Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்ப்பாணம், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும், அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என அகில இலங்கை பௌத்த மகா சம்மேளனம் யாழ். மாவட்ட செயலருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளது. குறித்த கடித்ததில், கடந்த டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நடைபெற்ற யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், திஸ்ஸ விகாரை அமைந்துள்ள காணியை பொது மக்களுக்கு கையளிக்க இணைக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அறிகிறோம். குறித்த கூட்டத்திற்கு, விகாரைக்கு பொறுப்பான விகாராதிபதியையோ, விகாரை நிர்வாகத்தினரையோ அழைத்திருக்கவில்லை எனவே அந்த இணைக்கப்பாட்டை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. விகாரை அமைக்கப்பட்டுள்ள 07 ஏக்கர் காணி, அதனை சூழவுள்ள கா…

    • 2 replies
    • 246 views
  2. 14 கிலோ கஞ்சாவுடன் பூநகரியில் ஒருவர் கைது கிளி­நொச்சி, பூந­கரி வில்­லூன்­றிப் பகு­தி­யில் 14 கிலோ 400 கிராம் எடை­யு­டைய கேர­ளக் கஞ்­சாப் பொதி­க­ளுடன் ஒரு­வர் சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரால் கைது செய்­யப்­பட்­டார் என்று தெரிவிக்­கப்­பட்­டது. பூந­கரி வில்­லூன்­றிப் பகு­தி­யில் நேற்று முன்­தி­னம் இரவு 8.30 மணி­ய­ள­வில் வாக­னம் ஒன்றை வழி­ம­றித்த சிறப்பு அதி­ர­டிப் படை­யி­னர் அத­னைச் சோதனையிட்டனர். அதன்போதே வாகனத்துக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 கிலோ 400 கிராம் எடையுடை கேரளக் கஞ்சாப் பொதிகள் மீட்கப்பட்டன. அந்த வாகனச் சாரதியை சிறப்பு அதிரடிப் படையினர் கைது செய்தனர். இது தொடர்பிலான விசாரணைகளை பூ…

  3. வவுனியாவில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா பொதிகளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், பருத்தித்துறை யில் இருந்து ஹயஸ்ரக வாகனம் ஒன்றில் 14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சாவுடன் வந்த இளைஞனே வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் வைத்து நேற்றுக் காலை 9.00 மணியளவில் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவ லின் அடிப்படையில் குறித்த நபரின் வாகனத்தை மறித்து சோதனை செய்த போது அதில் இருந்து பெறுமதி வாய்ந்த கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, கைது செய்யப்பட்ட இளைஞனை வவுனியா நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.…

    • 0 replies
    • 325 views
  4. 14 கோடி ரூபாய் செலவில் நியூயோர்க்கில் கும்மாளம் நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 65 ஆவது பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்ளச்சென்ற சிறீலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்சா தனது மகன் நமால் ராஜபக்சா உட்பட 130 பேருடன் சென்று மக்களின் வரிப்பணத்தில் 14 கோடிகளை ஏப்பம் விட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் அங்கு சென்றவர்கள் போட்ட கும்மாளங்களும் வெளிவந்துள்ளன. மகிந்தாவுடன் சென்றவர்கள் மிகவும் விலை உயர்ந்த ஆடம்பரவிடுதிகளில் தங்கியிருந்ததுடன், விலை உயர்ந்த பொருட்களையும் அரச செலவில் வாங்கி குவித்துள்ளனர். மகிந்தாவின் புதல்வர் நமால் ராஜபக்சாவும், அவரின் நண்பர்களும் இரவு கேளிக்கை விடுதிகளிலேயே பெண்களுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மிகவும் வ…

  5. 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனை! சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த 14 சீன பிரஜைகளுக்கு ஒரு வருட சிறை தண்டனையும் தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர்களை நேற்று (வியாழக்கிழமை) காலி பிரதான நீதவான் ஹர்சன கெக்குனுவெ முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் 14 பேரும் அண்மையில் தடல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்கள் கட்டட நிர்மாண பணிக்கான உதவியாளர்களாக பணியாற்றி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். http://athavannews.com/14-சீன-பிரஜைகளுக்கு-ஒரு-வரு/

  6. வவுனிக்குளம் மற்றும் துணுக்காய் ஒட்டங்குளம் பகுதிகளில் மொத்தம் 33 போராளிகள் வீரச்சாவடைந்த தாக்குதல்களில் 14 படையினர் பலியாகி 26 பேர் காயமடைந்துள்ளதாக படைத்தரப்பு இன்று அறிவித்துள்ளது. இதில் துணுக்காயில் நேற்று 8 படையினரும் வவுனிக்குளத்தில் நேற்று முந்தினம் 6 படையினரும் கொல்லப்பட்டுள்ளனர். இரு இடத்திலும் தலா 13 படையினர் காயமடைந்துள்ளனர். இதற்கிடையே ஒரு 120 மிமி எறிகணை செலுத்தி மற்றும் 2, 81 மிமி எறிகணை செலுத்தி, 2 ஆர் பி ஜி மற்றும் 50 வரையான ரி 56 துப்பாக்கிகள் மற்றும் 15 க்கும் மேற்பட்ட தொலைத்தொடர்பு சாதனங்கள் என்பனவற்றையும் பிற ஆயுத தளபாடங்களையும் படைத்தரப்பு மீட்டுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 3 போராளிகள் வெவ்வேறு கள முனைகளில் படையினரிடம் சரணடைந…

  7. 14 மாவட்­டங்­களின் 89 பிர­தேச சபை­க­ளுக்கு உட்­பட்ட பகு­திகள் கடு­மை­யாக பாதிப்பு கொழும்பு,கம்­ப­ஹா­வுக்கு வெள்ள அச்­சு­றுத்தல் என்­கி­றது அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் (ஆர்.யசி) நாட்டில் நில­வி­வரும் தொடர் மழை கார­ண­மாக களனி கங்­கையின் நீர் மட்டம் அதி­க­ரித்­துள்­ளதை அடு த்து கொழும்பு, கம்­பஹா மாவட்­டங்­க­ளுக்கு வெள்­ளப்­பெ­ருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­ப­கு­தி­களில் உள்ள மக்­களை உட­ன­டி­யாக பாது­காப்­பான பகு­தி­க­ளுக்கு வெளி­யேற அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் அறி­வு­றுத்­தி­யுள்­ளது . எதிர்­வரும் 30ஆம் திகதி வரையில் கன­மழை தொட ரும் எனவும் சுழல் காற்­றுடன் கூடிய கால­நிலை நீடிக்க சாத்­தி­ய­முள…

  8. 14 மாவட்டங்களை உள்ளடக்கி அதன் கரையோரப் பகுதிகளில் இன்று (20) சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 3 மணி தொடக்கம் 4.30 மணிவரை இந்த சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளன. கொழும்பு, களுத்துறை, கம்பஹா, திருக்கோணமலை, அம்பாறை, காலி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், புத்தளம், அம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்ட கரையோர பகுதிகளில் சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது. குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்களை தெளிவூட்டும் வகையில் இந்நடவடிக்கை இடம்பெறவுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இந்த ஒத்திகை நடவட…

  9. 14 முன்னாள் புலிகள் புனர்வாழ்வுக்கு செல்ல மறுப்பு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களான 14 பேர், புனர்வாழ்வுக்குச் செல்வதற்கு நீதிமன்றத்தில் மறுப்புத் தெரிவித்துள்ளனர். குற்றவியல் செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் இன்று கொழும்பு மேலதிக நீதிவான் அருணி ஆட்டிக்கல முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். அப்போது, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், புனர்வாழ்வுக்கு அனுப்பும் முடிவை ஏற்க, 14 அரசியல் கைதிகளும் மறுப்புத் தெரிவித்தனர். சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்குகளை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு நடவடிக்கையே புனர்வாழ்வு என்று நீதிவானிடம் தீவிரவாத தடுப்பு காவல்துறையினர் தெரிவி…

  10. 14 யுத்த விமானங்களை இலங்கை கொள்வனவு செய்துள்ளது 18 ஆகஸ்ட் 2011 யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் 14 யுத்த விமானங்களை ரஸ்யாவிடமிருந்து கொள்வனவு செய்துள்ளது. எம்.ஐ. 171 ரக ஹெலிகொப்டர்களே இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. எண்ணெய் அகழ்வு தொடர்பாக ரஸ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது இந்த ஹெலிகொப்டர் கொள்வனவு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஹெலிகொப்டர் கொள்வனவு தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், விமானப்படையினரும் தெரிவித்துள்ளனர். எனினும், விமானப்படையினர் சிவிலியன் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளதாக விமானப்படை பேச்சாளர்…

  11. இலங்கை அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவால் கொண்டுவரப்படும் அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தியாவில் பெறப்பட்ட 14 லட்சம் கையெழுத்துக்களை இந்திய பிரதமர் அலுவலக அமைச்சர் வி நாராயணசாமியிடம் மனித உரிமைகளுக்கான அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய தலைமை நிர்வாகி ஜி. அனந்தபத்மனாபன் வெள்ளியன்று புதுதில்லியில் ஓப்படைத்தார். தமிழ்நாட்டைச்சேந்தவர்கள் 12 லட்சம் பேர் இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டிருப்பதாகவும், இந்தியாவின் மற்ற பகுதிகளில் இருந்து இரண்டுலட்சம் பேர் இதில் கையெழுத்திட்டிருப்பதாகவும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். இந்த கோரிக்கை மனுவில் கையெழுத்திடும் நடவடிக்கை இன்னமும் தொடருவதாக…

  12. 14 வயதில் கைதாகி - பிணையில் விடுதலையாகி - 24 வருடங்களின் பின் 38ஆவது வயதில் மரணதண்டனை:- 07 பெப்ரவரி 2014 புலிகளின் சிறுவர் போராளிக்கு இலங்கையின் நீதித் துறை விதித்த தண்டனை- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்- விடுதலைப் புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான நபரொருவருக்கு 24 வருடங்களின் பின்னதாக இன்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை தீர்;ப்பளித்துள்ளது. திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்தவரான தங்கராசா 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்;கே இன்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1990 ம் ஆண்டில் திருகோணமலை கடற்பரப்பில் ஆறு பொதுமக்களினை விடுதலைப் புலிகளுடன் இணைந்து வெட்டிக்கொலை செய்ததாக இவர் மீது நீதிமன்றில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. சீனன் குடா கடற்படை…

  13. 14 வயது சிறுமி துஸ்பிரயோகம் – புலம்பெயர் நாட்டவர் கைது adminJuly 14, 2025 புலம்பெயர் நாட்டில் இருந்து யாழ்ப்பாணம் சென்று 14 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆலயத்திற்கு சென்ற சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோக நடவடிக்கையில் ஈடுபட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோருடன் சுன்னாகம் காவல்நிலையம் சென்று முறைப்பாடு செய்திருந்தார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளுக்கு பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் குறித்த நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது. https://globaltamilnews.net/202…

  14. 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர் – யாழில் சம்பவம் யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது சிறுமிக்கு இனிப்பு வகைகளை பெற்றுக்கொடுத்து சிறுமியை தனது இச்சைக்கு பயன்படுத்தி வந்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சுகயீனம் அடைந்திருந்த குறித்த சிறுமி வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டிருந்தபோது சிறுமி கர்ப்பமடைந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் சிறுமியிடம் பொலிஸ…

  15. 15 JAN, 2024 | 01:01 PM யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை சிறுமிக்கு கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் . இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் கூறுகின்ற…

  16. புதன்கிழமை, யூலை 14, 2010 சிறிலங்கா காலியில் தலப்ப எனும் இடத்தில் பிரித்தானியயாவை சேர்ந்த 14 வயது சிறுமி அவர் தங்கி இருந்த ஹோட்டல் முகாமையாளரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியாவில் இருந்து சுற்றுலா சென்ற தாயும் மகளும் குறித்த ஹோட்டலில் தங்கி இருந்தபோதே இந்த சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் இப்போ குறித்த முகாமையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. ஈழ நாதம்

    • 6 replies
    • 1.5k views
  17. 22 MAR, 2024 | 12:36 PM வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் 36 வயதுடைய தந்தை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சிறுமி, தான் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (21) பாடசாலைக்குச் சென்று தனது ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார். அதன் பின்னர், இவ்விடயம் தொடர்பாக பாடசாலை நிர்வாகத்தால் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் பிறகு, விரைந்து செயற்பட்ட பொலிஸார் சிறுமியை விசாரணை செய்ததில், தாய் வீட்டில் இல்லாதபோதே சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது. அதனையடுத்து, பாலியல் …

  18. 14 வயது மாணவனைக் காணவில்லையென மன்னார் பொலிஸில் முறைப்பாடு மன்னார் வங்காலை 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த தனது மகனான செபஸ்தியான் சாளியான் மார்க் சுதே (வயது-14) என்ற மாணவனை காணவில்லை என குறித்த சிறுவனின் தந்தை நேற்று வெள்ளிக்கிழமை மாலை வங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த மாதம் 24 ஆம் திகதி முதல் காணாமல்போயுள்ளதாகவும், மன்னாரிலுள்ள கல்வி நிலையம் ஒன்றிற்கு வகுப்பிற்காக சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதியாக வெள்ளை நீளக்கை சேட்டும் டெனிமஸ் ஜீன்ஸுசும் அணிந்திருந்தார் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த சிறுவன் தொடர்பில் விபரம் தெரிந்த…

  19. யாழ். குடாநாட்டில் 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களைத் தொழிலுக்கு அமர்த்தினால் அந்தத் தொழில் நிலைய உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடமாகாணப் பிரதித் தொழில் ஆணையாளர் கே. கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தெரிவிக்கையில், குடாநாட்டில் சிறுவர்கள் வேலைக்காக சில வியாபார நிலையங்களில் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைத் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றார்கள். இந்த நடைமுறை இன்னும் உள்ளதனால் இந்தச் செயல் சட்டத்திற்கு முரணானதாகக் கவனத்தில் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொழில் நிலைய உரிமையாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்படியான ஒரு முறைப்பாடுகள் எமக்குக் கிடைக்கப்பெற்றால் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். http://www.vana…

  20. [size=3] [size=4]14 வருடங்களாக அமெரிக்காவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கியூபாவின் பயங்கரவாத தடுப்பு பிரிவை சேர்ந்த 5 பேர் அடங்கிய குழுவின் இரண்டு பேரின் தாய்மாரை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.[/size] [size=4]இதன் போது கருத்து வெளியிட்ட கியூபா மக்கள் ஒத்துழைப்பு நிறுவனத்தின் உப தலைவர் எலியோ காடஸ், கியூபாவுக்கு எதிராக அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்கவும் 5 பேரை விடுதலை செய்வதற்கும், இலங்கை வழங்கிய உதவிகளை மதிப்பதாக தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கியூபாவிற்கு எதிராக அமெரிக்காவில் இருந்து செயற்படும் பயங்கரவாத குழு தொடர்பாக விசாரணை நடத்த சென்ற, கியூபா பயங்கரவாத தடுப்பு பிரிவின் 5 பேர் கடந்த 1998 ஆம் ஆண்டு அமெரிக்க காவற்துறையினரால் கைதுசெய்யப்பட…

  21. 14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை Published By: VISHNU 03 APR, 2023 | 03:12 PM 14 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகள் வவுனியா மேல் நீதிமன்றத்தினால் இன்று (03) விடுவிக்கப்பட்டனர். 2009 ஆம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் இருந்த யாழ் வேலணையை சேர்ந்த இ. திருவருள், யாழ் கரவட்டியை சேர்ந்த ம. சுலக்சன், முள்ளியவளையை சேர்ந்த க. தர்சன் ஆகிய மூவருக்கும் எதிராக வவுனியா மேல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத நிலையில், குறித்து மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில…

  22. பயங்கரவாத தடைச்சட்டத்தில் 14 வருடங்களுக்கு முன்னர் அந்த கோத்தபாய இராசபக்சேவை கொலைசெய்ய முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டவர்களில் சந்திரபோஸ் செல்வச்சந்திரன் இன்று விடுதலை செய்யப்பட்டார். இவர் மீதான குற்றங்களுக்கு ஆதாரம் இல்லாததாலும் அவரின் குற்ற ஒப்புமூலத்தை நிராகராதித்த நீதவான் சந்திரபோஸ் செல்வச்சந்திரனை விடுதலை செய்துள்ளார். இவர் கோத்தபாய இராசபக்சேவை கொலை செய்ய முயற்சித்தவர்களில் நாலாவது சந்தேக நபராவார். இவர் ஒரு புற்றுநோய் சிகிச்சை பெறுபவரும் ஆவார். A Tamil prisoner who was in prison for 14 years on an alleged offence of an attempt on the life of former Defence Secretary Gotabaya Rajapaksa, was acquitted by the Colombo High Court today. Five Tamil ac…

    • 11 replies
    • 1.9k views
  23. Published By: DIGITAL DESK 3 18 APR, 2024 | 11:56 AM 7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14 வாரங்களில் கடந்துள்ளது. ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது. ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், …

  24. 14 விடயங்களை சுட்டிக்காட்டி... மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்! பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேசிய கொள்கையொன்றை வகுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மல்வத்து மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதியுள்ளனர். மேலும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட பல தரப்பு மாநாட்டை கூட்டி, நிலையான அபிவிருத்திக்காக திட்டமொன்றை வகுப்பதன் முக்கியத்துவம் உள்ளிட்ட 14 விடயங்களை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை அவர்கள் எழுதியுள்ளனர். அந்நியச் செலாவணி நெருக்கடியைத் தணிக்க அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளின் பட்டியலின்படி, அபிவிருத்தித் திட்டங்கள…

    • 4 replies
    • 324 views
  25. 14 வெளிநாட்டவர்களது சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை கொழும்பில் மேற்­கொள்­ளப்­பட்ட தற்­கொலை க்குண்டுத் தாக்குதல் கார­ண­மாக இது­வரை 48 வெளி­நாட்­ட­வர்கள் உயிரிழந்துள்­ள­தாக வெளிவி­வ­கார அமைச்சு அறி­வித்­துள்­ளது. பிர­தான மூன்று ஹோட்­டல்­களில் நடத்­தப்­பட்ட தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்­களில் இவர்கள் உயி­ரி­ழந்­துள்­ளனர். இவர்­களில் 34 வெளி­நாட்­ட­வர்கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் 14 பேர் இது­வ­ரையில் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை என வெளி­வி­வ­கார அமைச்சு குறிப்­பிட்­டுள்­ளது. அதற்­க­மைய, பங்­க­ளாதேஷ் நாட்­டவர் ஒருவர், சீன நாட்­ட­வர்கள் இருவர், இந்­திய நாட்­ட­வர்கள் 10 பேர், பிரான்ஸ் நாட்­டவர் ஒருவர், டென்மார்க் நாட்­ட­வர்கள் மூவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.