ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
17 ஆவது திருத்தச் சட்டமூலத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்:ஐரோப்பிய ஒன்றியம் வீரகேசரி வாரவெளியீடு 3/21/2010 11:39:19 AM இலங்கை அரசியல் யாப்பின் 17ஆவது திருத்தச் சட்ட மூலத்தை இலங்கை அரசாங்கம் முழுமையாக நடைறைப்படுத்த வேண்டுமென ஐரோப்பிய யூனியன் தலைவர்கள் இலங்கை அரசை வற்புறுத்தியுள்ளதாக அரச உயர் மட்ட வட்டாரங்களிலிருந்து தெரியவருவதாக நேற்று வெளியான வாராந்த சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜீ.எஸ்.பி.பிளஸ் சலுகையை தொடர்ந்து இலங்கைக்கு வழங்குவது தொடர்பில் இலங்கை அரசின் சார்பில் சென்ற இலங்கை குழுவினர் ஐரோப்பிய யூனியன் தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்…
-
- 2 replies
- 408 views
-
-
17 இன் பின்னர் நாட்டை விட்டும் வெளியேறுங்கள்- மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்து நவம்பர் 17 ஆம் திகதிக்குப் பின்னர் தேசிய பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் முறையாக நிலைநாட்டப்படும் எனவும் வீழ்ச்சியடைந்துள்ள கலாசாரம் மீண்டும் கட்டியெழுப்பப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதன் பின்னர் போதைப்பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் உற்பத்தியாளர்கள் ஆகியோர் நாட்டை விட்டு வெளியேறுவது தான் சிறந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் போதைப்பொருள் வியாபாரத்திற்கும் அடிமையாகியுள்ளார்கள். இதற்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும். மக்களின் வாழ்…
-
- 1 reply
- 555 views
-
-
கம்போடியாவில் இனப்படுகொலை செய்த கெமர்ரூச் ஆட்சியாளர்கள் இருவருக்கு ஆயுள் முழுவதும் சிறை வாசம் அனுபவிக்குமாறு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது ஐ.நாவின் சர்வதேச விசாரணை நீதிமன்றம். 30 வருடங்களாக நடந்த இந்த வழக்கில் போர்க் குற்றாவளிகளாக இனங்காணப்பட்ட 88 வயதான நௌவான்சியா, 83 வயதான கெஹியூசம்பான் ஆகியோருக்கே நேற்று வியாழக்கிழமை இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது. 1975 -79 கள் வரை கம்போடியாவை பொல்பொட் தலைமையில் இயங்சரே, நௌவான்சியா, கெஹியூசம்பான் ஆகியோர் ஆட்சி செய்தனர். வியட்நாமில் இருந்து பிழைப்புத் தேடி சென்ற மக்கள் இவர்களின் ஆட்சியை எதிர்த்திருந்தனர். தம்மை எதிர்த்துப் போராடிய அந்த மக்களில் 17 இலட்சம் பேரை இந்த ஆட்சியாளர்கள் கொன்று குவித்திருந்தனர் என்று கூறப்பட்டது. மிகப்பெர…
-
- 2 replies
- 414 views
-
-
17 ஊடகங்களுக்கு மட்டுமே தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதி ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிட 17 முக்கியமான இலத்திரனியல், அச்சு ஊடகங்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் கூறியுள்ளது. தவறான செய்திகள் வழங்குவதனை தடுத்தல், மக்களை திசை திருப்பி கலவரங்களை தூண்டுதல் போன்ற செயற்பாடுகளுக்காக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் கூறியுள்ளார். இந்த அனுமதி பெற்ற ஊடகங்கள் பிற நிறுவனங்களுக்கு செய்திகளை வழங்க முடியாது எனவும் கூறியுள்ள ஆணையாளர் செய்திகளை வெளியிட விரும்புவோர் முறைப்படி அனுமதிகளை பெறவேண்டும் என்றும் கூறியுள்ளார். http://www.eelanatham.net/story/17-%E0%AE%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF…
-
- 0 replies
- 865 views
-
-
17 சுதந்திர கட்சி முக்கியஸ்தர்களுக்கு இம்முறை சீட்டு இல்லை. கவலையில் வெளி நாடு செல்ல திட்டம் கொழும்பு நிருபர் ஞாயிற்றுகிழமை, பெப்ரவரி 21, 2010 SLFP சிறிலங்கா சுதந்திர கட்சியில் இம்முறைபுதிய முகங்களை மஹிந்த அறிமுகப்படுத்துவதனால் முக்கிய , மூத்த உறுப்பினர்களுக்கு இம்முறை சீட்டு கிழிக்கப்படுகின்றது. 17 தொடக்கம் 20 வரையான சிறிலங்கா சுதந்திர கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கே இவ்வாறு சீட்டு கிழிக்கப்பட்டுள்ளது. மஹிந்த குடும்பமும் அவருக்கு நெருக்கமானவர்களும் இன்னும் 10 வருடத்தில் மஹிந்த குடும்பத்தின் வாரிசான நமல் இராசபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தினை ஏற்று கொள்ளக்கூடியவாறு புதிய உறுப்பினர்களை கொண்டுவருவதாக இந்த மூத்த அமைச்சர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதே…
-
- 1 reply
- 1.1k views
-
-
17 தன்னார்வ பணியாளர் படுகொலை விவகாரத்தில் ஐ.நா.வின் தலையீட்டுக்கு இடமளிக்க போவதில்லை திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பகுதியில் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் குறுக்கீடு செய்யவோ அந்த விசாரணைகளை வேறொருவருக்கு ஒப்படைக்கவோ அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காதென அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கொள்ளுப்பிட்டி கிராமோதய நிலையத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்; தன்னார்வ நிறுவன ஊழியர்கள் (அக்ஷன்பாம்) 17 பேர் படுகொலை சம்பந்தப்பட்டமை தொடர்பான சுயாதீன விசாரணைகளுக்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு நிஸங்க உதலாபிட்டிய தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று …
-
- 0 replies
- 887 views
-
-
திருகோணமலை மூதூரில் படுகொலை செய்யப்பட்ட பிரான்சின் பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 பணியாளர்கள் நினைவாக, பரிசின் புறநகரான கிளிச்சி நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவு கல்லின் முன்பாக வணக்க நிகழ்வு நடைபெற்றது. 2006ம் ஆண்டு ஓகஸ்ட் 4ம் திகதியன்று சிறீலங்காப் படையினரால் இவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இப்படுகொலையின் 7ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் கடந்த 4ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிச்சியில் நடைபெற்றன. இந்நிகழ்வில் மாநகர சபைகளின் துணை நகரபிதாக்களான வினீமீ. Mme. Mireille Gitton, M. Serge Setterahmanen, M. Fawzi ben Abdallah ஆகியோரும், இனப்பாகுபாட்டுக்கு எதிரான அமைப்பின் தலைவர் வி. M. Cristien அவர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியதுடன், கருத்துரைகளையும் வழங்கியிருந்தனர். இதே…
-
- 4 replies
- 405 views
-
-
17 தமிழக மீனவர்கள் கைது இலங்கை, கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், 17 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் பயணித்த இரண்டு படகுகளையும் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இவர்கள் யாழ்ப்பாணம் – பருத்துத்துறை கடற்பரப்பில் வைத்து இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் கடற்படையினரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் யாழ் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதோடு, நீதிமன்றத்திலும் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர் http://onlineuthayan.com/news/14668
-
- 1 reply
- 163 views
-
-
தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளின் வழக்குகளை துரிதமாக விசாரிப்பதற்காக அண்மையில் ஏற்படுத்தப்பட்ட விசேட மேல் நீதிமன்றத்தில், சந்தேக நபர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றச்சாட்டு பத்திரங்களை தாக்கல் செய்ய உள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். எவ்வாறாயினும் இதனை கண்டித்துள்ள அரசியல் கைதிகளை விடுதலைக்கான அமைப்பை சேர்ந்த அருட்தந்தை என். சக்திவேல் , இதன் மூலம் விடுதலையை எதிர்பார்த்திருந்த கைதிகள் ஏமாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாக கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உட்பட சிங்கள இனவாத தரப்பை மகிழ்விக்க அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் அருட்தந்தை சக்திவேல் குற்றம் சுமத்தியுள்ளார். இதனிடையே கொழும்பு மகசீ…
-
- 0 replies
- 577 views
-
-
17 தொண்டர் நிறுவன ஊழியர் கொலை விசாரணையில் பிரான்ஸின் புதிய முன்னெடுப்புகள் பட்டினிக்கு எதிரான இயக்கம் என அழைக்கப்படும் சர்வதேச உதவி முகவரகத்தின்; பிரெஞ்சுக் கிளையுடன் இணைந்து வேலை செய்த 17 ஊழியர்கள் மூதூரில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை முன்னெடுப்பதில் புதிய இராஜதந்திர முன்னெடுப்புகளை பிரெஞ்சு தூதரகம் ஆரம்பித்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்று ஆறு வருடங்கள் கடந்துள்ள போதிலும் கொலைகள் தொடர்பான விசாரணையின் தற்போதைய நிலைபற்றி பேசுவதற்காக பிரெஞ்சு தூதுவர் கிறிஸ்ரைன் றொபிக்கொன், சட்ட மா அதிபரை சந்தித்தாக டெய்லி மிரருக்கு தெரிய வந்துள்ளது. மாவிலாறு துருசுகளை தமிழீழ விடுலை புலிகள் மூடியதை தொடர்ந்து ஆரம்பித்த யுத்தத்தின் ஆரம்பக்கட்டத்தில் இந்…
-
- 0 replies
- 759 views
-
-
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறிலங்காப் படையினர் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 236 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 881 views
-
-
வட மாகாணசபைக்கு மேலதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு வடமாகாணசபை கோரிக்கை விடுத்துள்ளது. கட்டிட நிர்மாணம் மற்றும் வாகன கொள்வனவு ஆகியவற்றுக்காகவே இந்த மேலதிக நிதி கோரப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். வட மாகாண சபையினால் தேசிய நிதி ஆணைக்குழுவிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட தேசிய நிதி ஆணைக்குழுவே மாகாண சபைகளுக்கான நிதியொதுக்கீட்டினை தீர்மானிப்பது குறிப்பிடத்தக்கது. 2014ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தின் கீழ் வட மாகாண சபைக்கு 17 பில்லியன் ரூபா நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே வட மாகாண சபையினால் மேலதிக நிதிக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை திறைசேரியின் அன…
-
- 1 reply
- 562 views
-
-
17 பேர் கொண்ட குழுவுடன் நாளை பிரித்தானியா செல்கிறார் மைத்திரி MAR 06, 2015 | 1:24by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாளை பிரித்தானியாவுக்கான ஐந்து நாள் பயணத்தை ஆரம்பிக்கவுள்ளார். அவருடன் 17 பேர் கொண்ட குழுவொன்றும் லண்டன் செல்லவுள்ளது. சிறிலங்கா அதிபருடன் பிரித்தானியா செல்லும் குழுவில், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள், ஊடக குழுவை சேர்ந்த ஒருவர் ஆகியோரே இடம்பெறவுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் தகவல்கள் கூறுகின்றன. இந்தப் பயணத்தின் போது, கொமன்வெல்த் நாள் நிகழ்வுகளில், சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்வில் கொமன்வெல்த் பொதுச்செயலர் கமலேஷ் சர்மாவும் பங்கேற்பார். மேலும் அவர் லண்ட…
-
- 0 replies
- 426 views
-
-
17 மணித்தியாலங்களுக்குப் பிறகு இரண்டு குண்டுகள் வெடித்தன கொஸ்கம இராணுவ முகாமில் தீ விபத்து ஏற்பட்டு 17 மணித்தியாலங்களுக்கு பிறகு இரண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வெடிப்பால் ஏற்பட்ட சத்தம் சுமார் 1 கிலோமீற்றர் தூரத்துக்கு அப்பால் கேட்டுள்ளது. தீயையடுத்து, வெடித்த குண்டுகளின் துகள்கள் வீசுபட்டு, அருகிலிருந்த வீடுகளின் சுவர்களை துளைத்துச்சென்றுள்ளன. - See more at: http://www.tamilmirror.lk/174007/-மண-த-த-ய-லங-கள-க-க-ப-ப-றக-இரண-ட-க-ண-ட-கள-வ-ட-த-தன#sthash.bN2FoHQw.dpuf
-
- 0 replies
- 339 views
-
-
Published By: NANTHINI 02 FEB, 2024 | 04:21 PM கடந்த 2022 ஜனவரி மாதம் முதல் 2023 மே மாதம் வரையிலான 17 மாதங்களில் 119 பிரசவ கால உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளன. சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட 2023ஆம் ஆண்டுக்கான செயலாற்றுகை அறிக்கையில் இந்த தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு சம்பவங்கள் தொடர்பான பின்னணியை கண்டறியும் நோக்கில் துறை சார்ந்தும் நிறுவன மட்டத்திலும் மிகக் கவனமாக ஆராயப்பட்டே இந்த தகவல்கள் பெறப்பட்டுள்ளமை அறிக்கையூடாக வெளிப்படுகிறது. அத்தோடு, தாய் - சேய் இறப்புக்கள் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகள், விசாரணைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் மேல் மற்றும் தென் மாகாணங்களில…
-
- 0 replies
- 431 views
-
-
கொழும்பு, கம்பஹா, கண்டி, நுவரெலியா, பொலன்னறுவை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், முல்லை, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பதுளை, கேகாலை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில், பொது எதிரணி கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகின்றது. ஏனைய மாவட்டங்களிலும், அரசின் ஆதரவு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் ஏனைய 8 மாவட்டங்களையும் வெற்றிக்கொள்ளும் கடுமையான பல்முனை பிரச்சாரங்களில் நாம் தற்போது ஈடுபட்டுள்ளோம். எதிரணியின் இந்த வெற்றிப்பாதைக்கு தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவு பெரும் பலம் சேர்த்து வருகிறது என தெல்தெனிய, நாவலப்பிட்டி, மாத்தளை, கம்பளை, எட்டியாந்தோட்டை, வலப்பனை, ஹங்குரான்கத, பதுரெலிய ஆகிய பிரதேசங்களில் நடைபெற்ற தொடர் பிரச்சார…
-
- 0 replies
- 345 views
-
-
17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் 7 வேலைத்திட்டங்களும் முதலீட்டு சபை அனுமதி அரசாங்கம் அறிவிப்பு 2/15/2008 5:53:25 PM வீரகேசரி இணையம் - 17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏழு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை முதலீட்டு சபை அனுமதிவழங்கியுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் நிபெயும் ஸ்ரீலங்கா300 வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு முதலீட்டு வேலைத்திட்டதையும் இதர முதலீட்டு திட்டங்களின் கீழ் ஐந்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டங்களின் பிரகாரம் மீன் வளர்ப்பு மற்றும் நீர்த்தாவரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை ஹொரனையில் நிறுவி அதன் மூலமாக உற்பத்தி செய்யப்படு…
-
- 0 replies
- 884 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஜெனிவாவில் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டுள்ள 17 வயதான ஈழத்து சிறுவன் ஒருவர் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இந்த கூட்டத்தொடரில் இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டு தமது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். அந்த வகையில், ஈழத்தை சேர்ந்த 17 வயதான மாணவர் ஒருவரும் இந்த கூட்டத்தொடரில் கலந்துகொண்டு தமது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குறிப்பிபாக இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் மற்றும் அதற்கு பின்னரான காலப்பகுதியில் இடம்பெற்ற பெற்ற மனித உரிமை மீறல்களை அவர் சுட்டிக்காட்டியிருந்தார். http://www.tamilwin.com/special/01/149757?ref=home…
-
- 7 replies
- 675 views
-
-
-
மட்டக்களப்பு நகர் பகுதியில் அமைந்திருந்த பொலீஸ் நிலையத்திற்கு முன்னால் 17 வருடங்களுக்கு முன்னர் ஒரு வெசாக் தினத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவமும் அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சுட்டு சம்பவங்கள் குறித்த உண்மைகளை இன்று வரை இலங்கை அரசாங்கம் முடிமறைத்து வரும் நிலையில் அது குறித்த உண்மைகள் மீண்டும் வெளிவரத்தொடங்கியுள்ளது. 2000.05.17 அன்று மாலை ஒரு வெசாக் தினத்தில் மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் குறித்தும் அதன் பின்னர் ஆயித்தியமலை சிறுவர் இல்ல சிறார்கள் மற்றும் பொதுமக்கள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து மட்டக்களப்பில் மிக நீண்டகாலமாக மக்களுக்காக பணியாற்றிவரும் அருட்தந்தை பாதர் ஜோசப் மேரி அவர்கள் வெளியிட்ட உண்மைகளை இங்கு தொகுத்து…
-
- 0 replies
- 374 views
-
-
17 வருடங்களின் பின் சுயேட்சை தரப்பிடம் நாவிதன்வெளி பிரதேச சபையை இழந்தது கூட்டமைப்பு! September 2, 2020 (பாறுக் ஷிஹான்)நாவிதன்வெளி பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழு உறுப்பினரான அமரதாஸ ஆனந்த தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இதன்மூலம் 17 ஆண்டுகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வசமிருந்த நாவிதன்வெளி பிரதேசசபையின் ஆட்சி கைமாறியது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியபட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகியிருக்கும் நாவிதன்வெளி பிரதேச சபைத் தவிசாளர் தவராசா கலையரசன் தனது தவிசாளர் பதவியை இராஜினாமாச் செய்திருந்த நிலையில் அப்பதவி வெற்றிடமானதையடுத்து புதிய தவிசாளரை தெரிவு செய்வதற்கான விசேட அமர்வு இன்று புதன்கிழமை(02) பதில் தவிசாளர் ஏ.கே அப்துல் சமட் தலைமையில் பிரதேச சபை சபா ம…
-
- 0 replies
- 381 views
-
-
மண்முணை தென் மேற்கு பிரதேச செயலகமும், கலாச்சார பேரவையும் இணைந்து நடாத்தும் பாரம்பரிய கொம்புமுறி விளையாட்டின் 1ஆம் கொம்புமுறி விளையாட்டானது இன்று சனிக்கிழமை(14) முனைக்காடு இராமகிருஸ்ண விளையாட்டுக் கழக மைதாணத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது. 17 வருடங்களின் பின் இவ் வருடம் இப் பிரதேசத்தில் நடைபெறும் இவ் விளையாட்டின் இரண்டாவது நிகழ்வு முதலைக்குடா ஸ்ரீ பாளையடி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்தில் கொம்புவரிதல் நிகழ்வு இடம்பெற்று கலாச்சார நிகழ்வுகளுடன் ஊர்வலமாக முனைக்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு பூசைகளும் ஆரம்ப நிகழ்வுகளும் சிறப்பாக இடம் பெற்று கொம்புமுறி நிகழ்வு இராமகிருஸ்ண விளையாட்டுக் கழக மைதாணத்தில் மிகவும் சிறப்பாக நடந்தது. மி…
-
- 3 replies
- 1.1k views
-
-
17 வருடங்களின் பின்னர் இந்திய சிப்பாய்களுக்கு கோப்பாயில் அஞ்சலி இந்த வார இறுதியில் இலங்கை வரும் இந்திய இராணுவ உயர் அதிகாரிகள் குழு ஒன்று யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட தமது சகாக்களுக்கு அஞ்சலி செலுத்த உள்ளது. இதற்காக, 17 ஆண்டுகளாகக் கைவிடப்பட்டுக் கிடந்த நினைவிடம் தேடிப் பிடித்துத் துப்புரவு செய்யப்படுகின்றது. விடுதலைப் புலிகளின் தாக்குதலில் கல்வியங்காட்டில் கொல்லப்பட்ட இந்திய இராணுவத்தினரின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியிலேயே அதிகாரிகள் அஞ்சலி செலுத்தவுள்ளனர். 1987 முதல் 1989 வரையான காலத்தில் அமைதி காப்புப் படையாக வந்தது இந்திய இராணுவம். பின…
-
- 5 replies
- 456 views
-
-
17 வருடங்கள் சித்திரவதை – நாடு திரும்பிய இலங்கை பெண் சவூதி அரேபியாவிற்கு பணி பெண்ணாக சென்று, சித்திரவதைகளை அனுபவித்த இலங்கை பெண் ஒருவர் 17 வருடங்களிற்கு பின் நாடு திரும்பியுள்ளார். குறித்த பெண் இலங்கை வெளிவிவகாரச் செயலகத்தின் மத்தியஸ்தத்தின் ஊடாக இன்று இலங்கைக்கு வந்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் திகதி கே.ஜி.குசுமவாத்தி என்ற பெண் சவூதி அரேபியாவில் உள்ள வீடொன்றிற்கு பணி பெண்ணாக சென்றுள்ளார். கடந்த 15 ஆண்டுகளாக ஆடு மற்றும் குட்டிகளை பார்த்து கொள்ளும் பணியில் ஈடுபட்ட அவர் தொடர்பில் கடந்த ஒன்றரை வருடங்களாக குடும்பத்திற்கு தகவல் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின…
-
- 0 replies
- 488 views
-
-
ஸ்ரீ லங்கா ஜனரஜ சுகாதார சேவைகள் சங்கத்தின் சுகாதார சேவையில் பணியாற்றும் கனிஷ்ட சுகாதார சிற்றூழியர்கள் இன்று ஜந்து மணிநேர பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து யாழ் போதனா வைத்தியசாலை சுகாதார சிற்றூழியர்கள் இன்று காலை 7மணி தொடக்கம் 12 மணி வரை இந்த புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது இவர்களின் ஒன்பது அம்ச கோரிக்கைகளாக, 2006ஆம் ஆண்டு சுற்றறிக்கையை சரியாக அமுல்படுத்துமாறும்,சகல தற்காலிக மற்றும் அமைய ஊழியர்களை நிரந்தரமாக்குமாறும்,08மணித்தியால காலவரையறைக்கு மேலதிகப் பெற்றுக் கொள்ளப்படும் கடமைக்கான உரிய மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்குமாறும்,சீருடைக் கொடுப்பனவை ஒரே தடவையில் வழங்குமாறும்,05நாட்களைக் கொண்ட வேலை வாரத்தை…
-
- 1 reply
- 422 views
-