ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
2,200 பேருக்கு ‘காணாமல் போனோருக்கான’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - பதிவாளர் திணைக்களம் தகவல் 11 Jan, 2026 | 04:12 PM (எம்.மனோசித்ரா) யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் சுமார் 2,200 காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் 2016ஆம் ஆண்டு மரண சான்றிதழ் வழங்கும் சட்ட திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ்களே வழங்கப்பட்டதாகவும் பதிவாளர் திணைக்களம் மேலும் தெரிவித்தது. பதிவாளர் திணைக்கள ஆணையா…
-
- 0 replies
- 59 views
- 1 follower
-
-
2,292 மில்லியன் திவிநெகும நிதி மோசடி வழக்கில் இருந்து பசில் விடுதலை ! திவிநெகும, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பான மற்றுமொரு வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2015 ஜனாதிபதித் தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி நிதியத்திற்கு சொந்தமான 2,292 மில்லியன் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தி நாட்காட்டி அச்சிடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில் குறித்த வழக்கில் இருந்து திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்கவும் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டவத்த முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற நிலையில் சாட்சிகளை அழைக்காமல் பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டு…
-
- 2 replies
- 376 views
-
-
2,500 இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வெளிநாடுகளில் வசிக்கும் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்ற 2500 இலங்கையர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. ஏற்கனவே, 4200 பேருக்கு இரட்டை பிரஜா உரிமை சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://onlineuthayan.com/news/9846
-
- 1 reply
- 402 views
-
-
2,709 ஆசிரியர்கள் புதிதாக நியமனம்! 230 பேர் மட்டுமே தமிழர்கள்! Published on July 27, 2011-10:34 am நாடுமுழுவதும் 2,709 ஆசிரியர் நியமனங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன. இதற்கான அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது. எனினும் அவற்றில் 230 நியமனங்கள் மட்டுமே தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைச்சின் அறிவித்தல்படி 1,662 சிங்கள மொழி மூல ஆசிரியர்களும் 230 தமிழ் மொழி மூல ஆசிரியர்களும் 138 அழகியல்பாட ஆசிரியர்களும் 84 தகவல் தொழில்நுட்ப பாடஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான நியமனக் கடிதங்கள் விரைவில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஊடாக அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு விரைவில் 4,000 பேருக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்கும் என்று இரு ம…
-
- 3 replies
- 599 views
-
-
2,98,000 கிலோ கோழி இறைச்சி காலாவதியானமையால் அழிக்கப்பட்டது news சொசேஞ் தயாரிப்புக்கென இறக்குமதி செய்யப்பட்டிருந்த 2,98,000 கிலோ எடைகொண்ட கோழி இறைச்சியும் சோயா புரதமும் பன்னல பொதுசன சுகாதார வைத்திய அதிகாரிகளால் அழித்தொழிக்கப்பட்டன. நான்கு கொள்கலன்கள் நிரம்பிய இந்த காலாவதியான கோழி இறைச்சியும் சோயாபுரதமும் பிரேஸில் நாட்டில் இருந்து தருவிக்கப்பட்டவை எனவும் இலங்கை வரலாற்றி லேயே இவ்வளவு பெரிய தொகை அழிக்கப்பட்டது இதுவே முதன்முறை எனவும் இலங்கை பொதுசன சுகாதார அதிகாரி சங்கத்தின் செயலாளர் செனரத்பண்டார தெரிவித்தார். பன்னல, மாகந்துர தொழிற் பேட்டையில் உள்ள சொசேஜ் தயாரிப்பு நிறுவனமொன்றில் இருந்தே இவை கைப்பற்றப் பட்டன. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப் படும் இத்தகைய…
-
- 0 replies
- 609 views
-
-
2.2 பில்லியன் டொலரை அள்ளி வழங்கி இந்தியாவுக்கு கடுப்பேற்றும் சீனா – ரொய்ட்டர்ஸ் [ புதன்கிழமை, 29 மே 2013, 10:33 GMT ] [ கார்வண்ணன் ] சிறிலங்காவுக்கு உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக 2.2 பில்லியன் டொலர் கடன்களை வழங்கவும், சுதந்திர வர்த்தக உடன்பாடு ஒன்றுக்கும் சீனா இணங்கியுள்ளதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இன்று பெய்ஜிங்கில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த நகர்வுகள் மூலம், தனது அயல்நாடான சிறிலங்காவில் சீனாவின் தலையீடுகள் விரிவாக்கம் பெறுவது இந்தியாவுக்கு புதிய குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும் என்று ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சீனாவுடன் சிறிலங்கா கொண்டுள்ள ஆழமான உறவுக…
-
- 0 replies
- 474 views
-
-
கடந்த சில வருடங்களில் சிறிலங்கா அரசாங்கம் 2.2 பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரொக்ஹேம் சர்வதேச சமாதான ஆய்வு மையத்தின் புள்ளிவிபரங்கள் இதனைத் தெரிவித்துள்ளன. பதிவு இணைய செய்தி சீனா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதிக அளவான ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பதிவு இணைய செய்தி யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இந்த அளவான ஆயுதங்கள் எதற்காக கொள்வனவு செய்யப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகிறது.பதிவு இணைய செய்தி கடந்த காலங்களில் கோட்டாபய ராஜபக்ஷ பாரிய அளவில் ஆயத விற்பனையை மேற்கொண்டு வந்தமையும், யுக்ரெயின் கிளர்ச்சியாளர்களுக்கு மகிந்தவின் மருமகனால் ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் குறி…
-
- 0 replies
- 280 views
-
-
2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 5000 ரூபா நாணயத் தாள்கள் மத்திய வங்கியிலிருந்து களவாடப்பட்டுள்ளது: 11 ஜூலை 2016 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான 5000 ரூபா நாணயத் தாள்கள் மத்திய வங்கியிலிருந்து களவாடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மத்திய வங்கியின் அலுவலக உதவியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். 2.4 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த 5000 ரூபா நாணயத் தாள்கள் புழக்கத்தில…
-
- 0 replies
- 673 views
-
-
2.5% புதிய வரி இலங்கையில் அமுல் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்ட முன்மொழிவின் மூலம் சமூகப் பாதுகாப்பு நிதியமொன்றை அறிமுகப்படுத்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய, ஆண்டொன்றுக்கான மொத்த விற்பனைப் புரள்வு 120 மில்லியன்களை அதிகரிக்கும் இறக்குமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகளுக்கு 2.5% சதவீதத்தின் கீழ் புதிய வரியாக சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரியை அறிமுகப்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமா…
-
- 0 replies
- 432 views
-
-
(இராஜதுரை ஹஷான்) ;பொதுத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறும் நோக்கில் அரசாங்கம் பொருளாதார ரீதியில் தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் முற்றிலும் தவறானதாகும். இந்நிலைமை தொடர்ந்தால் அரசாங்கம் அடிப்படை செலவுகள் அனைத்தையும் குறைத்துக் கொள்ள நேரிடும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். பத்தரமுல்லையில் இன்று இடம் பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெறும் நோக்கில் பொருளாதாரம் ரீதியில் அரசாங்கம் எடுத்த தீர்மானங்களினால் இன்று நுகர்வோர், வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள். ச…
-
- 0 replies
- 307 views
-
-
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசு நீண்ட காலமாக நாடாளுமன்றத்தில் தக்கவைத்துவந்த 2/3 எனும் பெரும்பான்மை பலத்தை தற்போது இழந்துள்ளது. நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் வரை 160 எனும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி புரிந்த ஜனாதிபது மகிந்த ராஜபக்ச அரசு தற்போது எதிரணியில் இருந்து அரச பக்கம் சென்ற திஸ்ஸ அதநாயக்க மற்றும் ஜெயந்த கோட்டகொட உள்ளடங்கலாக 150 ஆசனங்களை மட்டுமே கொண்டுள்ளது. இதன் மூலம் 2/3 பெரும்பான்மை என்ற இலக்கை அடைவதற்கு ஆகக்குறைந்தளவில் இருக்க வேண்டிய 151 எனும் எண்ணிக்கையை அடைவதற்கு இன்று முதல் அரசு தள்ளப்பட்டுள்ளது. பிரதியமைச்சர்களாக இருந்த திகாம்பரம் மற்றும் இராதகிருஷ்னன் ஆகியோர் இன்று அரசைவிட்டு வெளியேறியுள்ளதை அடுத்தே 150 என்ற பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு அரசு …
-
- 0 replies
- 1.1k views
-
-
-
முல்லைத்தீவு முத்துஜயன் கட்டுக் குளத்தின் நீர்மட்டம் இதுவரை 20 அடி வரை உயர்ந்துள்ளது. குளத்தில் நீர் மட்டம் 24 அடி வரை உயர்ந்தால், வான் கதவுகள் திறக்க வேண்டிய நிலமை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான விவசாய நிலங்களுக்கு நீர் விழங்கும் குளங்களில் ஒன்றாக முத்துஜயன் கட்டுக் குளம் காணப்படுகின்றது. https://newuthayan.com/story/17/20-அடி-நீர்-மட்டத்தை-எட்டியது-முத்துஜயன்-கட்டுக்-குளம்.html
-
- 2 replies
- 618 views
-
-
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் நிலவிய குளிரூட்டல் வசதியைக் கொண்ட பிணவறை பற்றாக்குறையைடுத்து, 20 அடிநீளமான இரும்பு கொள்கலன் ஒன்று கிளிநொச்சி முன்னரங்க பாதுகாப்பு பராமரிப்பு பகுதி படை வீரர்களால் பிணவறையாக மாற்றியமைக்கப்பட்டு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட் தொற்றுக்காரணமாக தேங்கும் உடலங்களை பேணுவதற்கான குளிரூட்டல் வசதியை மேற்கொள்வதற்காக கொள்கலன் ஒன்றை மாவட்டச் செயலாளர் ரூபவதி கேதீஸ்வரன் கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் ஏற்பாடு செய்து வழங்கியிருந்தார். மாவட்ட கொவிட்-19 நிலைமைகள் தொடர்பாக நடைபெற்ற மெய்நிகர் வழி கலந்துரையாடலின்போது மாவட்டச…
-
- 0 replies
- 396 views
-
-
20 அமைச்சர்கள் விரைவில் எதிர்க்கட்சி வரிசையில்? வீரகேசரி நாளேடு அமைச்சரவை அமைச்சர்கள் 20 க்கும் மேற்பட்டோர் விரைவில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியில் இருக்கின்ற சில மூத்த அமைச்சர்கள் இவ்வாறு விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடுவோம் என்று சில அமைச்சர்கள் அரசாங்க தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக கொழும்பிலிருந்து தமிழ் மக்ககளை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அரசாங்க மட்டத்தில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
20 அரசாங்க நிறுவனங்களில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஊழல் 20 அரசாங்க நிறுவனங்களில் 6 ஆயிரம் மில்லியன் ரூபா ஊழல் மோசடி இடம்பெற்றுள்ளது என்று அரச பொறுப்பு முயற்சிகள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் எம்.பி.யுமான விஜயதாச ராஜபக்ஷ எம்.பி. தெரிவித்தார். இலங்கை மின்சார சபை போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்கள் போராட்டத்தை பயன்படுத்தி சட்டத்திலிருந்து தப்பித்துக்கொள்ளப் பார்க்கின்றன. தெரிவுக்குழுவின் விசாரணைகளின் போது பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் பொய்ச்சாட்சிக்கூறியுள்ளனர். இத்தகையவர்களை நீதிமன்றின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். அரச பொறுப்பு முயற்சிகள் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இரண்டாவது அறிக்கையை சபையில் நேற்றுக்…
-
- 0 replies
- 727 views
-
-
20 ஆசனங்களைப் பெறுவதன் மூலம் தீர்வுக்கான பேரம்பேசும் சக்தியை பெறமுடியும் – இரா.சம்பந்தன்JUL 20, 2015 | 0:03by திருக்கோணமலைச் செய்தியாளர்in செய்திகள் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 20 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டால், ஏனைய இனத்தவர்களும், ஆட்சியாளர்களும் சர்வதேசமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வொன்றைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை, சேருவில தேர்தல் தொகுதியில் இலங்கை தமிழரசு கட்சியின் தொகுதிக் கிளை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட வேட்பாளர்கள் மற்றும் தமிழரசுக் கட்சி…
-
- 18 replies
- 2.5k views
-
-
20 ஆசனங்கள் கிடைக்கும் என்பது கூட்டமைப்பின் பகல் கனவு – சிவாஜி by : Vithushagan காட்டிக் கொடுத்தும் சோரம் போயும் அரசியல் செய்யும் கூட்டமைப்பினை தமிழ் மக்கள் நிச்சயம் நிராகரிப்பார்கள் என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் யாழ் மாவட்ட வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கட்சி அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், ”நடைபெறப்போகும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றை இலக்கத்திலேயே ஆசனங்களை கைப்பற்றும். ஏனெனில் தமிழ் மக…
-
- 1 reply
- 388 views
-
-
20 ஆண்டுகளின் பின்னர் ரயில் கொள்கலன்கள் சேவை கடந்த வாரம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெயிலிமிரர் இணையதளத்திற்கு கருத்துத் தெரிவித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும இதனைக் கூறினார். வடபகுதியிலுள்ள படையினருக்கான விநியோகத்திற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகவும் டளஸ் அழகப்பெரும குறிப்பிட்டார். தற்போது இரண்டு ரயில் கொள்கலன்கள் சேவை ஆரம்பிக்கப்பட்டிருப்பதுடன், அடுத்த வாரமளவில் ரயில் கொள்கலன்கள் சேவை 3ஆக அதிகரிக்கப்படுமெனவும் அவர் கூறினார். 300 ரயில் கொள்கலன்கள் ரயில் மூலம் கடந்த சில நாட்களில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து, தாண்டிக்குளம் ரயில் நிலையத்தைச் சென்றடைந்ததாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். http://www.tamil.da…
-
- 4 replies
- 1k views
-
-
20 ஆண்டுகளுக்குப் பின்னர் தொலைக்காட்சி பரிவர்த்தனைக் கோபுரம் கொக்காவிலில் மீண்டும் அமைக்கப்பட உள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளை ரூபவாஹினி கூட்டுத்தாபன பொறியாளர்கள் விரைவில் தொடங்க உள்ளனர். சிறிலங்கா தரைப்படையினர் அதற்கான உதவிகளை வழங்குவர். புதிய கோபுரம் 172 மீற்றர் உயரம் கொண்டது. 75 கிலோ மீற்றர் சுற்று வட்டாரத்திற்கு இதில் இருந்து பயன்பெற முடியும். யாழ்ப்பாணம், மன்னார், மணலாறு மாவட்டங்கள் இதனால் பயன்பெறும் என்று கூறப்படுகின்றது. இதேவேளையில் கட்டுநாயக்கா அனைத்துலக வானூர்தி நிலையத்தின் பொதுமக்கள் பார்வைப் பகுதி 5 வருடங்களின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 5 வருடங்களுக்கு முன்னர் பார்வைப் பகுதி மூடப்பட்டபோது இருந்த பாதுகாப்பு நிலைமைகளிலும் பார்க்க …
-
- 0 replies
- 409 views
-
-
20 ஆம் சீர்திருத்தம்; மனோ கணேசன் தூக்கினார் போர்க்கொடி 20 ஆம் சீர்திருத்தச் சட்டத்தின் புதிய தேர்தல் முறையின் கணக்கை தமிழ் முற்போக்குக் கூட்டணி ஏற்காது என அந்தக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மனோ கணேசன் கருத்து வெளியிடுகையில், புதிய நிலைமைகளை ஆராய்வதற்காக சிறு கட்சிகளின் பேரவை கூட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை கூட்டப்படவுள்ளது என்று தெரிவித்தார். “திங்கட்கிழமை காலை வரை நாம் ஜனாதிபதியால் கட்சி தலைவர்களுக்கும் அமைச்சரவைக்கும் வழங்கப்பட்ட யோசனைகளையே பரிசீலித்து வந்தோம். அந்த யோசனையில் தொகுதிகள் 165 + மாவட்ட விகிதாசாரம் 31+ தேசிய விகிதாசாரம் 59 என்றே இருந்தது. “இந்நிலையில் திடீரென திங்கட்கிழமை மாலை புதிய கணக்கு அமைச…
-
- 1 reply
- 453 views
-
-
எதிர்வரும் 20.08.2010 வெள்ளிக்கிழமை பிற்பகல் 14 மணிக்கு யெநீவா ஐக்கியநாடுகள் சபைக்கு முன் முருகதாசன் திடலில் சிவந்தனின் புரட்சிப்பயண நிறைவை முன்னிட்டு ஐரோப்பிய தமிழ் அமைப்புக்களுடன் இணைந்து சுவிஸ் ஈழத்தமிழரவை நடாத்தும் பிரமாண்ட தேசிய இன எழுச்சி மாணாடு. முள்ளிவாய்காயுக்கு பின்னான தமிழர்களின் அடுத்தகட்டு வீச்சையும் நிலைப்பாட்டையும் உலகிற்கு எடுத்துக்கூறவுள்ள இவ் வரலாற்று மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அணைவரையும் உரிமையுடன் அழைக்கும் ஐரோப்பியத் தமிழ் அமைப்புக்கள் . ஈழ நாதம்
-
- 0 replies
- 564 views
-
-
(எம்.எப்.எம்.பஸீர்) எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை - மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த தகவல் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேசிய உளவுச் சேவை விஷேட அவதானம் செலுத்தி இரகசிய விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக அறிய முடிகின்றது. அதன்படி தாக்குதல் குறித்த எச்சரிக்கை மின்னஞ்சலானது, பங்களாதேஷின் இராணுவத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஒன்றின் இணையத் தளத்தை ' ஹெக் ' செய்து, அதனூடாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை கண்டறிய்ப்பட்டுள்ளது. பயங்கரவா…
-
- 1 reply
- 446 views
-
-
19 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்வரும் 20 ஆம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றிய பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். http://www.virakesari.lk/articles/2015/04/09/20-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81
-
- 0 replies
- 377 views
-
-
20 ஆம் திகதி முதல் 5 ஆயிரம் பஸ்கள், 400 ரயில்கள் சேவையில்! Published by J Anojan on 2020-04-18 11:35:55 எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ரயில்கள் மற்றும் பஸ்களை பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுத்த போக்குவரத்து அமைச்சு தீர்மானம் எடுத்துள்ளது. அதன்படி ஏப்ரல் 20 முதல் 5000 பஸ்கள் மற்றும் 400 ரயில் சேவைகள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகளின் கீழ் வரும் தனியார் மற்றும் பொது நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட்டால் பொது போக்குவரத்தை இயக்க போக்குவரத்து அமைச்சகம் நேற்றைய தினம் தீர்மானம் எடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article…
-
- 0 replies
- 343 views
-