ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
நோர்வேயின் பாராளுமன்றம் முன்பாக இன்றும் (11.04.2009) தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.இன்று மாலை கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் நோர்வே பிரதமரின் இல்லைத்தை முற்றுகையிட்டுள்ளதாக எமது நிருபர் தெரிவித்தார். பிரதமரின் இல்லம் முற்றுகையில் ஈடுபட்ட மக்கள் பிரதமர் இல்லம் முன்பாக அமைதியாக நிலத்தில் அமர்ந்துள்ளதாக மேலும் தெரியவருகின்றது. நோர்வே பிரதமர் இல்லம் தமிழ் மக்களினால் முற்றுகையிட்டுள்ளமையினால், இல்லைத்தைச் சுற்றி நோர்வே காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதாகவும், முற்றுகைப் போராட்டத்தில் 1000ற்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டுள்ளதாகவும் எமது நிருபர் தெரிவித்தார். போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறும் என எற்பாட்டாளர்கள் தெ…
-
- 1 reply
- 943 views
-
-
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரண் பகுதிகளைப் பிடிக்க சிறிலங்கா படையினர் இன்று அதிகாலையில் இருந்து தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மந்துவிலில் உள்ள முல்லைத்தீவு - பரந்தன் வீதி பகுதியில் விடுதலைப் புலிகளின் முன்-மண் அரணைப் பிடிக்க இன்று புதன்கிழமை அதிகாலை 1:00 மணியளவில் பெரும் எடுப்பில் சிறிலங்கா படையினர் முயற்சித்தனர். இவர்களின் நகர்வினை தடுத்து நிறுத்த விடுதலைப் புலிகள் பெரும் தாக்குதலை நடத்தி அவர்களின் நகர்வினைத் தாமதப்படுத்தி - தொடர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சிறிலங்கா படையினருக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனவும், தொடர்ந்தும் சிறிலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்…
-
- 4 replies
- 2k views
-
-
வடக்கு உட்பட இலங்கையில் மூன்று பயிற்சி முகாம்கள் அவுஸ்திரேலிய ஒத்துழைப்பு அமைப்பு நடத்துகின்றது 2016-12-29 21:34:10 அவுஸ்திரேலிய அரசின் அனுசரணையுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆசிய விளையாட்டுத்துறை ஒத்துழைப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் மெய்வல்லுநர்துறை சார்ந்த மூன்று பயிற்சி முகாம்கள் நடத்தப்படவுள்ளன. வட மாகாணத்துக்கான பயிற்சி முகாம் துரையப்பா விளயாட்டரங்கில் நடத்தப்படவுள்ளது. உள்ளூர் பயிற்றுநர்களுக்கு வெளிநாட்டு பயற்றுநர்களைக்கொண்டு பயிற்சி முகாம்களை நடத்தும் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவின் தூரநோக்கு திடடத்திற்கு அமைய இந்தப் பயிற்ச…
-
- 0 replies
- 238 views
-
-
உண்ணாவிரதம் கைவிடப்பட்டாலும் ஹர்த்தாலை முழுமையாக கடைப்பிடியுங்கள் - யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார். அத்தோடு "போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்" எனவும் இ.அனுசன் மேலும் தெரிவித்துள்ளார். இன்று (11.01.2021) யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.... யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட…
-
- 0 replies
- 345 views
-
-
மியாமி விமான நிலையம் வழியாக வெனிசுலா செல்ல முயன்ற சிறிலங்கா அமைச்சர் ஒருவரை அமெரிக்க அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் புளோரிடாவில் விடுமுறையைக் கழிக்கச் சென்றிருந்த சிறிலங்கா அமைச்சர் ஒருவருக்கு, வெனிசுலா தலைநகர் கராகஸ் செல்லும் படி கொழும்பில் இருந்து தகவல் அனுப்பப்பட்டது. வெனிசுலா அதிபராக நிக்கலஸ் மடுரோ பதவியேற்கும் நிகழ்வில் சிறிலங்கா அரசின் பிரதிநிதியாக பங்கேற்கும்படி அவர் அறிவுறுத்தப்பட்டிருந்தார். வெனிசுலா அதிபர் சாவேசின் மரணத்தை அடுத்து நடத்தப்பட்ட தேர்தலில் இவர் அதிபராகத் தெரிவாகியிருந்தார். கோர்ட், ரையுடன் சிறிலங்கா அமைச்சர் விமானத்தைப் பிடிக்க மியாமி அனைத்துலக விமான நிலைய…
-
- 3 replies
- 504 views
-
-
வவுனியாவில் மதுபோதையில் வந்த இராணுவ வீரர்: முச்சக்கரவண்டி சாரதி மீது தாக்குதல் வவுனியா மத்திய பேரூந்து தரிப்பிடத்தில் நேற்று ( 01) காலை 10.30மணியளவில் முச்சக்கர வண்டி சாரதி மீது மதுபோதையில் தாக்குதல் மேற்கொண்ட இரண்டு இராணுவ வீரர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரியவருகின்றது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நேற்று காலை மூன்று முறிப்பு பகுதியிலுள்ள இராணுவ வீரர்கள் இருவர் மதுபோதையில் அப்பகுதியிலிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் வவுனியா பேரூந்து நிலையத்தில் வந்து இறங்கியுள்ளனர். முச்சக்கரவண்டியில் ஏறும்போது 150 ரூபா முச்சக்கரவண்டிக் கட்டணம் என்று முச்சக்கரவண்டி சாரதி தெரிவித்துள்ளார். பேரூந்து நிலையத்தில வந்து இறங்கியது…
-
- 1 reply
- 307 views
-
-
Norway calls both party to avoid further civilian losses “It is unacceptable that hundreds of civilians have been killed or wounded in the latest stages of the fighting in Sri Lanka. This could have been avoided,” said Minister of the Environment and International Development, Mr Erik Solheim. More than 60 000 civilians have fled the war zone in the north of the country during the past few days. But there are still tens of thousands left in the area controlled by the Tamil Tigers. The International Committee of the Red Cross warns of the danger of mass casualties among civilians. They call the situation in the past few days, where additional hundreds of …
-
- 0 replies
- 696 views
-
-
தமிழ் வர்த்தர் ஒருவரின் மூக்கை கடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஐக்கிய தேசியக்கட்சியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஷ் கங்கந்தவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியிலுள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலொன்றில் வைத்து வர்த்தகரான நடராஜா திவாகரனின் மூக்கை நாடாளுமன்ற உறுப்பினர் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 27 ஆம் திகதி கடித்து காயப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொள்ளுப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த முறைப்பாட்டிற்கு அமைவாகவே கொள்ளுப்பிட்டி பொலிஸார் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை வழக்குத்தாக்கல் செய்தனர். சம்பவத்தையடுத்து சில நாட்களுக்கு பின்னர் ஐ…
-
- 0 replies
- 220 views
-
-
இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான் இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும். மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலி…
-
- 21 replies
- 1.6k views
-
-
சிறிலங்காவில் அதிகளவு சனத் தொகையைக் கொண்டுள்ளதும் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததுமான மேல் மாகாண சபைக்கான தேர்தல் இன்று சனிக்கிழமை காலை 7.00 மணிக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளின் மத்தியில் தொடங்கியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 397 views
-
-
Sri Lanka news Jaffna players in Sri Lanka squads for tri-series Andrew Fidel Fernando May 7, 2013 Comments: 5 | Login via | Text size: A | A File photo - The teams include two players from Jaffna © ESPNcricinfo Ltd Enlarge Related Links Players/Officials: Ravindra Pushpakumara Series/Tournaments: ICC Champions Trophy Teams: Sri Lanka Three young cricketers from Sri Lanka's war-affected regions have been named in the squads scheduled to participate in a one-day tri-series, which aims to prepare Sri Lanka's national side for the Champions Trophy. Fast bowler S Silojen and wicketkeeper Rishan Tudor, both 19, have been named in the Sri Lanka and Sri Lanka…
-
- 3 replies
- 623 views
-
-
இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 409 views
-
-
பள்ளிவாசல்களில் படுகொலை நடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் Published on May 12, 2013-12:44 pm · No Comments வடமாகாணத்திலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி இன சுத்திகரிப்பு செய்தது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்திலேயே தமிழ்த் தரப்பு மற்றவர்களிடம் நியாயம் கோர முடியும் என அண்மையில் மட்டக்களப்பு வந்தாறுமூலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். சுமந்திரன் கூற்று தவறே இல்லை. வடபகுதியிலிருந்து முஸ்லீம்களை வெளியேற்றியது மட்டுமன்றி காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் துப்பாக்கி சூட்டை நடத்தி அப்பாவி மக்களை படுகொலை செய்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் யார் யார்…
-
- 4 replies
- 540 views
-
-
தாயகம் திரும்பியவர்களின் நிறைவேறா எதிர்பார்ப்புகள்: நடவடிக்கை எடுக்குமா அரசாங்கம்? inS கோர யுத்தத்தின் போது இந்தியாவிற்கு அகதிகளாகச் சென்ற பலர், பல்வேறு எதிர்பார்ப்புக்களின் மத்தியில் தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளனர். எனினும், அவர்களின் எதிர்பார்ப்புக்கள் பல வருடங்கள் கடந்த நிலையில், இன்று வரை நிறைவேறாமை கவலைக்குரிய விடயமாகும். வவுனியா – தாலிக்குளம் பகுதியைச் சேர்ந்த தாய் ஒருவர், எதிர்காலத்தை வளமாக்கும் கனவுடன், இந்தியாவில் இருந்து 2012 ஆம் ஆண்டு சொந்த மண்ணிற்கு வந்துள்ளார். …
-
- 0 replies
- 187 views
-
-
வன்னியில் உள்ள மக்களுக்கு நேரடியாக நிவாரணம் வழங்குமாறு அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தை வலியுறுத்துமாறு உலகத் தமிழர்களிடம் சுவிஸ் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 287 views
-
-
மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்துக்கு 250 பேர் தெரிவு -அ.அரசரட்ணம் நாவற்குழியில் உள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான காணியில், மானிய அடிப்படையில் கட்டிக் கொடுக்கப்படவுள்ள வீடுகளுக்கான 250 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதனையடுத்து, இம்மாதம் 30 ஆம் திகதி வீடமைப்பு அமைச்சரினால் வீடுகளுக்கான அத்திவாரம் இடும் நிகழ்வு இடம்பெறவுள்ளதென தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை தகவல்கள் தெரிவிக்கின்றன. பல வருடங்களாக குடிசைகளில் வாழ்ந்து வருபவர்களின் நலன் கருதி, மானிய அடிப்படையில் வீடுகளை அமைத்துக் கொடுக்க முன் வந்துள்ள தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, நாவற்குழியில் 5 இலட்சம் ர…
-
- 0 replies
- 292 views
-
-
இந்தியா கோபித்துக் கொள்ளும் என்பதற்காக நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது – கோதபாய ராஜபக்ஷ 27 மே 2013 இந்தியா அல்லது வேறும் நாடொன்று கோபித்துக் கொள்ளும் என்பதற்கான நாட்டுக்கு நன்மை செய்யாமலிருக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவின் மாதிரியைக் கொண்டுள்ள 13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது பொருத்தமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டினால், காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைக் கோரக் கூடுமென அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கும் ஒருமைப்பாட்டுக்கும் பாதிப்பு ஏற்படக் கூமென எச…
-
- 1 reply
- 711 views
-
-
கடும் சமர் தொடர்கிறது; நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணை வீச்சு 3000 மக்கள் பலி;5000 மேல் காயம் ராணுவம் மக்கள் பகுதி மீது கண்மூடித்தனமான ஷெல் வீச்சுகளை மேற்கொள்கிறது; நூற்று கணக்கில் பொதுமக்கள் பலி; ஆயிரக்கணக்கில் இறந்திருக்கலாம் என அச்சம்;நேற்றிரவு மட்டும் 5000 மேற்பட்ட எறிகணைகள் ஏவப்பட்டன;ஒரு மனித பேரவலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது;நிகழ போகிறது என்று சொன்னோம்; இப்பொழுது நிகழ்கிறது என்று சொல்கிறோம். சர்வதேசமும் ஐநாவும் நிகழ்ந்து முடிந்துவிட்டது என்ற செய்தியை எதிர் பார்த்து கொண்டா இருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார் எமது செய்தியாளர்;அத்துடன் உலக தமிழ் மக்களை உடனடியாக இதனை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு வருமாறு எமது செய்தியாளரிடம் பேசிய மக்கள் கதறுகின்றனர். …
-
- 2 replies
- 1.1k views
-
-
அரசியலுக்காக இரணைத்தீவு தெரிவு செய்யப்பட்டுள்ளது “முஸ்லிம் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ராஜபக்ச அரசாங்கம் இன்னும் கைவிடவில்லை. வலது கையில் கொடுப்பது போல நடித்துவிட்டு, அதனை இடது கையால் பறிக்கும் நயவஞ்சக அரசியலையே முன்னெடுத்து வருகின்றது.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் சுட்டிக்காட்டினார். ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “ கொரோனா வைரஸின் கோரத்தாண்டவத்தை எவ்வாறு விரைவில் க…
-
- 0 replies
- 443 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
மாகாண சபை அதிகாரங்களை மறுசீரமைக்கும் யோசனை அமைச்சரவையில் இந்த வாரம் சமர்ப்பிட்டுள்ள நிலையில், இதுகுறித்து கலந்தாலோசிப்பதற்காக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று (08) அவசரமாக கொழும்பில் கூடி ஆராயவுள்ளனர். மேலும், http://tamilworldtoday.com/?p=15062
-
- 2 replies
- 516 views
-
-
நாட்டு மக்களை சந்தோசமாக வாழ வைக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு இதற்கு எவர் மீதும் வஞ்சம் காட்டாமல், நீதியான நேர்மையான ஒரு ஆட்சியை இனியாவது ஏற்படுத்தி கொள்ளவேண்டும் அப்போது தான் பௌத்த தர்மத்தை ஏற்று அதன்படி ஆட்சி செய்கின்ற ஒரே நாடு என்ற பெருமையும் உங்களை வந்து சேரும் என தமிழர் விடுதலைக் கூட்டணி செயலாளர் நாயகம் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய ஒரு பகிரங்க கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, நமது நாட்டிற்கு பொதுமன்னிப்பு என்பது புதிதான விடயமல்ல. தங்களுக்கு கடிதம் எழுதக்கூடிய பொருத்தமான தருணம் இது என்று நினைக்…
-
- 2 replies
- 459 views
-
-
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மக்கள் எங்கே இருக்கின்றனர், அங்கிருந்து படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகள் எங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்ற விபரங்களை சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 387 views
-
-
வட அயர்லாந்து, சிறிலங்கா , தென்னாபிரிக்கா
-
- 1 reply
- 1.9k views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தாய் தந்தையர்களை இழந்த சிறுவர்களின் எதிர்கால நலனிற்காக பன்னாட்டு மனித நேய நிறுவனம் ஒன்று வழங்கிய ஐம்பது லட்சம் ரூபாவுக்கான காசோலையை வலயக்கல்வி அலுவலகத்திலிருந்து கிளிநொச்சி இராணுவத்தளபதி அபகரித்து சென்றுள்ளார். மேலும், http://tamilworldtoday.com/?p=17758
-
- 1 reply
- 662 views
-