Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 2009 மே 18 இல் ஏன் கே.பி தொடர்பு கொண்டார்! கடைசி நிமிடத்தில் நடந்தவை என்ன? அருட்தந்தை ஜெகத் கஸ்பர் [ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:48.51 PM GMT ] இறுதிக்கட்டப் போரின் போது இராணுவத்தினரிடம் சரணடையும் பணியை, விடுதலைப் புலிகளின் சார்பில் நடேசன் மற்றும் புலிதேவன் ஆகியோர் முன்னெடுத்திருந்தனர். எனினும் இருவரும் தன்னுடன் தொடர்பு கொள்ளவில்லை என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் தெரிவித்துள்ளார் எனினும் அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் சந்திரநேரு ஊடாக, இராணுவ பேச்சாளராக இருந்த பாலித்த கோஹன்வுடன் தொடர்புகளை ஏற்படுத்தி சரணடைதல் தொடர்பாக கலந்துரையாடி இருந்தனர். இந்தத் தகவல் பசில் ராஜபக்ஷ ஊடாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தெரியப்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்த…

    • 7 replies
    • 1.1k views
  2. அடுத்த வருடத்தினை தேர்தல் ஆண்டாக கருதி கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். கட்சியின் வெற்றிடமாகவுள்ள தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு புதியவாகளை நியமித்து தேர்தலக்கு தயாராக வேண்டும் என்று மஹிந்த நேற்று நடைபெற்ற கட்சியின் மத்திய குழுக்கூட்டத்தில் கருத்துத்; தெரிவித்துள்ளார். மாகாண சபைகளின் ஆட்சிக்காலம் 2009ம் ஆண்டுடன் நிறைவடைகின்றது. 2010 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்துடன் பாராளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிவடைகின்றது. எனவே அடுத்த வருடத்தினை தேர்தல் ஆண்டாக கருதி செயற்பட வேண்டும். வெற்றிடமாகவுள்ள தொகுதி அமைப்பாளர் பதவிகளுக்கு புதியவர்களை நியமித்து தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்றும் மஹிந்த அங்கு தெரிவித்தார். கட்சியின் பதில் பொருளாளராக போக்குவரத்து அமைச்சர் டலஸ் அழக…

    • 0 replies
    • 735 views
  3. 2009 ம்ஆண்டு மட்டும் மதுபான விற்பனையின் மூலம் அரசாங்கத்திற்கு 2851 கோடி ரூபா வருமானம் 2009 ம் ஆண்டு 14 கோடி லீற்றர் மதுபானத்தை இலங்கை மக்கள் பயன்படுத்தியுள்ளதாக கலால்வரித் திணைக்கள ஆணையாளர் தெரிவித்துள்ளார். 2009ம் ஆண்டில் இலங்கையில் பதினான்கு கோடியே பத்தொன்பது லட்சத்து முப்பத்து ஆறாயிரத்து எண்ணூற்றி நாற்பத்தி இரண்டு லீற்றர் மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மதுபான விற்பனையின் மூலம் அரசாங்கத்திற்கு 2851 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009 ம் ஆண்டில் மொத்தமாக 970 புதிய மதுபான சாலைகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகளவு மதுபானம் அருந்தியுள்ளதாகவும், இதில் அதிகமானோர் சாராயம்…

  4. இலங்கையில் இடம்பெற்ற முக்கியமாக குற்றங்களுக்கு ஐ.நாவில் பலமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.இவ்வாறான ஆதாரங்களை வைத்துக் கொண்டு அடுத்த நிலைப்பாட்டுக்குச் செல்ல சர்வதேச விசாரணைக் குழுவில் யார் கொண்டு வருவார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி என்கிறார் கனடாவில் வசித்து வரும் சட்டத்தரணி ஹரி ஆனந்த சங்கரி. லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார் . - See more at: http://www.canadamirror.com/canada/48647.html#sthash.3DmqCEJK.dpuf

  5. இலங்கையில் இடம்பெற்ற முக்கியமாக குற்றங்களுக்கு ஐ.நாவில் பலமான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான ஆதாரங்களை வைத்துக் கொண்டு அடுத்த நிலைப்பாட்டுக்குச் செல்ல சர்வதேச விசாரணைக் குழுவில் யார் கொண்டு வருவார்கள் என்பதுதான் தற்போதைய கேள்வி என்கிறார் கனடாவில் வசித்து வரும் சட்டத்தரணி ஹரி ஆனந்த சங்கரி. லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். http://www.tamilwin.com/show-RUmtyJTZSVkxzH.html

  6. 2009 ற்கு பின்னர் எல்லாரும் பொட்டம்மானாக மாறியதால் தான் பல பிரச்சனைகள்

  7. November 29, 2018 Add Comment வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1300 ஏக்கர் தனியார் காணி இராணுவத்தினர் வசமுள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 25,000 ஏக்கர் தனியார் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக இலங்கை இராணுவம் குறிப்பிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத காணிகளே இவ்வாறு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையி…

    • 2 replies
    • 429 views
  8. 2009, 2013 இல் கடற்படையினர் 178 ஆயுதங்களை தொலைத்தாக குற்றச்சாட்டு [ Wednesday,2 December 2015, 03:17:53 ] 2009 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்திற்கு சொந்தமான 170 க்கும் அதிகமான ஆயுதங்கள் காணாமல் போயுள்ளன. 178 ஆயுதங்கள் இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவன்கார்ட் நிறுவன ஊழியர் சங்கப் பேச்சாளரும் முன்னாள் வர்த்தக கப்பல் பாதுகாப்பு நிறுவன முகாமையாளருமான ஒய்வுபெற்ற லெப்ரினன் கேணல் நிலந்த ஜயவீர தெரிவித்துள்ளார். கடற்படையினரிடம் இருந்தே இந்த ஆயுதங்கள் காணாமல் போனதாக கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் கூறியுள்ளார். 2013 ஆம் ஆண்டுக்கு பின்னர் காணாமல் போன அரசாங்கத்திற்கு சொந்தமான 167 ஆயுதங்களை கடும் சிரமங்களுக்கு மத்…

  9. https://video-ord1-1.xx.fbcdn.net/hvideo-xft1/v/t42.1790-2/11251030_10206451996852519_18423848_n.mp4?efg=eyJybHIiOjQyOCwicmxhIjoxMTg1fQ%3D%3D&rl=428&vabr=238&oh=57fcf0a54d1e9b4d2acb6beb4389ec28&oe=55CA17C3 "இறுதிக்கட்டப்போரில் விடுதலைப் புலிகள் சரணடைய எடுக்கப்பட்ட முயற்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்குத் தெரியாமல் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பஷில் ராஜபக்சவுடன் பேசியுள்ளார். ஆனாலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. பசிலும் கஜேந்திரகுமாலும் செய்துகொண்ட உடன்பாட்டை இப்போது வெளிப்படுத்துவாரா?". என்று கேட்டிருக்கிறாராம் மாவை. இறுதி யுத்தம் நடைபெற்று மக்கள் கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியாவில் உல்லாசச்…

  10. தமிழீழ மக்களின் அரசியல் வரலாற்றில் சில ஆண்டுகள் மீது கருப்பு ஒட்டப்பட்டு உள்ளது. இந்தத் துயரங்கள் எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்த கருப்பு ஆண்டாக நம்மைக் கடந்து சென்று விட்டது 2009. தனது வரலாற்றின் மிகப் பெரிய அழிவை - மிக உச்சத் தோல்வியை - தமிழ் சமூகம் சந்தித்த ஆண்டு அது. http://www.puthinappalakai.com/view.php?2bd4A4OXvd04a40amA45BPde4a43AYAQ6e2ce2acpdZBPZe2cd2eZPdnBdcae0dce60MmYA4ce0edPdZAAma0cd20dvlmAK4d0

    • 15 replies
    • 1.3k views
  11. ஐக்கிய நாடுகள் சபையின் 34ஆவது கூட்டத்தொடரில் தமிழர் தரப்பு ஏமாற்றப்பட்டதற்கான காரணங்கள், இது எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி இவ்வாரம் லங்காசிறியின் அரசியற்களம் வட்டமேசையில் ஆராயப்பட்டுள்ளது. மேலும், 2 வருட கால நீடிப்பானது நம்பகத்தன்மையை குறைக்கும் ஒரு தீர்மானம் எனவும், காணாமல் போனோருடைய விவகாரம், முன்னாள் போராளிகளின் தற்போதைய நிலை, இந்த நல்லாட்சி அரசாங்கம் இவற்றிற்கு தீர்வு கொடுக்காதது ஏன்? போன்ற பல வினாக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இணைந்து கொண்டு பதிலளித்துள்ளார். Vattameasai | Gajendrakumar Ponnambalam http…

    • 0 replies
    • 405 views
  12. 2009ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டாக இருக்கும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார். அதனால் தேர்தலுக்கு தயாரான நிலையில் இருக்குமாறும் அவர் செயற்குழு உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம், அதன் தலைவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தலைமையில் அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றது. மாகாண சபைகளில் பதவி காலம் 2009ஆம் ஆண்டு முடிவடைவதுடன் நாடாளுமன்றத்தின் பதவி காலம் 2010ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில் வெற்றிடமாக உள்ள கட்சியின் பிராந்திய அமைப்பாளர்களுக்கான பதவிக்குரியவர்களை நியமிக்குமாறும் கட்சியின் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால ச…

    • 0 replies
    • 626 views
  13. வீரகேசரி இணையம் - தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறும் 2009 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட வாசிப்பினை பகிஷ்கரித்து சபையைவிட்டு வெளிநடப்பு செய்துள்ளனர். ஜனாதிபதி இம்முறை வரவு செலவு திட்டத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான தாக்குதல், போர் மற்றும் பாதுகாப்பு செலவினங்களுக்காக அரசாங்கம் பெருந்தொகைப் பணம் ஒதுக்குவதைத் தமது கட்சி எதிர்ப்பதாக தமிழரசு கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் வடக்கு கிழக்கு நிலப்பரப்பில், தமிழ் பேசும் மக்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்து வந்த பிரதேசங்களுக்குள், அரசாங்கம் தொடர்ந்து விமானக் குண்டு வீச்சுக்கள், பல்குழல் எறிகணைத் தாக்குதல்கள் மற…

  14. 2009இல் புலிகளின் தாக்குதலால் யுத்தம் தோற்கும் கட்டத்தை அடைந்தது! – ஒப்புக்கொண்டார் பொன்சேகா [sunday, 2014-02-23 08:55:20] 2009ம் ஆண்டின் தொடக்கத்தில் யுத்தம் தோற்கும் கட்டத்தை எட்டியிருந்ததாக முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். கெசல்வத்தயில் நடைபெற்ற தேர்தல் கூட்டத்தில் உரையாற்றிய அவர், தற்காலிக யுத்தநிறுத்தம் அறிவிக்கப்பட்டதால், யுத்தம் தோற்க வேண்டிய கட்டத்தை அடைந்தது. 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் 500 படைவீரர்கள் கொல்லப்பட்டனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 48 மணித்தியால யுத்த நிறுத்தத்திற்கு உத்தரவிட்டிருந்தார். அதற்கு நான் கடுமையாக எதிர்ப்பை வெளியிட்டிருந்தேன். புலிகள் …

  15. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34ஆவது கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ளது. இந்த கூட்டத் தொடர் இலங்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகின்றது. குறிப்பாக, 2015ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதற்கு இலங்கை கால அவகாசம் கோரியுள்ளது. அத்துடன், இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என பிரித்தானியா இந்த கூட்டத்தொடரில் புதிய தீர்மானம் ஒன்றையும் கொண்டுவரவுள்ளது. எனினும், இலங்கைக்கு கால அவகாசம் வழங்குவதற்கு பல்வேறு தரப்பிர்களும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இலங்கையில் இடம்பெற்ற பேரழிவுகள் தொடர்பில் கிறிஸ்தவ திருச்சபையின் பங்களிப்…

    • 0 replies
    • 399 views
  16. 2009ன் இறுதிக்கட்ட மோதல், தமிழ் இனப் படுகொலை அல்ல! என்கிறது இலங்கை! February 8, 2022 மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை உள்ளடக்கியது. எனவே, 2009 இல் முடிவடைந்த இலங்கையின் இறுதிக்கட்ட மோதலை இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிரான ´இனப்படுகொலை´யாக சித்தரிக்க கனடாவில் உள்ள சில தரப்பினர் முயற்சிப்பதை கனடாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் கவலையுடன் குறிப்பிடுகின்றது. கனடாவில் உள்ள இலங்கை சமூகம் பல இனங்கள் மற்றும் பல மதங்களைக் கொண்டு…

  17. அண்மையில் கல்விச் சுற்றுலாவுக்கு சென்ற யாழ் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத் துறை மாணவர்களை ஜனாதிபதியுடன் சந்திக்க வைத்து அங்கு கலாநிதி நவரத்தினம் தெரிவித்த கருத்துக்களுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மட்டத்தில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதி ஒருவர் குளோபலுக்குத் தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி நவரத்தினம் இசைத்துறை மாணவர்களை கல்விச்சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர்களை ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவை சந்திக்க வைத்துள்ளார். அங்கு ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கு பொன்னாடை போர்த்தி பரிசில் வழங்கி கௌரவித்துமுள்ளார் அங்கு கருத்துத் தெரிவித்த கலாநிதி நவரத்தினம் 2009மே இற்க…

  18. 2009ம் ஆணடில் இலங்கை: முக்கிய நிகழ்வுகள் ஈழத் தமிழர்களுக்கும், உலகத் தமிழர்களுக்கும் மறக்க முடியாத ஆண்டாக மாறிப் போனது 2009. நினைத்துப் பார்க்க முடியாத மனிதப் பேரவலத்தை சந்தித்துள்ளனர் ஈழத் தமிழர்கள். தங்களுக்காக போராடி வந்த விடுதலைப் புலிகள் வேரோடு வீழ்த்தப்பட்ட அதிர்ச்சி ஒருபக்கம், அடுத்த வேளை சாப்பாட்டுக்குக் கூட எதிரியின் கையை நம்பியிருக்கும் அவலம் மறுபக்கம். இருக்க வீடில்லை, உடுத்த உடையில்லை, சாப்பிட வழியில்லை, சொந்த ஊருக்குப் போக வாய்ப்பில்லை என்று பேரவலத்திற்கு மத்தியில் வாழும் ஈழ மக்கள் தங்கள் கடைசி மூச்சு வரை மறக்கவே முடியாத அளவுக்கு இந்த 2009ம் ஆண்டு அவர்களுக்கு பெருத்த இழப்பையும், சோகத்தையும் வாரிக் கொடுத்து விட்டது. விடுதலைப் புலிகளுக்கும்,…

    • 0 replies
    • 807 views
  19. 2009ம் ஆண்டிற்காக சாதனை படைத்தவர்களை CNN தெரிவு செய்யவுள்ளது. இதில் மருத்துவத்துறையில் சாதனை படைத்தவர்களுக்காக நீங்கள் இம்முவர்களை தனித்தனியாக தெரிவு செய்யுங்கள் 1) வைத்தியர் சத்தியமூர்த்தி 2) வைத்தியர் சண்முக ராஜா 3) வைத்தியர் வரதராஜா தெரிவு செய்வதற்கான காரணங்கள் பற்றி நீங்கள் எழுதவேண்டும். உதாரணங்கள் கீழே தரப்பட்டிருக்கிறது. ஆகஸ்ட் 1ம் திகதிக்கு முன்பாக நீங்கள் இவர்களைத் தெரிவு செய்தல் வேண்டும் பின்வரும் இணைப்பின் ஊடாக நீங்கள் தெரிவு செய்யலாம் http://edition.cnn.com/SPECIALS/cnn.heroes/nom/ Dear all, CNN is now accepting nominations for CNN Heroes for 2009. Closing date for Nomnation is 1st August. One can nominate people for 7 …

    • 1 reply
    • 875 views
  20. ஒரு ஆசனத்தையாவது பெறவேண்டுமென களமிறங்கியுள்ள கட்சிக்கும் தமிழர்களின் பேச்சுப் பலமாக இருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமிழக்கச் செய்யும் செயற்பாட்டுக்குமிடையில் தமிழ்த் தேசியம் விலைபொருளாக பயன்படுத்தப்படுகின்றது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது பாட்டனின், தந்தையின் அரசியலைப் பின்பற்றி அரசியல் செய்கின்றார். அவரது குற்றச்சாட்டுக்கள் முழுவதும் தமிழ்த் தேசியக் கூடடமைப்பைச் சுட்டியதாகவே இருக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனமாக்கும் செயற்பாடே அவரதுமுழு முனைப்பாக உள்ளது என ஆய்வாளர் சுரேஸ் தர்மா லங்காசிறி 24செய்தி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேபியுடன் தொடர்பு கொண்டு, பசில் ராஜபக்சவுடன் தொடர்பில் இருந்தமை தமிழ்த் தேசியக் …

    • 0 replies
    • 335 views
  21. 2009ற்கான ஆண்டுக்கான வரவ செலவுத்திட்ட பிரேரணையினை நவம்பர் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது வீரகேசரி இணையம் 10/20/2008 3:54:28 PM - 2009ற்கான ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பிரேரணையினை எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இம் முறை தேசிய பாதுகாப்பு , வீதி அபிவிருத்தி, சுகாதாரம், கல்வி மின்சாரம் , விவசாயம், தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் தேச நிர்மாணம் போன்றவற்றிற்கான ஒதுக்கீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  22. 2009ல் சிறிலங்காவின் தேயிலை உற்பத்தி, ஏற்றுமதி வீழ்ச்சி Sri Lanka tea output, revenue to hit multi-yr lows COLOMBO, March 25 (Reuters) - Sri Lanka's tea production and export revenue are expected to fall to multi-year lows in 2009 due to drought, low fertiliser usage and low global demand, the Indian Ocean country's tea board said on Wednesday. "We may reach something less than 300 million kgs, but not beyond that," Sri Lanka Tea Board Chairman Lalith Hettiarachchi told Reuters. "We may get export revenue of around $1 billion, but we don't even expect to reach the 2007 level" of $1.02 billion. (Reporting by Shihar Aneez; editing by Bryson Hull) - http:…

  23. 2009ல் தலையில் தூக்கி வைத்து பாற்சோறு கொடுத்து கொண்டாடியவர்களே இன்று போராட்டம் நடத்தி தூற்றும் நிலை - கோ.கருணாகரம் By Shana 2009ம் ஆண்டு யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கிற்கு வெளியில் வீதியெங்கும் பாற்சோறு கொடுத்து கொண்டாட்டங்கள் இடம்பெற்றன. இன்று அதே வீதிகளில் 2009ல் கொண்டாடிய தலைவர்களுக்கு எதிராக கோசமிட்டுப் போராட்டங்கள் இடம்பெறுகின்றன. இந்த உலகத்திலேயே மிகக் குறுகிய காலத்தில் அதிகமாகப் போற்றப்பட்ட, மிக மிக இழிவாகத் தூற்றப்பட்ட தலைவர் கோட்டபாயவாகத் தான் இருப்பார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்ற தமிழ்த் தேசியக…

  24. 200ஆவது ஆண்டில் காலடி பதிக்கும் யாழ்.மத்திய கல்லூரி யாழ்.மத்திய கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு 200ஆவது ஆண்டினை நெருங்கும் நிலையில், 2016 ஆம் ஆண்டில் 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கல்லூரியின் அதிபர் க. எழில்வேந்தன் நேற்று தெரிவித்தார். யாழ்.மத்திய கல்லூரியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்.மத்திய கல்லூரி 2016 ஆம் ஆண்டு 200ஆவது ஆண்டினை அண்மித்துக் கொண்டிருக்கின்றது. இதனை முன்னிட்டு 200ஆவது ஆண்டு விழாவினை மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அன…

  25. www.nesakkaram.org 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200வரையான தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கெட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது. மேற்படி கைதிகளுக்கான உதவியினை நேசக்கரம் ஊடாக வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.எல்.சி வானொலியூடாகவும் நேயர்களிடம் கொண்டு சென்றோம். ஐ.எல்.சியின் நேயர் கண்ணன் என்ற நேசக்கரத்தினை நீட்டியிருந்தனர். கணணன் வழங்கிய உதவிகளை இன்றைய தினம் 200கைதிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர். உதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக …

    • 3 replies
    • 807 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.