Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மலையகத்தைச் சேர்ந்த சிறார்கள், குறிப்பாக பெண்பிள்ளைகள் தரகர்கள் மூலம் நகர்ப்புறங்களுக்கு வீட்டுவேலைகளுக்காக கொண்டுவரப்பட்டு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் துணையமைச்சர் ஹிஸ்புல்லா தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார். இதேவேளை, கிளிநொச்சியிலிருந்து சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் நோக்கில் பதுளை பிரதேசத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட சிறார்கள் 11 பேரை சிறார் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மீட்டுள்ளதாகவும் அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்தார். ‘அரசிடம் புள்ளிவிபரம் இல்லை’ இவ்வாறான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் மக்கள் உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுவந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிறார் நலத்துறை துணையமைச்சர் தெரிவித்தார். ஆனால், நாட்டில் சிறார் த…

    • 0 replies
    • 1.9k views
  2. * பாராளுமன்றத்தில் தமிழ்க் கூட்டமைப்பு உறுதியான நம்பிக்கை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாத நிலையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அதில் வெற்றி பெற பல்வேறு பிரயத்தனங்களை அரசு மேற்கொண்டு வருகின்றது. ஆனால், இவர்கள் என்ன தான் தலைகீழாக நின்றாலும் வெற்றி பெற முடியாது. அரசு பகல் கனவு காண்பதை விடுத்து தோல்வியை எதிர் கொள்ளத் தயாராக வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் கே.பத்மநாதன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசர கால சட்ட நீடிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; "கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்றேயாக வேண்டுமென்பதற்காக அரசு எதையும் ச…

    • 1 reply
    • 886 views
  3. தமிழர் பிரச்சினை குறித்து மூச்சு விடாத சிறிலங்கா அதிபர் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்ட போதும், அதுபற்றி சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. நேற்று புதுடெல்லியில் நடந்த சந்திப்புக்குப் பின்னர், கூட்டாக நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட கோத்தாபய ராஜபக்ச, “பிரதமர் நரேந்திர மோடியும் நானும் இன்று காலை பல விவகாரங்கள் குறித்து விவாதித்தோம். இந்தக் கலந்துரையாடல்கள் மிகவும் இயல்பான மற்றும் உறுதியளிக்கும் வகையிலானதாக இருந்தன. இதன்போது, எங்கள் இரு நாடுகளின் பாதுகாப்பிற்…

  4. புனர்வாழ்வுப் பயிற்சி வழங்கப்பட்ட முன்னாள் போராளிகள் மாவட்ட த்துக்கு 300 பேர் என்ற அடிப்படையில் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் பொது மக்கள் பாதுகாப்பு படையில் இணைத்துகொள்ளபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலினை சிறீலங்காவின் சிவில் பாதுகாப்புப்படை பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தொவித்துள்ளார் இதற்கிணங்க முதலாவது வேலைத் திட்டம் கிளிநொச்சியில் இடம் பெறும் என அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் போராளிகள் பலரை வடக்கில் படையினர் தங்கள் புலனாய்வு முகவர்களாக பயன்படுத்தி வருகின்ற நிலையில் பன்னாட்டின் கண்துடைப்பிற்காக இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.sankathi24.com

    • 1 reply
    • 568 views
  5. அலரி மாளிகையில் பிள்ளையான் இருந்த போதே ஹிஸ்டன் முன்பாக குண்டு வெடித்தது Sunday, 18 May 2008 கொழும்பு கோட்டை ஹில்டன் ஹொட்டலுக்கு முன்பாக நேற்று முன்தினம் காவல்துறையின் பேரூந்துகளை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போது அரசுத் தலைவரின் உத்தியோகபூர்வ வாஸஸ்தலமான அலரி மாளிகையில் விஷேட பிரமுகர்களுக்கான அறையிலேயே பிள்ளையான் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. முதலமைச்சர் பதவியேற்புக்காக கொழும்பு வந்திருந்த அவர் அரசுத் தலைவருடனான சந்திப்புக்காக அப்போது காத்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்காக உருவாகியுள்ள சர்ச்சை தொடர்பாக தனியான அறை ஒன்றில் அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷ அப்போது எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவுடன் அப்போது பேச…

  6. 30 பெரும்பான்மையின மருத்துவர்களில் தங்கியிருக்கும் முல்லை மாஞ்சோலை வைத்தியசாலை: 03 பெப்ரவரி 2016 முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை 30 பெரும்பான்மையின மருத்துவர்களில்தான் தங்கியிருக்கிறது. முல்லைத்தீவு நகரத்திலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் தூரத்தில் முல்லை - மாங்குளம் வீதியில் முள்ளியவளையை அண்டி அமைந்திருக்கும் முல்லைத்தீவு வைத்தியசாலை மாஞ்சோலை வைத்தியசாலை என்று அழைக்கபடுகிறது. பல்வேறு அடிப்படை பிரச்சினைகள், தேவைகள் மத்தியில்தான் இந்த வைத்தியசாலை இயங்குகின்றது. போரால் மிகவும் பாதிக்கப்பட்ட மாவட்டம் முல்லைத்தீவு. இறுதி யுத்தமே இந்த மாவட்டத்தில்தான் நடந்தது. யுத்த பாதிப்புக்களுக்கு உள்ளான பலர் வைத்தியசாலைக்கு வந்து செல்லும் காட்சியே இன்றும் பார்வையிடலாம். அப்பட…

  7. பறிபோகும் நிலங்களும் துணைபோகும் சில தமிழரும் சாத்திரி ஒரு பேப்பர். அண்மைக்காலமாக தமிழர் தாயகப் பகுதிபற்றி பரபப்பானதும் கவலையானதுமான அனைத்து ஊடகங்களையும் நிறைத்து நிற்கும் செய்தியொன்று அதுதான் பறிபோகும் தமிழர் நிலங்கள் என்பது.. அதனை எதிர்த்து பாதிக்கப் பட்ட மக்கள் தனியாகவும் அமைப்புக்களோடு இணைந்தும் போராட்டங்களை நடாத்துவதோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பும் மக்களோடு இணைந்து போராட்டங்களை தொடங்கியுள்ளது. ஆனாலும் இலங்கையரயோ இராணுவமோ அந்த போராட்டங்களிற்கு அசைந்து கொடுப்பதாயில்லை. மக்களின் அரசியல் ரீதியானதும் அமைதிவழியிலான போராட்டங்களிற்கு இலங்கைத் தீவில் எந்த மதிப்பும் இல்லையென்பது உலகறிந்த விடையம்தான். அதனால்தான் உலக நாடுகள் சிலவும் இந்த தமிழர் தா…

  8. காணாமல் போனவர்கள் போர்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர்-கோத்தபாய இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போன அனைவரும் போர்க்களத்தில் கொல்லப்பட்டுவிட்டனர் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஆட்சி புரிந்த மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளேயாகும் என்றும் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஒவ்வொரு குடும்பமும் இணைந்து கொண்டதாகவும் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது அந்த குடும்பங்களுக்குத் தெரியும் என்றும் கோத்தாபாய குறிப்பிட்டுள…

  9. மேலும் பல சுவிஸ் தூதரக அதிகாரிகளை கைது செய்ய திட்டம்? Dec 18, 2019 | 4:48by கொழும்புச் செய்தியாளர் in செய்திகள் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சம்பவத்துடன், சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றும் மேலும் பல அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக குற்ற விசாரணைத் திணைக்களம் கண்டறிந்துள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை முன்வைத்தார் என்று சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ், கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய விடயத்தில், சுவிஸ் தூதரகத்தில் பணி…

    • 2 replies
    • 471 views
  10. விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் என்று அமெரிக்காவினால் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான கனடா மாணவர் சாதனை. US accused student wins top MBA award at Canadian University Called role model by Professors and peers, Suresh Sriskandarajah, an MBA student at Wilfrid Laurier University in Canada who is facing charges of "terrorism and links to Liberation Tigers," won a prestigious "entrepreneurial student" award which carries a monetary value of $5000. The criteria for selection includes academic performance and student need, the campus newspaper CordWeekly said. “The university recognizes the principle in law of the presumption of innocence,” explained Ke…

  11. ஊர்மனையை அண்மித்த இராமர் பாலத்தின் மணல் திட்டுகளை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட வாய்ப்பு! தலைமன்னார் - ஊர்மனை பகுதியை அண்மித்துள்ள இராமர் பாலத்தின் 6 மணல் திட்டுகளை எதிர்வரும் மே மாதம் 15 திகதி முதல் சுற்றுலாப் பயணிகள் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகசபாபதி கனகேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. வடமாகாண சுற்றலாப் பணியகத்தின் தலைவர், மன்னார் மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள உதவி பணிப்பாளர், பிரதேச செயலாளர், கடற்படையினர், கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள், காவல்துறையினர் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர். இராமர் பாலத்தினை பார்வையிடு…

  12. [size=3][size=4][/size][/size] [size=3][size=4]யாழ்ப்பாணத்திலிருந்து காரைநகர் வரை பாடசாலை சேவையில் ஈடுபடும் இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பஸ் ஒன்றில் பொலிஸார் ஒத்துழைப்புடன் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்து கொண்ட குழு தொடர்பாக பெற்றோரும் பொதுமக்களும் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.[/size][/size] [size=3][size=4]இச்சம்பவம் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவிகளை ஏற்றிக்கொண்டு வந்த பஸ்ஸில் மது போதையுடன் பிரயாணம் செய்த ஒரு குழுவொன்று மாணவிகளது கை மற்றும் தலையை பிடித்து இழத்து தகாத வார்த்தையால் ஏசியுள்ளனர்.[/size][/size] [size=3][size=4]தொடர்ந்தும் குறித்த பஸ்ஸில் பிரயாணம் செய்ய யாழ்ப்பாணத்தின் பிரபல பாடசாலைகளின் மாணவிகளையும் அவர்கள் பாடச…

  13. 13 ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறைச் சாத்தியமற்றன… January 6, 2020 அரசியல் தீர்வுகள் மக்களுக்கான பொருளாதார அபிவிருத்தியுடன் இணைந்து செல்ல வேண்டும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஸவுக்கும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவினருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (06.01.20) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது, அபிவிருத்தி மற்றும் அதிகாரப் பகிர்வு குறித்து அறிந்துகொள்வதில் தூதுக்குழுவினர் ஆர்வமாக இருந்த நிலையில் அவர்களுக்கு மேலும் விளக்கமளித்த ஜனாதிபதி, உதாரணமாக 13வது அரசியலமைப்பு திருத்தத்தை எடுத்துக் கொண்டால், அதில் உள்ள சில ஏற்பாடுகள் நடைமுறை சாத்தியமற்றன என்றும் க…

  14. முள்ளிவாய்க்கால் நினைவுத் திடலில் அஞ்சலி செலுத்திய பேரறிவாளனின் தாயார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இருந்து விடுதலைப்பெற்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு வருகைத்தந்துள்ளார். அவர் நேற்று முன்தினம் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவுத் திடலுக்கு சென்று நினைவேந்தலை முன்னெடுத்துள்ளார். வடக்கு, கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுவருகின்ற நிலையில் அவரின் வருகை முக்கியத்துவம் மிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயக நிலம் எங்கும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. பொது அமைப்புக்கள், அரசியல் ஆதரவாளர்கள், பல்கலை …

  15. வன்னி களமுனைகளில் காயமடைந்து வவுனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள படையினரை நேற்று வியாழக்கிழமை காலை சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சென்று பார்வையிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 986 views
  16. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து அரசாங்கத்தினால் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ள உள்ளக விசாரணைப் பொறிமுறையில் விசா ரிக்கப்பட வேண்டியது அவசியம் என்று அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் தொடர்பில் கருத்து வெ ளியிடுகையிலேயே டிலான் பெரேரா மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இடம்பெறவி…

    • 1 reply
    • 257 views
  17. நாடு அபிவிருத்தியை அடைவதற்கு பொருளாதார வெற்றிகள் மட்டுமல்ல, சமூக முன்னேற்றம் மற்றும் அரசியல் கலாசாரமும் மேம்பட வேண்டும் என ஜனாதிபதி தெரிவிப்பு பொய்களை பரப்புவோருக்கு இனி மன்னிப்பில்லை; அவர்களிடம் சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல அறிவிப்பு இந்த ஆண்டின் முதல் காலாண்டில் 650 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீடு – அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தகவல் யாழ்ப்பாணம் செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்ட புதைகுழி தொடர்பான விசாரணைகள் விரைவுபடுத்தப்படவுள்ளன என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டு

  18. ஈழத் தமிழருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட வேண்டும்– விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வாழும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் எனவும், இதற்கான சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர்கள் சொத்து சேர்க்க முடியாது என தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அறிவித்ததைத் தொடர்ந்து , ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாடு காவல்துறையினர் கெடுபிடிகளுக்கு உள்ளாகி வருவதாக,விடுதலை சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இந்த செயற்பாட்டால் ஈழத்தமிழர்கள் மன உழைச்…

    • 0 replies
    • 860 views
  19. [size=4]கிழக்கு மாகாணசபையில் ஐதேகவுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். திருகோணமலையில் தமிழ் அமைப்புகளின் பிரநிதிநிதிகளுடன், நடத்திய கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். “கிழக்கு மாகாணசபையில் 35 ஆசனங்கள் உள்ளன. நாம் பெரும்பான்மையைப் பெறவேண்டுமானால், 17 ஆசனங்களை வெல்ல வேண்டும். மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களையும், திருகோணமலையில் 4 ஆசனங்களையும், அம்பாறையில் 2 ஆசனங்களையும் கைப்பற்ற முடியும் என்று நாம் நம்புகிறோம். இந்த 11 ஆசனங்களுடன் மேலும் இரண்டு போனஸ் ஆசனங்களும் கிடைக்கும். அதன்மூலம் எமக்கு 13 ஆசனங்கள் கிடைக்கும். …

  20. ஆளில்லா உளவு விமானங்களை தமிழ் நாட்டின் கரையோரத்தில் பயன்படுத்த இந்தியா தீர்மானம் தமிழ் நாட்டின் கரையோரப் பகுதிகளில் ஆளில்லாத உளவு விமானங்களைப் பயன்படுத்த இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல்கள் உக்கிரமடைந்து வருகையில் இந்திய அரசின் இந்த நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று இந்தியக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் நாட்டின் தென்கிழக்குக் கரையோரங்களைக் கண்காணிப்பதற்கு உச்சிப்புள்ளியில் உள்ள கடற்படைத் தளத்தில் இருந்து சிறிய அளவிலான ஆளில்லாத உளவு விமானங்களை நடவடிக்கையில் ஈடுபடுத்தும் செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கொச்சிப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள இரண்டு இ…

    • 0 replies
    • 565 views
  21. [size=4]மனித உரிமை மீறல்களால் இலங்கைக்கு வழங்கப்படாது விடப்பட்ட ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மீண்டும் நீடிக்கப்பட மாட்டாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஒன்றியத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பிரதிநிதி பெர்னாட் சாவேஜ் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரங்களை காரணம் காட்டி, ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்படுகின்ற ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்டது. அத்துடன் பல்வேறு நிபந்தனைகளுடனான விளக்கங்களையும் ஐரோப்பிய ஒன்றியம் கோரி இருந்தது. எனினும் இதற்கு அரசாங்கம் இதுவரையில் எந்த பதில்களையும் வழங்கவில்லை என சாவேஜ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் வரிசலுகையை மீண்டும் நீடிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள…

    • 5 replies
    • 1k views
  22. 'பிரபாகரன் அஞ்சினார்' 'தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், துப்பாக்கி மீது எப்போதும் நம்பிக்கை கொண்டிருந்தவர். அவர், ஆயுதங்களைக் களைவதற்கு அஞ்சியமையால், ஒவ்வொரு செயற்பாடும் தோல்வியடைந்தது என்று தமிழீழ விடுதலைப் புலிகள்; மகளிர் அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவியாகச் செயற்பட்ட தமிழினி என்றழைக்கப்பட்ட சுப்ரமணியம் சிவகாமி எழுதியுள்ளார். அவர் மரணிப்பதற்கு முன்னர் எழுதிய இரண்டு புத்தகங்களிலேயே மேற்கண்டவாறு எழுதியுள்ளார். ஒரு கூர்வாளின் நிழலில், போர்க்காலம் ஆகிய இரண்டு புத்தகங்களையே அவர், எழுதியுள்ளார்.அவ்விரு புத்தகங்களின் வெளியீட்டு விழா, கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் கடந்த 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையன…

  23. வெளிநாட்டு கல்வியால் பில்லியன்கள் இழப்பு – கல்வி அமைச்சர் உயர் கல்வியைத் தொடர்வதற்காக இலங்கையர்கள் வெளிநாடு செல்வதால் ஆண்டு தோறும் சுமார் 50 பில்லியன் ரூபாயை இழக்க நேரிடுவதாக உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இன்று (திங்கட்கிழமை) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் குணவர்தன, வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் சேருவதற்காக ஆண்டுதோறும் 20,000 மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என கூறினார். உயர்கல்வியை முடித்த பின்னர் பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் பல மோசடியாளர்களும் வணிகர்களும் மாணவர்களை குறிவைப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். மேலும் நாட்டில் உள்ள பல்கலைக்கழக அமைப்பை மோசடி செய்பவர்களாலும், ஊதியம் பெற்…

  24. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைக் கைப்ற்றும் நோக்கில் கடந்த வருட முற்பகுதியில் ஆரம்பிக்கப்;பட்ட பெயரிடப்படாத நடவடிக்கை தொடர்கிறது. புலிகளுக்கு பாரிய இழப்புகளை ஏற்படுத்தியவாறு அவர்கள் வசமுள்ள பகுதிகளைக் கைப்பறுவதே படைகளது நோக்கம். 1996இல் ஆரம்பிக்கப்பட்ட ஜயசிக்குறு நடவடிக்கை போன்றே தற்போது இடம் பெற்று வரும் படை நடவடிக்கையும் உள்ளது. ஜயசிக்குறு படை நடவடிக்கையின் நோக்கம் வேறு தற்போது நடைபெற்றுவரும் படை நடவடிக்கையின் நோக்கம் வேறு. ஜயசிக்குறு நடவடிக்கை ஏ-9 வீதியை மையப்படுத்தி வவுனியாவுக்கும் யாழ். குடா நாட்டுக்குமிடையயேயான தரை வழிப்பாதையை திறப்பதையே நோக்கமாகக் கொண்டு முன்டெடுக்கப்படது. இதன் மூலம் ஏ-9 வீதியைக் கைப்பற்றி வன்னியை இரண்டாகப் பிளவுபடுத்தி, வன்னிக்குள் …

    • 0 replies
    • 1.6k views
  25. கனகராயன்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினால் அமைக்கப்பட்டுள்ள புதிய பௌத்த வழிபாட்டு இடம் கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா இராணுவத்தின் 56வது டிவிசன் தளபதி பிரிகேடியர் ரணவக்கவின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பௌத்த வழிபாட்டு இடத்தில் புத்தர்சிலை ஒன்று வைக்கப்பட்டுள்ளதுடன் அதன்பின்பறமாக போதி மரம் (அரசு) ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது. சிறி சம்புத்தரஜ விகாரை என்ற பெயரில் இங்கு பாரிய பௌத்த விகாரை ஒன்றைக் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்முதற்கட்டமாகவே புத்தர் சிலையுடன் கூடிய வழிபாட்டு அறை மற்றும் போதி மரத்துக்கு அமைக்கப்பட்ட வேலி ஆகியன கடந்த திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வடமத்திய மாகாண பிரதி சங்க நாயக்கர் வண எட்டம்பகஸ்கட கல்யாண திஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.