ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
ஈழத்திற்கு நீளும் தமிழர் உதவிக்கரங்கள் பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வாரி வழங்கும் தமிழக மக்கள் சிங்கள அரசின் வஞ்சனையின் விளைவாக பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உதவ முன்வருமாறு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உணவு-மருந்துப் பொருட்களை வாரி வாரி வழங்கி வருகின்றனர். தமிழகமெங்கும் ஈழத் தமிழர் துயர் துடைக்க பொருட்கள் அளிக்கும் விழாக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், ஈரோடு, வேலூர், நெல்லை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்ற விழாக்களில் ரூபாய் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனிப்பட்டவர்களும் வழங்கியுள்ளனர். மேலும் திரு…
-
- 5 replies
- 2.2k views
-
-
'நாங்கள் எமது செல்வாக்கை மக்கள் மத்தியில் வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதற்காகவோ புலம்பெயர் சமூகத்திடமிருந்து நற்சான்றுப் பத்திரம் பெறுவதற்காகவோ அரசியல் நடத்தவில்லை. நாங்கள் நிதானமாக, யதார்த்தமாக அரசிய லில் ஈடுபடுகின்றோம். எமது முக்கியமான நோக்கம் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்கு உடனடித்தீர்வு காணப்பட வேண்டுமென்பதேயா கும். அதற்காகவே நாம் போராடி வருகின்றோம். புலிகளை தாமே அழித்தோமென பலர் தம்பட்டம் அடித்து வருகிறார்கள். ஆனால் உண்மைநிலை அதுவல்ல. விடுதலைப்புலிகள் தங்களைத் தாங்களே அழித்துக்கொண்டார்கள் என்றே நான் கருதுகிறேன்" இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் கூறினார். தமிழ் பேசு…
-
- 32 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப்போர் 2 எங்கு சென்றாலும் எதிர்ப்பு. எதனை முயற்சித்தாலும் தடை. எதைக் கேட்டாலும் மறுப்பு. இதுவரை இலங்கை அரசு எம்மை நசுக்கி கொண்டு வந்தது. இப்போது உலக நாடுகள் அனைத்து ஒன்று சேர்ந்து நிற்கின்றன. நாம் அப்படி என்ன தவறு செய்தோம்? எமக்ககு எம் உரிமைகளை தட்டிக் கேட்க உரிமை இல்லையா? இவ்வளவு மக்களை பறிகொடுத்தும் இவ்வுலகம் ஏன் பார்க்க மறுக்கின்றது? பலஸ்தீனா வில் உலகத் தலையீடுகள்;+ ரீபற் விடுதலைக்கு உலக ஆதரவு. எமக்கு மட்டும் ஏன் இல்லை? எம்மை ஏன் எல்லோரும் பயங்கரவாதிகளாய்ப் பார்கிறார்கள்? அடக்கு முறைக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிராகவே நாம் போராடத் தொடங்கினோம். அதில் த.வி.பு தாம் எடுத்த கொள்கையின் பின் திடமாக பாதைமாறாமல் நின்றார்கள் நாம் அவர்களை ஆதரித்தோம். இதில் தவறு ஏ…
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களம் நாடு தழுவிய ரீதியிலான குடித்தொகை மதிப்பீட்டை 2011 ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கையும் உள்ளடக்கியதாக இவ்வாறான குடித்தொகை மதிப்பீடு ஒன்று 30 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவது இதுதான் முதல்தடவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடித்தொகை மதிப்பீடு பத்து வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்தாலும், நாட்டில் காணப்பட்ட போர்ச் சூழல் காரணமாக கடந்த 30 வருடங்களாக அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை" எனத் தெரிவித்த குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களப் பணிப்பாளர் ஜி.வை.எல்.பெர்னான்டோ, 1981 ஆம் ஆண்டில்தான் இவ்வாறான குடித்தொகை மதிப…
-
- 0 replies
- 2.2k views
-
-
இராணுவத்தின் கூலிப்படையாக விளங்கிய குழுக்களை கூட்டணியில் இணைக்க வேண்டிய அவசியம் என்ன? சிறிய அளவிலான மக்கள் கூட்டம் கூட இவர்கள் பின்னால் நிக்காத போது, இந்த அமைப்புக்களைச் சேர்ப்பினால் சாதிக்கப் படத்தக்க அநுகூலம்தான் என்ன? சிங்களம் காலால் இடும் கட்டளைகளை தலையால் செய்யக் காத்திருக்கும், இவர்களின் தமிழர்களுக்கான பயன்பாடு என்னவாக இருக்க முடியும்? ஆக சிங்களத்தினதும், இந்தியத்தினதும் கடைக்கண் அருளைப் பெறுதலுக்காகவா இந்த விபச்சாரக் கூட்டணி?
-
- 9 replies
- 2.2k views
-
-
புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்கிறேன் – குமரன் பத்மநாதன் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அண்மையில் ஜனாதிபதி விடுத்த அழைப்பை வரவேற்பதாக தெரிவித்த அவர், இந்த வாய்ப்பை நழுவவிடாமல் படிப்படியாக கைகோர்த்து பயணிக்க வேண்டும் என புலிகள் அமைப்பின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளராக இருந்த குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார். இறுதி யுத்த காலத்தில் தான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்த போது தன்னிடம் எந்த சொத்தையும் புலிகள் வழங்கியிருக்கவில்லை எனவும் அவர் கூறினார். அவ்வாறு சொத்து இருத்திருந்தால் இந்த அழிவில் இருந்து மக்களை காப்பாற்றி இருப்பேன் என கிளிநொச்சி – செஞ்சோலையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற நிகழ…
-
- 22 replies
- 2.2k views
-
-
தமிழ்மக்களின் உணர்வுகள் என்ன வியாபாரப் பொருளா? சீமான் வருகை கூறுவது என்ன? வெள்ளி, 31 டிசம்பர் 2010 23:50 காலத்திற்கு காலம் ஈழ யுத்தத்தை தளமாகக் கொண்டு வியாபாரப்பொருளாக பல அரசியல் சந்தைக்கு வந்து போய்விட்டது. இதில் ஒட்டுமொத்தமாக, மொத்த வியாபாரியாக இருந்த இலங்கை அரசிற்கே முழு இலாபமும். இன்றைய சூழலில் எதை வியாபாரப் பொருளாக்கி பலனடையலாம் என சிந்தித்த அனுபவம்கொண்ட வியாபாரிகள், இந்தியாவின் தமிழ்நாட்டு திரையுலக நட்சத்திரங்களை குத்தகைக்கு எடுத்து இலாபம் காண முயற்சி செய்து வருகிறார்கள். சில்லறை வியாபாரிகளாக இருக்கும் புலம்பெயர் வியாபாரிகள் இலாபம் பெறப்போவது என்பது உண்மையோ பொய்யோ, மொத்த இலாபம் அடையப்போவது மொத்த வியாபாரியான இலங்கை அரசே. இதன் உண்மைத்தன்மையை உணர்வுடன…
-
- 4 replies
- 2.2k views
-
-
புத்தளம் கடல் பகுதியில் டோராப் படகு வெடித்துச் சிதறியது! [சனிக்கிழமை, 25 மார்ச் 2006, 17:19 ஈழம்] [கொழும்பு நிருபர்] புத்தளம் கற்பிட்டி கடல் பகுதியில் சிறிலங்கா கடற்படையினரின் டோராப் படகொன்று இன்று சனிக்கிழமை வெடித்துச் சிதறி நீரில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தில் 8 கடற்படையினரைக் காணவில்லை என்றும் 10 கடற்படையினர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்கள் என்றும் கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விவரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. http://www.eelampage.com/?cn=25049
-
- 7 replies
- 2.2k views
-
-
பராக் ஒபாமா வருகிறார் பராக்! மாற்றம் ஏற்படுத்த வருகிறார் பராக்! [06 நவம்பர் 2008, வியாழக்கிழமை 7:40 மு.ப இலங்கை] கறுப்பு இன வம்சாவளியினரான பராக் ஒபாமாவை தமது நாட்டின் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்ததன் மூலம் புதிய சரித்திரம் ஒன்றைப் படைத்திருக்கின்றார்கள் வெள்ளையர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட அமெரிக்க மக்கள். ஜனநாயக அரசியல் சமுதாயத்தில் இது ஒரு புதிய மாற்றம் மட்டும் அல்ல, பராக் ஒபாமா திரும்பத் திரும்பப் பிரகடனப்படுத்திய மாதிரி புதிய உலக மாற்றத்துக்கான அமெரிக்க மக்களின் அறைகூவலாகவும் அங்கீகாரமாகவும் கூட இது அமைகின்றது. 2000 ஆம் ஆண்டில் தெரியாமலும், 2004 ஆம் ஆண்டில் தெரிந்தும் தவறிழைத்த அமெரிக்க மக்கள், அந்தக் குற்றத்துக்குப் பிராயச்சித்தம் செய்வது போல இந்தத் …
-
- 5 replies
- 2.2k views
-
-
திருமலை துறைமுகத்தில் வான்புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று மிகக்குறுகிய நேரத்தில் தமிழ்வின் இணையத்தளம் ஒரு ஆய்வினை வெளியிட்டிருக்கிறது. மிகக்குறுகிய நேரத்தில் இந்த கள ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் புதிய "சிந்தனை" ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது. ( வாராந்த கள ஆய்வு) [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:24.32 AM GMT +05:30 ] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய…
-
- 1 reply
- 2.2k views
-
-
இலங்கையில் தேசிய அரசு ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முற்படுவதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முயற்சி வெற்றிபெற்றால், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்கு முன்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டு, பிரதமர் பதவி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்படுமெனவும், ஐக்கிய தேசிய கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலருக்கு அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படுமெனவும் கூறப்படுகின்றது. மார்ச் மாதம் 19ம் திகதி ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் கூட்டத்தொடருக்கு முன்பு, தேசிய அரசாங்…
-
- 6 replies
- 2.2k views
-
-
இளம் பெண் ஊழியரின் மார்பைப் பிடித்து நசித்த டக்ளஸின் நண்பர்! [ Tuesday, 27-09-2011 12:48 ] யாழ் மாநகரசபை இளம் பெண் ஊழியர் ஒருவரின் மார்பகங்களைப் பிடித்து நசித்த மாநகரசபை ஆளுங்கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசனைத் தட்டிக்கேட்க முயன்ற யாழ் மாநகரசபைப் பிரதம பொறியிலாளரையும் தாக்கி காயப்படுத்தியத்திய சம்பவம் ஒன்று இன்று திங்கள் கிழமை 11 மணிக்கு யாழ்.மாநகர சபையில் நடைபெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ்.மாநகர சபை ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசனின் யாழ்.மாநகர மேயரின் அறைக்குள் மேயர் இல்லாத நேரம் பார்த்து இளம் பெண் (கிளாக்)கின் மார்பகங்களை கைகளினால் பிடித்து நசித்துள்ளார். அந்த இளம் பெண் இவரின் அந்த அநாகரிய செயல்…
-
- 1 reply
- 2.2k views
-
-
4 மாதங்களில் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம்: இலங்கை ராணுவம் கொக்கரிப்பு கொழும்பு, மே. 22- இலங்கையில் 2002-ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக் கும் சிங்கள ராணுவத்துக்கும் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந் தத்தை மீறி ராணுவம் தொடர்ந்து விடுதலைப்புலிகள் மீதும் தமிழர்கள் குடியிருப்பு கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறது. யாழ்ப்பாணத்தில் தமிழர்கள் வீடுகளை இழந்து அகதிகள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 15 மாதங்களில் மட்டும் பொதுமக்கள், ராணு வத்தினர், விடுதலைப்புலிகள் உள்பட 4000 பேர் இந்த மோதல்களில் பலியாகி விட்டனர். இலங்கை ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் பிரசாத் சமரசிங்கே கூறும்போது, "கடந்த 4 மாதங்களில் மட்டும் 500 விடுதலைப்புலிகளை கொன்று விட்டோம். புலிகளின் ஆ…
-
- 7 replies
- 2.2k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொதுச் செயலாளர் ஹசன் அலி, தவிசாளர் பசீர் சேகுதாவூத் ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை பிற்பகல் தமது நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனையடுத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.2k views
-
-
மெல்பேர்ன் வாழ் இளையோர் சார்பாக உங்களிடம் பணிவான வேண்டு கோளை விடுக்கின்றேன்.கீழ் உள்ள இணைப்பில் உள்ள காணொளியினை தரவிறக்கி இதனை வாசிக்கும் ஒவ்வொருவரும் youtube இல் ஏற்றுங்கள்.அதில் tag இல் முக்கியமக eelam ltte sbs abc gosl tamil என்பவற்றையும் வேறு சொற்களையும் சேர்த்து இணைத்து விடுங்கள் http://www.megaupload.com/?d=ZZZXHY0V youtube.com இல் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக பதிந்து தரவேற்றவும் தரவேற்றியவர்கள் நீங்கள் தரவேற்றிய இணைப்பினை இங்கே இணைத்தும் விடுங்கள். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு நான் தரவேற்றியது
-
- 24 replies
- 2.2k views
-
-
மன்னார் நகரத்தை அண்டி படையினரின் நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி நேற்றுப் பலத்த ஷெல்இ பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்து காணப்பட்டனர். இதேசமயம்இ,நேற்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த நான்கு இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட விருந்தனர். இதற்கிடையில் வடக்கின் கள முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பல்வேறு மோதல்களில் பத்து இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வவுனியா, முள்ளிக்குளப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற…
-
- 3 replies
- 2.2k views
-
-
யாழ்ப்பாணம் வருகின்றார் எரிக் சொல்ஹெய்ம் April 29, 2024 யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள ரப்றோபானா சீ பூட் நிறுவனத்திற்கு நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் எரிக் சொல்கெய்ம் உள்ளிட்ட நோர்வே குழுவினர் வருகை தருகின்றனர். நியூசிலாந்தைச் சேர்ந்த ஒருவரின் முதலீட்டில் இயங்கும் இந்த நிறுவனத்தின் பணிகளை ஆராய்தல் மற்றும் எதிர்காலத் திட்டமிடல் போன்ற நடவடிக்கைகளுக்காகவே நாளை செவ்வாய்கிழமை மாலை 4 மணிக்கு இந்தக் குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தருகின்றனர். இக்குழுவில் நோர்வேயின் முன்னாள் வெளிவிவகார அமைச்சரும், இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சுற்றுச் சூழல் விவகார ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்முடன் நோர்வேயின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பின…
-
-
- 26 replies
- 2.2k views
- 1 follower
-
-
தவறான ஒருவரை ஜனாதிபதியாக தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது எனது தவறு: சமரவீர. ஸ்ரீலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்சவை தெரிவு செய்வதற்கு தான் மேற்கொண்ட முயற்சி தவறானது என்பதை தற்போது உணாந்து கொண்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் மாத்தறையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் தவறான ஒருவரை நாட்டின் தலைவதியை தீர்மானிக்கும் பதவிக்கு தெரிவு செய்யுமாறு மக்களை கோரியது தனது தவறு இன்று அதற்கான தண்டனையே தனக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார் தற்போது மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான இருக்கின்றவர்களும் தனக்கு ஏற்பட்ட நிலை விரைவில் ஏற்படும் என்றம் எனவே அவர்கள் அவதானத்துடன் இருக்க வேண…
-
- 6 replies
- 2.2k views
-
-
பயங்கரமான உயிர் கொல்லி இரசாயண திரவகம் திருகோணமலைக்கு ஏன் வந்தள்ளது? துருக்கி கப்பலுக்கூடாக சல்பூரிக் அமில இரசாயண திரவகத்தை திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு வந்த கப்பலிருந்து சல்பூரிக் அமிலம் ஒழுக்கேற்பட்டுள்ளது. கிட்லர் இந்த அசிட்டுக்குள்ளே தான் யூதரை போட்டு கரைத்தவர் என்பதும் உலகம் அறிந்த உண்மை. அப்படியானால் தமிழரை இந்த அசிட்டுக்குள்ளே போட்டுக் கரைப்பதற்கா இந்த அமிலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதா? இந்த அமிலத்துடன் திருகோணமலைத் துறைமுகத்திற்கு வந்திருப்பதை டெயிலி மிரர் 07.04.09 இணைய பத்திரிகையில் 10.40 வெளியிடப்பட்ட, "Navy repairing Turkish Sulfuric Acid Ship off Trincomalee" என்ற செய்தியில் இடம்பெற்றிருக்கின்றது. இலங்கையரசின் இன அழிப்பு கொ…
-
- 2 replies
- 2.2k views
-
-
தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரில் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மணலாறு போர் அரங்கை நோக்கித் திரும்பியிருக்கிறது. மணலாறு போர் அரங்கில் படைத்தரப்பு தமது உச்சகட்ட படைவலுவைப் பயன்படுத்தி முன்னேளறும் நடவக்ககைளை ஆரம்பிரத்ததிருக்கிறது. இதையடுத்து 'மணலாறு' 'மரணஆறு' ஆக மாறிவருகிறது. கடந்த வாரம் சிங்கள நாளிதழான தினமினவுக்கு அளித்த பேட்டியொன்றில் பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு முனைகளில் நெருங்கி வருகின்றனர். இன்னும் 21 கி.மீ. தூரத்துக்கு முன்னெறிச் சென்றால் படையினர் இறுதி இலக்கை அடைந்துவடுவர். அத்;துடன் பதுங்குகுழியில் ஒளிந்திருக்கும் பிரபாகரனை படையினர் பிடித்து விடவார்;' என்று சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்…
-
- 2 replies
- 2.2k views
-
-
ஸ்ரீபதியின் மறைவிற்காக வெள்ளைக் கொடி கட்டியோர் மீது மேர்வின் கொலை மிரட்டல் ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி கிரிபத்கொட நகரை அண்டிய பகுதியில் இடப்பட்டிருந்த வெள்ளைக்கொடிகள் மற்றும் பதாகைகளை அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் குழு அகற்றியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீண்டும் வெள்ளைக் கொடிகளை ஏற்றினால் கொலை செய்து விடுவதாக அமைச்சர் மேர்வின் சில்வா மிரட்டல் விடுத்துள்ளார். அண்மையில் திடீர் விபத்தொன்றில் அகால மரணமடைந்த ஸ்ரீபதி சூரியாரச்சியின் மறைவையொட்டி, அவர் தொகுதி அமைப்பாளராக கடமையாற்றிய களனிப் பகுதியின் பிரதான நகரமான கிரிபத் கொடவில் வெள்ளைக் கொடிகள் மற்றும் பதாகைகள் இடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. எனினும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் க…
-
- 1 reply
- 2.2k views
-
-
ஆயுதங்களை தேவைப்படும் நிலையில் விடுதலைப்புலிகள் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூரில் அனைத்து சமூக மக்களும் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பில் இணையும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது : 'விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் கடத்தி வருவதாக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். ஆயுதம் தேவைப்படும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு இல்லை. விடுதலைப் புலிகளுக்கு கடற்படை, வான்படை, தற்கொலைப் படை என அனைத்து படைகளும் இருக்கின்றன. அவர்களுக்காக தனி அரசே செயல்பட்டு வருகிறது. விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமாக பல கப்பல்கள் இர…
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் புலிகள்தான் என்ற பேச்சுக்கே இடமில்லை. எந்த அமைதிப் பேச்சும் புலிகளோடு நாடாளுமன்றத்தில் தமிழ் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஏனைய அனைத்து கட்சிகளை இணைத்துக் கொண்டே நடைபெறும். இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றது இலங்கை அரசு. அரசின் இந்த நிலைப்பாட்டை அரசின் பாதுகாப்புத்துறை பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்கெல நேற்று வெளியிட்டார். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிற்கு தமிழ் தலைவர்களும் தீர்வு யோசனைகளை முன் வைத்திருக்கின்றனர். இதன் மூலம் புலிகளைத் தமிழர்களின் ஏகபிரதிநிதிகளாக அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது என்றும், புலிகளுடன் மாத்திரம் பேச்சு நடத்துவது என்பது ஜனநாயகத்தைக் குழிதோண்டிப்…
-
- 6 replies
- 2.2k views
-
-
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 04:10 PM தமிழர்களின் உணர்வுகளை அவமானப்படுத்தவே கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்துள்ளதாகவும், அதனை தென்னிலங்கை அரசியல் சக்திகளின் சதித்திட்டமாகவே தான் பார்ப்பதாகவே தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே ஒரு அவ்வாறு தெரிவித்தார். தென்னிலங்கையில் செருப்பு உற்பத்தியை மேற்கொள்ளும் நிறுவனம் தமிழர்களின் பாரம்பரியமானதும், தனித்துவம் வாய்ந்த கார்த்திகைப் பூவினை பாதணிகளில் பதித்து அவற்றை மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கியுள்ளனர். தமிழ் தேசிய பரப்பிலேயே கா…
-
-
- 30 replies
- 2.2k views
- 1 follower
-
-
மஹிந்த அவசரமாக நாடு திரும்பினார்!! பின்னணி?! Published on September 27, 2011-9:57 am ஐ.நா சபை பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் இன்று காலை நாடு திரும்பியுள்ளார் என அரச தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் தங்கியிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நியூயோர்க் மாவட்ட நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியிருந்ததாக முன்னர் தகவல் வெளியாகியிருந்தது. கேணல் ரமேஸின் மனைவி நியூயோர்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த தேவி எதிர் ராஜபக்ஷ வழக்கிலேயே ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது என ஈ.ஐ.என். செய்தி தெரிவித்திருந்தது. இந்த வழக்கை இலங்கை படைகளிடம் சரணடைந்த பின்னர் படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேஸின் மன…
-
- 7 replies
- 2.2k views
-