Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. யாழ்.மாவட்டத்தின் கரையோரப் பகுதிகளை பலப்படுத்தும் முகமாக படைமுகாங்களை அமைக்கும் முயட்சியில் சிறிலங்கா படையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் யாழ்.கரையோரப் பகுதியில் இருந்த சிறு சிறு பாதுகாப்பு அரண்கள் தற்போது நிரந்தர படைமுகாமாக மாற்றப்பட்டு வருகின்றன. வடக்கில் அதிகளவான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளதாக புள்ளிவிபரங்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது. இக்கருத்தினை மறுத்துள்ள யாழ்.மாவட்டக் கட்டளைத்தளபதி ஹத்துறுசிங்க யாழில் உள்ள பெரும்பாலன படைமுகாங்கள் அகற்றப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாழ்ப்பாணத்தின் கரையோரங்களில் உள்ள பாதுகாப்பு அரனாக இருந்த இடங்களில் நிரந்தரமான படைமுகாங்கள் அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. குறிப்பாக தீவகப் பக…

    • 3 replies
    • 621 views
  2. எனது உடலில் இன்னும் மூன்று குண்டு துகல்கள் உள்ளன : தமிழர்களுக்காகவே தாக்கப்பட்டேன் (காணொளி இணைப்பு) தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தமையால் ஜே.வி.பி. யின் குண்டு தாக்குதலுக்கு இலக்கானேன். இன்னமும் எனது உடலில் மூன்று குண்டு துகல்கள் உள்ளன. தலைப்பகுதியில் இரண்டும் வலது தோல்பட்டையிலும் காணப்படுகின்றன என தந்தை செல்வா நினைவுப் பேருரையில் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் கொழும்பில் இன்று மாலை இடம்பெற்ற நிகழ்விலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அவருடைய உரையின் காணொளி பின்வருமாறு, …

  3. தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இனிமேல் தலைவரின் இடத்தில் இருந்து வழிநடத்துபவராக அறிவிக்கப்பட்டுள்ளார் கே.பி. என்கிற செல்வராசா பத்மநாதன். `கே.பி. எனது உயிர் நண்பன்' என பலமுறை பிரபாகரனால் சுட்டிக்காட்டப்பட்டவர். குமுதம் பேட்டிக்காக செல்வராசா பத்மநாதனைத் தொடர்புகொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் பாரீஸில் சந்தித்திருக்கிறேன். இப்போதும் அந்த நிகழ்வை அவர் நினைவில் வைத்திருந்தார். பிரபாகரனுடன் உங்களுக்கிருந்த ஆரம்ப கால உறவுகள் பற்றிச் சொல்ல முடியுமா? ``நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது, அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் தலைவர் தேடப்பட்ட நேரம்... 1976-ம் ஆண்டு... கொழும்பில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வெறும் கைகளுடன் அ…

    • 1 reply
    • 1.3k views
  4. எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள எந்தவொரு நாடும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணிக்காது பொதுநலவாய நாடுகள் செயலகம் அறிவித்துள்ளது. எந்தவொரு நாடும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வினை புறக்கணிக்கும் என எதிர்பார்க்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது. பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அமர்வுகளுக்கான ஏற்பாடுகளை குறித்த தரப்பினர் கண்காணிக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த பொதுநலவாய நாடுகள் அமைப்பின் உறுப்பு நாடுகளும் அமர்வில் பங்கேற்கும் என எதிர்பார்ப்பதாக பொதுநலவாய நாடுகள் செயலகத்தின் தொடர்பாடல் பிரிவு பணிப்பாளர் ரிச்சர்டு; உக்கு தெரிவித்துள்ளார். உண்…

  5. சிறிலங்காவின் தரைப்படைத் தளபதி லெப்ட்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் திசாரா சமரசிங்க ஆகியோர் இறுதியாக போர் இடம்பெற்ற முல்லைத்தீவுப் பகுதிக்கு வானூர்தி மூலம் ஒன்றாகச் சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகளையிட்டு விரிவாக ஆராய்ந்துள்ளார்கள். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 404 views
  6. எஸ்.கே.பிரசாத் 'இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா மனித உரிமைக்கான ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வருகை ஆக்கபூர்வமானதாக இருக்கவேண்டுமே தவிர மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது' என்று பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இராணுவத்தின் பயன்பாட்டில் இருந்த வீடுகள் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) சுன்னாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், "யுத்தம் நடைபெற்ற காலத்தில் முள்ளிவாய்கால் பகுதியில் எமது மக்கள் துன்பப்படும்போது அவர்களை நவநீதம்பிள்ளையோ சர்வதேச நாடுகளோ பாதுகாக்கவில்லை. எமத…

  7. மஹிந்தவின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் 187 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீளப்பெறப்பட்டமையில் அரசியல் நோக்கமில்லை; சபையில் அமைச்சர் சாகல ரட்நாயக்க விளக்கம் (ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்) முன்னாள் ஜனா­தி­ பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் 42பேர் குறைக்­கப்­பட்­டுள்ள நிலை­யிலும் அவ­ரு­டைய பாது­காப்­புக்கு 187 உத்­தி­யோ­கத்­தர்கள் தற்­போது ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர் என்று சட்டம் ஒழுங்கு மற்றும் தென்­மா­காண அபி­வி­ருத்தி அமைச்சர் அமைச்சர் சாகல ரட்­நா­யக்க சபையில் தெரிவித்தார். அதி­முக்­கிய பிர­மு­கர்­க­ளுக்கு இருக்கக் கூடிய அச்­சு­றுத்­தல்கள் குறித்து ஆறு மாதங்­க­ளுக்கு ஒரு முறை மதிப்­பீடு செய்­யப்­பட்டே அவ…

  8. வன்னியில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் உடனடித் தேவை அமைதியே என்று அந்த முகாம்களில் பணியாற்றிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இப்போது அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதரக கனேடிய சட்ட அதிகாரியாகப் பணியாற்றிவரும் டெனிசி ஒட்டிஸ் என்ற பெண்மணி, தூதரக வார ஏட்டுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார். முகாம்களில் உள்ள மக்களின் நிலை மற்றும் சூழல் பற்றி அவர் விபரித்துள்ளார். அரசியல்வாதிகள், இராஜதந்திரிகள், கொள்கை வகுப்பாளர்கள், கல்வியாளர்கள், அரசியல் பணியாளர்கள் மத்தியில் பெரிதும் படிக்கப்படுவது இந்த வார ஏடு. வன்னி அகதி முகாம்களில் பணியாற்றிய அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் தூதரக அவசர உதவிக் குழுவின் உறுப்பினராக இருந…

    • 0 replies
    • 436 views
  9. விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையில் இருந்து, சிறிலங்கா விமானப்படை விமானம் மூலம், ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை கிழக்கிற்கான பயணத்தை மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், மற்றும் முல்லைத்தீவுக்கான பயணத்தை முடித்துக் கொண்ட அவர், நேற்றுமுன்தினம் மாலை இரணைமடு ஓடுபாதைக்கு சென்றார். அங்கிருந்து ஐ.நாவுக்கான சிறிலங்கா தூதுவர் ரவிநாத் ஆரியசிங்கவுடன், சிறிலங்கா விமானப்படையின் எம்.ஏ.60 விமானம் மூலம் திருகோணமலை சீனக்குடாவுக்கு புறப்பட்டுச் சென்றார். விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட இரணைமடு ஓடுபாதையைப் பயன்படுத்திய முதலாவது உயர்மட்ட வெளிநாட்டுப் பிரமுகர் நவநீதம்பிள்ளையே என்பது குறிப்பிடத்தக்கது. http://www.puthinappalakai.com/view.php?20130829108959

  10. யாழ் மாவட்டத்தில் இந்து ஆலயங்களில் சுகாதார நடைமுறை சரியாக பின்பற்றப்படாமை அவதானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார். தற்போது யாழ் மாவட்டத்திலுள்ள கொரோனா நிலைமைகள் தொடர்பில் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். சுகாதார திணைக்கள பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி யாழ்ப்பாண குடாநாட்டில் இந்து ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் திருவிழாக்கள் நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும் வழங்கப்பட்டுள்ள அனுமதியை மக்கள் பின்பற்றவில்லை. சுகாதார நடைமுறையினை பின்பற்றாது இந்து ஆலயங்களில் திருவிழாக்கள் நடைபெறுவது அவதானிக்கப்ப…

    • 1 reply
    • 373 views
  11. ஞாயிற்றுக்கிழமை, 23, ஆகஸ்ட் 2009 (22:49 IST) இலங்கை:சண்டை முதல் சமாதானம் வரை விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் நேரிடையாக எந்தவிதமான ஆயுதங்களையும் வழங்காவிட்டாலும், இலங்கையின் வெற்றிக்கு இந்தியா மறைமுகமாக உதவியுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன ஒரு புத்தகம். என்டிடிவி பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஆசிரியர் கோகலே இலங்கையில் 33 மாதங்களாக நடைபெற்ற போரினை தொகுத்து சண்டை.முதல் சமாதானம் வரை என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். இலங்கைக்கு ஆயுத உதவிகள் கிடையாது என இந்தியா திரும்பத் திரும்பக் கூறினாலும், விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை வெற்றிபெற இந்தியா மிகப்பெரிய அளவில் மறைமுகமாக உதவியது. முக்கியமாக இந்திய கடற்படையின் மிகப்பெரிய உதவியால்தான் விடு…

  12. தேர்தல் வாக்குக்காக தமிழினத்தைக் காட்டிக்கொடுக்கிறார் அமைச்சர் டக்ளஸ். அத்துடன் எமது மக்களை மஹிந்தவிடம் அடிமைப்படுத்தும் வேலையையும் அவர் மேற் கொள்கிறார். தமிழினத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் இவர்களை ஆதரிக்கலாமா? என்று கேள்வி எழுப்பினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாபெரும் பிரசாரக் கூட்டம் புத்தூரில் நேற்றுத் திங்கட் கிழமை மாலை இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரி வித்ததாவது: எமது இனத்தின் இருப்பை முற்றாக அழிப்பதற்காகவே இராணுவம் இங்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் எமது இனத்தை இல்லாதொழிக்கும் திட்டமிட…

    • 3 replies
    • 483 views
  13. பிர­தமர் நாடு திரும்­பி­ய­வுடன் அமைச்­ச­ர­வையில் மாற்றம் முக்­கிய அமைச்சுப் பொறுப்­புகள் மாறும் (ஆர்.யசி) நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் பிர­தான இரண்டு கட்­சி­க­ளி­னதும் அமைச்சு பத­வி­களில் முக்­கிய மாற்­றங்கள் ஏற்­படும் வகையில் இந்­த­வார இறு­திக்குள் அமைச்­ச­ரவை மாற்றம் ஏற்­ப­ட­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. ஜனா­தி­ப­தி­யுடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யினர் நடத்­திய சந்­திப்பில் இது தொடர்பில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ள­துடன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சீனாவில் இருந்து நாடு திரும்­பி­ய­வுடன் அமைச்­ச­ரவை மாற்றம் நடை­பெறும் எனவும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக பிர­தான இரண்டு…

  14. கிணற்றுடன் ஆயுதங்களை வெடிக்க வைக்கத் தீர்மானம் தையிட்டிப் பகுதி மக்களை இன்று அங்கு செல்லவேண்டாமெனக் கோரிக்கை மக்­கள் மீள்­கு­டி­ய­மர்­வுக்கு அண்­மை­யில் அனு­ம­திக்­கப்­பட்ட தையிட்­டிப் பிர­தே­சக் கிணற்­றி­லி­ருந்து தொடர்ச்­சி­யா­கப் பெரு­ம­ளவு ஆயு­தங்­கள் மீட்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில், எஞ்­சிய ஆயு­தங்­களை மீட்க முடி­யா­மை­யால் அவற்றை இன்று வெடிக்க வைத்து அழிப்­ப­தற்­குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரதேசத்தைச் சூழச் சுமார் 100 மீற்றர் தூரத்தினுள் மக்கள் எவரையும், வெடிவைத்து அழிக்கும் வரை பிரவேசிக்க வேண்டாம் என்று பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர். இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டில் 27 வருடங்களாக இருந்த தையிட்டிப் பிரதேசம் கடந்த ம…

  15. சிறிலங்கா உயர் நீதிமன்றத்தினால் அண்மையில் 20 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் திசநாயகத்தின் தீர்ப்பு தொடர்பில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது என்று கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

  16. கனடா, இந்தியா தவிர்ந்த மற்றெல்லா கொமன்வெல்த் உறுப்பு நாடுகளின் தலைவர்களும், கொழும்பில் நடக்கவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்பதை உறுதிப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், கொமன்வெல்த் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்கு இந்தியா மூன்று நிபந்தனைகளை விதித்துள்ளதாக, வெளியாகியுள்ள செய்திகளையும் அவர் நிராகரித்துள்ளார். கொமன்வெல்த் உறுப்பு நாடுகள் அனைத்தும் கொழும்பு மாநாட்டில் பங்கேற்கும் என்று தாம் உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். “கனடாவும், இந்தியாவும் இந்த மாநாட்டில் எந்த மட்டத்திலான குழுக்கள் பங்கேற்பது என்று உறுதிப்படுத்தவில்லை. ஆனால், இந்த இரு நாடுகளும் மாநாட்டில் பங்கேற்பது உறுதி, அதில் எந்…

  17. ’18 மாதங்கள் தாமதித்தே ரணில் சென்றார்’ 18 மாதங்களாத் தாமதித்து வந்த மருத்துவ சிகிச்சைக்காகவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் என்று தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான டொக்டர் ராஜித சேனாரத்ன, மீண்டும் தள்ளிப்போட முடியாமல் போனதாலேயே அவர் சென்றதாகவும் தெரிவித்தார். பிரதமர் ரணில், தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு, கடந்த சனிக்கிழமை, ஐ.அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார். இலங்கையில், பாரிய இயற்கை அனர்த்தம் ஏற்பட்டிருந்த நிலையில், அவர் இவ்வாறு சென்றமை, அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது, அது தொடர்பாகக் கரு…

  18. வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான கடன் சலுகையை இலங்கை மத்தியவங்கி டிசம்பர் மாதம் 31ம் திகதி வரை நீடிப்பு தற்போதைய கொவிட் நிலைமையை கருத்திற் கொண்டு வங்கிகளில் கடன்பெற்ற வர்த்தகர்கள் மற்றும் ஏனையவர்களுக்கான கடன் சலுகையை இலங்கை மத்தியவங்கி நீடித்துள்ளது.இதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ம் திகதி வரைஇந்த சலுகையை நீடிக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது.கொவிட் பரவலினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் முன்வைத்த கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எட்டியுள்ளதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.கடன் பெற்ற வர்த்தகர்கள் மற்றும் தனிநபர்களின் கோரிக்கைக்கு அமைய, வங்கிகள் இந்த சலுகையை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

  19. சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொலி குறித்த பக்கச்சார்பற்ற, சுயாதீன விசாரணைகளை சிறிலங்கா அரசு அனுமதிக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் நிபுணர் மீண்டும் வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து வாசிக்க

  20. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபையின் முதலமைச்சர் வேட்பாளரான சி.வி. விக்னேஷ்வரனின் வேட்பாளர் இலக்கமான 10 என்பதற்குப் பதிலாக இலக்கம் 07 பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் இன்று யாழ்ப்பாணம் நகரில் ஒட்டப்பட்டிருந்ததாக அந்த பகுதியிலுள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார். வாக்காளர்களை திசைதிருப்பும் நோக்கில் இராணுவத்தினரும் மற்றும் புலனாய்வுப் பிரிவினரால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வடக்கிலுள்ள அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. http://tamilworldtoday.com/home

  21. மூன்று பிர­தான கங்­கை­க­ளுக்கு அணை கட்­டி­யி­ருந்தால் வெள்ளம் ஏற்­பட்­டி­ருக்­காது பிர­தமர் 2001 லேயே திட்­ட­மிட்­டி­ருந்தார் என்­கிறார் அமைச்சர் (க.கம­ல­நாதன்) களுகங்கை, ஜின் கங்கை மற்றும் நில்­வள கங்கை ஆகி­ய­வற்றின் நீரை முறை­யாக முகா­மைத்­துவம் செய்­யா­மையே கடந்த நாட்­களில் ஏற்­பட்­டி­ருந்த பெரு வெள்­ளத்­திற்கு கார­ண­மாகும். 1968 இல் ஐக்­கிய அமெ­ரிக்க நிறு­வ­ன­மொன்­றினால் விடுக்­கப்­பட்ட அறிக்­கையின் பிர­காரம் 2001 ஆம் ஆண்டில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­மசிங்க முன்­மொ­ழிந்த திட்­டத்தை நிறு­வி­யி­ருந்தால் வெள்ளம் ஏற்­பட்­டி­ருக்­காது எனவும் உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­கு­ண­வர்­தன தெரி­வித்தார். ஐக்­கிய தேச…

  22. நளினி-ராபர்ட் பயஸ் உண்ணாவிரதம் வாபஸ் புதன்கிழமை, செப்டம்பர் 23, 2009, 9:26 [iST] வேலூர்: வேலூர் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நளினி தனது போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டுள்ளார். அவரை விடுவிப்பது குறித்து ஆராய அடுத்த மாதம் 10ந் தேதிக்குள் ஆலோசனை கமிட்டியை கூட்டுவதாக தமிழக அரசு உத்தரவாதம் அளித்ததையடுத்து அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்கூட்டியே தன்னை விடுதலை செய்யக்கோரி நளினி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இதற்கான ஆலோசனை கமிட்டியை முறையாகக் கூட்டி நளினியின் கோரிக்கையை பரிசீ…

  23. தமிழீழ மக்கள் விடுதலை பெற்று பாதுகாப்போடும், மானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழும் நிலை ஏற்படும் வரை முதல்வர் கருணாநிதி நடத்த இருக்கும் உலகத் தமிழ் மாநாட்டை தமிழ் உணர்வாளர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், கலைஞர்கள், பொதுமக்கள் அனைவரும் புறக்கணிக்க வேண்டும் என தமிழ் படைப்பாளிகள் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்தானாம். அதைத்தான் முதல்வர் கருணாநிதி இப்போது செய்ய நினைக்கிறார். வன்னிப் பெருநிலப்பரப்பில் ஆறாக ஓடிய தமிழ்மக்களின் குருதி காயுமுன்னர், அவர்கள் சொரிந்த கண்ணீர் வற்ற முன்னர், முதல்வர் கருணாநிதி ஒன்பதாவது உலகத் தமிழ் மாநாட்டை…

  24. மன்மோகன் அரசு, இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளுமானால் என் பிணத்தின் மீது பறந்து போகட்டும். இவ்வாறு வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு பட்டினிப் போராட்டத்தை தொடங்கியுள்ள, தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு ஆவேசமாக தெரிவித்தார். வெற்றி அல்லது வீரச்ச்சாவு என்ற முழக்கத்தோடு, கொமன்வெல்த் மாநாட்டுக்கு எதிராக பட்டினிப் போராட்டத்தை அக்டோபர் 1-ம் தேதி தொடங்கி இருக்கிறார் தமிழக தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகு. மெரினா கடற்கரை திருவள்ளுவர் சிலை அருகே பட்டினிப் போராட்டம் நடத்துவதாகத்தான் திட்டம். சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படும் என்று காவல்துறை வழக்கம் போல் அனுமதிக்க மறுத்துவிட்டது. உயர் நீதிமன்றத்தில் …

  25. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிகளிடையே அமைச்சரவை குறித்த இழுபறி, அதிருப்தி நிலை காணப்படுகின்ற போதிலும் இலங்கைத் தமிரசுக் கட்சியினால் இறுதிசெய்யப்பட்டுள்ள மாகாண அமைச்சரவைப் பட்டியல் வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண உறுப்பினர்களும், அமைச்சர்களும் சத்தியப் பிரமாணம் செய்துகொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியைத் தவிர்ந்த ஏனைய கட்சிகள் இந்த நிகழ்வைப் புறக்கணிக்கக் கூடும் என வடக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்புடைய செய்தி : வடக்கு அமைச்சரவை பட்டியலுக்கு பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு! சத்தியப் பிரமாண நிகழ்வைப் புறக்கணிக்க…

    • 0 replies
    • 409 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.