Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சமுர்த்தி வங்கியில் 96 இலட்சம் மோசடி நுவரெலியாவிலுள்ள சமுர்த்திஅபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து அந்த வங்கி சீல் வைக்கப்பட்டுள்ளது. 1900 வாடிக்கையாளர்களை கொண்ட நுவரெலிய சமுர்த்தி அபிவிருத்தி வங்கியில் 96 இலட்சம் ரூபா பண மோசடி இடம்பெற்றிருப்பது தெரியவந்ததையடுத்தது சமுர்த்தி அபிவிருத்தி அதிகார சபையினால் அது சீல்வைக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியில் வங்கியின் முகாமையாளர் உட்பட 19 பேர் தொடர்புபட்டுள்ளனர் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த சீல் வைப்பு சம்பவத்தையடுத்து வங்கியை தீ மூட்ட முயற்சித்த இளைஞர் ஒருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். வங்கியிலுள்ள ஆவணங்களை தீக்கிரையாக்கும் நோக்குடனேயே வங்கியை தீ மூட்ட…

  2. மட்டக்களப்பில் கடந்த ஒக்டோபர் மாதம் 31ம் திகதிக்கும் நொவம்பர் மாதம் 27 ம் திகதி நள்ளிரவுக்கும் வரையான காலப்பகுதியில் 22 சிவிலயன்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு காவற்துறை உத்தியோகத்தரும் 3 இராணுவத்தினரும் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை 3 பொதுமக்கள் காயமடைந்துள்ளதுடன் ஒரு காவற்துறை உத்தியோகத்தரும் காமயடைந்துள்ளார். மேலும் 3 பேர் கடத்தப்பட்டுள்ளனர். கடந்த 96 மணி நேரத்திற்குள் மட்டும் மட்டக்களப்பில 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளை அம்பாறை மாவட்டத்தில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டும் 3 பேர் கடத்தப்பட்டும் உள்ளனர். http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53

  3. கிளிநொச்சி இரணைமடு குளம் நீர்ப்பாசனத்திற்கு திறந்து விடப்பட்டு 96 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு 96 பானைகளில் இன்று காலை கமக்கார அமைப்பினால் கனகாம்பிகை அம்மன் கோவிலில் 96 பானைகளில் பொங்கல் பொங்கி வழிபாடு நடத்தப்பட்டது. 1901 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரணைமடு குளம் 1920 ஆம் ஆண்டு விவசாயத் தேவைக்காக நீர் திறந்துவிடப்பட்டது. இதன் 96 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டே இரணைமடு குளத்தின் கீழான 22 திட்டக்குழுக்கள் கனகாம்பிகை அம்மன் ஆலயத்தில் 96 பானைகளில் பொங்கல் பொங்கின. ஒவ்வொரு வருடமும் இரணைமடு குளத்தின் கீழான திட்டக்குழுக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு மூலகாரணமாக இருந்து வருகின்ற இந்த குளத்திற்கு பொங்கல் பொங்கி நன்றி தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதில் கிளிநொச்சி…

  4. தம்பிமாரே சுவிலும் மற்றைய நாடுகளிலும் "சிவாஜி செமஓட்டம் சீட்டில்லாமல் சனம் ஓடித்திரியுதாம்...... 96வது அனைத்துலக தொழிலாளர் தினத்தில் பங்குபற்ற வந்திருந்த ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ முடிவில் சுவிசில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது புளொட்இ ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இலங்கையில் தமிழ்மக்கள் எதிர் நோக்குகின்ற இன்னல்கள் அதற்கான தீர்வுகள் குறித்த அபிப்பிராயங்கள் இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் புலிகளால் மேற்கொள்ளப்படும் அராஐக நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்திருந்தனர். இச்சந்திப்பின் முடிவில் புளொட்டின் சுவிஸ் பொறுப்பாளர் ரஞ்சன் தலைமையில் சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபச்சவை பிரத்த…

  5. இவர்களுள் 132 ஆண்களும்,46 சிறுவர்களும்,107 பெண்களும், 47 சிறுமிகளும் அடங்குகின்றனர். இவர்களுக்கான தங்குமிட வசதிகளை அரசாங்கம் சந்தை பகுதியருகே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.. இவர்களுக்கான வீடுகளை 14 அகதி முகாம்களில் நிர்மாணிக்க அரசாங்கம் எண்ணியுள்ளது. என இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர் http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews

  6. 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறை – யுனெஸ்கோ Share on FacebookShare on Twitter 2030ஆம் ஆண்டு இலங்கை உட்பட உலக நாடுகளின் கல்வி இலக்குகளை எட்டுவதற்கு 97 பில்லியன் டொலர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 2030 ஆம் ஆண்டில் அனைவருக்கும் நியாயமான மற்றும் தரமான கல்வியை வழங்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் 4 வது இலக்கு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு அல்லது யுனெஸ்கோ இதற்கு 3 டிரில்லியன் டொலர் நிதி தேவை என்று மதிப்பிட்டுள்ளது. …

    • 0 replies
    • 376 views
  7. 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை: புட்டு புட்டு வைத்தார் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் புட்டு புட்டு வைத்தார். 98 பாடசாலைகளில் ஒரு மாணவனும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவு, 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 உள்ளன. 30 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 752 உம் உள்ளன. அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவான உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்னும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர். 100 மாணவர்களுக்…

  8. 98.2% டென்மார்க் தமிழர்கள் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வாக்களித்துள்ளனர் தமிழீழ தனியரசை வலியுறுத்தி வட்டுக்கோட்டை தீர்மானத்திற்கான டென்மார்க் தழுவிய மீள் வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 4147 தமிழ் மக்களில் 98,2 வீதமானவர்கள் ஆம் என வாக்களித்துள்ளதாக வாக்கெடுப்பை நடாத்திய பிரபல்ய டென்மார்க் நிறுவனமான TNS Gallup தனது தற்காலிக பத்திரிக்கை அறிக்கையில் தெரிவித்துள்ளது. டென்மார்க்கில் தமிழ் பேசும் மக்கள் என ஒரு ஆவண பதிவு இல்லாததால் இலங்கைத்தீவை சேர்ந்தவர்கள் என்ற பதிவையே வாக்கெடுப்பின் மூலமாக வாக்கெடுப்பை நடாத்திய நிறுவனம் பாவனை செய்திருந்தது. ஆனால் இலங்கை தீவை சேர்ந்த சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்த வாக்கெடுப்பில் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. டென்மார்க…

    • 3 replies
    • 660 views
  9. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் 99 வீதமான பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தி வருவதாகவும், இதனை உலக நாடுகள் சரியாக கவனிக்க வேண்டுமெனவும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கடந்த 26ம் திகதி ஆற்றிய உரை தொடர்பில் அவர் இந்த விளக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைப் பேரவையில் தாம் அளித்த விளக்கத்தை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ளும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். யுத்தத்தின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அபிவிருத்தியை நேரில் கண்டறிந்து கொள்ளுமாறு தாம் உறுப்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். …

  10. 99 வீதமான யுத்தம் முடிந்துவிட்டது – கெகலிய ஞாயிறு, 25 ஜனவரி 2009, 04:49 மணி தமிழீழம் [ஈழமைந்தன்] புலிகளுக்கெதிரான யுத்தத்தில் 99 வீதம் முடிந்துவிட்டது அவர்களின் கட்டுப்பாட்டு பிராந்தியத்தை சதுரகிலோமீற்றர்களில் அல்ல சதுரமீற்றர்களிலேயே இனிச்சொல்லாம் என்று சிறீலங்காவின் பாதுகாப்பு பேச்சாளர் கெகலிய ரம்புக்வல தெரிவித்துள்ளார். இவ் யுத்தத்தின் வெற்றியின் இரகசியம் ஜனாதிபதி மகிந்தவின் மிகக்கூர்மையான திட்டமிடலே என்றும் குறிப்பிட்ட அமைச்சர் இன்னும் சிலதினங்களில் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வரும் என்றும் அறிவித்தார். நன்றி - பதிவு

    • 7 replies
    • 2.4k views
  11. 99.38 விகிதமான அவுஸ்திரெலியாத் தமிழர்கள் வட்டுக்கோட்டைத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார்கள் மொத்த வாக்குகள் - 8272 நிராகரிக்கப்பட்டவை - 67 நிராகரிக்கப்படாதவை - 8205 ஆம் என வாக்களித்தோர் - 8154 (99.38%) இல்லை என வாக்களித்தோர் - 51 (0.62%)

    • 6 replies
    • 947 views
  12. 9ஆம் திகதி இடம்பெற்ற... வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், இதுவரை 90 பேர் கைது! நாடளாவிய ரீதியில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 90 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ இந்த விடயத்தினை உறுதிப்படுத்தியுள்ளார். நேற்று வரை 75 பேர் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சந்தேக நபர்கள் நாட்டின் பல பாகங்களில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 15 பேர் நீர்கொழும்பிலும், 17 பேர் பொலன்னறுவையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இதே சம்பவம் தொடர்பில் கம்பஹாவைச் சேர்ந்த 09 சந்தேக நபர்களும், அனுராதபுரத்தைச் சேர்ந்த 04 சந்தேக நபர்களும் இன்று கைது செய்யப்ப…

  13. 9ஆவது நாளாகவும்.. தொடரும், எழுச்சிப் போராட்டம் அரசியல் கட்சிகளின் தலையீடுகள் இன்றி, ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டம் இன்று 09 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கொழும்பு காலி முகத்திடலுக்கு வருகை தந்து பொதுமக்கள் இந்த போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கி வருகின்றனர். ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதேவேளை, காலிமுகத்திடலில் போராட்டம் இடம்பெறும் பகுதியில் நேற்று விளக்குகளால் ‘‘Go Home Gota’’ என அலங்கரிக்கப்பட்டு வேண்டுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது . https://athavannews.com/2022/1276850

  14. 9வது நாடாளுமன்றில் 11% இளைஞர் எம்பிகள் இலங்கையின் 9வது நாடாளுமன்றம் 11 வீதம் இளைஞர்களால் பிரதிநிதித்துவப் படுத்தப்படுவதாக நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது. 25 முதல் 40 வயதுக்குட்பட்ட இருபத்தைந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதேவேளை 04 உறுப்பினர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் 9 பேர் முதல் முறையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41-50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 54 உறுப்பினர்கள் 5…

  15. ஒன்பதாவது நாளாக செங்கல்பட்டு சிறப்பு முகாம் வாசிகள் உண்ணாநிலையை தொடர்கின்றனர். உண்ணாநிலை இருந்து வரும் 13 பேரும், மிகவும் சோர்வாக காணப்படுகின்றனர். ஆனாலும், விடுதலை கோரிக்கையில் உறுதியாக உள்ளனர். நேற்று திரு. விக்கிரமசிங்கம் மற்றும் திரு. சிறீ செயன் ஆகியோர் 90 அடி மரத்திலேறி, அரசு விடுதலை கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல், மரத்திலிருந்து குதித்து தற்கொலை செய்வோம் என அறிவித்திருந்தனர். அதுசமயம், முகாமிற்கு வெளியே, ஏதிலிகளின் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டிருந்த திரு. மல்லை சத்தியா, “சிறப்பு முகாமில் உள்ள ஏதிலிகளில் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற செய்வோம்”, என கொடுத்த உறுதி மொழியை அடுத்து, மரத்திலிருந்தவர்கள் தற்கொலை அறிவிப்பை தற…

  16. ஏ - 9 கைப்பற்றப்பட்டது ஒப்பற்ற மகிழ்ச்சிட்யைத் தருகிறது - யாழ் ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம். Boost for civilian life: (By: Ananth PALAKIDNAR) The Bishop of Jaffna Rt. Rev. Thomas Savuntharanayagam told the Sunday Observer that he was extremely happy about the opening of the A-9 highway and hoped that the route would now pave way for greater cordiality between North and the South. Rt. Rev. Savuntharanayagam commenting on the importance of the road said that all these days the innocent civilians suffered terribly due to its closure. "When I hear the news I felt very happy like any other person in the peninsula. The people in Jaffna underwent un…

  17. "The Tamils living in the liberal democracies are exercising their individual liberties and rights such as of the freedom of expression and assembly, freedom of religion, equality before the law, due process under rule of law etc accorded to them unlike their brethrens back home who have been subjugated by the military and the paramilitary forces. The very same freedom is enjoyed by the Sri Lankan Muslim and Sinhalese Diaspora brotherhood." by Rajasingham Jayadevan Mrs Imelda Sugumar Government Agent Jaffna Sri Lanka Dear Mrs Imelda Sugumar (December 19, London, Sri Lanka Guardian) Your comments condemning the demonstrations by the Diaspora…

    • 5 replies
    • 1.2k views
  18. Sri Lanka: Tamils beg Cameron to help find relatives - video JON SNOWPresenter Hugely emotional scenes as David Cameron arrives in Jaffna, in the Tamil north of Sri Lanka, and is met by hundreds of people begging for information on their lost loved ones. Mr Cameron is in Jaffna, in the traditionally Tamil part of Sri Lanka, and is accompanied by journalists including Jon Snow. His first visit in Jaffna was to a library , where he met with Chief Minister CV Vigneswaran. There were many women in tears hanging onto journalists, including myself, begging us to take letters and take them to David Cameron. Jon Snow However, outsid…

    • 0 replies
    • 960 views
  19. A Counterfeit Guerrilla: A tale of Lies by SoCalled Tamil Tigress Niromi de Soyza The objective of this research note is not only to uncover the truth or otherwise of the “memoir” by Niromi de Soyza (nom de guerre) titled Tamil Tigress: My story as a child soldier in Sri Lanka’s bloody civil war, but to go beyond and investigate the purpose/s of publication of her “personal story” and reason/s for hiding her real name and identity. This research note is based on the reading of the book under scrutiny in its entirety, promotional blurbs and reviews of the book by journalists in Australia, critical reviews of the book by two persons of Sri Lankan origin living in …

  20. A court in Sri Lanka jails former army chief Sarath Fonseka http://www.youtube.com/watch?v=I6pwL7idSs8 18 November 2011 Last updated at 15:19 ETHelp A court in Sri Lanka has sentenced the former army chief Sarath Fonseka to three years in jail after he accused the government of committing war crimes. Mr Fonseka has rejected the verdict, saying it is aimed at keeping him out of politics. Sarath Fonseka led the Sri Lankan military to victory against the Tamil Tigers in 2009, but fell out with President Mahinda Rajapaksa shortly afterwards, and ran against him in elections last year. Charles Haviland reports from Colombo. http://ww…

  21. A doctor's photos document the humanitarian crisis unfolding in Sri Lanka Read more: http://www.time.com/time/video/player/0,32068,18775639001_1889799,00.html#ixzz1KXWF62Kj

    • 0 replies
    • 1.6k views
  22. A H1 N1 நோய் தொடர்பில் பீதியடையத் தேவையில்லை இன்புளுவன்சா A H1 N1 நோய் தொடர்பில் வீணாக பீதி ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. எனினும் சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள், நீண்ட கால நோய்களினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போன்றவர்களுக்கு இந்த நோய் ஏற்பட்டால் அபாயம் இருப்பதாக கண்டி பொது வைத்தியசாலையின் விஷேட வைத்தியர் துஷ்மந்த மெதகெதர கூறினார். கண்டி பொது வைத்தியசாலையில் சிறுநீரக பிரிவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த 03 நோயாளர்கள் அண்மையில் உயிரிழந்திருந்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் அவர்களுக்கு இன்புளுவன்சா A H1 N1 நோய் ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. எவ்வாறாயினும் தற்போது அந்த நோய் தொற்றைத் தடுப்பதற்கு தேவையான அனைத்து…

    • 0 replies
    • 182 views
  23. Started by mekan,

    http://www.schiff-fuers-vanni.de/

    • 0 replies
    • 667 views
  24. Started by sasithasan,

    அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டிய ஒளிப்பதிவு. ஈழத்தழிழரை வந்தேறு குடிகள் என்பவர்கலுக்கு பொட்டு காட்டுங்கள். http://youthful.vikatan.com/youth/document24042009.asp

    • 1 reply
    • 1.4k views
  25. Started by Manivasahan,

    'SLFP Bandaranaike Group' breakaway party from SLFP A new breakaway political party from the Sri Lanka Freedom Party titled 'Sri Lanka Freedom Party-Bandaranaike Group' is now being formed, well informed political sources said. Several rounds of talks have already been held within the SLFP regarding the formation of the new party and it is expected to gather momentum with the return o the island of former President Chandrika Kumaratunga. Three Chief Ministers, several ministers and 20 SLFP parliamentarians area said to be backing the breakaway group. President Mahinda Rajapaksa who got wind of the internal rumblings in the party had tried to meet K…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.