ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
Published By: DIGITAL DESK 2 29 DEC, 2023 | 12:26 PM வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் ஆறு வயதுச் சிறுமி மீது தந்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்றுமுன்தினம் (27) குறித்த தந்தை மதுபோதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார். இது குறித்து அயலவர்கள் கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தினர். இந்நிலையில், நேற்றையதினம் குறித்த வீட்டிற்கு வந்த உத்தியோகத்தர்கள் தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். தந்தையார் வேலைக்கு சென்றதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாய், தந்தை இருவரையும் சங்கானை பிரதேச செய…
-
- 0 replies
- 245 views
- 1 follower
-
-
முதன்முதலில் இந்திய நீதித் துறையைப் பார்த்து மிரண்டுபோனது, ஷோவா பஷார் பரம்பரையின் வழக்கு தொடர்பாக செய்தி வெளியானபோது. 175 வருஷ பழமையான வழக்கு இது; இன்னும் நிலுவையில் இருக்கிறது என்று அந்தச் செய்தி சொன்னது. கொஞ்ச நாட்களில், “இந்தியாவில்தான் உலகிலேயே அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நாடு முழுவதிலும் 3.56 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன; இவை தவிர ஒவ்வோர் ஆண்டும் புதிதாக 1.5 கோடி வழக்குகள் பதிவாகின்றன” என்று மேலும் அசரடித்தார் அன்றைய சட்டத் துறை அமைச்சர் ஹெச்.ஆர். பரத்வாஜ். ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த பி.எஸ். சௌகான் இன்னும் ஒருபடி மேலே போய், “இந்திய நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விசாரித்து முடிக்க இன்னும் 300 ஆண்டுகள் தேவைப்படும்” என்று பிரம…
-
- 0 replies
- 549 views
-
-
தமிழர்களின் அபிலாசைகளைப் பூர்த்திசெய்யும் யோசனைகள் புதிய அரசியலமைப்பில் இல்லை – சர்வேஸ்வரன் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் யோசனைகள் எதுவும், புதிய அரசியலமைப்பினைத் தயாரிக்கும் நிபுணர் குழுவின் அறிக்கையில் உள்ளக்கப்படவல்லை என, கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட சிரேஷ்ட விரிவுரையாளர் அ.சர்வஸே்வரன் தெரிவித்துள்ளார். ஆதவன் செய்திப்பிரிவுக்கு இன்று (சனிக்கிழமை) வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் இவ்வாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில், “தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது, வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுயநிர்ணய உரிமையோடு கூடிய ஒரு சமஷ்டி முறையிலான தீர்வையே. ஆனால் இவ்வாறான அம்சத்தையுடைய ஆலோசனைகள் இப்புதிய அரசியலமைப்புக்கான ஆலோச…
-
- 0 replies
- 248 views
-
-
முட்டாள் அமைச்சர்! சட்டங்களால் எதுவும் நடக்காது!!!!
-
- 1 reply
- 476 views
-
-
இலங்கை - இந்திய ஒப்பந்தத்திற்கு இருபது ஆண்டுகள் தற்போதைய நிலை என்ன? [29 - July - 2007] [Font Size - A - A - A] -கலாநிதி எஸ்.ஐ.கீதபொன்கலன்- 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி அப்பொழுது இந்தியப் பிரதமராயிருந்த ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனா ஆகியோருக்கிடையில் இலங்கை- இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இன்று இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கையில், நிச்சயமாகப் புலப்படுவது யாதெனில், அது தோல்வியடைந்த ஒரு உடன்படிக்கை என்பதாகும். உள்ளூரில் சிலர் இன்னும் இவ்வுடன்படிக்கையில் நம்பிக்கை கொண்டுள்ளது போல் நடந்துகொண்ட போதிலும் உண்மை என்னவெனில்,அது செயல் இழந்துவிட்ட ஒரு ஆவணம் என்பதாகும். எனவே, ஒப்பந்தத்தின் இருபதாவத…
-
- 2 replies
- 1.1k views
-
-
திங்கட்கிழமை, 26 செப்ரெம்பர் 2011, 00:07 GMT ] [ தா.அருணாசலம் ] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதும், அவர் தனது அமெரிக்கப் பயணத் திட்டத்தை மாற்றியமைக்கவில்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் கூறியுள்ளன. மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நியுயோர்க் நீதிமன்றத்தில் கேணல் ரமேசின் மனைவி வத்சலாதேவி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை அடுத்து சிறிலங்கா அதிபர் தனது பயணத்தை இடைநிறுத்தி விட்டு கொழும்பு திரும்புவார் என்று விடுதலைப் புலிகளும், தமிழீழம் அமைக்கும் திட்டத்தை கொண்டிருப்போரும் நம்பியதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது. எனினும் சிறிலங்கா அதிபர் த…
-
- 2 replies
- 836 views
-
-
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் சிவனொளிபாதமலை சென்று வழிபட்டுள்ளார். இப்பயணத்தின் சிறந்த பகுதி இலங்கையர்களுடனான அன்பான சந்திப்புகள் என குறிப்பிட்டுள்ள ஜூலி சாங் தொலைதூரத்தில் இருந்து பயணிக்கும் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவுவதாக அவர் தெரிவித்துள்ளார். தேநீர் அருந்தும் போது இடம்பெற்ற உரையாடல்களும், தமக்கு அவர்கள் காட்டிய கரிசனைகளும் இலங்கையர்களின் மீதான தனது மதிப்பை அதிகரித்துள்ளதாக அவர் தனது உத்தியோகபூர்வ X கணக்கில் பதிவிட்டுள்ளார். https://thinakkural.lk/article/288921
-
- 0 replies
- 461 views
- 1 follower
-
-
வடக்கில் 3 அமைப்புகளுக்கு நீதிமன்றம் தடை புங்குடுதீவு மாணவி படுகொலை விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்த வடக்கிலுள்ள மூன்று அமைப்புக்களுக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று தடை விதித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் டி.குமாரவேலு தலைமையிலான மக்கள் சக்தி அமைப்பு மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தலைமையிலான யாழ். பெண்கள் சக்தி ஆகிய அமைப்புகளுக்கே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புங்குடுதீவு மாணவியின் படுகொலைச் சம்பவத்தை அடுத்து யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அமைதியற்ற நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வகையிலேயே மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. - See more at: http…
-
- 2 replies
- 560 views
-
-
Posted on : 2007-08-11 ஐ.நா.அதிகாரியின் கருத்துக்கு எதிராகச் சீறுவதில் அர்த்தமில்லை இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா.உயரதிகாரி "மனிதாபிமானத் தொண்டுப் பணியாளர்கள் தங்களது வழமையான கடமையை ஆற்றுவதற்கு உலகிலேயே மிக மோசமான இடங்களில் ஒன்று இலங்கை'' - என்ற சாரப்பட இங்கு கூறிய கருத்து அரசுத் தரப்பில் சீற்றத்தைக் கிளப்பியிருக்கின்றது. அரசின் கோபத்தை பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க நேற்று நாடாளுமன்றத்தில் காட்டமாக வெளிப்படுத்தியிருக்கின்றார
-
- 0 replies
- 1.2k views
-
-
மிருசுவில் வடக்கில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று இளைஞர் மீது ஏறி நசுக்கியதில் அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகிறது. படுகாயம் அடைந்த அவர், வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்று உறவினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை மிருசுவில் வடக்கில் இடம்பெற்றது. இதே இடத்தைச் சேர்ந்த தியாகராசா தினேஸ் (வயது 18) என்னும் இளைஞரே பலியானார். வீட்டுக்கு வெளியே ஒழுங்கையில் இவர் படுத்திருந்த போது சம்பவம் இடம்பெற்றது என்று உறவினர்கள் கூறினர். இரவு நண்பர்களுடன் ஒழுங்கையில் இருந்து கதைத்து விட்டு அந்த இடத்திலேயே உறங்கி விட்டார் எனவும் நள்ளிரவு வேளையில் சட்ட விரோதமாக மணல் ஏற்றி வந்த வாகனம் இவர் மீது ஏறிச் சென்றிருக்கலாம் எனவும்…
-
- 2 replies
- 958 views
-
-
கனடா-வான் வுட்பிறிச் நகரத்தை சார்ந்த தமிழ் மக்கள் கனடிய மத்திய அமைச்சர்கள் மதிப்பிற்குரியவர்களான Julian Fantino (Associate Minister of National Defense) மற்றும் Candice Bergen (Minister of State, Social Development) அவர்களுடன் முக்கிய அரசியல் சந்திப்பொன்றை 23 -05-2015 அன்று மேற்கொண்டார்கள். அகவணக்கத்துடனும் தேசிய-தமிழ் கீதங்களுடனும் ஆரம்பித்த இச்சந்திப்பில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் இலங்கை அரசின் மனித உரிமைகள் தொடர்பான கனடிய அரசின் நிலைப்பாட்டையும் கடந்தகால நடவடிக்கைகளையும் உள்ளடக்கிய விரிவான கருத்துக்களை வழங்கினார்கள். அத்துடன் இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகள் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடைபெறவேண்டுமெனவும் அதற்கான அரசியல் அழுத்தத்தை கனேடிய அரசு கொடுக்கவேண்டுமென…
-
- 0 replies
- 295 views
-
-
வங்கி கடனட்டை கொள்ளை ; இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவுறுத்தல்! அரச மற்றும் தனியார் வங்கிகளில் தானியக்க பண இயந்திரங்களில் (ஏ.ரி.எம்.) போலி கடன் அட்டை (Credit Card), வரவு அட்டைகளை ( Debit Card ) பயன்படுத்தி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் மாபெரும் பண திருட்டு சம்பவங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளது. அந்த விசேட அறிவுறுத்தலில் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளதாவது, தன்னியக்கக்கூற்றுப் பொறி வலையமைப்பினூடாக பணத்தினை எடுப்பனவு செய்தல் மற்றும் உலகளாவிய வணிகர்களுக்கிடையில் பரிமாற்றல்களைச் செய்தல் போன்ற வசதிகளை கொடுப்பனவு அட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன. எவ்வாறாயினும், வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளிலிர…
-
- 0 replies
- 334 views
-
-
[சனிக்கிழமை, 18 ஓகஸ்ட் 2007, 06:09 ஈழம்] பேதுருதாலகால மலை மீது அமைந்திருந்த வான் போக்குவரத்து ராடார் நிலையத்தின் அலைவாங்கி சேதமடைந்ததனாலும், வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளின் பற்றாக்குறையினாலும் சிறிலங்காவின் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: பேதுருதாலகால மலை மீது அமைந்திருந்த வான் போக்குவரத்து ராடார் நிலையத்தின் அலைவாங்கி கடந்த சில வாரங்களாக செயலிழந்துள்ளது. அதனைத் திருத்தி மீண்டும் சேவையில் ஈடுபடுத்துவதற்கு பல மாதங்கள் செல்லலாம். எனவே வானூர்திகளின் பாதையை நெறிப்படுத்துவதற்காக வான் போக்குவரத்…
-
- 0 replies
- 860 views
-
-
இராணுவத் தளபதி என்ற வகையில் தனக்கு கிடைக்காத பாதுகாப்பு முல்லேரிய கொலையாளியான துமிந்த சில்வாவிற்கு கிடைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேக்கா குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தற்கொலைக் குண்டுத்தாக்குதலுக்கு இழக்காகி தான் வைத்தியசாலையில் சிகச்சைப்பெற்று வந்த தருணத்தில் தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை விடவும் முல்லேரியாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவைச் சுட்டுக் கொன்ற நபருக்கு தற்போது அரசாங்கம் பூரண பாதுகாப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார். வெள்ளைக்கொடி சம்பந்தமான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் இராணுவத்தளபதி அங்கிருந்த ஊடகவியலாளர…
-
- 0 replies
- 626 views
-
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி வழக்கு இன்று! ஆதவன்) முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு இன்று முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளது. மனிதப்புதைகுழியின் அகழ்வு நட வடிக்கைகள் எதிர்வரும் முதலாம் திகதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான சாதக நிலைமைகள் தொடர்பாகவும், முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் தொடர்பாகவும் இன்றைய வழக்கில் ஆராயப்படவுள்ளது. அகழ்வு நடவடிக்கைகளுக்காக 5.7 மில் லியன் ரூபா நிதியமைச்சால் ஒதுக்கப்பட் டுள்ள நிலையில், அதன் ஒருபகுதி முன்னைய அகழ்வு நடவடிக்கைகளுக் குப் பயன்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அகழ்வுக்காக 13.7 மில்லியன் ரூபா மாவட்டச் செயலகத்திடம் கோரப்பட்டுள்ளது.…
-
- 0 replies
- 326 views
-
-
04 MAR, 2024 | 04:10 PM இவ்வருடத்திற்கான பருவ கால ஆரம்பத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளின் வருகைக்காக நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) புறா மலை (Pigeon Island) கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் திறந்து வைக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்காக உலக வன ஜீவராசிகள் தினமான நேற்று ஆளுநரால் உத்தியோகபூர்வமாக புறா மலை (Pigeon Island) திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வுக் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகம், நிலாவெளி சுற்றுலா அபிவிருத்தி குழு,திருகோணமலை ஹோட்டல் சங்கம் மற்றும் குச்சவெளி பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சுற்றுலா பணியக தவிசாளர் மதன்,வனவிலங்கு ஜீவராசி தி…
-
- 0 replies
- 443 views
- 1 follower
-
-
விடுதலை புலி உறுப்பினர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்க வேண்டும்: சம்பிக்க போர்க்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இராணுவ வீரர்கள் மற்றும் விடுதலை புலிகள் உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு வழங்கக்கோரி அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் இப்பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெரிவித்த அவர், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய செயல்களில் பல தரப்புகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், இராணுவத்தினரை மாத்திரம் குற்றம் சாட்டுவது பொருத்தமற்றது எனத் தெரிவித்தார். புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள 12 ஆயிரம் விடுதலை புலி உறுப்பினர்களும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இராணுவத்தினருக்…
-
- 2 replies
- 507 views
-
-
பிரபாகரன் பற்றிய -25 குறிப்புகள்.. நிச்சயம் படிப்பவரைச் சிலிர்க்கச் செய்திருக்கும் 01.மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா… 02.தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வரும் புலிப் படைத் தலைவர் . வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்! அரிகரன் – இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவ…
-
- 31 replies
- 5.2k views
-
-
வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நாளை பாராளுமன்றில் சமர்ப்பிப்பு March 4, 2019 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் நாளை (05) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இந்த யோசனைகள் அடங்கிய பிரேரணையை அமைச்சர் மங்கள சமரவீர நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். இந்த வரவு செலவுத்திட்டத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களை மேம்படுத்துவது தொடர்பான பல திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள நிதி அமைச்சர் இம்முறை வரவு செலவுத்திட்டம் பொதுமக்களின் ஆலோசனைகளை பெற்று தயாரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12ம் திகதி வரை இடம்பெறும். அதேவேளை, வ…
-
- 0 replies
- 290 views
-
-
26 MAR, 2024 | 03:40 PM முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாது என பிரதிவாதிகள் முன்வைத்த பூர்வாங்க ஆட்சேபனையை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (26) நிராகரித்துள்ளது. இதன்படி, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தொடர கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது . இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, விளக்கமறியலில் வை…
-
- 1 reply
- 218 views
- 1 follower
-
-
தமிழ் தேசியக்கூட்டமைப்பு வசமுள்ள பருத்தித்துறை பிரதேச சபை நிகழ்வொன்றிற்கு பிரதம விருந்தினராக முதலமைச்சரினை அழைப்பதா இல்லை மாவை சேனாதிராசாவினை அழைப்பதாவென்ற பிரச்சினையினால் இரண்டுபட்டுள்ளது. நெல்சிப் ஊழல் மோசடி காரணமாக நீண்ட காலமாக கட்டி முடிக்காது அரைகுறையாக உள்ள திக்கம் மானாண்டி சந்தையினை திறந்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவினில் உள்ளுராட்சி சபைகள் கலைக்கப்படவுள்ள நிலையில் இச்சந்தையினையும் திறந்து வைக்க திட்டமிட்டுள்ளனர். இது தொடர்பில் இன்று இடம்பெற்ற சபைக்கூட்டத்தில் பிரதம விருந்தினராக முதலமைச்சரினை அழைக்க வேண்டுமென ஒருதரப்பும் இல்லை மாவை சேனாதிராசாவினை அழைக்க வேண்டுமென மற்றைய தரப்பும் கொடி தூக்கியுள்ளன. முதலமைச்சரினை பிரதம விருந்தினராக அழைப்பதென்ற ஆலோசனைக்கு எத…
-
- 3 replies
- 520 views
-
-
Published By: RAJEEBAN 05 APR, 2024 | 05:55 PM திபெத்தின் ஆன்மீக தலைவர்தலாய்லாமா இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதை சீனா தடுக்கின்றது என இலங்கையை சேர்ந்த பௌத்த மதகுரு ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார் இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார். தலாய் லாமாவிற்கு புத்தரின் புனிதநினைவுச்சின்னத்தை வழங்கிய இலங்கை பௌத்தபிக்குகள் குழுவில் இடம்பெற்றிருந்த கலாநிதி வஸ்கடுவே மகிந்தவன்ச தேரர் இதனை தெரிவித்துள்ளார். தலாய்லாமா குறித்து சீனா என்ன நிலைப்பாட்டை கொண்டுள்ளது என்பது உங்களிற்கு தெரியும் நீங்கள் நினைவுச்சின்னத்தை வழங்கியமை குறித்து சீனா சீற்றமடைந்திருக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்…
-
- 0 replies
- 179 views
-
-
சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை பிரிவின் கட்டளை அதிகாரியாக பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த பாலசூர்ய நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
முன்னாள் போராளிகளுக்கு சுரேஷ் பிரேமச்சந்திரன் எச்சரிக்கை! [ வெள்ளிக்கிழமை, 03 யூலை 2015, 01:22.30 AM GMT ] முன்னாள் போராளிகள் தேர்தலில் போட்டியிடுவது தற்போதைய அரசியல் சூழல்களில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஊடகப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். அவர்களுக்கு தோல்வியொன்று ஏற்படுமாயின் விடுதலைப் புலிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தி விடுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்றைய தினம் யாழ்.மாவட்டத்தில் ஆராயவுள்ளமை குறித்து வினவிய போதே முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரு…
-
- 7 replies
- 544 views
-
-
பல்வேறு களமுனைகளில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-