Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபகுதி மோதல்களில் அரசும் படையினரும் எதிர்பார்த்ததை விட விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல் மிகக் கடுமையாக இருப்பாதாக இராஜ தந்திரிகளும் ஆய்வாளாகளும் தெரிவித்துள்ளனர். வடக்கில் நான்கு முனைகளில் கடந்த ஒரு வருடகாலத்திற்கும் மேலாக அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையியே பாரியளவிலான மோதல்கள் இடம் பெற்றுவருகின்றது. வவுனியா, மன்னார், மணலாறு, யாழ.;குடாநாடு ஆகிய பகுதிகளிலிருந்து கடந்த ஒரு வருட காலத்திற்கும் மேலாக படையினரின் பாரிய படை நகர்வுகளை மேற்கொண்ட போதிலும் இதுவரை இப்பகுதிகளில் எந்தவொரு சிறு வெற்றியைக் கூட படையினரால் மேற்கொள்ள முடியவில்லையென்றே சுட்டிக்காட்டப்படுகிறது. அதே நேரம், மன்னார் மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள…

  2. ( எம்.நியூட்டன்) வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் புதன்கிழமை (03) மாலை இடம்பெற்றது. வலிவடக்கு தையிட்டி பிரதேசத்தில் இதுவரை காலமும் விடுவிக்கப்படாமல் உள்ள பொதுமக்களின் காணிக்குள் அமைக்கப்பட்டு வருகின்ற பௌத்த விகாரைக்கு மேலதிகமாக அதனை சுற்றியுள்ள பொதுமக்களின் காணிகளும் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை எதிர்க்கும் முகமாக தமிழ்தேசிய மக்கள் முன்னணி ,பொது மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது. பருத்தித்துறை வீதி, தையிட்டி கலைவாணி வீதி முகப்பிலிருந்து ஆரம்பித்த பேரணியானது விகாரைவரை சென்று பிரதான வாசலில் போராட்டம் இடம்பெற்றது இதில் கலந்து கொண…

  3. சிவகாமி ஐ.ஏ.எஸ்., உலகத் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். பெண் புலிகளை இழிவுபடுத்திய சிவகாமி ஐ.ஏ.எஸ். ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அலுவலரான சிவகாமி 13.09.2013 அன்று இரவு 9 மணியளவில் புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நேர்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். டெல்லியில் பாலியல் வன்கொடுமை செய்த நால்வருக்கு மரண தண்டனை பற்றிய விவாதத்தில் சிவகாமி ஐ.ஏ.எஸ்., பேசும்போது ஈழத்தில் புலிப்படைகளில் இருந்த பெண்களைப் பற்றியும், புலிகள் மீதும் பாலியல் அவதூறுகளை அள்ளித் தெளித்துள்ளார். நிகழ்ச்சித் தொகுப்பாளர் குணசேகரன் ஆதாரமற்ற தகவல்களை இதுபோன்ற நேரலை நிகழ்ச்சிகளில் சொல்லக் கூடாது என்கிறார். உடன் விவாதத்தில் பங்கு கொண்ட வழக்குரைஞர் அருள்மொழி, திலகவதி ஐ.பி.எஸ், ஆகியோரும் கடும் எதிர…

  4. இந்தியா ஒரு போர்க்குற்றவாளி- சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு அன்புத்தோழர்களே வணக்கம். இந்திய அரசு இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் ஈழத்தில் செய்த கொடுமைகள் நீங்கள் அறிந்ததே. அந்தக்கொடுமைகளுக்கு கேள்வி கேட்கும் நேரம் இதோ வந்து விட்டது. கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவு என்று உட்பட எண்ணற்ற போர்க்குற்றங்களை செய்த இந்திய அரசை போர்க்குற்றவாளி என்று அறிவிக்கக்கோரி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க இருக்கிறோம். உங்கள் ஆதரவையும், ஆதாரங்களையும் அளிக்க வேண்டி நிற்கின்றோம். சேதணை தாண்டி வந்தாடிய வானரக்கூட்டம் செய்த போர்க்குற்றங்களுக்கும், கொலைகளுக்கும் பொறுப்பேற்க வைப்போம். வீடியோ, செய்தித்தாள்கள், இன்னபிற அனைத்து ஆதாரங்களையும், அது சம்பந்தப்பட்ட தகவல்களையும் உடனடியாக ipkfwar…

  5. விடுதலைப் புலிகளின் தற்போதைய தலைவர் நெடியவன் எனப்படும் பேரின்பராசாவுக்கு செய்மதித் தொலைக்காட்சி அனுமதிப்பத்திரமொன்றை பிரான்ஸ் வழங்கியுள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நோர்வேயின் ஒஸ்லோவில் வசித்து வரும் நெடியவன், 2009ம் ஆண்டுக்குப் பின்னர் விடுதலைப் புலிகளின் புதிய தலைவராக இனம் காணப்பட்டுள்ளார். இவர் முன்னர் ரிரிஎன் எனும் தொலைக்காட்சி சேவையை நடத்தி வந்தார். எனினும் சட்டச்சிக்கல்கள் காரணமாக பின்னர் அது மூடப்பட்டது. இந்நிலையில் நெடியவனின் புதிய தொலைக்காட்சி சேவைக்கு பிரான்ஸ் அரசாங்கம் அனுமதியளித்துள்ளது. பிரான்சின் ரியூடெல் சாம் செய்மதி ஊடாக குறித்த சேவை இலங்கை, இந்தியா நாடுகளிலும் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் குறித்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ள…

  6. பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் வவுனியாவிற்கு சென்ற வெளிநாட்டு அகதிகள் தமிழ் அரசியல் தலைமைகள் பலரது எதிர்பினையும் மீறி இலங்கையில் தஞ்சம் கோரிய வெளிநாட்டு அகதிகளில் ஒரு தொகுதியினர் வவுனியாவிற்கு இன்று கொண்டவரப்பட்டுள்ளனர். இலங்கையில் தஞ்சம் கோரிய பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சிரியா அகதிகள் சுமார் 1600 பேரையும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தின் பின்னர் தங்க வைப்பத்தில் பலத்த சிக்கல் நிலைக்கு அரசாங்கம் முகம் கொடுத்திருந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தில் பதிவுகளை மேற்கொண்டு மூன்றாம் நாடொன்றுக்கு செல்வதற்காக காத்திருந்த அகதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு ஐ.நா அதிகாரியொருவர் இலங்கை வருகை தந்து அரசாங்கத்திற்கு அழுத்தத்தினை பிரயோகித்திருந்த…

    • 16 replies
    • 2k views
  7. ஆளும்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னிலையில் பிரஜைகள் முன்னிணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜே.ஸ்ரீ ரங்கா மீது அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாத் பதியுதீனின் தாக்குதல் மேற்கொண்டுள்ளார். இந்த சம்பவம்; அலரி மாளிகையில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எச்.எம்.ஹரீஸ் மற்றும் ஜே. ஸ்ரீ ரங்கா ஆகியோரிற்கு ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவினால் விருந்துபாராசம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் காமினி செனரத்தும் கலந்துகொண்டுள்ளார். இதன்போது அலரி மாளிக்கைக்கு சென்ற அமைச்சர் றிசாத் பதியுதீனிற்கும் பாராளுமன்ற உறுப…

  8. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ராஜினாமா செய்யக் கூடாது ‐ போராட்டம் ‐ 19 வயது புத்திஜீவி ஊடகங்களுக்கு அறிவிப்பு‐ அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது யாழ் நகரம் , திருநெல்வேலி, தென்மராட்சியின் சில பகுதிகள், அச்சுவேலி உள்ளிட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்களை பலாத்காரமாக மூட மேற்கொள்ளப்பட்ட முயற்சி காலைவேளை படையினராலும் காவற்துறையினராலும் முறியடிக்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட சில வர்த்தக நிலையங்கள் படையினரின் நேரடிக் காண்காணிப்பின் கீழ் மீண்டும் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீதிக்கு குறுக்காக தடைகளை ஏற்படுத்தி த…

    • 7 replies
    • 2k views
  9. விரைவில் விடுதலைப் புலிகள் பொங்கி எழுவார்கள்: வைகோ மதுரை: விடுதலைப் புலிகளுக்கு தற்போது ஏற்பட்டிருப்பது தற்காலிகமான பின்னடைவுதான். விரைவில் கடலில் அலைகள் பொங்கி ஆர்ப்பரிப்பதைப் போல புலிகளும் பொங்கி எழுவார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். மதுரையில் வீரபாண்டிய கட்டபொம்மன் 250வது பிறந்த நாளையொட்டி பெரியார் பஸ் நிலையம் எதிரே உள்ள கட்டபொம்மன் சிலைக்கு நேற்று வைகோ மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இது இலங்கை ராணுவத்திற்கு தற்காலிகமான வெற்றிதான். அவர்களுக்கு நிரந்தர வெற்றி கிடைக்கவே கிடைக்காது. தமிழீழ விடுதலைப் புலிகள், கடலில் அலைகள் ஆர்ப்பரித்துப் பொங்கி எழுவதைப் போல விரைவில் பொங்கி எழுவார்கள். இந்த நேரத்திலாவத…

  10. புலிகளின் வான் பலத்தை அழிக்க அரசு துரித நடவடிக்கையிலீடுபட வேண்டும் அரசாங்கம் காலம் தாழ்த்தாது விடுதலைப்புலிகளின் விமான பலத்தை அழித்தொழிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுக்க வேண்டுமென அறிவுரை வழங்கும் ஜாதிக ஹெல உறுமய இந்த நிலைக்கு புலிகள் வளரக் காரணமாக அமைந்த எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி தமது கட்சியை விட்டு வெளியேற வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் மத்திய குழு உறுப்பினரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஷ்ரீ வர்ணசிங்க மேலும் கருத்து தெரிவிக்கையில்; புலிகளுக்கு விமான பலமிருந்த போதும் பலாலி இராணுவ முகாமின் முக்கியமான இடங்களை அழிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது என்ற போதும் இ…

  11. இலங்கை இந்திய கடற்பரப்பில் முறுகல்கள் தொடர்கின்றன. தமிழக கரையோர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் 60 பேரும் இன்று இலங்கைக் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர் என கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் டீ.கே.பி. தசநாயக்க தெரிவித்தார். காங்கேசன்துறையின் வட கடற்பரப்பில் வைத்து இவர்கள் கடற்படையினரிடம் கையளிக்கப்படவுள்ளனர். இந்திய கடற்பரப்பினுள் அத்துமீறி பிரவேசித்ததன் காரணமாக கடந்த வாரங்களில், 120 இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர காவல்படையினரால், கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தநிலையில் தமிழக காவல்துறையினரால், கைது செய்யப்பட்டிருந்த இன்னும் 45 இலங்கை மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின…

  12. கொழும்பிலுள்ள பிரபல தமிழ் வானொலிகளில் ஒன்றான வெற்றி எப். எம்மின் நிகழ்ச்சி முகாமையாளரும் ஊடகவியலாளருமான, லோஷன் என்று அழைக்கப்படும் வாமலோஷனன், ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். நேரடியாக வீட்டுக்குச் சென்று கைது செய்தவர்கள் ஸ்ரீலங்காவின் புலனாய்வுத்துறையினரே என்பதை உறுதிப்படுத்தியுள்ள லோஷனுடைய குடும்பத்தினர், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி செய்ததன் காரணமாகவே தாம் கைதுசெய்துள்ளதாக, கைது செய்யும்போது வழங்கும் காரணத்தை உள்ளடக்கிய சீட்டில் ஸ்ரீலங்காப் புலனாய்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ளதாகத் தெரிவித்தனர். எனினும் வாமலோஷனன் முன்னர் பணியாற்றிய வானொலி ஒன்றிலிருந்து, மீண்டும் தம்மோடு இணைற்துகொள்ளுமாறு தொடர்ச்சியாக அழுத்தங் கொடுக்கப்பட்டதாகவும். அதனுடன…

  13. தமிழ்இன அழிப்பிற்கு நீதி கேட்டு ஜெனிவாவில் ஐ.நா நோக்கி நடத்தப்பட்ட மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வரையறுக்கப்பட்ட எல்லையை மீறி முன் நகர முற்பட்ட வேளை சுவிஸ் விசேட காவல் துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. இதனைத் தடுப்பதற்கு தமிழீழ காவல்த் துறையினர் மற்றும் பொலிசார் இணைந்து செயற்பட்டனர். பேரணி ஐ.நா பிரதான வாயிலை அண்மிக்க முற்பட்ட வேளை வழமைக்கு மாறாக முறுகல் நிலை ஏற்பட்டது. இதையடுத்து பொலிசாரின் பாதுகாப்பு ஐ.நாவின் முன்பகுதியில் அதிகரிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.php?newsID=140961&category=TamilNews&langua…

    • 31 replies
    • 2k views
  14. வன்னி இறுதி யுத்தத்தில் விடுதலைப்புலிகளை முற்றாக ஒழித்துக்கட்டுவதற்கு இந்திய அரசு சார்பாக செயற்பட்டவர்களுள் காங்கிரஸ் அமைச்சர் சிதம்பரமும் ஒருவர். தமிழர்களுக்கு சார்பாக கதைத்து விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பில் தகவல்களை கறந்து சிங்கள அரசிற்கு கொடுத்ததுடன் சர்வதேச மனிதாபிமான நடவடிக்கைகளையும் முடக்கவும் துணை போயிருந்தார். இதற்கு பதிலாக மத்திய அரசு எவ்வளவு நிதி மற்றும் சலுகைகள் வளங்கினார்கள் என தெரியவில்லை. ஆனால் தேர்தலில் கள்ளவோட்டு எக்ஸ்ராவாக போட்டு சிதம்பரத்தை வெற்றி பெற வைத்தது. கருணா நிதி அரசும் காங்கிரஸ் அரசும். ஆனால் சிதம்பரம் மஹிந்தவிடம் இருந்து பெற்றுக்கொண்டதே அதிகம். ஆம் என்ன பெற்றார்? அமைச்சர் சிதம்பரத்தின் மனைவியின் …

    • 0 replies
    • 2k views
  15. ஸ்விட்சர்லாந்து என்றாலே நம் நினைவுக்கு வருவது பனிமலையும், சாக்லேட்டும். அதே போல ஸ்விஸ் வங்கிக் கணக்குகளுக்கென்றும் ஒரு தனிக் கவர்ச்சி உண்டு. கத்தைக் கத்தையாய்க் கரன்சிகள் சலவையாய் அடுக்கப்பட்டு, ஒரு பக்கம் தங்கக் கட்டிகள் குவிக்கப்பட்டு இருப்பதாகவும், மிகக்கடுமையான இரும்புப் பெட்டகத்திற்குள் திருட்டுப் பணம் பாதுகாப்பாக இருப்பதைப் போலவும் நமக்குத் தோன்றலாம். இதையெல்லாம் தாண்டி ஸ்விஸ் வங்கி என்றதுமே ஆழ்மனதில் முதலில் தோன்றும் விஷயம் "ரகசியம்" மற்றும் "அது பணக்காரர்களுக்கானது". இந்த இரண்டில் ரகசியம் மட்டுமே உண்மை, மற்றபடி ஸ்விஸ் வங்கிக் கணக்கென்பது நம்ம ஊர் பொட்"டீ"க்கடை கணக்கு போலத்தான் யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். இத்தொடரில் ஸ்விஸ் வங்கிகள் குறித்தும், வங்கிகள் …

  16. மட்டக்களப்பு ஹாஜியார் உணவக உரிமையாளரின் மகன் தஸ்லீம், மற்றும் மூவர் இன்று மாலை பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாக புலன் விசாரணை நடத்தும், குற்றவிசாரணை பிரிவினரால் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்திற்குள், தவ்ஹீத் ஜமாத் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமட் காசிம் முகமட் றில்வான் என்பவன் குண்டை வெடிக்க வைத்து, 29 பேரை கொன்றான். தாக்குதலாளி அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவனிற்கு உதவியவர்கள் தொடர்பாக புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள் இந்த விசாரணைகளிலேயே, நால்வர் கைதாகியுள்ளனர். தற்கொலைதாரிகளிற்கான வாகன ஏற்பாடுகளை செய்தார்கள் என்ற சந்தேகத்திலேயே நால்வ…

  17. இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு பாரிய பூமியதிர்வு விரைவில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக புவியியல் ஆய்வக அலுவலக பணிப்பாளர் கலாநிதி ஓ.கே. திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  18. ஈழத்தமிழர்கள் மீது சிங்கள இனவெறி அரசு நடாத்தி வரும் போரை நிறுத்தக் கோரி செங்கல்பட்டு அகதிகள் முகாமைச் சேர்ந்த அகதிகள் இன்று காலை 2-2-2009 தொடங்கிய உண்ணாவிரதப் போராட்டத்தில் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்டு அங்கிருந்தவர்களை அடித்து உதைத்தனர். செங்கல்பட்டு அகதிகள் முகாமை சேர்ந்த அகதிகள் மேற்கொண்ட உண்ணா போராட்ட்தின் போதுஇ 'நீங்கள் விடுதலைப் புலிகளா?' என்று கேள்விகளைக் கேட்டபடி அகதிகள் பலரை அடித்து உதைத்துள்ளனர். இது குறித்து அங்கிருந்த சட்டக்கல்லூரி மாணவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். கலைஞர் கருணநிதி அரசின் காவல்தறையினர் மேற்கொள்ளும் இது போன்ற காட்டுமிராண்டித்தன செயல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும். அரசுக்கும் அதன் மேலதிகாரிகளுக்கும்இ…

  19. புதன், 01 ஜூன் 2011 23:01 . இலங்கையில் தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களில் அநேகமானோரின் அந்தரங்க உறுப்புக்களை இலக்கு வைத்து பொலிஸார் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியக் கலாநிதியுமான ஜயலத் ஜயவர்தன குற்றம் சாட்டி உள்ளார். இவர் எதிர்க் கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்துப் பேசியபோது அவர் இக்குற்றச் சாட்டினை முன் வைத்தார். இவர் இது குறித்து தெரிவித்தவை வருமாறு:- "ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்களில் அதிகமானோரின் அந்தரங்க உறுப்புகள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தி உள…

    • 2 replies
    • 2k views
  20. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்தது அமெரிக்காதான் என்று இலங்கை அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம்சாட்டியுள்ளார். அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என விமல் வீரவன்ச குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடியபாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்கமுடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலை புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவே, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்பட…

  21. பிரித்தானியா தனது வேலையை பார்க்கட்டும்இலங்கை விவகாரத்தில் தலையிடக்கூடாது வீரகேசரி நாளேடு ஜே.வி.பி. தெரிவிப்பு; யோசனையையும் நிராகரிக்கவேண்டும் என்கிறது பிரித்தானியா தனது வேலையை மட்டும் பார்த்துக்கொள்ளவேண்டும். இலங்கை விவகாரங்களில் தலையிடக்கூடாது. பிரித்தானியா தற்போது உலக நாடுகளை ஆட்சிசெய்யும் நாடல்ல. உலக நாடுகளில் அந்த நாடும் ஒரு அங்கமாகவே உள்ளது. இந்நிலையில் இலங்கை அரசாங்கத்தை மண்டியிடச்செய்யும் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கமாகவே பிரித்தானியாவின் இலங்கைக்கான அக்கறையை நாங்கள் நோக்குகின்றோம். எமது நாட்டின் விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுவதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்று ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவங்ச தெரிவித்தார். ஸ்ரீலங்கா …

    • 3 replies
    • 2k views
  22. நோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை (10.09.07) நடைபெறவுள்ள நகர சபைகள் மற்றும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ்ப் பெண்கள் முதற்தடவையாக போட்டியிடுவதன் மூலம் நோர்வே அரசியலில் பிரவேசிக்கின்றனர். மேலும் வாசிக்க

  23. கோத்தபாய மீது பயணத்தடை கொண்டுவர அனைத்துலக சமூகம் முடிவு? [சனிக்கிழமை, 16 யூன் 2007, 22:38 ஈழம்] [பி.கெளரி] இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் மீது அனைத்துலக சமூகம் பயணத் தடையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது, நாட்டில் அதிகரித்துள்ள கடத்தல்கள் போன்றவற்றை மனித உரிமை மீறல்கள் என பல மேற்குலக நாடுகள் கூறி வருவதனால் அந்த நாட்டு அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கான அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.