Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிழக்கை கைப்பற்றி பெருமெடுப்பிலான விழாவும் கொண்டாடப்பட்டு விட்டது. அடுத்தது என்ன? என்பது தொடர்பாக கடுமையான குழப்பமான நிலைமை தான் அரசியல் மட்டத்தில் தற்போது தோன்றியுள்ளது. ஏனெனில் இந்த விழாவில் தென்னிலங்கை மக்கள் அதிகளவில் அக்கறை கொள்ளவில்லை என்பது தென்பகுதியில் எழுந்துள்ள பொதுவான கருத்து. நடைபெறும் போர், பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கங்கள் மக்களை வெகுவாக பாதித்திருக்கலாம் என்பது பலரது கருத்தாக இருந்த போதும் தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையும் அதற்கான மற்றுமொரு காரணமாகும். ரணில் மங்கள கூட்டு எதிர்கால அரசியலில் கடுமையான தாக்கத்தை விளைவித்து விடலாம் என்பது அரச தரப்பில் உள்ள பல கட்சிகளின் கலக்கம். இந்த கலக்கத்தை போக்கவே அவசர அவசரமாக கிழக்கின் உதயம…

    • 2 replies
    • 2k views
  2. அதிரும் அம்பாறையின் உண்மை நிலவரம் என்ன? -ப.தெய்வீகன்- கிழக்கு மாகாணம் விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டதாக மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் பிரசாரத்தின் பின்னணியில் எத்தகைய உள்நோக்கங்கள் உள்ளன என்பது சிங்கள அரசு காலகாலமாக மேற்கொண்டு வந்த பிரசார தந்திரத்தை அறிந்த யாவருக்கும் நன்கு புரியும். விடுதலைப் புலிகளுடன் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிரசார பொருளாக முன்வைத்து ரணில் விக்கிரமசிங்கவின் கடந்த அரசு, சர்வதேச சமூகத்திடம் நிதிஉதவிகளை கறந்து தென்னிலங்கையை அபிவிருத்தி செய்ய என்ன வகையான வியூகங்களை வகுத்ததோ அதனையே இன்று மகிந்த அரசு கிழக்கு விடுதலை என்ற மாற்று உபாயத்தினூடாக அணுகி வருகிறது. மகிந்த படைகளால் விடுவிக்கப்பட…

  3. இலங்கையில் பஷில் ராஜபக்ஷ அறிவித்த திடீர் சலுகைள்: பொருளியல் நிபுணர்கள் கருத்து என்ன? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,BASIL RAJAPAKSE படக்குறிப்பு, பஷில் ராஜபக்ஷ, இலங்கை நிதியமைச்சர் இலங்கை பாரிய பொருளாதார பின்னடைவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இந்த தருணத்தில், அரசாங்கம் மக்களுக்கு திடீர் நிவாரண உதவித் திட்டத்தை அறிவித்துள்ளது. ஆனால், இது மக்களை நிலையற்றதாக்கலாம் என்று பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர். நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, ஜனவரி 3ஆம் தேதி இரவு இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இலங்…

  4. புதன்கிழமை, 12, மே 2010 (23:44 IST) சுயநினைவை இழந்தார் பார்வதி அம்மாள்? விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் சுயநினைவை இழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள வல்வட்டித்துறைக்கு சென்று கொண்டிருந்த போது அவர் சுயநினைவை இழந்ததார் என்று வெளியாகி உள்ள செய்தி யாராலும் உறுதிப்படுத்தப்படவில்லை. பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட பார்வதி அம்மாள், தமிழகத்தில் தங்கி சிகிச்சை பெற விரும்புவதாக முதல்வர் கருணாநிதிக்கு கடிதம் எழுதினார். அதை ஏற்று தமிழக அரசு பரிந்துரை செய்ததால் மத்திய அரசும் பார்வதி அம்மாள் தமிழகம் வர அனுமதி அளித்தது. தமிழகத்தில் மருத்தவச் சிகிச்சைக்காக 6 மாதம் மருத்துவமனையில் மட்டும் தங்கி இருக்க வேண்டும் என்று நிப…

  5. 13 MAY, 2024 | 09:50 AM (துரைநாயகம் சஞ்சீவன்) திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் மூன்று பேரும் பல்கலைக்கழக மாணவி ஒருவருமாக நால்வர் சம்பூர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது சம்பவம் நேற்றைய தினம் (12) ஞாயிற்றுக்கிழமை இரவு எட்டு முப்பது மணிக்கு பின்னர் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் பல்கலைக்கழக மாணவி உட்பட 3 பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டு சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். பின்வரும் நபர்களே கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக தெரியவருகின்ற…

  6. சிறீலங்கா இனப்பிரச்சனை இந்தியாவிற்கு ஒரு பாடம் சிறீலங்கா இனப்பிரச்சனை தென் கிழக்காசிய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமையும். அதிலும் குறிப்பாக இந்தியாவுக்கு ஒரு சிறந்த பாடத்தை புகட்டியிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அரசியல்வாதிகள் ஒரு போதும் இனவாதத்தை தம் இனத்திற்குள்ளே வளர்க்கக் கூடாது. அதன் விளைவு அந்நாட்டை நிரந்தர கண்ணீரில் மூழ்க வைக்கும் என சிறீலங்கா இனப்பிரச்சனையின் அறிவுசார்புடைய எஸ்.டி.முனி அவர்கள் தெரிவித்துள்ளார். பல் இனக் குழுமங்களைக் கொண்டதொரு நாடு இந்தியா. இந்தியாவிலும் ஆங்காங்கே பிரிவினைவாதங்கள் அதிகரித்துள்ளன. அவ்வகையில் சிறீலங்காவின் இனப்பிரச்சனை உலக சனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றது எனவும், இந்தியாவுக்கு நற்பாடத்தை புகட்டியிருப்பத…

  7. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை! மஹிந்த தெரிவிப்பு! பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மொறட்டுவை – லுனாவை பகுதியில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “அனைத்து இன மக்களும் சுதந்திரமாகவும் தத்தமது கலாசாரங்களை முழுமையாக பின்பற்றவும் முழு சுதந்திரம் உள்ளது. ஒற்றையாட்சியில் நாட்டுக்குள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கி ஏனைய மதங்களின் உரிமைகளை பாதுகாத்து அனைத்து இன மக்களும் ஒற்றுமையுடன் வாழும் சூழ்நிலை மீண்டும் உறுதிப்படுத்தப்படும். எமது ஆட்சியில் விகாரை, கோயில், …

    • 11 replies
    • 2k views
  8. பேச்­சுப் பல்­லக்கு ; தம்பி கால்­நடை ‘பேச்சுப் பல்­லக்கு; தம்பி கால் நடை’ என்­றொரு முது­மொழி தமி­ழில் வழக்­கில் உள்­ளது. நாட்­டின் பொது மக்­க­ளி­ட­மி­ருக்­கும் மிகப்­பெ­ரும் பெறு­ம­தி­மிக்க சொத்­தான வாக்­கு­களை ஈட்­டிக் கொள்­ளும் நோக்­கில், தேர்­தல் காலங்­க­ளில் அர­சி­யல் வாதி­கள் பல தரப்­பட்ட வாக்­கு­று­தி­களை வழங்கி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளது வாக்­கைத் தம­தாக்­கித் தேர்­தல்­க­ளில் வெற்­றி­பெற்று விடு­கி­றார்­கள். பத­விக்கு வந்­த­தும் தாம் முன்­னர் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளை­யெல்­லாம் மறந்து தத்­தம் சுய இலாப நோக்­கில், வரு­மா­னம் ஈட்­டும் முயற்­சி­யில் இறங்­கி­வி­டு­வது எமது நாட்டு அர­சி­யல் தலை­வர்­கள், அர­சி­யல்­வா­தி­க­ளது வழ­மை­யான செயற்­பா…

  9. பருத்தித்துறை தும்பளையில் கிளைமோர் தாக்குதல்: ஆசிரியர் பலி, இராணுவ உத்தியோகஸ்தர் படுகாயம். வியாழக்கிழமை காலை 6.30 மணியளவில் யாழ்பாணம் வடமராட்சி பருத்தித்துறை தும்பளையில் 52ம் படைப்பிரிவின் உயரதிகாரி மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் அவர் படுகாயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவரை பலாலி இராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இதேவேளை ஆசிரியர் ஒருவர் கோவிலுக்கு சென்றுவிட்டு அவ்வழியால் திரும்பும் போது அதிர்ச்சியில் இறந்துள்ளதாகவும் இறந்தவர் 51 அகவையுடைய மணியம் கணவதிப்பிள்ளை எனவும் சைவப்பிரகாச மகா வித்தியாலய ஆசிரியர் எனவும் தெரியவருகிறது. -Pathivu-

  10. கடற்பகுதியில், சிறிலங்கா கடற்படையினரின் வெறித்தனமான தாக்குதலில் மூன்று மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை (07/04/2020) கிராஞ்சியில் உள்ள கடற்படை காவலரணில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து விட்டு, கடற்தொழிலுக்காக சென்றிருந்த வேளை, இரவு 07:00 மணியளவில் அவ்விடத்திற்கு சென்று கடற்படையினர், அம்மீனவர்களை கைதுசெய்து, நீருக்குள் மூழ்கடித்து, ஆயுதங்களால் தாக்கியதுடன், பற்களினாலும் கடித்துக் குதறியுள்ளனர். இவ் வெறியாட்டத்தில் ஈடுபட்ட கடற்படையினரில் சிலர் சீருடை அணியாமல் நிர்வாணமாக நின்றதாகவும், அதிகளவு மதுபோதையில் இருந்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இச்சம்பவம் தொடர்பாக முறைப்பாடுகள் எதனையும் செய்யக்கூடா…

  11. தமிழீழ விடுதலைப் புலிகள் அணுவாயுதங்களையும் பயன்படுத்தத் திட்டமிட்டிருந்ததாக பிரபல சிங்கள வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அணுவாயுதங்கள் மற்றும் அணு சக்தியைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சர்வதேச தீவிரவாதிகளின் உதவியைக் கோரியுள்ளமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேற்குலக நாடுகளுடன் இணைந்து உயிரி ஆயுதங்களை உற்பத்தி செய்வது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதனிடம் நடைபெற்று வரும் விசாரணைகளின் மூலம் இந்தத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கிடைக்கப் பெற்ற பாரியளவு சர்வதேச உதவிகள் குறித்தும் தகவல்கள் கிடைக்…

  12. வல்வெட்டித்துறையில் இராணுவ முற்றுகை: பார்வதி அம்மாளின் அனுதாபச் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன. [sunday, 2011-02-20 13:40:19] தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளின் மறைவையொட்டி வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மற்றும் கட்டவுட்கள், அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்த கறுப்புக் கொடிகள் அனைத்தினையும் அங்கு திடீரென வந்த படையினர் அகற்றியதன் காரணமாக வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் பதற்றம் நிலவுதாகத் தெரிவிக்கப்படுகிறது. திடீரென அங்கு வந்த படையினர் இவற்றினை அகற்றியதுடன் தேசியத் தலைவர் பிரபாகரன் என எதிலும் குறிப்பிடக் கூடாதெனவும் அச்சுறுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, பார்வதி அம்மாளின் இறுதி நிகழ்வுகளில் பங்…

  13. உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகள் சிறிலங்கா அதிபருக்கு கடிதம் அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளும், ஒன்பது ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் தம்மை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறு கோரி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் இன்று இந்தக் கடிதத்தை, சிறிலங்கா அதிபர் செயலகத்தில் கையளிக்கவுள்ளனர். சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குழுவின் உறுப்பினர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளான, சுலக்சன், திருவருள், தபரூபன்,சிவசீலன், ஜெயச்சந்திரன், ஜெகன், நிர்மலன், தி…

  14. ஜெயலலிதாவின் எமக்காதரவான நிலைப்பாடு (?) பல வாதபிரதிவாதங்களை தொற்றுவித்தாலும். எனக்கு இது ஜாமகப்படுத்துவது யாதேனில் நான் யாழ் பல்கலைக்கழகத்தில் படித்த பொலுது தழிழர் விடுதலைக் குட்டணி எடுத்த முடிவான “ விடுதலைப் புலிகலே தழிழரின் ஏக பிரதிநிதி” என்ற தேர்தல் பிரகடனத்தை வெற்றிபேறச் சேய்ய யாழ் பல்கலைக்கழக மாணவரான நாங்கள் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். இதே போண்ற நிலைதான் தற்போலுது தழிழகத்தில் உள்ளது. ஜெயலலிதாவின் கடத்தகால நிகழ்வுகளை விடுத்து தற்போது அவர் அறிவித்து இருக்கும் தான் வேண்றால் தனி தழிழ் ஈழம் அமைய உதவுவேன் என்ற தேர்தல் பிரகடனத்தை வெற்றிபேறச் சேய்ய வேண்டிய தேவை உள்ளது. ஏனேனில் அவர் தோல்வியடையும் பட்சத்தில் ஏதிரிகள் அத் தோல்வியய் திரித்து தழிழக மக்கள் தழிழ் ஈழம் அமைய அத…

  15. முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை கிளிநொச்சியில் கால் பதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அலுவலகமே இன்று கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் ஊடாக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திதிட்டம், யு.என்.எச்.சீ.ஆர் மற்றும் யுனஸ்கோ போன்ற அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது இங்கு நான்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உத்தியோகத்தர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த அலுவலகத்தின் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவவுள்ளனர். அத்தோடு உணவு விநியோக திட்டத்தையும் கண்கானிக்கவுள்ளனர். கடந்த 2008 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள…

  16. கனேடிய தமிழ் மாணவன் இலங்கையில் கைது வீரகேசரி இணையம் 6/13/2008 10:57:31 AM - கனடாவை நிரந்தர வதிவிடமாக கொண்ட மாணவரொருவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடா ரொடிண்டோவை சேர்ந்த இரம்பைமூர்த்தி(வயது20) எனும் மாணவரே கடந்த இருமா தங்களிற்கு முதல் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கனடாவிலிருந்து இலத்திரனியல் உபகரணங்கள் ,இரசாயண பொருட்கள் கப்பல் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது இவை விடுதலைப்புலிகளிற்கு அனுப்பி வைக்கப்படும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ளனவா என்ற சந்தேகத்தின் பேரில் இரம்பை மூர்த்தி கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு

    • 4 replies
    • 2k views
  17. எனது தாயை நிங்கள் தீவிரவாதி எண்று அழைக்கும் எனது தம்பி அம்மா எண்று அழைத்தால் எனது தாயும் தீவிர வாதியா..? லண்டனில் நடந்து வரும் போராட்டத்தில் எமது தேசிய கொடியை பறிக்கும் நடவடிக்கையை இங்கிலாந்து காவல்த்துறை செய்து வருகிறது.. புலிச்சின்னம் பொறித்து இருப்பதால் அது தீவிர வாதிகளின் சின்னம் எண்றும் காவல்த்துறையினர் சொல்கின்றனர்.. பல தமிழர்கள் அவர்களுடன் வாக்கு வாத்தில் ஈடுபட்டும் வருகின்றனர்.. எனது கேள்விகள் இவைதான்... இங்கிலாந்தில் மற்றும் அனேக நாடுகளில் இருக்கும் கால்ப்பந்து கழகங்கள் முதல் பிரதேச சபை எல்லாம் கொடிகள் தாங்கி இருக்கும் போது நாங்கள் எங்களுக்காக ஒரு கொடியை வைத்து இருக்க கூடாதா...? இந்த கொடியை தடை செய்தமைக்கான... ( தேசிய கொடியை) எந்தவிதமான சட்ட பூ…

  18. எமது வரலாற்று சிறப்பையும் பண்பாட்டையும் பேணும் இடத்தில் நான்கு நட்சத்திர ஹோட்டலா? நல்லூரில் நட்சத்திர ஹோட்டல் கட்டப்படுவது எமது கலாசாரத்தை அவமதிக்கும் செயல் என யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர் பேராசிரியர் இரா.சிவசந்திரன் 30.03.2010 செவ்வாய்க்கிழமை நாவாந்துறை சனசமூக முன்றலில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் பரப்புரைப் பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் தமக்கு ஆதரவு இல்லாத நிலையில், அரசாங்கம் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்கின்றோம் என்று கூறி வாக்கு பறிக்கும் வேலையை மத்திய வங்கி ஆளுனர் அஜித் கப்ரல் ஊடாக அவசர அவசரமாக 28.10.2010 ஞாயிற்றுக்கிழமை நிறைவேற்றியுள்ளது. 'ஹோட்டல் நல்லூர்' என பெயரிட்டு நான்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றை கட்டுவதற்கான அ…

  19. http://www.yarl.com/videoclips/view_video....677c739ee173448 புத்தாண்டும் போராண்டும் - அவசிய அறிக்கை 16 04.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை

  20. வடமராட்சிக் கடற்பரப்பில் இலங்கை நேரப்படி இன்றிரவு பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது: வடமராட்சிக் கடற்பரப்பில் இலங்கை நேரப்படி இன்றிரவு பாரிய மோதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை விமானப் படையின் வேவு விமானம் ஒன்று வேவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அதேவேளை கடுமையான குண்டு வெடிப்பு அதிர்வுச் சத்தங்கள் கடற்பகுதியில் இடம்பெற்றதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் கடல் ஆளுமை முழுமையாக ஒடுக்கப்பட்டதென படையினர் கூறிய பின் இடம்பெற்ற இரண்டாவது மோதல் சம்பவம் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இந்த மோதல் சம்பவங்கள் குறித்த மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை. updated - 2…

  21. இனரீதியில் அச்சுறுத்தப்பட்ட முதியவர் தெற்கில் போர் வெற்றி கொண்டாட்டங்களுக்கு மத்தியில் தமிழர்கள் மீதான இம்சைகள் எவ்விதத்திலும் குறைவடைவதாகத் தெரியவில்லை. இளைஞர், யுவதிகள் மட்டுமல்லாது படித்து நல்ல பதவிகளில் இருக்கும் வயது முதிர்ந்தவர்களையும் இம்சைப்படுத்தும் சம்பவங்கள் பரவலாக நடைபெற்றுக்கொண்டேயிருப்பதா

  22. விடுதலைப் புலிகளை விசாரிக்கவேண்டுமென்கிறார் சுமந்திரன்! இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்பு இடம்பெற்றது எனவும், இதனைத் தெரியப்படுத்தினால் தேசத் துரோகிகள் எனக் கூறுவார்கள் என்ற அச்சத்தினால் தமிழ் அரசியல் வாதிகள் வாய்திறக்காது மௌனிகளாக உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்திருத்தம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் உரையாற்றிய சுமந்திரன், காணாமற்போனோர் அலுவலகத்தைச் செயற்படுத்தி உண்மை கண்டறியப்படவேண்டுமெனவும், இதனை அரசாங்கம் அச்சமின்றி செயற்படுத்தவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளா…

    • 22 replies
    • 2k views
  23. பரபரப்பு ரிசி -இலங்கையில் -புதிய பத்திரிகை தொடங்கள் ..!தமிழக தலைவர்கள் .நா ,க ,த, அரசினை உடைக்க சதி ..! கனடாவில் இருந்து பரபரப்பு என்ற பத்திரிகையினை ஆரம்பித்து பரப்பாக தலைப்புக்களை இட்டு பரபரப்பு செய்திகளை வெளியிட்ட ரிசி அந்த கால பகுதியில் ஆண்ட இலங்கை ஆளும் அரசுகளை கடுமையாக சாடியவர் . அத்துடன் தமிழ் தேசிய விடுதலை போராட்டத்தின் களத்தில் நின்ற அரசியல் துறை பொறுப்பாளர் தமிழ் செல்வனின் மெய் பாதுகாவலரும் அவரின் முக்கிய செயல் பட்டாலருமான ஒருவர் ஊடாக வரும் தாய்மண்ணின் கள சமர் .மற்றும் தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் செய்திகளையும் நேரடியாக தாங்கி வெளிவந்த பத்திரிகையாக தன்னை புடம் இட்டி காட்டியவர் . தற்போது புலிகளின் பலம் சிதைக்க பட்ட ந…

  24. இலங்கைத் தமிழர்களை அண்மைக்காலமாக உலுக்கி வந்த கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளை வான் ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளது...... தொடர்ந்து வாசிக்க..........

  25. விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை சிறிலங்கா கடற்படை கோட்டை விட்டுவிட்டதாக, களத்தில் உள்ள சிறிலங்கா தரைப்படையினர் குற்றம் சாட்டியுள்ளனர்.விடுதலை புலிகளின் கடல் நகர்வு குறித்து சிறிலங்கா இராணுவத்தலைமைக்கும், கடற்படைக்கும் இடையே முரண்பாடான தகவல்களும், கருத்து மோதல்களும் இடம்பெற்றுருப்பதுடன், கொழும்பில் உயர்மட்டத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தியாக இத்தகவல்கள் கசிந்துள்ளன.நீர் மூழ்கி கப்பல் மூலம் பிரபாகரன் நகர்வை மேற்கொண்டிருக்கலாம் எனவும், இதனை கட்டுப்படுத்த முடியாமல், அவரை கடற்படையினர் கோட்டை விட்டிருப்பதாகவும், இராணுவ அதிகாரிகள் மட்டத்திலும் விசனம் எழுப்பப்பட்டுள்ள போதும், அந்த குற்றச்சாட்டை கடற்படை அடியோடு மறுத்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது…

    • 2 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.