ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
KPயை இலங்கை விடுதலை செய்தாலும் தொடர்ந்தும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இந்தியா சேர்த்துள்ளது 19 அக்டோபர் 2012 விடுதலைப்புலிகளின் சர்வதேச ஆயுத விநியோக வலையமைப்பின் முன்னாள் தலைவரான கே.பி. என்ற குமரன் பத்மநாதனை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்திருந்தாலும், இந்தியா அவரை தொடர்ந்தும் சர்வதேச காவற்துறையினரால் தேடப்படும் நபர்களின் பட்டியலில் சேர்த்துள்ளது. 1991 ஆம் ஆண்டு மே மாதம் கொலை செய்யப்பட்ட இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பான வழக்கில், கே.பி தேடப்பட்டு வரும் சந்தேக நபர் என இந்திய காவற்துறை, சர்வதேச காவற்துறையினருக்கு அறிவித்துள்ளது. பிரபாகரனின் நெருங்கிய சகாவான கே.பி தற்போது வன்னியில் இருந்தவாறு நேர்டோ என்ற அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றை நட…
-
- 6 replies
- 700 views
-
-
Gjd;fpoik, 30 Nk 2007 ] [ yf;];kd; ] Nearly 80 pro-Pillaiyan cadres are held incommunicado in deplorable condition in camps run by Karuna supporters. Also 27 women, who are mostly mothers and wives of Pillaiyan supporters are detained illegally and held by Karuna's cadres. These detained women are wives and mothers of those Pillaiyan supporters who have left Amparai Batticaloa and joined Pillaiyan group in the Trincomalee district. A spokesman for Pillaiyan group told that the Karuna and Pillaiyan began attacking each other soon after Ajith, Devilkanth, Jeyanthan and Seelan joined with Pillaiyan group. The spokesman further said that when the cadres were on their way…
-
- 0 replies
- 671 views
-
-
Kumar Gunaratnam alias ‘Gemunu’ led JVP in guerilla war against Indian Army in 1989 Premakumaran Gunaratnam-pic courtesy: SBS.com.au by D.B.S. Jeyaraj The enforced “disappearance” and dramatic “re-appearance” of Premakumar Gunaratnam alias Kumar/Kumara Mahathaya a.k.a. Noel Mudalige has evoked much interest into the revolutionary antecedents of this colourful personality who was at one time a key leader of the Janatha Vimukthi Peramuna (JVP) or People’s Liberation Front. Even though Gunaratnam alias Mudalige has now broken away from the JVP and together with comrades of a similar mindset, formed a new political party known as the Frontline Soc…
-
- 1 reply
- 3.4k views
-
-
சனி 26-05-2007 18:20 மணி தமிழீழம் [மயூரன்] KY-11 ரக ராடர் கொள்வனவுக்காக கோத்தபாய ராஜபக்ச இந்தியா பயணம் சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்தியா சென்றுள்ளார். இவரது இந்தியப் பயணம் இந்தியாவிடமிருந்து ராடர்களைக் கொள்வனவு செய்யும் நோக்கிலேயே அமைந்துள்ளதாக கொழும்பத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியவிடமிலிருந்து KY-11 ரக ராடர்களை கொள்வனவு செய்யும் பொருட்டு புதுடெல்லி சென்றுள்ள கோத்தபாய ராஜபக்ச உயர்மட்டப் பேச்சுக்களையும் நடத்தவுள்ளார். சிறீலங்காவால் கேட்கப்படும் KY-11 ரக ராடார்களை சிறீலங்காவுக்கு வழங்குவதால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடும் என்பதால் அதனை வழங்க மறுத்து வருகின்றது. இந்த நிலையில் இந்தியா சென்ற…
-
- 1 reply
- 1.1k views
-
-
Lanka tops sexual harassment list in South Asia SATURDAY, 01 DECEMBER 2012 08:25 Sri Lanka has topped the list of sexual harassment cases in the South Asian region especially relating to women being harassed in public transport, the Legal Aid Commission said yesterday. Commission’s Chairman S. S. Wijeratne made this revelation while addressing the White Ribbon campaign that was held at Bastian Mawatha with the aim of stopping sexual harassment in public transport. Referring to a journal report that published recently, Mr. Wijeratne said as Sri Lankans we should seriously be concerned about the matter. “Though the population in India is higher than Sri Lanka, incidence…
-
- 0 replies
- 316 views
-
-
சரத்பொன்சேகா எழுத்து மூலமான உத்தரவாதத்தினை இன்று காலை கூட்டமைப்பு தலைவர் திரு சம்பந்தன் அவர்களிடம் கொடுத்துள்ளார். அதில் வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான முடிவு எதுவும் கூறப்படவில்லை. உயர்பாதுகாப்பு வலையம், சிறையில் உள்ளவர்களை விடுவித்தல், நிவாரண நடவடிக்கை ஆகியன தன்னால் செய்ய முடியும் என எழுத்து மூலமாக உறுதிப்படுத்தியுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. முடிவு எடுக்கப்படவில்லை. ஆனால் சம்பந்தன் அவர்கள் ரணிலுக்கு தான் தமது ஆதரவு என கூறியதாக டெய்லி மிரர் கூறியுள்ள போதும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை மறுத்துள்ளது. முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை என கூறியுள்ளது. செல்வம் அடைக்கல நாதன் மற்றும் பல முக்கிய உறுப்பினர்களுடன் தற்போது நேரடி…
-
- 0 replies
- 758 views
-
-
January 24, 2011: Tamils Against Genocide (TAG), a US-based activist group advocating criminal legal action worldwide against Sri Lanka's alleged war-criminals, said that TAG's attorney is filing civil action against visiting Sri Lanka's President Mahinda Rajapakse for damages under the Alien Tort Claims Act (ATCA/TVPA) on behalf of three plaintiffs for the killings of 40,000 civilians in Mullaiththeevu in 2009, killing of 5 Trincomalee students in January 2006, and for the killing of 17 Action contre la faim (ACF) workers in August 2006. As calls to apprehend, investigate and prosecute Mahinda Rajapakse by rights organizations, US Congresspersons and diaspora Tamils have…
-
- 1 reply
- 824 views
-
-
(Lanka-e-News-31.March.2012, 11.55PM) Captain Bharatha Kodituwakku , the leader of the murder squad of the south of the youngest member Namal Rajapakse, of the MaRa regime notorious for sending its criminal white Van to kill its own Mayor; and to abduct its own local body members, had himself disclosed full details in regard to the digging for treasure which is being carried out on behalf of Namal the synthetic Lawyer. Captain Bharatha Kodituwakku is the chief of the Matara Army camp is the brother of Captain Moorthy Kodituwakku the head of Namal’s Nil Balakaya and his coordinating officer . Their father was for some time an artist of Mahinda Rajapakse drawing his pi…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
Let this confusion not hinder or weaken our unity for our Struggle These days we Tamils both within the island of Sri Lanka as well as outside are in deep distress, agony and pain over the recent events in our homeland.In spite of these we are called to rise again with greater unity and strength to face the new challenges and tasks. 1. Tamils within the island of Sri Lanka Our brethren within the island are either a) behind barbed wires separated from their dearest children/parents and subject to brutal force of the govt. forces and lack of food and medicines b) or in camps detained as surrendered from the LTTE and facing slow tor…
-
- 0 replies
- 873 views
-
-
யோர்க் பல்கலைக்கழக அதிபருக்கு, ஒரு சிங்களவனால் அனுப்பப்பட்ட கடிதம். உங்கள் எதிர்ப்பினைத் தெரிவியுங்கள். KEETHA SELLATHURAI to me show details 12:38 PM (29 minutes ago) Reply Images are not displayed. Display images below - Always display images from skeetha@gmail.com Tamil students burning Sri Lanka’s National Flag on Campus Dr. Mamdouch Shoukri President & Vice Chancellor York University Toronto, Ontario Canada Dear Dr. Shoukri: …
-
- 1 reply
- 1.2k views
-
-
26 Sep, 2025 | 05:21 PM நாட்டில் LGBTIQ சுற்றுலாவை ஊக்குவிக்கவும் வளர்க்கவும் உரிமைகள் அமைப்பான EQUAL GROUND ஆல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டத்தை இலங்கை சுற்றுலா அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது. EQUAL GROUND நிர்வாக பணிப்பாளர் ரோசன்னா ஃபிளேமர் - கால்டெராவுக்கு அனுப்பிய கடிதத்தில், இலங்கை சுற்றுலாத் தலைவர் புத்திக ஹேவாவசம் இந்த முயற்சியைப் பாராட்டியுள்ளார். சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக இலங்கையை நிலைநிறுத்தவும் அதன் திறனை அங்கீகரித்துள்ளார். எங்கள் சுற்றுலா தளங்களை பன்முகப்படுத்தவும், இலங்கையை அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான, உள்ளடக்கிய மற்றும் வரவேற்கத்தக்க இடமாக நிலைநிறுத்தவும் இந்த திட…
-
- 0 replies
- 143 views
-
-
Simrith / 2025 ஒக்டோபர் 21 , பி.ப. 02:36 - 0 - 24 தேசிய மக்கள் சக்தி (NPP) கொள்கைப் பிரகடனத்தில் LGBTQI சமூகத்தை குறிவைக்கும் சட்டங்களைத் திருத்துவதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நிர்ணயிக்கவில்லை என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். "இயற்கைக்கு மாறான குற்றங்கள்" மற்றும் "நபர்களுக்கு இடையேயான மொத்த அநாகரீக செயல்கள்" என்ற தலைப்பில் தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 365 மற்றும் 365A ஆகியவை வரலாற்று ரீதியாக LGBTQI சமூகத்தை குறிவைத்து துன்புறுத்துவதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. NPP தேர்தல் அறிக்கையில், ஒருமித்த ஒரே பாலின நடத்தையைத் தண்டிக்கும் பிரிவு 365A ஐ ரத்து செய்வதற்கான உறுதிமொழியும் அடங்கும். பெண்கள், குழந்தைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்ட குழுக்களை ஒடுக்குவத…
-
- 1 reply
- 150 views
-
-
Defence Secretary Liam Fox has resigned. He has been under pressure after a week of allegations over his working relationship with friend and self-styled adviser Adam Werritty. In a letter to David Cameron, Mr Fox said he had "mistakenly allowed" his personal and professional responsibilities to become "blurred". The BBC's political editor Nick Robinson said Mr Cameron concluded Mr Fox could no longer continue. The defence secretary has faced allegations about his links to his former flatmate Adam Werritty after it emerged that the lobbyist had accompanied him on 18 foreign trips despite having no official role. Mr Fox was being investigated …
-
- 12 replies
- 1.2k views
-
-
Libyan intervention and a confused Tamil diaspora Random thoughts By Neville de Silva In and outside Sri Lanka sections of the Tamil minority are bristling with anger or disappointment. They believe that the western governments they assiduously cultivated in support of their dream of “Eelam”, an independent Tamil state, had let them down. The kind of help being given to Libyan rebels and denied them is the clear message that is being aired in the last few weeks in emails and other communications. They had hoped for UN or western intervention to save the Liberation Tigers of Tamil Eelam (LTTE), banned by Europe, the US and others as a terrorist group, fro…
-
- 4 replies
- 1.7k views
-
-
Live Blog - தேசிய அரசின் முதலாவது வரவு–செலவுத் திட்டம் 02.00 PM - தேசிய அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது. 02.02 PM - சபாநாயகர் கருஜயசூரிய மன்றுக்கு வருகை 02.03 PM - 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க சமர்ப்பிக்கின்றார். 02.0…
-
- 3 replies
- 1.5k views
-
-
[size=3] LIVE coverage : பிரித்தானியா பாராளுமன்றத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மாநாடு ![/size] [size=3] நாடுகடந்த தமிழீழ .அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்விற்கு முன்நிகழ்வாக, பிரித்தானியப் பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை நவ 22ம் நாள் மாநாடொன்றும் இடம்பெறுகின்றது.[/size] [size=3] நாதம் ஊடகசேவை Live : http://naathamnews.com/?page_id=306[/size] [size=3] உலகின் பல்வேறு நாடுகளில் வருகை தந்துள்ள தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் பிரித்தானிய அரசியல் பிரதிநிதிகள் என பலரும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.[/size] [size=3] ஈழத் தமிழர்தாயகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக…
-
- 32 replies
- 1.9k views
-
-
கோட்டா GO கம மீது அரச ஆதரவாளர்கள் தாக்குதல் https://www.madawalaenews.com/2022/05/live-video-go.html
-
- 1 reply
- 275 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அனைத்து, பரிந்துரைகளையும் இலங்கை அமுல்படுத்த வேண்டும் என அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றும் பிரித்தானிய அரசு ஆகிய தரப்பினர் விடுத்திருந்த கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இந்த பரிந்துரைகளை நிறைவேற்ற அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு, இரண்டு மாத காலஅவகாசம் வழங்கியுள்ளதாக உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது என திவயின கூறியுள்ளது. இந்த நிலையில், இலங்கையில் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்த கோரிக்கைக்கும் தாம் இணங்க போவதில்லை என அரசாங்கத்தின் உயர்மட்டத்தரப்பு தெரிவித்துள்ளது. அதேவேளை நல்லிணக்க ஆணைக்குழுவின…
-
- 0 replies
- 867 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை குறித்து திருப்தி அடைய முடியாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு உரிய முறையில் கவனம் செலுத்தத் தவறியுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் கலந்து கொண்ட அமெரிக்கப் பிரதிநிதி ஜோன் சீ. மாரிஸ் தெரிவித்துள்ளார். பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்கான திட்டங்கள் எதனையும் ஆணைக்குழு இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்கும் நடவடிக்கைகயானது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில் முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, உண்மையைக் கண்ட…
-
- 2 replies
- 785 views
-
-
LLRC அறிக்கை குறித்த கேள்வி நேரம் http://youtu.be/Elkqhtx9zBg http://youtu.be/VGF9Nv-dAjs
-
- 0 replies
- 760 views
-
-
LLRC அறிக்கையின் குறைபாடுகள் அம்பலம்! திகைக்கிறது மகிந்த கம்பனி LLRC அறிக்கையின் குறைபாடுகள் அம்பலம்! திகைக்கிறது மகிந்த கம்பனி உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசிய செயற்திட்டத்தில் சில குறைபாடுகள் காணப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானத்தில் இந்தக் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் சகல ஆக்க பூர்வமான பரிந்துரைகளையும் உள்ளடக்கும் வகையில் தேசிய செயற்திட்டம் அமையவில்லை என குறிப்பிட்டுள்ளது. நாட்டின் ஒட்டு மொத்த சனத்தொகைக்கும் மனித உரிமைகள் மற்…
-
- 1 reply
- 966 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கையில் சில முரண்பாடுகள் காணப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இறுதி அறிக்கையில் காணப்படும் சில விடயங்கள் முன்னுக்கு பின் முரணானவை என குறிப்பிட்டுள்ளார். அறிக்கையின் உட்கிடக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும், அறிக்கை ஆராயப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பொதுமக்கள் மீது வேண்டுமென்றே தாக்குதல் நடத்தவில்லை என்ற அறிக்கையின் தகவல்கள் முரணானவை என அவர் குறிப்பிட்டுள்ளார். சுயாதீன விசாரணைகளை நடத்தும் அதிகாரம் கிடையாது என தெரிவித்துள்ள ஆணைக்குழு,…
-
- 0 replies
- 664 views
-
-
LLRC பரிந்துரைகளை அமுலாக்கும் ரணிலின் யோசனை நிராகரிப்பு! - நாடு தழுவிய ஹர்த்தாலுக்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு!! நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக சர்வகட்சி மாநாட்டைக் கூட்டி அதனூடாகப் பொறிமுறையொன்றை வகுக்கவேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யோசனையை அரசு நிராகரித்துள்ளதால் அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபடப் பொது எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. இந்த ஹர்த்தால் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு மக்களை அணிதிரட்டுவதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி கண்டியில் மாபெரும் பொதுக்கூட்டமொ…
-
- 0 replies
- 682 views
-
-
[size=3][size=4]உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்தவது தொடர்பில் அரசாங்கம் இதுவரையில் எவ்வித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுது;த அரசாங்கம்ஆர்வம் காட்டிய போதிலும், அமுல்படுத்துவது தொடர்பில் எவ்வித காத்திரமான முனைப்புக்களும்எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]ஆணைக்குழு அறிக்கையை அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தலைமையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.[/size][/size] [size=3][size=4]எனினும், இந்தக…
-
- 0 replies
- 498 views
-