ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
LLRC பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் – கமலேஸ் சர்மா:- உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த ஒத்துழைப்பு வழங்கத் தயார் என பொதுநலவாய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் கமலேஸ் சர்மா தெரிவித்துள்ளார். இன்றைய தினம் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவிற்கும் பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கும் இடையில் சிறந்த புரிந்துணர்வு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பிற்கும் இடையிலான உறவுகள் மூலம் சிறந்த நன்மைகள் கிடைக்கப் பெறுவதாகத் தெரிவித்துள்ளார். கமலேஸ் சர்மா ஜனாதிபதியை சந்தித்த போது, வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் வெளிவிவகார…
-
- 0 replies
- 751 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முயற்சியை, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தடுத்து வருவதாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்தல், அரசியல் தீர்வுத் திட்டமொன்றை முன்வைத்தல் உள்ளிட்ட சில யோசனைத் திட்டங்கள் அமைச்சர்களினால் முன்வைக்க்பபட்டது என அவர் குறி;ட்டுள்ளார். தாம் உள்ளிட்ட சில அமைச்சர்களினால் அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பாதுகாப்புச் செயலாளரின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி கூடுதல் ம…
-
- 0 replies
- 201 views
-
-
LLRC பரிந்துரைகளை அமுல்படுத்துவதென அமைச்சரவையில் தீர்மானம் 04 ஏப்ரல் 2013 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவது என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதற்காக 22 அமைச்சர்களும் சில நிறுவனங்களும் கால வரையறைகளை நிர்ணயித்து பணியாற்ற உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படவில்லை என எதிர்க்கட்சிகளும், சர்வதேச சமூகமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. சர்வதேச ரீதியாக பிரயோகிக்கப்பட்டு வரும் அழுத்தங்களை சமாளிக்கும் ராஜதந்திர முனைப்பாக இந்த நடவடிக்கை கருதப்படுகின்றது. இதேவேளை, எதிர்வரும் காலங்களில் உண்மையை…
-
- 4 replies
- 881 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயற்படுத்துமாறு சர்வதேசம் விடுத்துள்ள கோரிக்கையை இலங்கை செயற்படுத்தும் என தாம் நம்புவதாக பிரித்தானியா தெரிவித்துள்ளது. ஐநா மனித உரிமை கவுக்ஸில் கூட்டத் தொடரில் பிரித்தானியா சார்பில் சற்று முன்னர் உரையாற்றிய அதன் பிரதிநிதி ஜெரமி பிரவுன் இவ்வாறு குறிப்பிட்டார். பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை ஒத்துழைப்பு வழங்கும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக ஜெரமி பிரவுன் தெரிவித்துள்ளார். http://www.eeladhesa...chten&Itemid=50
-
- 0 replies
- 573 views
-
-
இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு ஜனாதிபதியின் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டும் என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. ஜெனீவாவில் இன்று ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பிரித்தானிய அரச, வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அலுவல்கள் அமைச்சர் பெரனைஸ் சைடாவாசி இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளார். இலங்கையின் மனிதவுரிமைகள் செயற்பாடுகள் குறித்து பிரித்தானியாவும் ஏனைய நாடுகளும் தொடர்ந்தும் அவதானம் செலுத்தும் என அவர் குறிப்பிட்டார். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்…
-
- 1 reply
- 517 views
-
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை செயற்படுத்துமாறு கோருவதற்கு பிரேரணை ஒன்று அவசியம் இல்லை என சிறீலங்கா அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். காரணம் பரிந்துரைகள் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெனீவா மனித உரிமை கவுன்ஸில் 19வது கூட்டத் தொடரில் சற்று நேரத்திற்கு முன்னர் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை சுதந்திரமானதும் வெளிப்படையானதும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆனால் 20 வருட யுத்தம் தொடர்பில் தனிநபர்களின் கருத்துகளைக் கேட்டு ஐநா நிபுணர், குழு அறிக்கை தயாரித்ததாக அவர் குறிப்பிட்டார். இலங்கையில் தேசிய ஒருமைப…
-
- 0 replies
- 704 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை பரிந்துரைகளைமுழுமையாக அமுல்படுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம்வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராகதீர்மனாம் நிறைவேற்றப்பட உள்ள நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் இந்தக் கோரிக்கையைமுன்வைத்துள்ளது. உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கைப் பரிந்துரைகள் உரியமுறையில் அமுல்படுத்தப்பட்டால், தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முனைப்புக்களில்பாரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கான பிரதான ஏதுவாக உண்மையைக் கண்டறியும்ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக் கொள்வதாக ஒன்றியம்தெரி…
-
- 1 reply
- 526 views
-
-
LLRC பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றது அமுல்படுத்தப்படுகின்றது என்பதன் அர்த்தம் என்ன? உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகின்றது அமுல்படுத்தப்படுகின்றது என்பதன் அர்த்தம் என்ன என யுத்தக் குற்றச் செயல்கள் குறித்த அமெரிக்க பிரதிநிதி ஸ்டீவன் ரெப் கேள்வி எழுப்பியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரை அமுலாக்கம் குறித்த இணைய தளத்தை பார்வையிட்ட போது அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார். குறித்த இணைய தளத்தில் பல பரிந்துரைகள் 'முன்னெடுக்கப்பட்டு வருகின்றது' என்ற அர்த்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் எப்போது இந்த பரிந்துரைகள் பூர்த்தியாகும் என தெரிவித்துள்ளார்.உண்மையைக் கண்டறியு…
-
- 1 reply
- 998 views
-
-
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் ஊடக சுதந்திரம் கிடையாது எனவும் அதன் காரணமாகவே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குடும்பம் பற்றி ஊடகங்களில் வெளிச்சப்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சகல தேர்தல் பிரச்சார பதாகைகளையும் அகற்ற காவல்துறை மா அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ சிவனொள…
-
- 0 replies
- 368 views
-
-
LLRC பரிந்துரைகள் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் அமுல்படுத்தப்படுகின்றது – நவநீதம்பிள்ளை 04 மார்ச் 2013 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் அமுல்படுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களில் அர்த்தமுள்ள முன்னேற்றத்தை அரசாங்கம் ஏற்படுத்தத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். உண்மையைக் கண்டறியும் தேசிய செயற்திட்டத்தினை வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும் தெரிவு செய்யப்பட்ட அடிப்படையில் ஒரிரு விடயங்கள் மட்டும் அமுல்படுத்தப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்ட…
-
- 0 replies
- 582 views
-
-
LLRC பரிந்துரைகள் பல இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை – பிரித்தானியா 23 அக்டோபர் 2013 உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளில் பல இன்மும் அமுல்படுத்தப்படவில்லை என பிரித்தானியா குற்றம் சுமத்தியுள்ளது. சில பரிந்துரைகள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் பல இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை என உள்ளுராட்சி மற்றும் சமூகத் திணைக்கள சிரேஸ்ட அமைச்சர் பார்னோஸ் வார்ஸீ தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். அமர்வுகளை பகிஷ்கரிப்பது உசிதமானதல்ல எனவும், அமர்வுகளில் பங்கேற்று மனித உரிமை விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்புவதே பொருத்தமானது என அவர் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 442 views
-
-
LLRC பரிந்துரைக்கு பொன்சேகா ஆதரவு: இலங்கையில் மனித உரிமை மீறல் இருப்பதாகவும் தெரிவிப்பு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரின் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டு அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் அல்லது அவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்று முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். பீபீசி சிங்கள சேவைக்கு அவர் வழங்கிய பிரத்தியேக செவ்வி ஒன்றிலேயே இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேகநபர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லாவிட்டால் அவர்களை தடுத்து வைக்க முடியாது என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவினால் மனித உரிமை மீறல்கள், மீள…
-
- 2 replies
- 709 views
-
-
காலம் கடந்து வருவதால், கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் கேட்டுக்கொண்டுள்ளது. ஜெனிவா மனித உரிமை பேரவையில் உரையாற்றிய அமெரிக்காவின் சிவில் பாதுகாப்பு, ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மரியா ஒட்டேரோ இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகள் தொடர்பில் திருப்தியை வெளியிடுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐக்கியம், நல்லிணக்கமின்றி நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த முடியாது. இது சம்பந்தமான செயற்பாடுகள் குறித்து, சர்வதேச சமூகம் கடந்த மூன்று ஆண்டுகளாக எதிர்பார்ப்புகளை கொண்டிருக்கின்றது. 2009 ஆம் ஆண்டு சிவில் யுத்தத்தின் …
-
- 10 replies
- 964 views
-
-
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த இலங்கை பூரண அர்ப்பணிப்புடன் இருப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜப்பான் சென்றுள்ள பாதுகாப்புச் செயலாளர், அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சின் செயலாளரை சந்தித்து பேசும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் இலங்கைக்கு வழங்கி வரும் தொடர் உதவிகளுக்காக அவர், அரசாங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள அமைதி மற்றும் அபிவிருத்திகளை பார்வையிடுமாறும் கோத்தபாய, ஜப்பான் வெளிவிவகார அமைச்சருக்கு அழைப்பு விடுத்துள்ளார். http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/75600/language/ta-IN/article.asp…
-
- 0 replies
- 894 views
-
-
[TamilNet, Sunday, 11 March 2012, 11:37 GMT] The US-tabled resolution at UNHRC, based on the fundamentally flawed LLRC recommendations, is extremely disappointing and counter-productive, said Gajendrakumar Ponnambalam, leader of Tamil National Peoples’ Front (TNPF), in a press meet held at the party office in Jaffna on Saturday. The resolution envisages an accused in the violation of international humanitarian law to become the investigator of the crime. If the LLRC findings are going to be the ‘starting point’ for any future prospects, chances of progress are difficult. Rather than keeping the expectations of the grieved party at the bare minimum, the resolution should…
-
- 0 replies
- 497 views
-
-
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை அமுல்படுத்துவது தொடர்பிலான உத்தேச அமுலாக்க யோசனைகளை இலங்கை அரசு நேரடியாக அமெரிக்காவிடம் கையளித்திருப்பது தொடர்பில் புதுடெல்லி இராஜதந்திர ரீதியிலான எதிர்ப்பைக் கொழும்புக்குத் தெரியப்படுத்தியுள்ளதாக உயர்மட்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார். நல்லிணக்க ஆணைக்குழுவின் சிபார்சுகளை ஜெனிவா மாநாட்டின் தீர்மானங்களுக்கேற்ப அமுல்படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பிலான திட்டவரைபை அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சமர்ப்பித்திருந்தார். ஐந்து அம்சங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்த அமுலாக்க யோசனைகள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் இலங்கை அரசு அமெரிக்காவிடம் உறுதியளித்திருந்…
-
- 2 replies
- 1k views
-
-
LOLC நிறுவனம் மனுஷதெரணவுடன் இணைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு அன்பளிப்பு இன்றையதினம் (23) LOLC நிறுவனம் மனுஷதெரணவுடன் இணைந்து யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பணிப்பாளர் Dr.சத்தியமூர்த்தியிடம் பெறுமதியான சுகாதார பராமரிப்பு பொருட்களை LOLC யாழ்கிளை சிரேஷ்ட முகாமையாளர் திரு.V.R.சுதாகரன் மற்றும் சீலன் -நெல்லியடி கிளை முகாமையளார், சசிகரன்-முகாமையளார் சுண்ணாகம் அவர்களால் கையளிக்கப்பட்டது. நாடு எதிர்கொள்ளும் தற்போதைய பாதகமான சூழ்நிலை காரணமாக பல கஷ்டங்களை சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவுவதில் LOLC ஆகிய நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொரோனா வைரஸ் நம் ஒவ்வொருவரையும் பாதித்துள்ளது. இந்த முக்கியமான கட்டத்தில், மனிதாபிமானமுள்ள ஒரு நிறுவனமாக எல்.ஓ.எல்.சி தனது பொறுப்புகளை…
-
- 1 reply
- 535 views
-
-
London நகரில் நடைபெறும் போராட்டம் http://ibctamil.fm/raddio.html
-
- 5 replies
- 2.3k views
-
-
-
சம்பந்தன், மாவை, சுரேஷ் ? இவர்கள் என் இந்தியாவின் பினால் இன்னும் அலைகிறார்கள்? Ironically the Narayanan ‘trio’ played up the China factor to justify Delhi (in the loop’) overt support for the Sinhala Sri Lanka (SL) genocide destroying the Tamil Eelam struggle and with it the Tamils cause. Though China has openly announced its strategic plans ‘to balkanize India’ Delhi’s ‘over-appeasing’ SL that has strongly ‘drifted towards China’ is sadly misplaced. Soon after Nehru-Chou En Lai NAM honeymoon years an ‘over appeased’ China invaded the Northern borders of India grabbing vast tracks of territory that reputable analysts give due weight to the China threat in India’s f…
-
- 1 reply
- 828 views
-
-
LTTE backs Jaya's stand on Eelam April 8, 2009 LTTE's political head B Nadesan says AIADMK chief Jayalalithaa understands the political aspiration of Tamil people very well. ஒளிப்பதிவு இங்கே http://indiatoday.intoday.in/index.php?opt...=86&secid=0
-
- 1 reply
- 1.5k views
-
-
A top LTTE leader Kumaran Pathmanathan has apologised to India for V Prabhakaran's "mistake" of killing former Prime Minister Rajiv Gandhi. He said Rajiv's assassination was "well planned and done actually with Prabhakaran and (LTTE intelligence chief Pottu Amman). Everyone knows the truth". In an interview to CNN-IBN Firstpost, Pathmanathan, who was Treasurer of LTTE and its chief arms procurer, said, "I want to say to the Indian people and especially to the Gandhi family...I want to apologise for Prabhakaran's mistake. Please forgive us. We beg you....Sorry for all this. We know the feelings of the son (Rahul) of Rajiv Gandhi....How father and daughter are att…
-
- 50 replies
- 6.5k views
- 1 follower
-
-
(March 12, Colombo, Sri Lanka Guardian) LTTE’s Sports Head Papa who was taken into captivity with LTTE’s former eastern province political wing leader and subsequently in charge of the economic division Karikalan, former spokesman of the LTTE Yogaratnam Yogi , former EROS MP turned advisor to the LTTE V. Balakumar , a former spokesman of the LTTE Lawrence Tilagar, former Deputy political section leader Thangan , former head of the political section for Jaffna district Ilamparithi, former Trincomalee political wing leader Elilan, former head of the administrative division of the LTTE Puvannan and deputy international head Gnanam is now confirmed to be recruited into the Sr…
-
- 6 replies
- 2.1k views
-
-
“The situation in Vanni has reached colossal proportions and what is happening there is unprecedented human carnage. At this juncture we are ready to anything that is necessary to save the Tamil people trapped in the unrelenting war that is waged on them. We heed the call by the US President and are prepared to take measures that will spare the life of our people,” said Selvarasa Pathmanathan, the LTTE’s head of International Relations, in a statement issued Saturday. LTTE takes heed to Obama's call: Pathmanathan
-
- 0 replies
- 1.1k views
-
-
LTTE இன்... புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர், சென்னையில் கைது! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின், புலனாய்வுப் பிரிவு முன்னாள் உறுப்பினர் ஒருவரை இந்திய தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகள் சென்னையில் கைது செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருட்களை கடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டிலேயே குறித்த சந்தேகநபர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ் போராளி அமைப்பின் மீள் உருவாக்கம் கருதியே இந்த ஆயுதக்கடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதங்கள் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டில், சென்னை, வல்சரவாக்கத்தில் வசிக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உளவுப் பிரிவின் உறுப்…
-
- 6 replies
- 816 views
-