ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
ஜெகத் டயஸ் திருப்பி அழைக்கப்படவுள்ளார்? Sri Lanka recalls diplomat accused of war crimes The Sri Lankan government has recalled its second most senior diplomat to Switzerland and Germany in response to accusations he was involved in war crimes. Former general Jaghat Dias led the 57th division of the Sri Lankan army. He is accused of ordering his troops to fire upon civilian and hospital targets during the army’s final offensive against the rebel Tamil Tigers in 2009. A report by the European Centre for Constitutional and Human Rights also accuses Dias of participating in acts of torture and the execution of rebel fighters. Last month, the Swi…
-
- 6 replies
- 1.9k views
-
-
வன்னியில் மக்கள் கொல்லப்படும் போது இவர்களுக்கு விளையாட்டுப்போட்டி ஒரு கேடு........... வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ் மத்திய கல்லூரி மற்றும் சென்ஜோன்ஸ் கல்லூரிகளுக்கான துடுப்பாட்டப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றுள்ளது. யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் 3ம் நாளாக நேற்று இடம்பெற்ற போட்டியில் சென் ஜோன்ஸ் கல்லூரி அணி ஒரு மணித்தியாலத்திற்குள் தனது 5 விக்கெட்டுக்களையும் இழந்ததனை அடுத்து யாழ் மத்திய கல்லூரி வெற்றி பெற்றது. 103 வது வருடமாக இடம்பெற்ற இந்தப் போட்டியில் யாழ் மத்திய கல்லூரி தொடர்ந்து 3 வருடங்கள் வெற்றி பெற்று சாதனையை ஏற்படுத்தியுள்ளது. இது வரையும் இரு கல்லூரிகளும் இரு தடவைகளே தொடர்ந்து வெற்றிகளைப் பெற்றிருந்தன. யாழ் மத்திய …
-
- 24 replies
- 1.9k views
-
-
தமிழ் உறவுகளிடம் வினாவொன்று..... தமிழ் உறவுகளிடம் வினாவொன்று, தமிழ்ப் புத்திஜீவிகள் என்றால் யார்? அதாவது தமிழ்ப்புத்திஜீவிகள் என்று தமிழுக்காகத் தொண்டாற்றுபவர்கள் அல்லது தொண்டாற்றியவர்கள் இருக்கின்றார்களா? அப்படியிருந்து தமிழுக்காக, தமிழருக்காக, தமிழரது வாழ்வுரிமைக்காகத் தமது புத்தியைத் தீட்டிச் சிங்களத்தை வெட்டி வீழ்த்தியுள்ளார்களா? இந்தப் புத்திஜீவிகளில் எத்தனைபேர் சிங்களத்துக்கு ஆலோசனை வழங்குபவர்களாக இருந்தார்கள். இருக்கின்றார்கள். புத்திஜீவிகளாகட்டும், செயல்வீரர்களாகட்டும் தமக்குள், அதாவது தமிழருக்குள் தமிழரை வீழ்த்துவதில் மட்டுமே சூரர்களாக உள்ளமையே நிதர்சனமாக உள்ளது. உண்மையில் தமிழினம் புத்திஜீவிகளைக் கொண்டது என்பதாயின் 2009 மேயின் பின்னராவது ஒரு அணியாக நின…
-
- 6 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஈழத் தமிழர்களை படுகொலை செய்து வரும் சிறிலங்கா இராணுவத்தின் தளபதி சரத் பொன்சேகாவை இந்திய அரசாங்கம் அழைத்ததற்கு தமிழ்நாட்டின் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.9k views
-
-
எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம் தமிழீழம் 19.05.2009 எத்தகைய சூழ்நிலையிலும் மனம் தளராது நிமிர்ந்து நிற்போம். அன்பு மிக்க எம் உறவுகளே! 60 வருடகால நீண்ட மிகப்பெரிய போராட்டத்தின் மூலமாக எம் தமிழர் தேசம் தனக்கான சுயமான போராட்ட சக்தியாக மாறியுள்ளது. இன்று சர்வதேசம் எங்கும் எமது தேசம் தொடர்பாகவும் தமிழீழ தமிழர் பற்றிய பிரச்சினைகளையும் அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தேறிக்கொண்டிருக்கின்றத
-
- 0 replies
- 1.9k views
-
-
திருமலையில் சிறீலங்கா இராணுவத்தினர் கிளைமோர் தாக்குதல்: இரு போராளிகள் வீரச்சாவு Written by Paandiyan Saturday, 07 January 2006 இன்று அதிகாலை 2.00 மணியளவில் விடுதலைப் புலிகளின் ஆளுகையில் உள்ள தம்பலகாமம் பகுதிக்குள் ஊடுருவிய சிறீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் பிரிவு மேற்கொண்ட கிளைமோர் கண்ணிவெடித் தாக்குதலில் இரு போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்டன் சுமன் (வென்சுமின் அன்புராசா - திருமலை), லெப்டினன்ட் உமைநேசன் (பேரின்பராசா சசிதரன் - மூது}ர்) ஆகிய போராளிகளே சிறீலங்கா இராணுவத்தினரின் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டுள்ளனர்.
-
- 5 replies
- 1.9k views
-
-
இத்தகைய சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே – சுமந்திரன் DEC 25, 2015 நாட்டின் பிரதான கட்சிகள் இரண்டு இணைந்து ஆட்சி அமைத்திருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். இப்படிப்பட்டதோர் சந்தர்ப்பம் இனி அமைவது கடினமே என்று தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன். தொலைக்காட்சி ஒன்றுக்கு சுமந்திரன் வழங்கியுள்ள செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்தச் செவ்வியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது- கேள்வி: கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஏன் எவ்வித எழுத்து மூலமான ஒப்பந்தமும் இன்றி நிபந்தனையற்ற ஆதரவினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வழங்கியது ஏன்? பதில்: பல எழுத்து மூல ஒப்பந்தங்கள் எமது வரலாற்…
-
- 35 replies
- 1.9k views
- 1 follower
-
-
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்? 23 ஏப்ரல் 2011 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை .. ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும்? இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை இன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என ஐ.நா தகவல்கள் தெரிவிக்கின்றன. நிபுணர்கள் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டாம் என இலங்கை விடுத்த வேண்டுகோளை ஐ.நா நிராகரித்துள்ளது. 195 பக்கங்களை கொண்ட நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஐ.நா அதிகாரிகளால் அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை துணை நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அத்துடன் அறிக்க…
-
- 0 replies
- 1.9k views
-
-
மஹிந்த இராஜபக்ஷ ஓடி ஒழிந்து திரியும் அதே வேளை யாராவது ஒருவரை சந்தித்து படம் ஒன்று எடுத்து சிங்கள மக்களிற்கு தைரியத்தை ஏற்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் அவரின் வீரதீர செயலிற்கு இழுக்காகும். இந்த அடிப்படையில் ஜனாதிபதி மிகுந்த நெருக்கடி மத்தியிலும் பிரித்தானிய நாட்டில் பாதுகாப்பு செயலர் லியாம் பொக்ஸை சந்தித்ததாக படம் ஒன்று வெளிவந்துள்ளது. ஆனால் என்ன விடௌயம் கதைக்கப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. லியாம் பொக்ஸ் சந்திப்பானது அவரது தனிப்பட்ட எல்லைக்குட்பட்டது என பிரித்தானிய அரசு ஏற்கனவே கூறியுள்ளது தெரிந்ததே. Eelanatham
-
- 0 replies
- 1.9k views
-
-
கருணா அழைக்கப்பட்டதன் பின்னணி என்ன? [ஞாயிற்றுக்கிழமை, 13 யூலை 2008, 04:02 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்காப் படையினருடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலை அடுத்தே லண்டனிலிருந்து கருணா மீண்டும் சிறிலங்காவுக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றும் இதன் பின்னணியில் சிறிலங்கா அரசின் பல திட்டங்கள் ஒழிந்துள்ளன என்றும் கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இவை தொடர்பாக தெரியவருவதாவது: கிழக்கு கள நிலைமைகளில் கைதேர்ந்தவர் என்ற நம்பிக்கையுடனும் தமது உத்தரவுகளுக்கு கட்டுப்படுபவராக இருப்பார் என்ற எண்ணத்துடனும் கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக சிறிலங்கா அரசால் நியமிக்கப்பட்ட பிள்ளையா…
-
- 6 replies
- 1.9k views
-
-
தேர்தல் நடத்தாலும், நடக்காவிட்டாலும் சர்வதேச யுத்தக் குற்ற விசாரணை அறிக்கை வெளிவரும் என்பது உறுதி என தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன். குறிப்பாக யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச விசாணையின் அறிக்கையினை ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிட்டே தீரும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இலங்கையில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றாலும், நடைபெறா விட்டாலும் வெளிவரும் அறிக்கை தடைப்படாது என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் ஜ.நாவின் அறிக்வை வெளிவரவிருந்தது. இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் போது மனித உரிமைகள் பேரவையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி ஒரு முறைதான் இவ்வறிக்கை தாமதப்படுத்தப்படும் என்று அவர் தெரிவி…
-
- 26 replies
- 1.9k views
- 1 follower
-
-
வணக்கம், சிறீ லங்கா அரசசேவைகளில் ஓய்வூதியம் பெற்றுவருகின்ற - வெளிநாடுகளில் வாழும் மக்கள் 31st January 2009 க்கு முன்னர் கீழ்வரும் விபரங்களை அறிவிக்கும்படியும், அல்லாதுவிட்டால் அவர்களிற்கான ஓய்வூதியப்பணம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என சிறீ லங்கா ஓய்வூதிய திணைக்களம் (?) அறிவித்து உள்ளது. இந்தசெய்தி ஏற்கனவே ஊடகங்களில் வெளிவந்து இருந்தாலும் மீண்டும் இதுபற்றிய தகவல் இங்கு இணைக்கப்படுகின்றது. உங்கள் உறவினர்கள், குடும்பத்தவர்கள் சிறீ லங்கா அரச ஓய்வூதியத்தை வெளிநாடுகளில் இருந்து பெற்றுவந்தால் இந்தத்தகவலை அவர்களிற்கு கூறிவிடுங்கள். வயசுபோன காலத்தில ஓய்வூதியப்பணமும் திடீரென்று இடைநிறுத்தி வைக்கப்பட்டால் ஓய்வூதியம் பெறுபவர்கள் அதிர்ச்சி அடையக்கூடும். எனவே, இந்தத்தகவலை குற…
-
- 1 reply
- 1.9k views
-
-
இலங்கை நடவடிக்கைகளை அறிய "றோ" வுக்குள் ஊடுருவிய சி.ஐ.ஏ. இலங்கை தொடர்பிலான நடவடிக்கைகளை அறிவதற்காக "றோ" நிர்வாகத்துக்குள் அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ. ஊடுருவியது என்று "றோ" முன்னாள் அதிகாரியான பி.ராமன் குறிப்பிட்டுள்ளார். பி. ராமன் வெளியிட உள்ள "The Kaoboys of RAW - Down Memory Lane" என்ற நூலில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள மேலும் சில தகவல்கள்: - தற்போதைய இந்தியப் பிரதமரின் அலுவலகத்துக்குள் பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறை ஊடுருவியிருக்கிறது. இந்தியப் பிரதமருக்கு "றோ" மற்றும் இந்திய புலனாய்வுத்துறையான ஐ.பி. ஆகியன அனுப்பிய அதி முக்கியத்துவம் வாய்ந்த இரகசிய ஆவணங்கள் பெரும் எண்ணிக்கையில் பிரான்ஸ் புலனாய்வுத்துறையால் சேகரிக்கப்பட்டு…
-
- 4 replies
- 1.9k views
-
-
புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் அது வடக்கு மக்களின் இரண்டு மடங்காக இருக்கும் இக்பால் அத்தாஸ் தெரிவித்த கருத்தை பி பி சி செய்தியாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையின் வடக்கு முன்னரங்க காவல்நிலைகளில் தமிழிழ விடுதலைப்புலிகளும் இலங்கைப்படையினரும் தொடர்ந்தும் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் போது 35 தமிழீழ விடுதலைப்புலிகளும் இரண்டு படைவீரர்களும் பலியானதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. எனினும் இந்த இழப்பு அறிவிப்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக பி பி சியின் கொழும்பு செய்தியாளர் ரோல்ணட் பேர்க் தெரிவிக்கின்றார். இலங்கை அரசாங்கம் யுத்தம் தொடங்கிய காலம் முதல் தெரிவித்து வருகின்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் இழப்பு தொடர்பான எண்ணிக்கையை கூட்டினால் …
-
- 3 replies
- 1.9k views
-
-
யாழ் "அல்டி எலக்ரோனிக்ஸ்" உரிமையாளர் இனந்தெரியாதவர்களால் சுட்டுக்கொலை. வெள்ளிக்கிழமை மாலை 4-30 மணியளவில் உந்துருளியில் வந்த இரண்டு ஆயுததாரிகளால் யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தக நிறுவனமான அல்டி எலக்றோனிக்ஸ் உரிமையாளர் செல்லத்துரை சண்முகராஜா சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். Leading businessman shot dead in Jaffna city Two gunmen, riding a motorbike, shot and killed a leading businessman in Jaffna city Friday around 4:30 p.m., Police said. Tension prevailed among the business community in Jaffna peninsula following the slaying of Sellaththurai Shanmugarajah, 56, the owner of Aldi Electronics. The motive behind the killing is believed to be vengeance for his son's a…
-
- 1 reply
- 1.9k views
-
-
-
'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்திலிந்து விலகுகிறார் வி்த்தியாதரன் [ வெள்ளிக்கிழமை, 30 ஏப்ரல் 2010, 12:20 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] யாழ்ப்பாணத்திலும், கொழும்பிலும் இருந்து வெளிவரும் 'உதயன்' மற்றும் 'சுடரொளி' ஏடுகளின் ஆசிரியர் ந. வித்தியாதரன் அந்த பணியில் இருந்து இன்று முதல் விலகிச் செல்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. 25 வருடங்கள் 'உதயன்'-'சுடரொளி' நிறுவனத்தில் பணியாற்றிய நடேசபிள்ளை வித்தியாதரன், தனது ஊடகவியல் பணியை 'தினபதி' நாளேட்டில் இருந்து தொடங்கினார். எம். டி. குணசேன நிறுவனத்தின் தமிழ் நாளேடாக வெளிவந்த 'தினபதி' மற்றும் அதன் ஞாயிறு பதிப்பான 'சிந்தாமணி' ஆகியவற்றின் ஆசிரியராகப் புகழ் பெற்ற ஈழத் தமிழ் ஊடகவியலாளர் எஸ். டி.…
-
- 4 replies
- 1.9k views
-
-
கடற்படையினரை விடுவிக்க உதவுமாறு செஞ்சிலுவைச் சங்கத்திடம் கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 19:00 ஈழம்] [காவலூர் சங்கீதன்] வ்டமராட்சி நாகர்கோவில் கடற்பரப்பில் விடுதலைப் புலிகளினால் பிடிக்கப்பட்ட சிறிலங்கா கடற்படையினர் நால்வரையும் விடுவித்து தருமாறு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் சிறிலங்கா கடற்படை கோரிக்கை விடுத்துள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ கோரிக்கையை சிறிலங்கா சமாதான செயலகம் ஊடாக விடுக்குமாறு சிறிலங்கா கடற்படை அதிகாரி கோரியுள்ளார். விடுதலைப் புலிகளால் பிடிக்கப்பட்டுள்ள கடற்படையினர் விவரம்: கமல் ஹெமந்த குமாரசிறீ சமந்த குமார ஹெவகே இந்திகா பிரசந்த பிட்டியகுபுர அனில் பிரியங்க மடதெனிய …
-
- 3 replies
- 1.9k views
-
-
பாவம் இன்னொரு சரத் பொன்சேகா:வடக்கில் புலிகளுக்கு எதிராகப் போராடிய இராணுவ அதிகாரி மீது இலங்கைப் பொலிஸார் சித்திரவதை [Friday, 2011-03-04 12:56:39] இலங்கைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட தான் மனிதாபிமற்ற முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் ஐந்து மாதங்களாக தடுப்பிலிருந்த போது உயிராபத்தினை ஏற்படுத்தக்கூடிய காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் இலங்கை இராணுவத்தின் லெப்டினன் கேணல் தர அதிகாரி ஒருவர் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார். உயர் நீதிமன்றத்தில் லெப்டினன் கேணல் பெரேரா தொடுத்த அடிப்படை உரிமை மீறல் வழக்கினைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றின் பணிப்புக்கமைய சிரேஷ் சட்ட வைத்திய அதிகாரி இந்த இராணுவ அதிகாரிக்கு ஏற்பட்டிருக்கும் காயங்களின் தன்மை மற்றும் இந்தக் காயங்க…
-
- 8 replies
- 1.9k views
-
-
எங்கேயோ இருக்கும் ஆங்கிலேயர்களால் இலங்கைப் பிரச்சினையை புரிந்துகொள்ள முடியும் என்றால் தமிழர்களாகிய நம்மால் புரிந்து கொள்ள முடியாதா? - தமிழக நடிகர் சரத்குமார் கேள்வி? ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 5 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ இலங்கையில் அமைதி நிலவ வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அது பூமியில் உள்ள ஒரு சொர்க்கம். அங்கு என்னதான் இல்லை? எல்லாம் இருக்கிறது. எங்கேயோ உள்ள நோர்வேயிலிருந்து ஒரு குழு வந்து இலங்கையில் அமைதி நிலவ முயற்சிக்கிறார்கள். ஆனால் பக்கத்தில் தமிழகத்தைச் சேர்ந்த நாம் முயற்சிக்கக்கூடாதா? இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் பல விடயங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். அங்கு அமைதி நிலவ வேண்டும் என்கிற நம் விருப்பமும், அதற்காக மேற்கொள்ளப்படும்…
-
- 2 replies
- 1.9k views
-
-
(நா.தனுஜா) இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரம் ஆகிய விடயங்களில் இலங்கையும் சீனாவும் பரஸ்பரம் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயற்படும் அதேவேளை, இருநாடுகளினதும் உள்ளக விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை என்று சீனா தெரிவித்திருக்கிறது. வெளிவிவகார அமைச்சரின் கருத்தொன்றை மேற்கோள் காண்பித்து, அதற்கு ஆதரவாக சீனத்தூதரகம் வெளியிட்டிருக்கும் கருத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சீனாவின் இறையாண்மையை உறுதிசெய்வதில் தொடர்ந்தும் ஆதரவு வழங்குவதோடு, இலங்கை ஹொங்கொங்குடன் வழமையான தொடர்புகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுமென வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருந்தார். அதனை …
-
- 14 replies
- 1.9k views
- 1 follower
-
-
எம் மூத்த மகன் பிரபாகரன்-சீமானின் தாய் அன்னம்மாள் `படுபாவி ராஜபக்ஷே போரை நிறுத்துறேன்னு சொல்லிப்போட்டு கூட்டம் கூட்டமா நம்மாளுகளை கொல்றானேய்யா. இந்த காக்கா குருவியைவிட நம்ம உசுருக ஈனமாயிடுச்சு. எப்பையா இதுக்கெலாம் தீர்வு கெடைக்கும். நம்ம வாழ்க்கைல அமைதி பெறக்கும்?'' காலையிலிருந்து மிளகாய்த் தோட்டத்தில் வேலைபார்த்த அலுப்போ களைப்போ சிறிதும் தெரியாமல் இலங்கையின் இனப்படுகொலை குறித்துப் பேசும் இவர்கள்தான் இயக்குநர் சீமானின் தாய் அன்னம்மாள். தந்தை செபஸ்த்தி. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூரில் இருக்கிறது சீமானின் வீடு. கிராமத்து எளிமையும், யதார்த்தமும் துளியும் குறையாத வீடு அது. ``என் மகன் சீமானை உள்ள தூக்கிப் போட்டாங்க. ஒரு பாவமும் செய்யாதது ஒலகத்…
-
- 1 reply
- 1.9k views
-
-
ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற் கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறா வாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல் வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல் லப்பட்டுவிட்டார். இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமி ழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆத ரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம் பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது. இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர்…
-
- 4 replies
- 1.9k views
-
-
படையினரின் கொலை வெறித் தாக்குதலில் 15 தன்னார்வ நிறுவனப் பணியாளர்கள் சுட்டுக்கொலை. சிறீலங்கா படைகளின் கொலை வெறித் தாக்குதல்களில் தன்னார்வ நிறுவனத்தைச் சேர்ந்த 15 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மூதூர் நகரில், வெளிநாட்டு தன்னார்வ நிறுவனம் ஒன்றின் பதினைந்து பணியாளர்கள், சிறீலங்கா படையினரால் கோரமாக சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக இடம்பெற்ற மோதல்களை அடுத்து, (Action Fiam) அக்ற்யன் பியாம் எனப்படும் தன்னார்வ நிறுவனத்தின் பணியாளர்கள், மூதூர் செயலகத்தில் தஞ்சம் புகுந்திருந்தனர். மூதூர் நகரில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியேறிய பின்னர், இன்று அதிகாலை குறிப்பிட்ட தன்னார்வ நிறுவனத்தின் செயலகத்திற்குள் புகுந்த சிறீலங்கா படை…
-
- 4 replies
- 1.9k views
-
-
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடற்படைக்கு ரோந்துப் படகுகளை நன்கொடையாக கையளிக்கும் உத்தியோகப்பூர்வ நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லை பாதுகாப்பு அமைச்சர் ஸ்கொட் மொரிஸனும் பங்கேற்றனர்.(படங்கள்:பிரதீப் பத்திரன) http://tamil.dailymirror.lk/--main/117372-2014-07-09-09-03-28.html
-
- 37 replies
- 1.9k views
-