ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
தமிழ்தேசியக் கூட்டமைப்பு போர்க் குற்றச்சாட்டுக்களை கைவிட்டுவிடுமானால் அது அரசியல் தந்கொலை ஒன்றை செய்து கொண்டுவிட்டதாகவே அர்த்தம் என்கிறார் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன். தமிழ்தேசியக் கூட்டமைப்பு போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிட்டு விட்டது என்பதில் எந்த விதமான உண்மையும் கிடையாது. அவ்வாறானதொரு நிலைப்பாட்டை கூட்டமைப்பு எடுக்காது என்பதை கட்சியின் தலைவர் இரா.சம்பந்தர் ஏற்கனவே தெரிவித்திருந்தார். ஆனால் போர்க்குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பதற்கப்பால், இந்த மண்ணில் சிங்கள ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.சர்வதேச ரீதியில் அது உறுதிப்படுத்தப்படவேண்டும்;. அதன் மூலம் தமிழர்களை ஆளு…
-
- 0 replies
- 709 views
-
-
TNA மகிந்தவை ஆதரித்திருந்தால் நாடாளுமன்றம் காப்பாற்றப்பட்டு இருக்கும்….. சுப்பிரமணியன் சுவாமி November 10, 2018 ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்தமையானது சரியான நடவடிக்கை எனத் தெரிவித்துள்ள பாஜகவின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்த ராஜபக்சவை ஆதரித்திருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது எனத் தெரிவித்துள்ளார். கட்சி தாவுபவர்களை அடிப்படையாக கொண்ட பெரும்பான்மை என்பது அரசியலமைப்பிற்கு உகந்ததாக இருந்தாலும் ஜனநாயகத்தின் தார்மீகத்தினை வாக்காளர்களே தீர்மானிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிந்தவுக்கு ஆதரவளித்திருந்தால் அது சிறந்த விடயமாக அமைந்திருக்கும் எனக் குறி…
-
- 0 replies
- 447 views
-
-
முதல் அமைச்சர் வேட்பாளர் பேட்டி https://www.youtube.com/watch?feature=player_embedded&v=94k0EGx2eeo#at=36
-
- 0 replies
- 306 views
-
-
TNA வசமுள்ள நல்லூர் பிரதேச சபையில் கழிவகற்றும் நடவடிக்கையில் உள்ளக முரண்பாடு:- இராணுவத்தினர் பணியினை பொறுப்பேற்றனர்:- கூட்டமைப்பு வசமுள்ள நல்லூர் பிரதேச சபையினர் கழிவகற்றும் நடவடிக்கையை உள்ளக முரண்பாடுகளால் இடைநிறுத்தியுள்ளதால் இராணுவத்தினர் அப்பணியினை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர். நல்லூர் பிரதேச சபையினர் கழிவுகளை கொட்டுவதற்கு இடம் இல்லை என கூறி கடந்த புதன்கிழமை தொடக்கம் கழிவகற்றும் பணியினை இடைநிறுத்தி உள்ளனர். அதனை அடுத்து திருநெல்வேலி இராணுவத்தினர் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட திருநெல்வேலி சந்தையினை துப்பரவு செய்யும் பணியில் இன்று ஞாயிற்றுகிழமை ஈடுபட்டனர்.அதற்கு பிரதேச சபை வாகனங்களை அவர்கள் பயன்படுத்தினர். கூட்டமைப்பின் முன்னேற்பாடற்ற உள்ளக முரண்பாடு…
-
- 0 replies
- 438 views
-
-
[size=4]சிறுபான்மை அரசியல் கட்சிகளான தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த நோர்வே அரசாங்கம் முயற்சித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.[/size] [size=4]கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி ஒன்றை ஏற்படுத்த நோர்வே முயற்சி செய்ததாகவும், அந்த முயற்சி தோல்வியடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.[/size] [size=4]இரு தரப்பினருக்கும் இடையில் புரிந்துணர்வை ஏற்படுத்த இலங்கைக்கான நோர்வே தூதரகம் பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]எனினும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலில் ஆளும் கட்சியுடன் இணைந்து போட்டியிடத் தீர்மானித்துள்…
-
- 2 replies
- 924 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது – மஹிந்த வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றாலும் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை என்னிடம் இருந்து பறித்துக்கொள்ள முடியாது என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பொன்று இன்று (30) இடம்பெற்றது. இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டினால், பாரிய சவால்கள் ஏற்படுமா என கேட்டதற்கு கருத்து தெரிவிக்கையிலேயே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார். 13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திலுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் மத்திய அரசின் கீழ் தொடர்ந்தும் இருக்குமென மஹிந்த ராஜபக்ஷ இதன்போது கூறினார். என்றபோதிலும், தாம் எண்ணியதற்கும்…
-
- 1 reply
- 843 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு, புளொட் மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எஃப் பதமனாபா அணி ஆகியோரை கொழும்பில் நேற்று சந்தித்துள்ளது. . புளொட் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன் , என். ஸ்ரீகாந்தா, பா. அரியநேத்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம். கே. சிவாஜிலிங்கம் ஆகியோரும் ஜனநாயக தமிழ் தேசிய முன்னனி சார்பில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈ. பி. ஆர். எல. எப். பத்மநாபா அணியின் தலைவர் சு.கு.ஸ்ரீதரன் உட்பட அம்முன்னணியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனராம். சுமார் 4 மணி நேரம் இடம்பெற்ற இச்சந்திப்பில் குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனை,மீள் குடியேற்றம் ,வடக்கு கிழக்கு மாகாணங்…
-
- 12 replies
- 1.5k views
-
-
TNA, கடந்தகாலங்களைப் போல் தமது வாக்குறுதிகளை, காற்றில் பறக்கவிடக் கூடாது…. October 15, 2018 இலங்கையின் பல்வேறு சிறைகளல் கடந்த பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் மனிதாபிமானமற்ற ரீதியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை துரிதப்படுத்துவதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பெறுப்பேற்றுக் கொண்டுள்ளமை வரவேற்க்கத்தக்க விடயம் என முன்னான் வடகிழக்கு மகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த காலங்களில், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இவ்வாறே தமிழ் அரசியற் கைதிகள் விவகாரத்தில் வாக்குறுதி அளிப்பதுவும் பின்னர் அவற்றை காற்றிலே பறக்க விட…
-
- 0 replies
- 300 views
-
-
TNAஐ சந்தியுங்கள் அவர்கள் சொல்வதை செய்யுங்கள்: வடக்கின் இராணுவ வெளியேற்றத்திற்கு அதிமுக்கியத்துவம்.. 03 மே 2014 எவரேனும் த.தே.கூ வுடன் அரசியல் தொடர்புகள் வைத்திருந்தாலோ அன்றி அரசியல் காரணங்களுக்காக அவர்களை சந்தித்தாலோ, அவர்களின் வடக்குமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சொல்வதை முன்னெடுக்க வேண்டும் எனவும் பொது மக்களிடம் பேசிப்பார்த்தபோது இது தான் அவர்களின் பார்வை எனவும் டெய்லி நியூஸ் இன்றய தனது முக்கிய செய்தியில் தெரிவித்துள்ளது. அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது, த.தே.கூ வின் அண்மைய திருகோணமலைக் கூட்டத்தில் திரு விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கிலிருந்தான இராணுவ வெளியேற்றத்திற்கு த.தே.கூ அதிமுக்கியத்துவம் கொடுப்பதாகவும் ஏனெனில் இராணுவப்பிரசன்னம் வடக்கிற்கும் இந்தியாவிற்கு…
-
- 0 replies
- 776 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு பொதுவான யாப்பின் அடிப்படையிலான கட்டமைக்கப்பட்ட கட்சியாகப் பதிவு செய்ய வேண்டியதன் அவசியம் பற்றி நீண்டகாலமாக உள்ளார்ந்த கருத்தாடல்களை முன்னர் அதன் அங்கத்துவக் கட்சிகளாக இருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி(ஈ.பி.ஆர்.எல்.எவ்), தமிழ் ஈழ விடுதலை இயக்கம்(ரெலோ) ஆகியன தங்களுடன் மேற்கொண்டு வந்தமையை நீங்கள் அறிவீர்கள். இதனடிப்படையிலேயே 2011 ஆம் ஆண்டு தை மாதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டமையும் தாங்கள் அறிந்ததே. இப்பதிவிற்காகத் தேர்தல் ஆணையகம் அங்கத்துவக் கட்சிகளின் ஒப்புதல் கடிதத்தைக் கோரியிருந்தமையும் பதினைந்து மாதங்களாகத் தமிழரசுக்கட்சி அத்தகைய ஒப்புதல் கடிதத்தினை வழங…
-
- 3 replies
- 829 views
-
-
[size=3] [/size][size=3] [/size][size=3] [/size][size=3] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரியவரும் என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார். இலங்கையில் ஈழ மொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன் தினம் அந்நாட்டின் பிரதமர்…
-
- 6 replies
- 1.5k views
-
-
TNAக்கு எதிராக புதிய கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க ஆனந்தசங்கரி திட்டம் - 4ஆம் திகதி முதலாவது கூட்டம்:- குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு உறுதிப்படுத்தினார் சங்கரி:- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக புதிய கூட்டணி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தெரிவித்துள்ளார். தமிழ் அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான மாற்று கட்சியொன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புதியக் கூட்டணியில் ஏற்கனவே மூன்று கட்சிகள் உள்வாங்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியையும் ஏனைய சில கட்சிக…
-
- 0 replies
- 613 views
-
-
TNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்கள் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் தமிழ் மக்கள் பேரவை ஊடக இந்த இளைஞர்கள் மாநாட்டை கூட்டவுள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு வழங்க ஈபிஆர்எல்எப் தலைவர் முன்வந்துள்ளார். எனினும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதுவரை எந்த முவுவையும் எடுக்கவில்லை என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வடக்கு முதலமைச்சருக்கு பின…
-
- 0 replies
- 294 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் த.தே.ம.மு க்கும் இடையே மூர்க்கத்தனமான போட்டிப் பிரச்சாரங்கள் நிகழத் தொடங்கியுள்ளன. இப் பிரச்சாரங்களில் த.தே.ம.மு சார்பில் பெரும்பாலும் இளைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் அதிகமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பகுதியினர், அதன் நிர்வாக மட்டத்தில் உள்ளவர்களில் ஒரு பகுதியினர், பல்கலைக் கழக ஆசிரியர்களில் ஒரு பகுதியினர், பாடசாலை ஆசிரியர்கள் சிலர், சமூக ஆர்வலர்கள், சிவில் சமூகத்தில் உள்ள சிலர் எனப் பலதரப்பட்டவர்கள் இத்தகைய பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடைய நோக்கம் முழுவதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இல்லாது செய்ய வேண்டும் என்பதாக இருக்கிறது. அதன் பின் நடக்க வேண்டியது தானாக நடக்கும…
-
- 13 replies
- 941 views
-
-
TNAக்கு தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள வேண்டும் புதிய தேர்தல் முறையினாலும், பல கட்சிகள் தேர்தலில் போட்டியிட்டமையினால் வாக்குகள் பிளவுப்பட்ட காரணத்தினாலும், இனப்பிரச்சினை தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்ட ஜயம் காரணமாகவும், இராணுவத்தின் பிடியில் காணிகள் விடுவிக்கப்படாமையினாலும், அபிவிருத்தி தொடர்பில் எம் மீது விமர்சனங்களும் வெறுப்புகளும் காரணமாக ததேகூ தேர்தலில் பின்னடைவவை சந்தித்துள்ளதனை ஏற்றுக்கொள்ளதான் வேண்டும் என்று தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். நேற்று (05) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் …
-
- 0 replies
- 165 views
-
-
மனித உரிமைகள் செயற்பாட்டாளர் நிமல்க்கா பெர்ணான்டோ தலைமையிலான சிவில் அமைப்புக்களுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைத்த மிழரசுக்கட்சியின் யாழ்.தலைமையகத்தில் நேற்று 11ம் திகதி இடம்பெற்ற இச்சந்திப்பில் கூட்டமைப்பின் சார்பில் தமிழரசுக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சேனாதிராஐா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் ஆகியோருடன் வடமாகாண அவைத்தலைவர் சி.வீ.கே.சிவஞானம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இச் சந்திப்பு தொடர்பில் மாவை சேனாதிராஐா ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் மதகுரு சிவில் சமூகப்பிரதிநிதிகள் என 15பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலையில் எம்மைச்சந்தித்து உரையாடியுள்ளனர். இதில் …
-
- 0 replies
- 398 views
-
-
20 செப்டம்பர் 2011 http://youtu.be/W-dQC8qodaM தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஓர் தேசத்துரோகி என தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளர் வசந்த பண்டார கடுமையாக சாடியுள்ளார். சம்பந்தன் இறக்கும் முன் தமது கனவினை நனவாக்கிகொள்ள முயற்சிப்பதாகவும் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்;ப்பதற்காக அவர்களின் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்குரிய அதிகாரத்தை அந்தந்த பிரேதசபைகளுக்கு வழங்குவதும், அவர்களக்கான மொழி உரிமையினை வழங்குவதுமாகும் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். இன்றைய செய்தியாளர் மாநாட்டின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்து ஊடகவிய…
-
- 3 replies
- 899 views
-
-
TNAயினர் ஜெனிவா வந்தால் அவர்களின் முகமூடி கிழித்தெறிப்படும் - அருண் தம்பிமுத்து : 27 பெப்ரவரி 2012 விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவாவுக்கு வந்தால், அவர்களின் முகமூடியை கிழித்தெறிய போவதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாம் தம்பிமுத்துவின் மகன் அருண் தம்பிமுத்து தெரிவித்துள்ளார்.அருண் தம்பிமுத்துவை போல் பேர்ன் நகரில் வசித்து வரும் புலிகளின் எதிர்ப்பாளரான வீரையா காந்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு போர் குற்றங்களில் தொடர்புள்ளமைக்கான ஆவணங்கள் தம்மிடம் உள்ளதாக கூறியுள்ளார். சம்பந்தன் போன்றோர் வரும் வரை காத்திருக்கின்றோம். அண்மையில் சூரிச் நகருக்கு வந்த தமிழ் தேசியக் …
-
- 6 replies
- 1.9k views
-
-
TNAயின் MP ஒருவரை UNPயில் இணைத்துக்கொள்ள பேச்சுவாரத்தை என்கிறது கொழும்பு ஊடகம்… June 18, 2018 குளோபல் தமிழ்ச் செய்தியாளர்.. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து கொள்வது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக வடமாகாண அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான இவர், சட்ட வல்லுநர் எனவும் கூறப்படுகிறது. ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்து அதன் சட்டப் பிரிவுக்கு பொறுப்பாக செயற்படுமாறு இவருக்கு அழைப்பு கிடைத்துள்ளதாகவும் அடுத்த தேர்தலின் பின்னர் தேசிய பட்டியல் மூலம் நாடாளும…
-
- 2 replies
- 1.1k views
-
-
December 12, 2018 ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பதற்கு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இருப்பதாக தெரிவிக்கும் பிரேரணை பெரும்பான்மை வாக்குகளுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு ஆதரவாக 117 வாக்குகள் கிடைத்திருந்தன. இந்த வாக்கெடுப்பின் போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 14 பேர் ஆதரவாக் வாக்களித்ததுடன், மக்கள் விடுதலை முன்னணியில் உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற அமர்வு இன்று (12.12.18) பகல் 1 …
-
- 9 replies
- 1.4k views
-
-
TNAயின் உருவாக்கத்திற்கு சிவராம், ஜெயானந்தமூர்த்தியும் ஆதரவு வழங்கினார்கள் – கருணா… December 21, 2019 தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்குவதற்கு ஆதரவு வழங்கியவர்கள் சிவராம் ஜெயானந்தமூர்த்தி போன்றவர்கள் என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார். அக்கரைப்பற்று ஆலயடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (20.12.19) மாலை இடம் பெற்ற மக்களுடனான கலந்துரையாடலில் ஈடுபட்ட அவர், “புலம் பெயர் தேசங்களில் இருந்து பல இளைஞர்கள் என்னை தொடர்பு கொண்டு தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை கட்டி எழுப்புங்கள் நாங்கள் அவற்றுக்கான அனைத்து உதவிகளையும் செய்கின்றோம்…
-
- 0 replies
- 445 views
-
-
இலங்கையின் முக்கிய அரசியல்கட்சிகள் தமிழ்தேசிய கூட்டமைப்பின் சமஷ்டிக்கோரிக்கையை நிராகரித்துள்ளதாக இந்தியாவின் ஆங்கில நாளிதழ் ஓன்று தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முண்ணனி மற்றும் ஜே.விபி ஆகிய இதனை நிராகரித்துள்ளதாக அந்த செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பயன்படுத்தியுள்ள சில பதங்கள் வேறு விதமாக அர்த்தப்படுத்தப்படலாம் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். சமஷ்டி அவ்வாறன சொல், நீங்கள் அதனை பயன்படுத்தினால் மக்கள் பிரிவினை என கருதுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய மக்க…
-
- 1 reply
- 371 views
-
-
கூட்டமைப்பின் தலைமையில் இருப்பவர்களும் – முரண்படுபவர்களும் தொடர்ந்து முட்டி மோதி இராணுவ புலனாய்வுக் கட்டமைப்பின் நிகழ்ச்சி நிரலுக்குள் மூழ்கப் போகிறீர்களா? என்பதனை தீர்மானியுங்கள்..... நீண்ட் நாட்களாகவே என் மனதை உறுத்திக் கொண்டிருக்கும் முக்கிய விடயத்தை பதிவிட வேண்டும் என நினைப்பது உண்டு... பின்பு ஏன் இந்த கட்சி அரசியல் வில்ங்கங்களுக்குள் நேரத்தை மண்ணாக்குவான் என ஒதுங்கிக் கொள்வது உண்டு... ஆனால் நேற்று (04.05.15) எனக்கு வந்த ஒரு செய்தி எனது பதிவின் அவசியத்தை உணர்த்தி நின்றது... அதனை நான் வெளியிடவில்லை காரணம் ஆதாரம் இல்லாத செய்திகளை நான் பதிவிடுவதில்லை.... ஒரு சந்திப்பாக இருந்தால் அந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்களுள் ஒருவர் அதனை உறுதிப்படுத்தி தெரிவிக்க வேண்டும்...…
-
- 0 replies
- 273 views
-
-
TNAயின் தலைவர் இரா சம்பந்தனுக்கும் முதல்வர் விக்னேஸ்வரனுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் மற்றும் வடமாகாணசபை முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.. கொழும்பின் முக்கிய பிரமுகர் கனிகீஸ்வரனின் ஏற்பாட்டில் கொழும்பு இசுப்பத்தானை மாவத்தையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/127230/language/ta-IN/article.aspx
-
- 33 replies
- 2.1k views
- 2 followers
-
-
TNAயின் தீவக இளைஞரமைப்பு இணைப்பாளர் நிசாந்தனின் வீட்டின் மீது குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது:- 10 டிசம்பர் 2012 தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தீவக இளைஞரமைப்பு இணைப்பாளரான நிசாந்தனின் வீட்டின் மீது இன்றிரவு கைக்குண்டு வீச்சு நடத்தப்பட்டுள்ளது. யாழ்.நகரின் வைமன் வீதியிலுள்ள அவரது வீட்டின் மீது இன்றிரவு 9 மணியளவினில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்களே தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றதாகவும் எனினும் கைக்குண்டு முன்னாலுள்ள மரமொன்றின் மீது மோதி வெடித்தமையினால் பாரிய சேதங்கள் ஏதும் ஏற்பட்டிருக்கவில்லை என நிசாந்தன் மேலும் கருத்து தெரிவித்தார். ஈபிடிபி சார்பில் கடந்த யாழ்.மாநகரசபை தேர்தலில் போட்டியிட்ட நிசாந்தன் பின்னர் அவர்களுடன் முரண்பட்…
-
- 2 replies
- 532 views
-