Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா கடற்படையில் மகிந்தவின் மகன் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச விரைவில் சிறிலங்கா கடற்படையின் அதிகாரி நிலை பதவியில் நியமிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மகிந்தவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ச பல ஆண்டுகள் சிறிலங்கா இராணுவத்தில் பணியாற்றி கேணல் நிலையில் இருந்தவர். சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் சேர்க்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக மகிந்தவின் மகனையும் கடற்படையில் இணைக்க உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. -புதினம்

    • 3 replies
    • 1.9k views
  2. வீரகேசரி நாளேடு - திருகோணமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அம்பிகா கொலை வழக்கின் எதிரியான கோணேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் பிரதம குருக்களான சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மாவுக்கு மரணதண்டனை விதித்து திருமலை மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார். திருகோணேஸ்வரர் ஆலயத்தின் பிரதம குருவாக பணியாற்றிய காலத்தில் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மனைவியான அம்பிகா என அழைக்கப்படும் சொக்கலிங்கம் சிவபாத சுந்தரம்பிள்ளை குகேஸ்வரியை நைலோன் கயிற்றினால் கழுத்தில் சுருக்கிட்டு கொலை செய்து அவரின் சடலத்தினை ஆலய பிரதேசத்தில் தான் வசித்து வந்த விடுதி வளவுக்குள் புதைத்ததாக சிவகடாட்ச விசாகேஸ்வர சர்மா மீது குற்றம்சாட்டி சட்டமா அதிபரினால் திருமலை மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்…

  3. தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தமிழ் மக்களுக்கு ஒரு செய்தி தென்னிலங்கை அரசியலில் சிங்களத் தலைமைத்துவங்கள் தமிழ் மக்களின் குறைந்தபட்ச அபிலாஷைகளையாவது தீர்த்து வைக்குமென இனியும் நம்புவது முட்டாள்தனமனதாகவே இருக்கும். மாறி மாறி ஆட்சி பீடமேறும் தென்னிலங்கை அரசியல் கட்சிகளுக்கு பயங்கரவாத முலாம் பூசப்பட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளே அரசியல் மூலதனமாக இருந்து வருகின்றன. நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அழிவுகள், அனர்த்தங்கள், இழப்புக்கள், பொருளாதார வங்குரோத்து நிலை என்பனவற்றிற்கு ஊடாகவும் மேற்கூறிய சிந்தனையில் இருந்து தென்னிலங்கையின் பெரும்பாலான சிங்களத் தலைமைத்துவங்கள் மாறியதாக இல்லை. காலத்திற்கு காலம் மாகாண சபை, பிராந்திய சபை, மாவட்ட சபை என பல்வேறு அலங்கார சொற்பதங்களால் அத…

  4. சிறந்த பொருளாதாரப் பலமும் , உயர்வான கல்வி சிந்தனையும் கொண்ட மக்களை அதிகளவு அங்கத்துவப்படுத்தும் சமூகமே ஒரு ஆரோக்கியமுள்ள சமூகமாக அங்கீகரிக்கப்படுகிறது. பொருளாதாரப் பலவீனம் கொண்ட சமூகமானது தனது தேவையை நிறைவேற்றிக் கொள்ள, எப்படிப் பிறர் கையை எதிர்பார்த்துக் காத்திருக்குமோ? அப்படியே கல்வித் தரம் குறைந்த சமூகமும் அறிவுப் பசிக்காய் பிறரைச் சார்ந்திருக்க வேண்டிய சூழ்நிலையும் வந்துவிடும். இத்தகையதொரு சூழ்நிலையின் கைதியாவதைப்போன்றகொடுமை வேறொன்றும் இல்லை. அத்தகையதொரு சூழ்நிலை தமக்கு வந்துவிடக் கூடாது என்றே எல்லோரும் விரும்புவர். இருப்பினும், தெரிந்தும் தெரியாமலே இலங்கைத் தமிழ் சமூகமானது அத்தகையதொரு சூழ்நிலைக்குள்பிரவேசிக்கின்றதா? அல்லது அத்தகையதொரு சூழ்நிலையை நோக்கி நகர்த்தப்படுகி…

    • 3 replies
    • 1.9k views
  5. யாழ்ப்பாணம் புங்குடுதீவில் பசுவதைக்கு எதிராக குரல்கொடுத்து வந்த பூசகர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் தெரியவருவதாவது பசு வதைக்கு எதிராக மிக நீண்ட நாட்களாக குரல் கொடுத்து வந்த இவர் நேற்று வீட்டில் உறக்கத்தில் இருந்த போது வீடு புகுந்து சிலர் பூசகரை அடித்துக் கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரியவருகின்றது. பூசகருடன் வீட்டில் தங்கியிருந்த உதவியாளரைக் கட்டிவைத்துவிட்டு இந்தக் கொலை நள்ளிரவு இடம்பெற்றதுள்ளது என்று ஊர்காவற்றுறை பொலிஸார் தெ…

  6. அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக இன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது. கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.பின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார். ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்துவிட்டன. பயங்கரவாத செயற்பாடுகளு…

  7. விமான எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட பெருமளவு நவீனரக ஆயுதங்களுடன் விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று வந்து கொண்டிருப்பதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை தெரிவித்த தகவலையடுத்து சிறீலங்கா கடற்படை இலங்கை கடற்பரப்பில் பாரிய தேடுதலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடு ஒன்றிலிருந்து பெருமளவான நவீனரக ஆயுதங்களுடன் கடந்த வியாழக்கிழமை குறித்த கப்பல் இலங்கையிலிருந்து 200 கடல் மைல்களிற்கு அப்பால் அவதானிக்கப்பட்டதாக சிறீலங்காவின் நட்பு நாடு ஒன்றின் புலனாய்வுத்துறை வழங்கிய தகவலையடுத்து இலங்கை கடற்பரப்பில் தீவிர தேடுதலை ஆரம்பித்துள்ளன. இந்தியாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்ட எல்.என்.எஸ்.சயுர மற்றும் எஸ்.எல்.என்.எஸ் சமுத்திர மற்றும் அமெரிக்க…

    • 6 replies
    • 1.9k views
  8. மன்னார் களமுனை குழப்பமான ஊகங் களை பல மட்டங்களிலும் ஏற்படுத்தி உள்ள வேளையில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட அடுத்த நகர்வு பிராந்திய வல்லரசாக தன்னை தக்கவைக்க முயலும் இந்தியாவையும், இலங்கை அரசையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி யுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை இந்திய அரசும் இலங்கை அரசும் தமக்கு சாதகமான விவாதங்களின் போதும், அதற்கு அனுசரணை வழங்க நோர்வே முன்வந்த போதும் இலங்கையின் இறையாண்மை குறித்து அழுத்தமான கருத்துக்களை வெளியிட்டுவந்த அராங்கம் இந்திய படையினரின் தரையிறக்கத்தினால் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பை விடுதலைப்புலிகளின் மீது சுமத்த முற்பட்டிருந்தது. இதேவேளை, தென்ஆசிய பிராந்தியத்தில் இந்திய அரசு மேற் கொண்டு வரும் இராஜதந் திர நகர்வுகளுக்கு ஆதரவாக அண் மைக…

  9. இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவைச் சந்திக்கும் திட்டத்தை அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கைவிட்டு விட்டதாகத் தெரியவருகின்றது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் வோஷிங்டன் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் நால்வரும் அங்கு இராஜாங்கத் திணைக்கள அதிகாரிகள் பலருடனும் சந்திப்புகளை மேற்கொண்டுள்ளனர். அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளிங்ரனையும் இவர்கள் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியான போதும், சந்திப்பு இடம் பெற்றதாகத் தகவல் இல்லை. இந்தநிலையில் இலங்கை அரசின் எதிர்ப்புக் காரணமாக ஹிலாரி கிளின்ரன், கூட்ட மைப்புப் பிரதிநிதிகளைச் சந்திப்பதைக் கை விட்டுள்…

    • 3 replies
    • 1.9k views
  10. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமது கட்சியினர் சந்திக்க முடியாது போயுள்ளமை குறித்துக் கருணா கவலை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்........... தொடர்ந்து வாசிக்க.................

  11. இந்தியாவின் தலைவிதி 23 ஆம் திகதியோடு மாறிவிடும்!-குணதாச அமரசேகர! ஜெனீவாவில், அமெரிக்கா வெற்றி பெறும் என்றால் இந்தியா அமெரிக்காவிற்கு எதிராக வாக்களிக்கும். தோல்வி அடையுமென்றால் ஆதரவாக வாக்களிக்கும். இதுவே இந்தியாவின் சித்தாந்தம் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர தெரிவித்தார். இதுதொடர்பாக குணதாச அமரசேகர மேலும் தெரிவிக்கையில், இந்தியா என்றுமே இலங்கைக்கு எதிராகவே செயற்படும். தமது நலனுக்கே முன்னுரிமை வழங்கும். எனவே மேற்கண்ட சித்தாந்தத்தையே இன்று கடைப்பிடித்து வருகிறது. அதேவேளை தமிழ்நாட்டின் அழுத்தங்களுக்கு இந்திய மத்திய அரசாங்கம் அடிபணிந்து எமக்கெதிரான செயல்பாட்டிற்குள் இறங்கியுள்ளது. இது இந்தியாவின் கடைசி…

    • 8 replies
    • 1.9k views
  12. விமானங்களால் கொழும்பில் மக்கள் பீதி வீரகேசரி இணையம் 5/29/2008 9:02:14 AM - கொழும்பில் நேற்றிரவு பறந்த மர்ம விமானங்களால் நகர மக்கள் மிகவும் பீதியடைந்தனர். வெளிச்சம் அற்ற நிலையில் விமானங்கள் பறப்பதை நேற்றிரவு 7.15 மணியளவில் கொழும்பு நகரின் சில பகுதிகளில் உள்ள மக்கள் அவதானித்துள்ளனர். தொடர்ந்தும் இந்த மர்ம விமானங்கள் பறந்தமையால் மக்கள் பீதியடைந்தனர். இதனால் நேற்றிரவு தலைநகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எனினும் மேற்படி விமானங்கள் விமானப்படைக்கு சொந்தமானவை எனவும் விமானப்படை விமானங்கள் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டதாகவும் விமானப்படை தலைமையகம் தெரிவித்தது.

  13. வீரகேசரி நாளேடு - இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனுக்கு கடந்த சனிக்கிழமை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வாயிலில் பெரும் அதிர்ச்சி காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிலவிய த வறே இதற்குக் காரணமாகும். சார்க் மா நாடு முடிவடைந்த கையோடு, தெற்காசிய தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அனைவரும் தாங்கள் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர விடுதிகளைச் சென்றடைந்து விட்டனர். இருந்தபோதிலும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் மாத்திரம் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்ட வாசலில் காத்து நின்றுள்ளார். தனது காருக்கும் அதற்குப் பாதுகாப்பாக வரும் வாகன தொடரணிக்குமாகவே அவர் அங்கு காத்து நின்றுள்ளார். என…

    • 8 replies
    • 1.9k views
  14. புத்தாண்டுக் கலண்டர்களில் ஆபாசக் காட்சிகள் வேண்டாம்! தாயகப் பிரதேசங்களில் விற்பனை செய்வதற்கும், அன்பளிப்புச் செய்வதற்கும் தயா ரிக்கப்படும் நாள்காட்டிகளில் ஆபாச உணர்வைத் தூண்டும் படங்களையும் சினிமா நட்சத்திரங்களைச் சித்திரிக்கும் காட்சிகளையும் தவிர்த்துக்கொள்ளுமாறு விடுதலைப் புலிகள் கேட்டிருக்கின்றனர். விடுதலைப் புலிகளின் ஊடகத்துறை இதுதொடர்பான செய்திக் குறிப்பு ஒன்றை விடுத் திருக்கிறது. புத்தாண்டை ஒட்டி வெளியிடப்படும் கலண்டர்களில் சினிமா நட்சத்திரங்களின் படங் கள் மற்றும் பெண்களை ஆபாசமாகச் சித்திரிக்கும் படங்கள் இடம்பெறுவது தடை செய்யப் பட்டிருக்கின்றது. இவற்றுக்குப் பதிலாக தமிழர் தாயகப் பிரதேசத்தின் இயற்கை எழில் காட்சிகள் மற்றும் தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்ட…

    • 0 replies
    • 1.9k views
  15. இந்ந வருடத்தின் மிகப்பெரிய ஜோக் ! ஆசியாவில் மாத்திரமல்ல முழு உலகத்திலுமே ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தும் நாடுகளில் இலங்கையே மிகவும் பழைமைவாய்ந்த நாடாகும். அர்த்தமுள்ள ஜனநாயகத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றால் பொதுமக்களுக்கும் அரசுக்கும் இடையே நெருங்கிய உறவுகள் காணப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தோனேசியாவில் தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில் ஆரம்பமான பாலி ஜனநாயக மாநாட்டில் கலந்துகொண்டு இன்று உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைமை தொடர்பான அனுபவங்கள் இலங்கையின் அரசியல் வரலாற்றில் முக்கியமான சந்திஷ்டானங்களாகும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.alaikal.com/news/?p=90302

    • 0 replies
    • 1.9k views
  16. Sri Lanka lost confidence of Tamils: Pathmanathan Stating that the leader of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) Mr. V. Pirapaharan is alive and well, Mr. Selvarasa Pathmanathan, the head of LTTE's international relations, told TamilNet Monday that it was very unfortunate that many of its senior members and leaders have either given up their lives or have been treacherously killed. "The Sri Lankan Government may have declared a military victory. But it does not realize that it is a hollow victory. It has completely lost the trust and confidence of the Tamils in Sri Lanka," he further said in an exclusive interview. TamilNet The Sri Lankan Government has…

  17. இலங்கையில் இருந்து அமைதி காக்கும் படையினர் 1990 ஆம் ஆண்டில் வெளியேறிய பின்னர், 18 வருடங்களின் பின்னர் புலிகளின் தாக்குதலில், அதுவும் விமானத் தாக்குதலில் இந்தியப் படையினர் இருவர் காயமடைந்துள்ளனர் என்று இந்தியாவின் பிரபல பத்திரிகைகளில் ஒன்றான ஹிந்துஸ்தான் ரைம்ஸ் விமர்சித்துள்ளது. வவுனியாவில் உள்ள இலங்கை விமானப்படை ராடர் தளத்தை இலக்கு வைத்து புலிகள் நேற்று நடத்திய தாக்குதலில், அங்கு பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு இந்திய விமானப் படைத் தொழில்நுட்பவியலாளர்களும் காயமடைந்திருக்கின்றனர். இந்திய விமானப் படையின் சார்ஜண்ட் தர நிலையைச் சேர்ந்த சிந்தாமணி ரவூத் மற்றும் ஏ.கே.தாக்கூர் ஆகியோரே இத்தாக்குதலில் காயமடைந்திருக்கின்றனர். சம்பந்தப்பட்ட இந்திரா II ரக ராடரை இந்தியாவே இலங்கைக…

  18. ஆணித்தரமான, ஆனால் உறுதியான செய்தி அது - தாயகத்திலிருந்து ராசேந்திரன் முள்ளிவாய்க்கால் கரை மௌனமாகிய நாளில் இருந்து எல்லோருமே மௌனமாகி விட்டார்களோ என்று ஏங்கும் அளவுக்கு இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் வாழும் இடங்களிலும் அடர்ந்த மௌனமே நிலவியது. அச்சம் தரும் மௌனம் இது. எங்களின் விடுதலைப்போர் மூச்சு இழந்து போய்விட்டதோ என்று நானும் என்னைப் போன்ற பலரும் நித்தமும் எமக்குள்ளேயே மௌனமாக கதறுவோம். வாழ்நாளில் இனி எமது இனம் எழுந்துவிட்டது என்ற செய்தியை கேட்காமலேயே மரித்துப்போய் விடுவோமோ என்று இரவுகளில் கண்ணீர் சிந்தி இருக்கிறேன். ஆனால் எல்லா இரவுகளும் ஒருநாள் விடிந்தே தீரும் என்ற நம்பிக்கை இப்போது மெதுவாக முளைவிடத்தொடங்கியுள்ளது. செப்டம்பர் 20ம் திகதி ஜெனீவாவில் நடைபெற…

  19. சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள பொகவந்தலாவைக்கு செல்வதற்காக ஹற்றன் பேருந்து நிலையத்தில் காத்து நின்ற தமிழ் இளம் பெண் ஒருவர் அங்கு ஜீப்பில் மதுபோதையில் வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

  20. இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் நாளை திறக்கப்படுகின்றது! by : Benitlas இலங்கையின் முதலாவது மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் அமைந்துள்ள பொறியியல் பீடத்தில் இந்த மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரைன் ஜெரான்லி எஸ்கெடால் திறந்து வைக்கவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் பயன்பாட்டு அறிவியலுக்கான மேற்கு நோர்வே பல்கலைக்கழகம் ஆகியன கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் ஆதரவுடன் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டுவந்த ஆராய்ச்சி நடவடிக்கைகளின் விளைவாக இந்த…

    • 13 replies
    • 1.9k views
  21. சத்துருக்கொண்டான் படுகொலையின் 28ஆவது நினைவு தினம் சத்துருக்கொண்டான் தமிழினப் படுகொலையின் 28ஆவது ஆண்டு நீங்காத நினைவு தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4.00 மணியளவில் சத்துருக்கொண்டான் நினைவுத்தூபி சந்தி முன்பாக இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் தெரிவித்தார். சத்துருக்கொண்டான் படுகொலையானது 1990 செப்டம்பர் மாதம் 9 திகதியன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில் பகுதியில் தங்கியிருந்த 184 தமிழ் மக்களை ஆயுதக் குழுவால் படுகொலை செய்யப்பட்ட …

  22. பிரித்தானியாவில் இருந்து இயங்கும் சனல் 4தொலைகாட்சி ஈழ தமிழர்களின்விடியலுக்காக தன்னை அர்ப்பணித்து அயராதுஉழைத்து வருகின்றது . பலர் அந்த தொலைகாட்சிக்காக பல போர்குற்ற ஆவணம்களை அளித்து வருவதுடன் தாம்சந்தித்த இன்னல்களையும் எடுத்தியம்பி வருகின்றனர் .ஆனால் இந்தியாவை மையமாக வைத்து பலமுதுநிலை படைய போராளிகள் மறைந்து வாழ்வது தெரிந்ததே ..இலங்கை இராணுவத்தினால்பதிக்க பட்ட பல நூறு தமிழர்களும் அங்கே வாழ்கின்றனர் . இவர்களை கைது செய்யும் முகமாக சனல் 4தொலைக்சாட்சி செய்தியாளர்கள் தாமென கோரிசெவ்வி கண்டுள்ளனர் புதிய மர்ம கும்பல் ஒன்று . இந்த புதிய முகமூடி தமிழர் கும்பலை நம்பி அவர்களும் செவ்வி அளித்துள்ளனர் .இதனை மேப்பம் பிடித்த அந்த நாட்டு உளவு படை அவர்களை மடக்கி பிடித்துள்ளது . …

    • 5 replies
    • 1.9k views
  23. வாகரைநோக்கி படையினர் முன்னேற்ற முயற்சி. - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 16 துயரெயசல 2007 09:27 வாகரை நோக்கி இன்று அதிகாலை மாங்கேணி, கஜூவத்தை ஆகிய படைமுகாம்களிலிருந்து கடும் எறிகணை வீச்சுடன் படையினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற முயற்சி நடவடிக்கைகளை மேற்கெண்டவண்ணமுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. . http://www.sankathi.org/news/

  24. EU did not condemn its own fault and has close Singhalese relations to Sri Lanka, sitting in their parliament! In the European Union’s last report regarding the situation in Sri Lanka, they did not make any concessions of their accessory leading to the increased violence in Sri Lanka. This has caused hundreds of killings, displaced more than 200.000 people from their homes, affected the water and food supply to more than 500 000 civilians in the Jaffna Peninsula, and has stopped all rebuild projects that were started after the Tsunami. It also took the British 58 years to admit that they are to blame for the conflict on Sri Lanka today, and that the rights of the mi…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.