Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கட்சிக்குள் சகல குழப்பங்களுக்கும் மூல காரணமாக இருப்பவர் மாவை சேனாதிராஜா தான் என்று தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், கடந்த 75 வருட காலமாக தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாகத் தமிழரசுக் கட்சி இருந்து வருகின்றது. குறிப்பாக இம்முறை தனித்துப் போட்டியிட்ட தமிழரசுக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களைக் கைப்பற்றியிருக்கின்றது.ஜ மாவை மீது குற்றம் ஆகவே தமிழரசுக் கட்சியே பிரதான கட்சிதான். பிரதான கட்சி என்ற அங்கீகாரத்தை மீண்டுமொருமுறை தமிழ் மக்கள் எமது கட்சிக்கு வழங்கியிருக்கின்…

  2. விடுதலைப்புலிகளுக்கு தீவிரவாதி அமைப்புகளுடன் தொடர்பு : இலங்கை பிரதமர் ஜெருசலேம் : விடுதலைப்புலிகளுக்கு சர்வதேச தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக இலங்கை பிரதமர் விக்ரமசிங்கே கூறியுள்ளார். இஸ்ரேல் சென்றுள்ள இலங்கை பிரதமர் ரத்னஸ்ரீ, தமிழ் இளைஞர்களுக்கு சிரியா, லெபனான்களில் உள்ள பாலஸ்தீன தீவிரவாத முகாம்களில் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறியுள்ளார்.மேலும் விடுதலைப்புலிகளுக்கு முஸ்லிம் தீவிரவாதி அமைப்புகள் மற்றும் தலிபான்களுடனும் தொடர்பிருப்பதாக கூறியுள்ளார் ஆதாரம் தினமலர் அப்படிப் பயிற்சி பெற்ற பயங்கரவாதியொருவர் எங்கள் அமைச்சரவையில் இருக்கிறார்......................

  3. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீண்டும் ஒரு வரலாற்றுச் சந்தர்ப்பத்தை இழப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. ஏற்கனவே ஜெனீவாவில் இடம்பெற்ற மனித உரிமைகள் மாநாட்டுக்கு செல்லாமையால் தமிழ் மக்களின் அதிருப்திக்குள்ளாகியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யாழ்ப்பாணத்தில் மேதினத்தை நடத்துவதற்கான முனைப்புகளில் ஈடுபட்டுள்ளமை தமிழ் மக்களை மீண்டும் கவலையடையச் செய்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினமாகிய மே தினத்தை இதுவரை காலமும் தென்னிலங்கையில் நடத்திய ஐக்கிய தேசியக்கட்சி இவ்வருடம் மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தலைமையிலான புதிய இடதுசாரி முன்னணி மற்றும சிறிதுங்க ஜயசூரியவின் ஐக்கிய சோசலிசக்கட்சி ஆகிய அரச…

  4. இலங்கை கடற்படையின் உயர்மட்டக் குழுவொன்று இன்று ஞாயிறு இந்தியா செல்ல உள்ளதாகத் தெரியவருகிறது. இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள், முல்லைத்தீவு கடற்பரப்பில் கடற்படையினரின் டோராபடகுகள் மீதான தாக்குதல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்தும் இருநாட்டு கடற்படையினருக்கிடையிலான பரஸ்பர ஒத்துழைப்புகள் குறித்தும் ஆராயவே கடற்படையின் சிரேஷ்ட அதிகாரிகள் கொண்ட குழுவொன்று இன்று இந்தியா செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் இந்திய கடற்படையினர் மற்றும் கடலோரக் காவல்படையினருடனும் சந்திப்புகளை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அண்மைக்காலங்களில் இருநாட்டு கடற்படையினரும் மிகவும் நெருங்கிச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது. …

  5. பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழப்பு January 9, 2025 11:07 am அச்சுவேலி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம் வடமராட்சி வீதி வல்லை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் பிரபல தவில் வித்துவானின் மகன் உயிரிழந்துள்ளார். வல்லைப் பகுதியில் நேற்று (08) இரவு 7.30 மணியளவில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குறித்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். யா/ நெல்லியடி மத்திய கல்லூரி பழைய மாணவனும் பிரபல தவில் வித்துவான் வியஜகுமாரின் புதல்வன் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி வேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வேளை வல்லைப் பகுதியில் மாட்டுடன் மோதி எதிரே வந்த முச்சக்கர வண்டியுடன் மோதியதில் விபத்து சம்பவம் இடம் பெற்றுள்ளது. படுகாயமடைந்த இளைஞர் மந்திகை…

  6. சிறீலங்கா இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பொராளிகள் 672 பேர், கொழும்பிலுள்ள முக்கிய ஸ்தானங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை அழைத்துவரப்பட்டனர். புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு ஏற்பாடு செய்த இந்த நிகழ்வின் போது, காலி முகத்திடல் பகுதிக்கு அழைத்துவரப்பட்ட முன்னாள் போராளிகளையும் அவர்களை அழைத்து வந்த படைத்தரப்பினரையும் படங்களில் காணலாம். படங்கள்.... http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=4521:2012-05-11-13-29-45&catid=1:latest-news&Itemid=18

    • 1 reply
    • 1.4k views
  7. சீனாவின் உதவிகள் கடன்பொறியா? -அனுரகுமார திசநாயக்க மறுப்பு - சீனா இலங்கையை இராணுவமயப்படுத்தவில்லை என்றும் தெரிவிப்பு Published By: Rajeeban 19 Jan, 2025 | 10:55 AM by Xinhua writers Ma Zheng, Liu Chen சீனாவின் கடன்பொறி குறித்தும் சீனா இலங்கையை இராணுவமயப்படுத்துவதாகவும் மேற்குலக ஊடகங்கள் வெளியிடும் செய்திகளை கருத்துக்களை நிராகரித்த இலங்க ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க உலகின் தென்பகுதி நாடுகளிற்கு அபிவிருத்தி அவசியம்,வெளிநாட்டு முதலீடுகள் கடன்கள் இல்லாமல் அவற்றை சாதிக்க முடியாது அவ்வாறான உதவிகளை கடன்பொறியாக நாங்கள் கருதுவதில்லை என தெரிவித்துள்ளார். …

  8. 18 ஆம் ஆண்டில் காலடி வைக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் கடந்த காலச் சாதனைகளை அப்படையணியின் துணைத் தளபதி அமுதாப் விபரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 646 views
  9. இலங்கை அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் மன்னார் ஆயருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாகக் கூறப்படும் சில கருத்துக்களுக்கு எதிராக மன்னார் கத்தோலிக்கர்களினால் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரார்த்தனைக் கூட்டத்துக்கு மன்னார் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. இத்தகைய கூட்டம் ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை உள்ளடக்கியது என்றும் அதனால் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் ஏற்படலாம் என்று கூறி, அதனைத் தடுக்குமாறு மன்னார் பொலிஸார் நீதிமன்றத்தை அணுகியிருந்தார்கள். அந்த கூட்டத்தின் ஏற்பாட்டாளர்களாக 5 கத்தோலிக்க மதகுருமார் அந்த மனுவில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்கள். இதனை இன்று (25-05-12) விசாரித்த மன்னார் நீதிபதி யூட்சன் அவர்கள், கூட்ட ஏற்பாட்டாளர்களால், இந்தக் கூட்…

  10. நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு குருபரனுக்கு தடை… November 9, 2019 யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு பல்கலைக்கழக தகுதிவாய்ந்த அறிவிக்கவேண்டும். அதுதொடர்பில் அவரால் மேன்முறையீடு முன்வைக்கப்படுமாயின் அதனை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிப்பது எனவும் பேரவை முடிவு செய்தது. மேலும் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்க…

  11. எதிர்கால பயணத்திற்கு தடையேற்படுத்தும் சூழ்ச்சிக்காரர்கள் மூன்று பேர் யார் என்பதை கட்சியின் தலைமைத்துவம் நன்கு அறியும் என ஜே.வீ.பீயின் வீரவன்ஸ பிரிவின் ஊடக பேச்சாளர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார். இவர்கள் மூன்று பேர் கட்சிக்கு முக்கியமா?அல்லது கட்சி இதுநாள் வரை சென்ற பயணத்தை ........................ தொடர்ந்து வாசிக்க........................................................... ........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2751.html

  12. புகழேந்தி தங்கராஜ் திரைப்பட இயக்குநர் பாரதி அன்பர்கள் - என்கிற பெயரில் கொழும்புக்குச் சென்றிருக்கும் தமிழறிஞர்களுக்கு, வணக்கம். பாரதி விழா என்கிற பெயரில், தேமதுரத் தமிழோசையை உலகமெலாம் பரப்பப்போவதாகத் தெரிவித்திருக்கிறீர்கள். உலகம் உங்களுக்குக் கொழும்பிலிருந்து ஆரம்பிக்கிறது. முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழ்ச் சொந்தங்களின் மரண ஓலம், சேனல் 4 முதலான ஊடகங்கள் மூலம் உலகின் செவிகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிற இந்த நேரத்தில், தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவ வேண்டும் - என்கிற பதாகையுடன் நீங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். உணர்வே இல்லாத ஜடங்களைப் போல் நடமாடும் தமிழ்ச் சனங்களைச் சாடுவதில் நமக்கு வழிகாட்டியாக இருக்…

  13. ஜனாதியின் மகிழ்ச்சியான காலம் எதுவென்று தெரியுமா? கூறுகின்றார் ஜனாதிபதி நான் எனது வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்த காலம் எது என்றால் 2014 ஆம் ஆண்டு அரசாங்கத்தில் இருந்து பதவிகளை எல்லாம் விட்டு வெளியில் வந்த காலம் தான் என் வாழ்க்கையில் நான் மிகவும் சந்தோஷமாக இருந்த காலம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இன்றுடன் ஒருவருடம் நிறைவடைகின்ற நிலையில், பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுகின்ற வைபவத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஜனாதிபதி அங்கு மேலும் உரையாற்றுகையில், நான் பொது வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்ட போது எனக்கு வாக்களித்த…

  14. அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை பகுதிகளில் தேர்தல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக பஃவ்ரல் அமைப்பு எச்சரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 731 views
  15. விரைவில் உலக அழிவு ஏற்படும் - மைத்திரிபால சிறிசேன மாயர்களின் நாட்காட்டியின் அடிப்படையில் 2012 ம் ஆண்டிறுதியில் உலக அழிவு ஏற்படும் என இதற்கு முன்னர் பல தடவைகள் கருத்துகள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்கான காரணமாக மாயர்கள் தயாரித்த நாட்காட்டி 2012 ம் ஆண்டில் நிறைவடைகின்றமையையே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இருந்த போதும், அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மாயர்களுக்கு உரித்தான நாட்காட்டியின் அடிப்படையில் உலக அழிவு தாமதமடையும் என குறிப்பிடப்பட்டள்ளது. இதனடிப்படையில் 2300 ம் ஆண்டு காலப்பகுதி என்ற நீண்ட எதிர்காலத்தின் பின்னர் இயற்கை அழிவுகள் ஏற்படும் என எதிர்வு கூறுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இருந்தபோதும் இலங்கையிலும், அதற்கு வெளியிலும் இடம்பெறும் சம்பவங்களை நோக்க…

  16. கிழக்கு தேர்தலில் ஜ.தே.க.வுக்கு அளிக்கும் வாக்குகள் பிரபாகரனுக்கு உரியனவாகும் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் 5/1/2008 10:56:23 PM - கிழக்கு மாகாணத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மக்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு போடும் வாக்காகும். அரசாங்கத்திற்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் படையினர் வடக்கிற்கு செல்வதற்கான வாக்காகவே அமையும். இதனால், எதிர்வரும் 10ஆம் திகதி 10 ஆம் திகதி கிழக்கு மாகாண மக்கள் சரியான தீர்ப்பினை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை அரசாங்கத்திடம் உள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பிரபாகரனின் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்று சமையலறை யுத்தத்திற்கும் விரைவில் முடிவுகட்டுவோம். கிழக்கு மாகாண மக்களுக்கு ஜன…

  17. 'பிழையான செய்திகள் வெளிவருவது வேதனையளிக்கின்றது' ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை தொடர்பாக சில ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகளானது முற்று முழுதாக தவறானது என மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஓய்வு பெற்ற ஆயர் அதி வண ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் நேற்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, மன்னார் மறைமாவட்ட ஆயராக கடமையாற்றிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை, சுகயீனம் காரணமாக் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது ஓய்வு பெற்றுள்ளார். ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை தற்போது மன்னார் ஆயர் இல்லத்தில் நலமுடன் இருக்கின்றார்.ஆனால் அவர் மரணித்து விட்டதாக சில ஊடகங…

  18. சிறிலங்காவின் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளையில் கொள்ளைக்கும்பல் நேற்றிரவு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 709 views
  19. இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரக பணியாளர் கடத்தபட்டு அச்சுறுத்தப்பட்டதாக வெளியாகும் தகவல்கள் குறித்து இலங்கையின் தேசிய மனித உரிமை ஆணையம் கடும் கவலை வெளியிட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபர் சிடி விக்கிரமரட்ணவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மனித உரிமை ஆணைக்குழுவின் தலைவர் தீபிக உடகம இதனை தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள தூதரகமொன்றின் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டதாகவும்,குறிப்பிட்ட தூதரகத்தின் மூலம் பாதுகாப்பு பெற்ற இலங்கையர்கள் குறித்து விபரங்களை கோரியதாகவும் வெளியான தகவல்கள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக தீபிக உடகம தெரிவித்துள்ளார். இந்த அச்சம் தரும் சம்பவம் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அவர் பதில் பொலிஸ்மா அதிபரை க…

    • 1 reply
    • 474 views
  20. கிழக்கு மாகாண சபை தேர்தல மோசடி-(காணொளித் தொகுப்பு,புகைப்படத்தொகுப்பு) தொடர கீளே சொடுக்கவும்....................... http://esoorya.blogspot.com/2008/05/more-p...rigging-by.html

    • 0 replies
    • 1.3k views
  21. கிளிநொச்சி ஆனந்தபுரத்திலுள்ள முஸ்லீம் கடையில் தங்கியிருக்கும் பணியாளர்கள் அப்பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையத்திற்கு வருகின்ற இளம்பெண்களிடம் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதோடு திருமணம் செய்யுமாறு அச்சுறுத்தி வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். மேற்படி முஸ்லீம் கடையில் தங்கியுள்ள பணியாளர் கல்வி நிலையம் வருகின்ற இளம் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பிரயோகிப்பதோடு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகின்றனர். குறிப்பாக திருமணமாகி பிள்ளைகளின் தந்தையான முஸ்லீம் குடும்பத்தவர் ஒருவர் தாய் தந்தையர்களை இழந்த இளம் பெண்ணொருவரை வலுக்கட்டாயமாக திருமணம் செய்யுமாறு வற்புறத்தி வருவதோடு பயமுறுத்தியும் வருகின்றார். மேலும் இக்கடையில் பணி புரிகின்றவர்கள் கல்வி நிலையம் வருகின்ற பெண்களி…

  22. முஸ்லிம்கள் இலக்குவைக்கப்பட்டால் மிகப் பெரிய தவறாகிவிடும்!; எச்சரிக்கின்றார் துருக்கிநாட்டுத் தூதுவர் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்துள்ளதாக கூறப்படும் இலங்கையைச் சேர்ந்த சில தனிப்பட்டவர்களின் சட்டவிரோதச் செயற்பாடுகளைக் காரணம் காண்பித்து இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் இலக்குவைக்கப்படுமானால் அது மிகப் பெரிய தவறாகிவிடும் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜயா ஒகசுகதார் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார். 36 இலங்கையர்கள் சிரியாவிற்கு சென்றுள்ளதாகவும் அவர்களில்…

  23. (எம்.எப்.எம்.பஸீர்) முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சகோதரரான வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பதூர்தீன் மொஹம்மட் ரிப்கானின் வெளிநாட்டுப் பயணத்தை உடன் தடை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதிவான் லங்கா ஜயரத்ன இன்று (05) குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவிட்டார். இதேவேளை, மன்னார் – தலைமன்னார் பகுதியில் 240 இலட்சம் ரூபா பெறுமதியான 40 ஏக்கர் காணிக்குப் போலி காணி உறுதிகளை தயார் செய்து கையகப்படுத்திக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் கைதான நபரை இம்மாதம் 18 ஆம் திகதி …

    • 4 replies
    • 635 views
  24. 5 Mar, 2025 | 05:42 PM (எம்.மனோசித்ரா) தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் கொலை, கொள்ளை கலாசாரத்தை மக்கள் விடுதலை முன்னணியே (ஜே.வி.பி.) கற்றுக் கொடுத்தது. எனவே தற்போது நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த இயலுமைய இந்த அரசாங்கத்துக்கே காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார். கண்டியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்மிக்க நிலையிலேயே காணப்படுகிறது. நாட்டில் கொலை, கொள்ளை கலாசாரத்தை ஜே.வி.பி. தான் முதன் முதலில் ஆரம்பித்தது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜே.வி.பி. தான் இவற்றை கற்றுக் கொடுத்தது. 1984, 1985…

    • 1 reply
    • 215 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.