Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சீனத்தின் மாணவர்கள், சிங்களரின் பங்காளிகள் - மருதமுத்து ஈழப்பிரச்சினையிலும், இலங்கையு டனான உறவிலும் இந்திய அரசு வேகமாகக் கீழ்நோக்கிச் சறுக்கிக் கொண்டே போகிறது. தமிழக அரசும் கண்மூடித்தனமாக இந்தச் சறுக்கலுக்குத் துணைபோகிறது. இச்சறுக்கல் விரைவில் பெரும் வீழ்ச்சியாகவும் மாறி விபரீதங்களை விளைவிக்கவிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கிவரும் இந்திய அரசு தனது சறுக்கல் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத் துறையில் சிங்கள அரசுக்குப் பெரிய அளவில் உதவுவது என்பதுதான் இந்தப் புதிய பரிமாணம். 2006, செப்டம்பரில் திருகோணமலையில் சிங்களப்படை மறு ஆக்கிரமிப்புச் செய்தது. அதே ஆண்டு டிசம்பரில் (ஆக்கிரமிப்பு நட…

  2. [size=4]இலங்கைக்கு ஜிஎஸ்பி வரிச்சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமெரிக்கா எடுத்துள்ள தீர்மானம் புத்திசாலித்தனமானது இல்லை என்று இலங்கை சுதந்திர வர்த்தக வலய தொழிற்சங்கங்கள் சம்மேளனத்தின் செயலாளர் அண்டன் மார்க்கஸ் கூறுகிறார்.[/size] [size=5]நாட்டில் தொழிலாளர்களின் ஒன்றுகூடுவதற்கான உரிமைகள் மற்றும் பேரம்பேசுவதற்கான சுதந்திரம் போன்றவற்றை முன்னேற்றுவதற்கான எந்தவித செயற்பாடுகளையும் இன்னும் இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்றும் அவர் விசனம் தெரிவித்தார்.[/size] [size=4]கட்டாய வேலைவாங்கலில் இருந்து சுதந்திரம், சிறார்கள் வேலைவாங்கப்படுவதை தடுத்தல்,குறைந்தபட்ச ஊதியம் மற்றும் வேலைத்தளங்களில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துக்கான உரிமை போன்ற விடயங்களில் இலங்கை இன்னும அடிமட்டத்தி…

    • 0 replies
    • 355 views
  3. விளையாடிய போது சிறுவன் மயக்கமடைந்ததால் அச்சமடைந்து வயிற்றில் கல்லைக் கட்டி பாழடைந்த கிணற்றுக்குள் போட்டேன்' - சம்பூர் சிறுவன் மரணம் தொடர்பில் 15 வயது மைத்துனன் வாக்குமூலம் (எம்.எப்.எம்.பஸீர், தோப்பூர் மூதூர் நிரு­பர்கள்) சம்பூர் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சம்பூர் 07, கடற்­படை முகா­முக்கு அருகில் உள்ள பாழ­டைந்த விவ­சாயக் கிணற்­றி­லி­ருந்து ஆறு வயது சிறு­வனின் கொலை தொடர்பில் அவ­னது 15 வய­தான மைத்­துனன் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். சம்பூர் 07, மீள் குடி­யேற்றக் கிரா­மத்தில் தனது மாமாவின் வீட்டில் (இறந்த சிறு­வனின் வீடு) தங்­கி­யி­ருந்து கல்வி நட­வடிக்­கை­களை மேற்­கொண்டு வந்த தங்க புரம் கிளி­வெ…

  4. வவுனியா நகரசபை பூங்காவில் "வவுனியா கெத்து" tiktok நண்பர்கள் வட்டத்தின் ஏற்பாட்டில் நேற்று tiktok செயலி நண்பர்கள் ஒன்று கூடியிருந்தனர். இவ்வொன்றுகூடலை சிறகுகள் இளைஞர் அமைப்பின் அனுசரணையில் தமது விசேட டெங்கு ஒழிப்பு நாளாக மாற்றியுள்ளார்கள். வவுனியா நகர பகுதிகளில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் டெங்கு அற்ற வவுனியவை உருவாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் அதன் முக்கியத்தவத்தையும் வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்களுடன் பகிர்ந்து கொண்டனர். இவ் நிகழ்வில் இலங்கையில் பல பாகங்களில் இருந்தும் பல இளைஞர் ,யுவதிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/70899

  5. Published By: VISHNU 25 MAR, 2025 | 10:03 PM வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பன கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் விடுவிக்க இணங்கிய காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோருவது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (25) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வடக்கு மாகாணத்தில் மீள்குடியமர்வு, அபிவிருத்தி, விவசாயம், சுற்றுலாத்துறை என எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாதளவுக்கு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களம் என்பனவற்றால் முட்டுக்கட்டைகள் தொடர்ச்சியாகப் போடப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் விசனம் வெளியிட்டார். கிளிநொச்சிக்கு வருகை தந்த காணி ஆணையாளர் நாயகத்திடம் இது தொடர்பில் முறையிட்ட நிலையில…

  6. [size=4]ஆளும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரசாரம் செய்து வருவோருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆளும் கட்சியைச் சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் இவ்வாறு பிரசாரம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.[/size] [size=4]மாகாணசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான பிரசாரங்களை மேற்கொள்வது கண்டிக்கப்பட வேண்டியது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் போது ஜனாதிபதி, பகிரங்கமாக குறித்த நபர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.[/size] [size=4]குழப்பங்களை விளைவிக்கும் நபர்கள் எந்த நேரத்திலும் ஆளும் கட்சியை விட்டு விலகிச் செல்ல முடியும் என அ…

  7. சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணை பொறிமுறையில் சர்வதேச நீதிமன்றம் என்பது மிகவும் அரிதான விடயமாகும். எமது அறிக்கையில் நாங்கள் சர்வதேச நீதிமன்றம் குறித்து பேசவில்லை. அதற்கான நியாயாதிக்க செயற்பாடுகள் எந்தளவு கடினமானவை என எங்களுக்குத் தெரியும். இது தொடர்பில் இலங்கையில் சட்டமூலங்கள் நிறைவேற்றப்படவேண்டும். இலங்கைப் பாராளுமன்றத்தில் அவ்வாறான சட்டமூலங்கள் நிறைவேற்றப்படுவது கடினமான செயற்பாடாகும். எனவே இங்கு சர்வதேச நீதிமன்றம் என்ற விவகாரம் விவாதத்திற்குட்படவேண்டிய அவசியமில்லை. இது இலங்கையின் செயற்பாடாகவே அமையும் என்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் தெரிவித்தார…

  8. குருநகரில் இருவர் கடற்படையின் எறிகணை வீச்சில் பலி. இன்று விடுதலைப்புலிகளின் வெற்றிகரமான சிறுத்தீவில் கடற்படைமுகாம் தாக்குதலைத் தொடர்ந்து கடற்படையினரின் செல் வீச்சுக்கு குறைந்தது இருவர் கொல்லப்பட்டார்கள். ஜோசப் பிரான்சிஸ், ஜோசப் பிரான்சிஸ் சகாயராணி ஆகிய தம்பதிகளே கொல்லப்பட்டதாக யாழ்ப்பாணத்தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் 9 பேர் காயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். Civilians killed in shelling after LTTE raid [TamilNet, Thursday, 29 May 2008, 01:32 GMT] At least two civilians, a couple, were killed and nine persons were wounded when shells hit the coastal villages Kurunakar, Kozhumpuththu'rai, Paasaiyoor and in the areas close to J…

  9. பிடியாணை பெற்று பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ராஜித சேனாரத்னவை கைது செய்யவதற்கு குற்றப்புலானாய்வு பிரிவினருக்கு சட்டமா அதிபர் ஆலோசணை வழங்கியுள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பாளர் அலுவலர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/71728 முன்னாள் அமைச்சர் ராஜிதவை கைதுசெய்யுமாறு பிடியாணை ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வௌ்ளை வான் கடத்தல் பற்றிய, ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தியமைத் தொடர்பாக, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ராஜிதவை கைதுசெய்து கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரகசியப் பொலிஸாரிடம் பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் திலிப் பீரஸ் முன்வைத்த காரணங்களை ஆராய்ந்த பின்னரே,கொழும்பு…

    • 10 replies
    • 2.5k views
  10. ஜனாதிபதியின் கிரகநிலை சரியில்லை Tuesday, 03 June 2008 ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கிரக நிலை பாதகமாக காணப்படுவதாக சிங்கள இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உணவுப் பாதுகாப்பு மாநாட்டில் கலந்து கொண்டதன் பின்னர் உடனடியாக ஜனாதிபதி நாடு திரும்ப மாட்டார் எனத் தெரியவருகிறது. ஜோதிடர்களின் ஆலோசனைப்படி எதிர்வரும் 5ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற கூட்டத் தொடரில் ஜனாதிபதி கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரியவருகிறது. எதிர்வரும் 7ம் திகதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டிலும் ஜனாதிபதி கலந்து கொள்ள உள்ளதாகத் தெரியவருகிறது. இதன்படி ஜனாதிபதி சற்று கால தாமதமாகியே நாடு திரும்ப உள்ளார். ஜோதிடர்கள…

    • 2 replies
    • 1.3k views
  11. [size=4]பலாலி இராணுவமுகாமில் பணியாற்றிய இராணுவச் சிப்பாய் ஒருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரியவருகிறது.[/size] [size=4]23 வயதான எல்.டி.எஸ்.பி.டி. கோதாகொட என்ற இராணுவச் சிப்பாயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இலங்கை இராணுவக் காவல்துறைப் படையணியில் பலாலி முகாமில் இவர் பணியாற்றி வந்தவர் எனவும் தெரியவருகிறது.[/size] [size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

    • 2 replies
    • 520 views
  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து விசாரணை செய்ய சுவிட்சர்லாந்து அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். சுவிட்சர்லாந்தின் பெடரல் காவல்துறையைச் சேர்ந்த உத்தியோகத்தர்களே இவ்வாறுஇலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளனர். 26 பேரிடம் குறித்த அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சட்டத்தரணிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்களைப் பயன்படுத்தி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. சுவிட்சர்லாந்தில், தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் குறித்து 120சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளுக்கு பணம் பயன்படுத்தியும், சட்டவிரோத நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டம்பர் ம…

  13. குருணாகலில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயம்! Published by J Anojan on 2020-01-07 16:18:10 குருணாகல், மல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். பஸ் ஒன்றும் பவுசர் ஒன்றும் மோதுண்டே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/72733

    • 0 replies
    • 267 views
  14. 03 MAY, 2025 | 07:27 PM (லியோ நிரோஷ தர்ஷன்) வெளிநாடுகளுக்கு சென்ற எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டிற்கு எதிராக பேசியதோ செயல்பட்டதோ கிடையாது. இதனை மக்கள் அறிவர். சர்வதேச ஒப்பந்தங்களுடன் அரசாங்கம் அரசியல் விளையாட நினைத்தால் பாரதூரமான நிலைமையே ஏற்படும். மின் கட்டண அதிகரிப்பு நாணய நிதிய நிபந்தனைகளில் முக்கியமான தொன்றாகியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். கொழும்பு - 7 இல் அமைந்துள்ள புதிய ஜனநாயக முன்னணியின் அரசியல் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், நான்காவது தவணை கொடுப்பணவை விடுவிக்க போவதில்லை என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினால் அரசாங்கம் பெரும் ந…

  15. கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படை இன்று நடத்திய குண்டுத்தாக்குதலில் முதியவரான பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 10 வீடுகளும் பொதுநோக்கு மண்டபமும் சேதமடைந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 564 views
  16. [ புதன்கிழமை, 02 மார்ச் 2016, 11:15.38 AM GMT ] திருகோணமலை, மூதூர் கிழக்கு சீதனவெளிக் கிராமத்தில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய ஆடைத் தொழிற்சாலை அமைக்கப்படவுள்ளது. இத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை 11.00க்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண கல்வியமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராசசிங்கம், நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான கு.நாகேஸ்வரன், ஜெ.ஜெனார்த்தனன், அர்.எம்.அன்வர் உட்பட பலர் கலந்துகொண்டனர். 3.5 ஏக்கர் காண…

    • 2 replies
    • 425 views
  17. [size=3] [size=4]அம்பாறை மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள வரலாற்று சிறப்பு மிக்க பாணமை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்திலுள்ள பிள்ளையார் விக்கிரகத்தை இன்று திங்கட்கிழமை அங்கு வந்த சிங்களவர்கள் சிலர் தகர்த்தெடுத்துக் கொண்டு சென்று வேறிடத்தில் வைத்துள்ளனர்.[/size][/size][size=3] [size=4]ஆலய பரிபாலன சபையின் ஒப்புதலின்றி பலவந்தமாக இப் பிள்ளையார் சிலை தகர்த்தெடுத்து வேறு இடத்தில் வைத்துள்ளனர் என்றும் அவர்கள் இராணுவ பலத்துடன் இதனை செய்திருப்பதால் தம்மால் தடுக்க முடியாமல் இருந்ததாகவும் ஆலய பரிபாலசபையினர் தெரிவித்தனர்.[/size][/size] சி[size=4]ங்களவர்கள் சிலர் அங்கு வந்து ஆலயத்தில் உள்ள பிள்ளையார் விக்கிரகத்தை தகர்த்தெடுப்பதாக கேள்வி உற்ற அப்பகுதி மக்கள் அங்கு கூடிய போதிலும் அதனை த…

  18. ரஞ்சனின் தொலைபேசி உரையாடல் எதிரொலி- பணி நீக்கப்பட்டார் பி.பி.சி.யின் செய்தியாளர் அமீன் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி உரையாடல் வெளியானதை தொடர்ந்து பி.பி.சி.யின் இலங்கை செய்தியாளராக செயற்பட்டு வந்த ஊடகவியலாளர் அஸாம் அமீனை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியுள்ளது. அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் அவர் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு சில தினங்களின் முன்னர் வெளியாகியிருந்தது. இதில் ஜனாதிபதி தேர்தல் தொடர்புடைய சர்ச்சைக்குரிய ஒலிப்பதிவு வெளியாகி உள்ளமையால் பி.பி.சி. அவரை பணிநீக்கம் செய்துள்ளது. இதேவேளை, ரஞ்சன் ராமநாயக்கவின் தொலைபேசி உரையாடல் வெளியானதால் நடிகை பியூமி ஹன்சமாலி நாட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளிய…

  19. உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நியமனத்தில் குளறுபடி கட்சிக்குள் சஜித்துக்கு எதிராக போர்க் கொடி!; தொகுதி அமைப்பாளர்கள் பலரும் தொடர்ச்சியாக இராஜினாமா உள்ளூராட்சி மன்றங்களுக்கான உறுப்பினர் நியமனத்தில் ஏற்பட்ட குளறுபடிகளால், ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளர்கள் தொடர்ச்சியாக தங்களது பதவிகளை இராஜினாமா செய்து வரும் நிலையில் கட்சியின் தலைமைக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, ஹொரவபொத்தானை தொகுதி அமைப்பாளர் அனுர புத்திக, தம்புள்ள தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி சம்பக விஜேரத்ன, இறத்தொட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் ரஞ்சித் அலுவிஹார, நுவரெலியா மாவட்ட இணை அமைப்ப…

  20. அனுமதியின்றி பிக்குகளை கைது செய்ய வேண்டாம்! என்னிடம் முன் அனுமதி பெறாமல் பௌத்த பிக்குகளை கைது செய்ய வேண்டாம், அவ்வாறு கைது செய்வதாயின் அதற்கு முன் என்னிடம் பரிந்துரையை பெற்றுக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். உடுவே தம்மாலோக்க தேரரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி, விளக்கமறியலில் வைத்தமை தொடர்பான அரசாங்கத்தின் எதிர்ப்புகள் காரணமாகவே ஜனாதிபதி பொலிஸாருக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். உடுவே தம்மாலோக்க தேரர், சட்டவிரோதமாக யானை குட்டியொன்றை தனது விகாரையில் வளர்த்து வந்த குற்றச்சாட்டில் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார். எனினும் நேற்று 60 லட்சம் ரூ…

  21. இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்போரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய முயற்சிக்கும் பயணிகளின் முயற்சிகளை முறியடிக்க, தொடர்ந்தும் நடவடிக்கை எடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டில் போலி பயண ஆவணங்களைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த 230 பேரை பிடிப்பதற்கு ஸ்ரீலங்கன் நிறுவனம் நடவடிக்கை எடுத்திருந்தது என தெரிவிக்கப்படுகிறது. போலி ஆவணங்களைப் பயன்படுத்தி செல்வோரை கண்டு பிடிக்காவிட்டால் அபராதம் செலுத்தவும், நாடு கடத்தப்படும் பயணியின் பயண செலவை ஏற்கவும் நேரி…

  22. ஜே.வி.பி.யின் அனுராதபுர காரியாலயம் மீது தாக்குதல் செவ்வாய், 08 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஜே.வி.பியின் அனுராதபுரம் காரியாலயத்தின் மீது நேற்று இரவு இனந்தெரியாதோர் தாக்குதலை நடத்தியுள்ளதாக ஜே.வி.பி. அனுராதபுர சிறி லங்கா காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு வேளையில் ஒரு வெள்ளை நிற வாகனம் ஒன்றில் வந்த ஏழுக்கும் அதிகமான குழுவினரால் நுளைவாயில் கதவு உடைக்கப்பட்டு அலுவலகம் தாக்கப்பட்டதாகவும், அதன்போது அலுவலகத்தில் இருந்த ஜே.வி.பி.யின் அனுராதபுர மாவட்ட உறுப்பினர் ஒருவரும் தாக்கப்பட்டு, இனி இப்பகுதிகளில் ஜே.வி.பி. எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடாது என மிரட்டப்பட்டதாகவும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது…

  23. யாழ்ப்பாண பொலிஸ் பிரிவின் புதிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பதவியேற்றார் யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக மனோஜ் ரணகல பதவியேற்றார் மும் மத தலைவர்களிள் ஆசீர்வாதத்துடன் பதவியேற்பு நிகழ்வு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7.36 மணியளவில் இடம்பெற்றது. கொழும்பு மத்தி பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய மனோஜ் ரணகல, இடமாற்றலாகி யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக பதவியேற்றுக்கொண்டார். இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கடமையாற்றியவர் தற்போது கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://athavannews.com/யாழ்ப்பாண-பொலிஸ்-பிரிவின/

  24. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு மற்றும் 'clean srilanka' திட்டம் ஆகியவை இணைந்து தனியார் துறையின் ஆதரவுடன் 100 ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் ‘Dream Destination’ திட்டத்தின் தொடக்க விழாவில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (27) கலந்துகொண்டார். தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் சீர்திருத்தங்களை மேற்கொள்வதை விட, நாட்டை ஒரு புதிய நிலைக்கு உயர்த்துவதே தற்போதைய அரசாங்கத்தின் நோக்கம் என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதன்போது தெரிவித்தார். மேலும், தற்போதைய அரசியல் கலாசாரத்தை மாற்றம் செய்து தற்போதைய அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள் என்றவகையில் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், அது நிலையானதாக முன்னேற்றப்பட வேண்டும் என்றும் க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.