ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை கைது செய்யாது என்ன செய்திருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார். முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவது தொடர்பில் தமிழ் நாட்டில் கருத்து வெளியிட்டமைக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஓர் கருத்தை வெளியிட்ட ஓர் நபரை செய்வதில் என்ன தவறு என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சில ஊடகங்கள் அசாத் சாலியை ஹீரோவாக்க முயற்சித்து வருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்திய போது, சிரேஸ்ட தமிழ்த் தலைவர் அமிர்த்தலிங்கம் அந்தப் பிரச்சினையை இளைஞர்களின் துடிப்பு மிக்க செயற்பாடாக உதாசீனம் செய்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், பிற்காலத்தில்…
-
- 5 replies
- 580 views
-
-
முஸ்லிம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மனிதாபிமான அடிப்படையில் சாலியை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் முஸ்லிம் பேரவை கோரியுள்ளது. அசாத் சாலியின் கைது தொடர்பில் முஸ்லிம் சமூகம் மிகுந்த கவலை கொண்டுள்ளதாக முஸ்லிம் பேரவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதமொன்றின் மூலம் தெரிவித்துள்ளது. அசாத் சாலி நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் பேரவையின் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார். மனிதாபிமான அடிப்படையில் அசாத் சாலியை விடுதலை செய்யுமாறு கோருவதாக அமீன் சுட்டிக்காட்டியுள்ளார். அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி தயவின் அடிப்படையில் நடவட…
-
- 0 replies
- 365 views
-
-
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் கொலை சம்பவம் மற்றும் கோட்டாபயவின் ஒட்டுக்குழுக்கள் தொடர்பான பல தகவல்களை நான் அறிவேன். விரைவில் நாடாளுமன்றத்தில் இவை அம்பலப்படுத்தப்படும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் என்று கூறப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் உதவியாளராக இருந்த அசாத் மௌலானா சனல் 4இற்கு வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாகத்தான் அதிகமாக பேசப்படுகின்றது. அதற்கு முன்னர் 2005ஆம் ஆண்டிலிருந்தே கோட்டாபய ராஜபக்ச தரப்பி…
-
- 3 replies
- 578 views
- 1 follower
-
-
அசாத்சாலி கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் தேசிய ஐக்கிய முன்னணியின் செயலாளரும் முன்னாள் கொழும்பு மாநகர பிரதிமேயருமான அசாத் சாலி இம்மாத இறுதியில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளார். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டபின் முதன்முறையாக கிழக்கு மாகாணத்திற்கு இவர் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும். இதற்கிணங்க 28ஆம் திகதி அம்பாறை மாவட்டத்திற்கு 29ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் 30ஆம் திகதி திருமலை மாவட்டத்திற்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார். இதன்போது ஓட்டமாவடியில் சாய்ந்தமருதிலும் கிண்ணியாவிலும் பொதுக்கூட்டங்கள் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. http://www.virakesari.lk/article/local.php?vid=5353
-
- 0 replies
- 617 views
-
-
கழுதைகள் தொடர்பாக தமிழில் பல பழமொழிகள் உள்ளன. 'கழுதை கெட்டால் குட்டிச்சுவர்' என்பது முதல் 'கழுதையின் காதிலே கட்டெறும்பை விட்டதைப் போல' என்பது வரை சில 'கழுதை மொழிகள்' இதற்குள் அடங்குகின்றன. இவ்வாறான கழுதை மொழிகளில் 'கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அவலக்குரல் ஒழிய ஆங்கேதும் இல்லை!' என்பதையும், 'கழுதைக்கு வாழ்க்கைப்பட்டால் உதைக்கு அஞ்சலாமோ' என்பதையும் இலங்கை தொடர்பான பதிவுக்காக செய்தி வீச்சு இன்று தெரிவு செய்கின்றது. போருக்குப் பின்னரான நல்லிணக்கம், இயல்புநிலை என கொழும்பு அதிகார மையம் சில 'காட்சிப்படுத்தல்களை' மேற்கொண்டாலும், மறுபுறத்தே P.T.A என்ற நாசகாரத்தனம் வாய்ந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அது மீண்டும் தீவிரமாக சுழற்சிக்கு விட முனைகிறது. இது கழுதைக்கு உபதேசம் காத…
-
- 0 replies
- 534 views
-
-
-
- 2 replies
- 810 views
-
-
அசினின் சமூகப்பணியால் பார்வையிழந்த யாழ் வறியவர்கள்...!!! ஓவ்வொரு தமிழனும் கட்டாயம் பார்க்க வேண்டிய செய்தியாகும். முக்கியமாக பதிவர்கள், வாசகர்கள் மற்றும் இணைய உரிமையாளர்கள் ஒத்துழைப்பு நல்குங்கள். பாதிக்கப்பட்டவர் இது அசினின் பிள்ளையார் பிடிக்க குரங்கு வந்த கதையாகும். இதில் உள் குற்றம் வெளிக் குற்றம் பார்க்கக் கூடாது தான் அனால் பாதிக்கப்பட்டது ஏழைகளல்லவா. திரையில் ஏழைகளுக்கு உதவத் துடிக்கும் நடிகர்களோ அல்லது அவர்கள் ரசிகர்களோ இதை கவனத்திலெடுங்கள். சம்பவம் என்னவென்றால் சில நாட்களிற்கு முன் யாழ் வந்திருந்த அசின் இங்குள்ள 300 வறியவர்களுக்கு விழிவெண்படல அறுவைச்சிகிச்சை இலவசமாக செய்து கொடுத்தார். …
-
- 23 replies
- 2.9k views
-
-
Jul 7, 2010 / பகுதி: செய்தி / அசினின் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க தவறியுள்ள நடிகை அசினின் திரைப்படங்களை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகின் கோரிக்கைக்கு இணங்க பன்னாட்டு இந்திய திரைப்பட விழாவை அசின் புறக்கணித்த போதிலும், றெடி திரைப்படப் பிடிப்பிற்கு சல்மான் கானுடன் கொழும்பு சென்றுன்ளார். தமிழ் மனங்கள் புண்படும் வகையில் கொழும்பில் நடைபெறும் எந்தவொரு விழாவிலும் பங்கேற்பதில்லை என, தமிழ் திரையுலகம் எடுத்த முடிவை மதிக்கத் தவிறியுள்ளதால் அசினின் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு விழ…
-
- 0 replies
- 1.2k views
-
-
ராஜபக்சேவுக்காக ஆள்பிடிக்கும் அசின்! - காய்ச்சி எடுக்கும் அமீர் இலங்கைக்குப் போயிருக்கும் அசினை வைத்து ஆயிரம் அரசியல் நடக்கிறது. அவரை வைத்து இங்குள்ள சூர்யா போன்ற நடிகர்களை வளைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது ராஜபக்சே அரசு, என்றார் இயக்குநர் அமீர். ஈழப் பிரச்சினைக்காக குரல் கொடுத்து முதல் முறையாகக் கைதானவர்கள் இயக்குநர் அமீரும் சீமானும்தான். இப்போது மீண்டும் சீமான் சிறைப்பட்டுள்ளார். அவரை மீட்க இயக்குநர் சங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற கேள்விக்கு, "சீமான் கைதுக்கும் இயக்குநர்கள் சங்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் கைது செய்யப்பட்ட விவகாரம், கட்சி ரீதியானது. அதை அவர் கட்சி ரீதியாகத்தான் அணுகுவார்!'' என்று பதில் கூறிவிட்டார் இயக்குநர் சங்கத் தல…
-
- 7 replies
- 1.4k views
-
-
இலங்கை அரசோடு இணைந்த யாழ்ப்பாணத்தில் நடிகை அசின் நடத்திய கண் சிகிச்சை முகாமில் சிகிச்சை பெற்ற பலர் கண் பார்வை இழந்துள்ளனர். இதற்குப் பொறுப்பேற்று நடிகை அசின் பதில் சொல்ல வேண்டும். இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெற்ற இந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கு விழா (ஐஃபா), தமிழ்த் திரைப்பட உலகம், தமிழர் இயக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிர்ப்பால் படுதோல்வியில் முடிந்தது. அதன் பிறகு இந்தி நடிகர் சல்மான் கானுடன் இணைந்து நடித்த ‘ரெடி’ திரைப்பட படபிடிப்பிற்காக இலங்கை சென்ற நடிகை அசின், படபிடிப்பு முடிந்ததும் இலங்கை அரசின் விருந்தினராக தங்கியிருந்தார். அப்போது சிறிலங்க அதிபர் ராஜபக்சவின் மகன் நமல் ராஜபக்சவின் உதவியுடன் தமிழர் பகுதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்தச் சென்றா…
-
- 1 reply
- 1.1k views
-
-
http://www.yarl.com/articles/files/100720_thirumurugan.mp3 நன்றி: ATBC
-
- 0 replies
- 1.2k views
-
-
தலவாக்கலை – லிந்துலை பிரதேசத்தில் திடீர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 40 க்கும் அதிகமானவர்கள் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுத்தமற்ற குடிநீர் பாவனையே இவர்கள் நோய்வாய்ப்பட்டதற்குக் காரணம் என மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சந்திக்க பண்டார குறிப்பிட்டார். கடந்த இரு வாரங்களில் 800 க்கும் அதிகமானவர்கள் இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவம் அவர் கூறினார். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்திகரிப்படாது விநியோகிக்கப்படுவதே இதற்கு காரணம் என தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவைர் தெரிவித்தார். இதனால் பவுசர்கள் மூலமாக குடி நீரை வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
திருமலை துறைமுகத்தில் வான்புலிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல் நடைபெற்று மிகக்குறுகிய நேரத்தில் தமிழ்வின் இணையத்தளம் ஒரு ஆய்வினை வெளியிட்டிருக்கிறது. மிகக்குறுகிய நேரத்தில் இந்த கள ஆய்வை மேற்கொண்ட ஆய்வாளருக்கு வாழ்த்துக்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் புதிய "சிந்தனை" ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது. ( வாராந்த கள ஆய்வு) [ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2008, 01:24.32 AM GMT +05:30 ] திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய…
-
- 1 reply
- 2.2k views
-
-
அசுர வேகத்தில் பயணித்த யாழ்தேவி அனுராதபுரம் புகையிரத நிலையத்திலிருந்து வவுனியா – ஓமந்தை புகையிரத நிலையம் வரையில் இன்று காலை பரிட்சார்த்தமாக யாழ் தேவி புகையிரதம் மணிக்கு 100kmph வேகத்தில் பயணித்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியக் கடனுதவி திட்டத்தின் கீழ் இந்திய நிறுவனத்தினால் மஹவ முதல் ஓமந்தை வரையான புகையிரத பாதையின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. அந்தவகையில் வவுனியா – .அனுராதபுரம் வரையில் 48 கிலோமீற்றர் புகையிரத பாதையும், வவுனியா ஓமந்தை வரையான 13 கிலோமீற்றர் புகையிரத பாதையும் புனரமைக்கப்பட்டன. இந்த அபிவிருத்தி செயற்திட்டத்திற்கு 91.27 மில்லியன் டொலர் முதலீடு செய்யப்பட்டிருந்தது .இந்த அபிவிருத்தி செயற்திட்டம் நிறைவுப…
-
- 3 replies
- 836 views
-
-
அடித்து விரட்டியபோது பணிந்து போன அரசியல் தலைமைகளை வைத்து வீரம் காட்டிய சிங்களத்திற்கு திருப்பி அடித்து தமிழனின் வீரத்தை தலைவன் உணர்தியது முதல் முள்ளிவாக்காலில் அனைத்துலக சதிக்கு மத்தியில் வேறு வழியின்றி தமிழர்களது பாதுகாப்பிற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த தருணம் வரை தமிழர்தரப்பு சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றிற்கும் முடிவுகட்டிவிட்டதாக சிங்களம் மார்தட்டி நின்ற வேளை விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக நாம் எப்போதும் இருப்போம் என்று நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் புலம்பெயர் தமிழர்கள் உணர்த்தி நிற்கின்றனர். களத்தில் நேரிடையாக எதிர்கொண்ட சிங்களத்திற்கு புலத்தில் உள்ள புலிகள் எங்கிருந்து எப்போது எப்…
-
- 8 replies
- 1.1k views
-
-
உள்ளுராட்சித் தேர்தல் தமிழரசுக்கட்சியையும் அதன் தலைமைகளையும் தம்மைத்தாமே கேள்வி கேட்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளியுள்ளது. அசைக்கமுடியாது என்றிருந்தவர்கள் நிலநடுக்கத்தை அனுபவித்துள்ளார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் வாராந்த கேள்விபதில் அறிக்கையில் இந்த வார கேள்விக்கான பதிலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு- கேள்வி – நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது தமிழ் மக்களின் மன நிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் தமிழ்த் தலைமைகள் மீது அவர்களுக்கு ஒரு வெறுப்பினை அல்லது அவநம்பிக்கையினை ஏற்படுத்தியுள்ளமை த…
-
- 0 replies
- 222 views
-
-
அசையக்கூடிய சமச்சீரான பக்க குழாய்கள் கொண்ட தூவல் நீர்பாசனத் தொகுதி; யாழ். இளைஞர்கள் கண்டுபிடிப்பு (பாறுக் ஷிஹான்) நீரை சிக்கனமாக பயன்படுத்தி வெற்றிகரமாக எவ்வாறு விவசாயம் செய்யலாம் என்பதே இன்று இலங்கையில் விவசாயிகள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. அதற்கு சிறந்ததொரு தீர்வாக அமைந்ததே “அசையும் தூவல் நீர்ப்பாசனத்” தொகுதியாகும். நுண் நீர்ப்பாசன முறைகளில் மிகவும் உன்னதமான “அசையக் கூடிய சமச்சீரான பக்க குழாய்களைக் கொண்ட தூவல் நீர்ப்பாசனத் தொகுதி” ஒன்றை இலங்கை விவசாயத் திணைக்களத்…
-
- 1 reply
- 474 views
-
-
அசையா சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டம் புதன்கிழமை, 23 ஜூலை 2014 02:27 பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக 1983 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் காணி போன்ற அசையாத சொத்துக்களை இழந்தவர்கள் அவற்றை மீளப்பெற வழி செய்யும் புதிய சட்ட மூலமொன்றை நேற்று (23) அரசாங்கம் கொண்டுவந்தது. ஆட்சியுரிமை (விஷேட ஏற்பாடுகள்) எனப்படும் இந்த சட்ட மூலத்தை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பித்தது. இந்த சட்ட மூலம் தொடர்பிலான விவாதம் கட்சி தலைவர்கள் தீர்மானிக்கும் ஒரு திகதியில் விவாதிக்கப்பட்டு சட்டமாக்கப்படும். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பயங்கரவாத செயல்கள் காரணமாக பலர் தமது காணிகளின் உரிமையை நிலைநாட்ட முடியாது போயிற்று. அந்த காலத்தில் இவ்வாறான பிரச்சினையில் சிக்கிகொண்டவ…
-
- 0 replies
- 342 views
-
-
அசைவ உணவகத்தை உடனடியாக மூடுங்கள்! நல்லூரில் நேற்றுப் போராட்டம் யாழ்ப்பாணம் - நல்லூரில், யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு அமைக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தை மூடுமாறு வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இது தொடர்பில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்ததாவது:- யாழ்ப்பாணம் நல்லூர் என்பது இந்துக்களின் புனித பூமியாகும். ஆனால், ஒட்டுமொத்த இந்துக்களின் மனங்களை நோகடிக்கும்படியாக, இங்கு அசைவ உணவகமொன்றைத் திறந்துள்ளனர். மிக இரகசியமான வகையில் இந்தப் ணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மொருத்தமில்லாத இடத்தில், பொருத்தலாத சூழலில் இந்த அசைவ உணகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனடியாக அகற்றவேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளோம். எமது கோரிக்கைகள் அடங்கிய மனுவொன்று யாழ்ப்பாணம் ஆ…
-
-
- 218 replies
- 9.8k views
- 2 followers
-
-
வாகரை, ரவிராஜ், இராணுவத்தில் சிறார்... அசைவற்ற நிலையில் சர்வதேசம் தலைகள் கவலை தெரிவிக்க, வால்கள் கண்டனம் செய்கின்றன. வாகரை இனப்படுகொலையோடு, மாமனிதர் நடராஜா ரவிராஜ் மீதான கொலைவெறித் தாக்குதலானது, சர்வதேச சமூகத்தை நிலை தடுமாற வைத்துள்ளது. சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களினூடாக கண்டன அறிக்கைகள் வெளியிடுகின்றது மேற்குலகம். இவர்களால் இதற்குமேல் ஒரு அடிகூட நகரமுடியாது. இவ்வளவு காலமும் நடந்த இன அழிப்பிற்கு சாட்சியாக இருந்த சர்வதேசத்தின் நிலைப்பாட்டினால் உசுப்பேற்றி விடப்பட்ட மகிந்தர், எல்லை மீறிச் செயற்படுவதாக சர்வதேச சமூகம் கவலையடைகின்றது. மகிந்தரின் கட்டுமீறிய அராஜகச் செயற்பாடுகள், விடுதலைப் புலிகளின் அடுத்த நகர்விற்கு, எழுதப்படாத அங்கீகாரத்தை வழங்கி…
-
- 1 reply
- 1.3k views
-
-
அசோக வடிகமங்காவவும், மைத்திரியுடன் இணைந்தார் DEC 30, 2014 | 16:28by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வடமேல் மாகாணசபை உறுப்பினரான அசோக வடிகமங்காவ, எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேவுடன் இணைந்து கொண்டுள்ளார். சிறிலங்கா அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், வடமேல் மாகாணசபையில் இருந்து எதிரணிக்குத் தாவிய முதலாவது, ஆளும்கட்சி உறுப்பினர் இவராவார். முன்னர் ஐதேகவில் இருந்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குத் தாவிய, அசோக வடிகமங்காவ, வடமத்திய மாகாண சபை அமைச்சராகவும் பதவி வகித்தவராவார். வடமத்திய மாகாணசபை முதலமைச்சர் பதவிக்கு இவர் போட்டியில் நிறுத்தப்படலாம் என்று முன்னர் எதிர்பார்ப்பு நிலவியது. சிறிலங்கா அதிபர் தேர்தலுக்கு…
-
- 0 replies
- 780 views
-
-
அசோகா விடுதியை விடுவிக்க பொலிஸ்மா அதிபருடன் பேச்சு யாழ். மாவட்டத்தில் பொலிஸார் வசமுள்ள அசோகா விடுதியை விடுவிக்குமாறு கோரி, பொலிஸ் மாஅதிபருடன் விரைவில் பேசவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பொலிஸாரின் வசமுள்ள வீடுகள் மற்றும் காணிகளை மீள மக்களிடம் கைய ளிப்பது தொடர்பிலும் பொலிஸ் மாஅதிபருடன் பேசவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கேசன்துறை பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் இருந்த ஒருபகுதி காணி, அண்மையில் பொது மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான பல வ…
-
- 0 replies
- 311 views
-
-
[size=4]தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைக்கும் தீர்வுகாண தமிழர் தாயகங்களிலிருந்து இராணுவத்தினை வெளியேற்றுவதற்கு இந்திய அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.[/size] [size=4]தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தாவிடம் இவ்விடயத்தை எடுத்துரைத்திருப்பதாக அக்கட்சியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.[/size] [size=4]கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்திய உயர்ஸ்தானிகருக்குமிடையிலான சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிதொடக்கம், 7.15 வரை யாழ்நகரிலுள்ள விடுதியொன்றில் இடம்பெற்றிருந்தது. இ…
-
- 3 replies
- 517 views
-
-
அசோசியேற்றற் பிறஸ் உடக நிறுவனத்தின் கொழும்பு பிரதான றவிநீஸ்மனின் ஊடக செயற்பாடுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கடும் அதிர்ப்த்தி கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. றவி நீஸ்மன் அண்மையில் இடம்பெயர்ந்த மக்கள் ‐ இடைத்தங்கல் முகாம்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்து எழுதிய கட்டுரை அரச உயர்மட்டத்தினரை குறிப்பாக மகிந்த சகோதரர்களை ஆத்திரமூட்டியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் றவிநீஸ்மனை எதிர்வரும் ஒரு சில நாட்களில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு மகிந்த அரசாங்கம் பணித்துள்ளதாக குளோபல்தமிழ்ச் செய்திகளிற்கு தெரிய வந்துள்ளது. அத்துடன் அவருக்கான விசா நீடிப்பு வழங்கப்பட மாட்டாது எனவும் தெரிய வருகிறது. எனினும் ஏ.பீ செய்தி நிறுவனமோ அல்லது அந்நிறுவனத்தின் கொழும்பு தலைமைய…
-
- 0 replies
- 786 views
-
-
யாழ். பல்கலைக் கழகத்தின் பேராசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவர், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இன்று அமைதிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர் ஒன்றியங்களின் தலைவர்கள் ஆகியோர் பயங்கரவாதச் செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர் என்றும் அவர்களுக்கு இறுதி எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு துண்டுப்பிரசுரங்கள் பல்லைக்கழக வளாகத்திற்குள் ஒட்டப்பட்டும், வீசப்பட்டும் உள்ளதால் மாணவர்களும் ஆசிரியர்களும் அச்சமடைந்துள்ளனர். கலைப்பீட பீடாதி…
-
- 1 reply
- 1.7k views
-