ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அடிப்படைவாத முஸ்லிம்களின் நடவடிக்கைகளுக்கே எதிர்ப்பு : பொது பலசேனா நாட்டில் இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை உருவாக்குவதற்கு பொது பலசேனா ஒருபோதும் துணையாக இருக்கமாட்டாது. பொது பலசேனா முஸ்லிம்களுக்கு விரோதமான இயக்கமல்ல என்று பொது பலசேனா அமைப்பு நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தது. மேற்படி கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இடம்பெற்ற போதே பொது பலசேனாவினால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பொது பலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர் அமைப்பு சார்பாக கருத்துத் தெரிவிக்கையில், பொது பலசேனா பௌத்தர்களின் உரிமைகளையும் கலாசாரத…
-
- 1 reply
- 740 views
-
-
June 24, 2019 முஸ்லிம் சமூகத்திற்குள் அடிப்படைவாத கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள அடிப்படைவாதிகளை அடையாளம் காண்பதற்கான உதவிகளை வழங்க, அந்த மார்க்கத்திலுள்ள சமயத் தலைவர்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தக்கூடிய தலைவர் ஒருவர், நாட்டிற்கு …
-
- 1 reply
- 327 views
-
-
அம்பாறை மாவட்டத்தின் காரைதீவிற்கு அருகில் நிந்தவூர் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்து கோவில் ஒன்று கடந்த 21ம் திகதி இரவு அடிப்படைவாதக் குழுவொன்றினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டிலும் இதேபோன்று இந்த கோவில் சேதப்படுத்தப்பட்ட நிலையில் அது மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டிருந்தது. தற்போது உடைக்கப்பட்டுள்ள கோவிலுக்கு அருகில் அறிவித்தல் ஒன்றை ஒட்டியுள்ள இந்த அடிப்படைவாதக் குழு, இந்தப் பிரதேசத்தில் முஸ்லிம், தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்காகவே இந்த கோவில் உடைக்கப்பட்டதாகக் கூறியுள்ளனர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் இதுவரை எவரும் கைதுசெய்யப்படவில்லையெனத் தெரியவருகிறது. இந்தச் சம்பவத்தை சிறி…
-
- 2 replies
- 593 views
-
-
அடிப்படைவாதத்தைக் கற்பித்ததாக மௌலவி மற்றும் பாடசாலை ஆசிரியர் கைது! அடிப்படைவாதத்தைப் போதித்ததாக இருவர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம், ஒலுவில் பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரி மௌலவியும், பாடசாலை ஆசிரியர் ஒருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று (புதன்கிழமை) கைதுசெய்யப்பட்டதுடன் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பயங்கரவாதப் புலனாய்வுத் தடுப்புப் பிரிவினர், முஸ்லிம் அடிப்படைவாத போதனை மற்றும் தீவிரவாதச் செயற்பாடு தொடர்பாக மேற்கொண்டு வந்த விசாரணையின் ஒரு கட்டமாகவே இவர்கள் கைதாகியுள்ளனர். இதன்படி, கடந்த 2018ஆம் ஆண்டு க.பொ.த. …
-
- 0 replies
- 525 views
-
-
அடிமைகளாக நடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்ட 32 பேர் சைபிரஸ் நாட்டில் மீட்கப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இவர்களை பணிகளுக்கு அமர்த்தியிருந்தவர், கைதுசெய்யப்பட்டதை அடுத்தே இலங்கையர்கள் உட்பட்டவர்கள் இரண்டு இடங்களில் இருந்து மீட்கப்பட்டனர்.இவர்கள் சைப்பிரஸ் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர்கள் நீண்ட நேரம் பணிகளில் அமர்த்தப்பட்டிருந்ததாகவும், உரிய இருப்பிடங்கள் இல்லாமல் வீதிகளிலேயே இரவு நேரத்தை கழிப்பதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.http://www.tharavu.com/2010/09/32.html
-
- 0 replies
- 762 views
-
-
எமது நாட்டின் அரசியல் யாப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட ஒரு அலகே எமது வட மாகாண சபை. 1987 ஆம் ஆண்டில் இலங்கை இந்திய உடன்படிக்கையின் விளைவாக வெளியானதே இந்த 13 ஆவது திருத்தச் சட்டம். தமிழ்ப் பேசும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வழிவகுப்பதாகக் கூறியே இந்தத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எங்கே அந்தச் சட்டத்தை தமிழ்ப் பேசும் மக்கள் சார்பாகக் கொண்டு வந்தால் சிங்கள மக்கள் தன்னைத் துரோகியாகக் கணிப்பார்களோ என்ற பயத்தில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன நாடு முழுவதற்குத் தான் அதிகாரப் பரவலாக்கத்தைத் தரப்போவதாகக் கூறி 13 ஆவது திருத்தச் சட்டத்தையும் அதன் வழிவந்த 1987 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கச் சட்டமான மாகாண சபைகள் சட்டத்தையும் கொண்டு…
-
- 0 replies
- 380 views
-
-
அடிமைப்படுகிறதா தமிழினம்? இலங்கையில் நடைபெற்று வரும் போரை நிறுத்தும்வரை தமிழகமே ஸ்தம்பிக்கும் ஒரு போராட்டத்தை நடத்த வேண்டும்!'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாசு அறிவித்துள்ள நிலையில், ஈழத்தமிழர் பிரச்னை புதிய எழுச்சியைப் பெற்றிருக்கிறது. மருத்துவ வாகனங்கள், பால் வண்டிகள் தவிர வேறு எதுவும் இயங்க முடியாத ஒரு போராட்டமாக அது இருக்கும் என்றும், அதற்கு முதல்வர் கலைஞர் உள்ளிட்ட அரசியல் தலை வர்கள் ஆதரவு தரவேண்டும் என்று அவர்கள் கோரியிருக்கிறார். இந்த அறிவிப்பு, தமிழக அரசியல் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஈழப்பிரச்னை தொடர்பாக திருமாவளவன் மேற்கொண்ட பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தபோது, மேற்கண்ட அறிவிப்பை ராமதாஸ் முன்மொழிந்திருக்கிறார். பா.ம.க. முன்னின்று…
-
- 0 replies
- 883 views
-
-
[size=4]தமிழர்கள் இன்று இத்னை அழிவைப் சந்தித்துள்ள இந்த ஈழப்போராட்டம் நமக்குத் தேவை தானா?[/size] [size=4]இந்த அழிவின் பின்னரும் ஏன் இவர்கள் இன்னமும் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கின்றார்கள்?[/size] [size=4]இந்தக் கேள்விகள் எழுகின்றவர்கள் கட்டாயமாக இந்தக் காணெளியைப் பாருங்கள்.[/size] [size=4]காணெளியைப் பார்ப்கும் பொது கீழ் உள்ள குறிப்புக்களை மீழ் நினைவு செய்யுங்கள் தமிழர் நிலை தெழிவாகும்.[/size] [size=4]* உரிமைகள் எல்லாம் பறிக்கப்பட்ட நிலையில் அர்ப்ப சொற்ப சலுகைகள்.[/size] [size=4]* சிறீலங்க அரசின் மனித உரிமை மீறல்.[/size] [size=4]* 1956 தனிச் சிங்களம்[/size] [size=4]* சட்ட உரிமை மறுக்கப்பட்ட இரண்டாம் தர மொழி ஆன தமிழ்[/size] [size=4]* கட்டாயமாக புகுத்தப்படும்…
-
- 0 replies
- 544 views
-
-
வேறொரு இணையத்தில் கண்டு அதிர்ந்து போனேன் :shock:
-
- 0 replies
- 1.2k views
-
-
அடியவர்கள் வெளியே -ஆலயத்தினுள் சென்று சுவாமி காவிய இராணுவத்தினர் July 22, 2021 அச்சுவேலி பகுதியில் உள்ள பிள்ளையார் ஆலயத்தில் இராணுவத்தினர் வழிபாடுகளை மேற்கொண்டு சாமி காவியும் உள்ளனர். மேலங்கிகளுடன் ஆண்கள் செல்ல சில ஆலயங்களில் தடை விதிக்கப்பட்ட நிலையில் இராணுவத்தினர் குறித்த ஆலயத்தின் வில்லு மண்டபம் வரையில் மேலங்கிகளுடன் சென்று வழிபட்டமை குறித்து சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். அச்சுவேலி உலவிக்குளம் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்திர அலங்கார உற்சவம் நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை தேர்த்திருவிழா இடம்பெற்றது. கொரோனா அச்சம் காரணமாக சிறிய தேரில் பஞ்சமுக பிள்ளையார் எழுந்தருளி உள்வீதி உலா வந்தார். அதன் போது எழுந்தருளி பி…
-
- 110 replies
- 7.2k views
-
-
அடியாட்களுடன் கைதான பல்கலைக்கழக மாணவனுக்கு நீதிபதி இளஞ்செழியன் பிணை மறுப்பு யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் திகதி பெற்றோல் குண்டுகள். தடிகம்புகள், கோடரி பிடிகள், பொல்லுகள் சகிதம் கைது செய்யப்பட்ட இளைஞர்களுடன் யாழ். பல்கலைக்கழக மாணவன் ஒருவர், இருந்தது ஏன் என, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். சுன்னாகம் பகுதியில் இவ்வாறான பத்து இளைஞர்களை பொலிசார் கைது செய்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்ததையடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்த 10 பேரில் ஒருவர் பாழ் பல்கலைக்கழக மாணவன் என தெரிவித்து, அவர் பரீட்சைக்குத் தோற்ற வேண்டியிருப்பதனால், அவர…
-
- 0 replies
- 512 views
-
-
யாழ்ப்பாணம் மந்துவில் பகுதியில் உள்ள நபர் ஒருவர் கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 3பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கடந்த யூலை 12 ஆம் திகதி மந்துவில் மேற்கு கொடிகாமம் பகுதியை சேர்ந்த நாகராசா பார்த்தீபன் என்பவர் இனந்தெரியாத நபர்களால் அசிட் வீசியும், வெட்டியும் , சித்திரவதை செய்தும் கொலை செய்யப்பட்டு கல்லுண்டாய் வெளியில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். அதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிஸார் மந்துவில் பகுதியை சேர்ந்த தாய், மகன், உட்பட மானிப்பாயை சேர்ந்த மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தனது கணவரை கொன்றவரது குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடன்…
-
- 0 replies
- 312 views
-
-
-மு.தமிழ்ச்செல்வன் கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் உற்சவம், இன்று (06) அடியார்கள் எவரும் அற்ற நிலையில், கோவில் நிர்வாக உறுப்பினர்கள், பூசகர் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட 10 பேருடன் நடைபெற்றது. மேலும், ஊடகவியலாளர்களும் கோவில் வளாகத்துக்குள் சென்று செய்தி சேகரிக்க படையினராலும், பொலிஸாராலும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://www.tamilmirror.lk/வன்னி/அடியார்களற்ற-நிலையில்-நடைபெற்ற-வருடாந்த-பொங்கல்-உற்சவம்/72-248046
-
- 0 replies
- 332 views
-
-
-
- 125 replies
- 11.9k views
-
-
ஒரு தமிழ்ப் பெண் தன் தோளைத் தழுவச் சம்மதிக்காமல் தனித்தே வாழும் திருமாவளவன், ராஜபட்சவுக்குச் சால்வை போர்த்தித் தழுவியிருக்கிறாரே தழுவும்போது கம்பளிப்பூச்சி ஊர்வது போல் உணரவில்லையா? கட்சிகளெல்லாம் கிடக்கட்டும். எழுபதாயிரம் ஈழத்தமிழர்கள் சாகவும், ஐந்து லட்சம் தமிழர்கள் புலம் பெயரவும், மூன்று லட்சம் தமிழர்கள் சிங்கள அரசின் முள்வேலிகளில் சிறைவைக்கப்படவும், இரண்டு லட்சம் தமிழர்கள் அகதிகளாய்த் தமிழ்நாட்டில் கதி கெட்டு அலையவும் காரணமான ராஜபட்ச வைத்த விருந்தை உண்ணவும், அவரோடு மனங்கொள்ளாமல் சிரித்துப்பேசி மகிழவும் டி.ஆர். பாலுவாலும், கனிமொழியாலும், திருமாவளவனாலும் எப்படி முடிந்தது? ஏன்டி... உன் புருசனைக் கொன்னவனோட உனக்கென்னடி சிரிப்பு வேண்டிக்கிடக்கு என்று தாய் மகளிட…
-
- 4 replies
- 2.1k views
-
-
அடிவருடிகள் தொடர்பில் எச்சரிக்கையாக இருங்கள் சுயேட்சை குழு எனும் போர்வையில் களமிறக்கப்படும் சில கட்சிகளின் அடிவருடிகள், தமிழர்களின் தாய் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலத்தை உடைப்பதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அவ்வாறான குழுக்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் மக்களிடம் கேட்டுக் கொண்டார். உள்ளூராட்சி மன்றங்களுக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்யும் கூட்டமொன்று அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் போதே அ…
-
- 1 reply
- 568 views
-
-
அடிவாங்கிய கோத்தாவின் உயிரைக் காப்பாற்றிய மேர்வின் சில்வாJUL 19, 2015 | 10:47by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவைத் தாமே ஒருமுறை காப்பாற்றியதாக தகவல் வெளியிட்டுள்ளார் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா. மகிந்த ராஜபக்சவுக்கு முன்னர் நெருக்கமாக இருந்த மேர்வின் சில்வா அண்மைக்காலங்களாக ராஜபக்ச சகோதரர்களுக்கு எதிராகத் திரும்பியுள்ளார். அவருக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பும் மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தானே ஒரு முறை கோத்தாபய ராஜபக்சவின் உயிரைக்காப்பாற்றியதாக மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். ‘1970ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்ச முதல் தேர்தலை எதிர்கொண்டிருந்த போதே, நானே அவரது தலைமைப் பேச்சாள…
-
- 0 replies
- 274 views
-
-
உலகில் மனித உரிமைகள் பேணப்படுகின்ற நிலைமை குறித்து ஆராய்கின்ற உயர் சபையான ஐ.நா.மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கு உறுப்புரிமை பெறும் தகுதியோ, அருகதையோ அற்ற நாடு இலங்கை என்று கருதி, இலங்கையை உலக தேசங்கள் நிராகரித்து 24 மணி நேரத்துக்குள் அந்தத் தீர்மானம் சரியானதே என்பதை நிரூபிக்கும் மற்றொரு சம்பவம் இந்த நாட்டின் தலைநகரில் கொழும்பில் நடந்தேறியிருக்கின்றது. கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழ் ஒன்றின் பிரதி ஆசிரியரும் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவருமான கீத் நொயர், தெஹிவளையில் உள்ள தமது வீட்டு வாசலில் வைத்துப் பலவந்தமாகக் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். உலக தேசங்களின் தீர்ப்பு புதனன்று இரவு வெளியானது. நொயர் அடுத்த நாள் வியாழன் இரவு கடத்தப்பட்டிருக்கின்றார். கடுமையாகத் தாக்கப்பட…
-
- 0 replies
- 708 views
-
-
அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் எதிரிக்கு காத்திருக்கின்றன: க.வே.பாலகுமாரன் எச்சரிக்கை [செவ்வாய்க்கிழமை, 13 யூன் 2006, 20:54 ஈழம்] [ம.சேரமான்] எமது எதிரிக்கு அடுக்கடுக்கான அதிர்ச்சிகள் காத்திருக்கின்றன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் எச்சரித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (10.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: ஒஸ்லோவில் பேச்சுவார்த்தைகளுக்கு ஊடாக வருகின்ற செய்திகள் எல்லாம் அதிர்ச்சி, அதிர்ச்சி என்று கூறுகின்றது. சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சி, நோர்வேத் தரப்பிற்கு அதிர்ச்சி சர்வேதசத்திற்கு அதிர்ச்சி என்ற…
-
- 10 replies
- 2.3k views
-
-
அடுக்குமாடி, குடியிருப்பு உரிமையாளர்களுக்கு... நிரந்தர உரிமைப்பத்திரம் – அமைச்சர் நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காத குடும்பங்களுக்கு அவற்றை வழங்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நிரந்தர உரிமைப்பத்திரம் கிடைக்காதவர்களுக்கு உரிமைப் பத்திரங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அக்ராசன உரையில் உறுதியளித்தார். இந்நிலையில் அரச அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு வீட்டு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கலந்துரையா…
-
- 0 replies
- 194 views
-
-
அடுத்த 25 வருடங்களுக்கு ஐ.தே.க.வினால் ஆட்சியமைக்க முடியாது – அமைச்சர் நிமல் by : Jeyachandran Vithushan அடுத்த 25 வருடங்களுக்கு ஐக்கிய தேசிய கட்சியினால் ஆட்சிக்கு வர முடியாத நிலை காணப்படுவதாக நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். ஊவா பரணகம பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய தேசிய கட்சிக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினையே காரணம் எனக் கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தலின்போது பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு சக்திகள் செயற்பட்டுவந்தன. என்றாலும் அனைத்து சக்திகளுக்கும் …
-
- 0 replies
- 235 views
-
-
அடுத்த 3 நாட்களுக்கு... எரிபொருள் வரிசையில், நிற்க வேண்டாம்! அடுத்த 3 நாட்களுக்கு (20, 21, 22) எரிபொருள் வரிசையில் நிற்க வேண்டாம் என பொதுமக்களிடம் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்தோடு எதிர்வரும் 23ஆம் திகதி முதல் எரிபொருள் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜூன் 23 அன்று பெட்ரோல் மற்றும் ஜூன் 24 அன்று டீசல் இறக்குமதிக்காக 90 மில்லியன் டொலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெட்ரோலுக்கு அதிக தேவையை ஏற்படுத்த வேண்டாம், அத்தியாவசியமற்ற பயணங்களுக்காக அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டாம் எனவும் அமைச்சர் கேட்டுக்கொண்டார். முச்சக்கர வண்டி சாரதிகள் போன்ற எரிபொருளை நம்பி…
-
- 2 replies
- 239 views
-
-
இலங்கையின் இறுதிப் போர் வேளையில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான, ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் விசாரணை அறிக்கை எதிர்வரும் மாதம் 30 ஆம் திகதி இடம்பெறவுள்ள மனித உரிமைகள் கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரலில் 30 ஆம் திகதி இலங்கை விவகாரம் எடுத்துக்கொள்ளப்படவுள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் இலங்கைதொடர்பிலான அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கூட்டத்தொடரில் சமர்ப்பித்து உரையாற்றுவார் எனவும், இதன்போது, போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள், சாட்சியங்கள் வெளிப்படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.colombom…
-
- 0 replies
- 303 views
-
-
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு Dec 4, 2025 - 05:24 PM வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (4) பி.ப. 4.00 மணிக்கு வெளியிடப்பட்ட அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பின் படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ. இற்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்ற…
-
- 0 replies
- 90 views
- 1 follower
-
-
அடுத்த 4 மாதங்களுக்கு போதுமான இன்சுலின் இருப்பு உள்ளது! அடுத்த நான்கு மாதங்களுக்கு தேவையான இன்சுலின் இருப்பு ஏற்கனவே விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும், அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (22) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார். இதன்போது இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை நாட்டில் தேவையான அளவு இன்சுலின் இருப்பு உள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு தேவையான மருந்து இருப்பை பராமரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் கட…
-
- 0 replies
- 93 views
-