ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் புதிய அரசியல் சாசனம்? குளோல்தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- 26 நவம்பர் 2015 அடுத்த ஆண்டு நடுப்பகுதியளவில் புதிய அரசியல் சாசனமொன்று உருவாக்க அரசாங்கத் தரப்பினர் தீவிர முனைப்பு காட்டி வருகின்றனர். 1978ம் ஆண்டு இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்ட அரசியல் சாசனம், அடுத்த ஆண்டு நடுப்பகுதியளவில் கடந்த கால விடயமாக மாறக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. தற்போதைய பாராளுமன்றத்தை அரசியல் சாசனப் பேரவையாக மாற்றி அதன் ஊடாக அரசியல் சாசனத்தை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் ஆண்டு ஜூன் அல்லது ஜூலை மாதமளவில் புதிய அரசியல் சாசனம் நடைமுறைப்படுத்தப்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டள்ளது. …
-
- 0 replies
- 414 views
-
-
அடுத்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சுக்கு 28502 கோடி ரூபா ஒதுக்கீடு! – வடமாகாண சபைக்கு 2041 கோடி மட்டும் தான். [saturday 2014-09-27 08:00] 2015 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை பிரதமர் டி.எம். ஜயரட்ன நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதற்கிணங்க 2015 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 81229 கோடி 87 இலட்சத்து 18000 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கான செலவினமாக ஒரு இலட்சத்து 59825 கோடி இருபத்தைந்து இலட்சத்து 18000 ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாயினும் 2015 ஆம் ஆண்டிற்கான செலவினமாக 21404 கோடி 62 இலட்சம் ரூபா மேலதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கான செலவினம் 2015 ஆம் ஆண்டுக்காக 28502 கோடி இருபது இலட்சம் ர…
-
- 0 replies
- 324 views
-
-
அடுத்த ஆண்டு முதல் இரட்டை பிரஜாவுரிமை news இரட்டை பிரஜாவுரிமை, 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய சட்டத்தொகுதியின் கீழ் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கு இத்தாலியில் உள்ள இலங்கை பிரஜைகளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இரண்டை பிரஜாவுரிமை இற்றைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது. அதேபோல, இலங்கையின் வங்கியொன்றை இத்தாலியிலும் மிலான் நகரில் இலங்கைக்கான துணை தூதரகத்தை நிறுவப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, இலங்கை பிரஜைகள் 1,200 பேர் கலந்துகொண்டதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 06 அக்டோப…
-
- 0 replies
- 359 views
-
-
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் மொத்த மதிப்பெண்ணை இனிமேல் பரீட்சையின் வினாத்தாள்களில் பெற முடியாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று (ஜூன் 16) தெரிவித்தார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் 2025ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், 1-6-10 முன்னோடித் திட்டங்களின் கீழ் புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சையில் 30% புள்ளிகள் தரம் நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் வகுப்பறையில் பெற்ற கல்வியின் மூலம் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதை முறையாக மதிப்பிடுவது ஆசிரியரின் பொறுப்பு என்றும், பாடசாலை நிர்வாகத்தினர் ஆசிரியர்களை கண்காணிக்க வேண்டும் என்றும…
-
- 0 replies
- 135 views
- 1 follower
-
-
அடுத்த ஆண்டு முற்பகுதியில் ஜனாதிபதி தேர்தல்! - ஜோதிடர்களின் ஆலோசனையுடன் தீர்மானம். [Friday, 2014-06-06 09:36:23] ஜோதிடர்களின் ஆலோசனைக்கு அமைய தேர்தல் திகதியை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிர்ணயிப்பார் என ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படக் கூடிய சாத்தியம் உள்ளது. ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உசிதமான திகதிகள் குறித்து சில முக்கியமான ஜோதிடர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்த திகதிகளில் பொருத்தமான திகதியை ஜனாதிபதி மஹிந்த தீர்மானிப்பார். ஜனாதிபதி ஒருவர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளின…
-
- 0 replies
- 429 views
-
-
(இராஜதுரை ஹஷான்) எதிர்வரும் வருடம் நிச்சயம் முழு நாடும் உணவு தட்டுப்பாட்டை எதிர்க்கொள்ள நேரிடும். அதனால் விவசாயத்துறையுடன் தொடர்புடைய தரப்பினர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சேதன பசளை திட்டம் சிறந்ததாக காணப்பட்டாலும் அது சவால்மிக்கது. நல்லாட்சி அரசாங்கத்திலும் சேதன பசளை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டது. ஒரு தடவையில் இரசாயன உரம் தடை பாவனை மற்றும் இறக்குமதி தடை செய்யப்பட்டதனால் விவசாயத்துறை பாரிய சவாலை எதிர்க் கொண்டுள்ளது. தற்போதைய நிலையில் எதிர்வரும் காலங்களில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என பொருளாதார மற்றும் துறைசார் நிபுணர்களின் எதிர்வு கூறலை ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளேன்.…
-
- 1 reply
- 217 views
-
-
அடுத்த ஆண்டு வடக்கு மாகாண சபைக்கு அதிக நிதி ஒதுக்கம்: வாழ்வதரத்தை உயர்த்தும் திட்டங்களை தயார் செய்யுமாறு ஆளுநர் பணிப்பு 26 Aug, 2025 | 10:27 AM வடக்கு மாகாண சபைக்கு அடுத்த ஆண்டு அதிகளவான நிதி ஒதுக்கப்படவுள்ளது எனத் தெரிவித்த வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய திட்டங்களை இப்போதே தயார் செய்யுமாறும் பணித்தார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்…
-
- 0 replies
- 122 views
-
-
2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிப்பார்.பிற்பகல் 1.30 மணியளவில் பட்ஜட் திட்டத்தை சபையில் சமர்ப்பித்து அது தொடர்பில் ஜனாதிபதி விசேட உரையொன்றையும் நிகழ்த்தவுள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றபின்னர் அவரால் சமர்ப்பிக்கப்படும் 6 ஆவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும். பல்வேறு தரப்பினர்களிடமிருந்தும் கருத்துகள் பெறப்பட்டு இந்த முறை தயாரிக்கப்பட்டுள்ள வரவு செலவுத்திட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றில் விவாதத்திற்கு விடப்படும்.வரவு செலவுத்திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு எதிர்வரும் 30 ஆம் திகதி புதன்கிழமைவரை நடைபெறும். அத்துடன், அன்றையதினம் மாலை 3 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும் …
-
- 4 replies
- 1.1k views
-
-
அடுத்த ஆண்டுச் செயற்பாடுகள் இலங்கை நோக்கியதாக இருக்கும் : வடக்கு முதல்வர் வடக்கு மாகாண சபையின் தனித்துவத்தை பேணும் வகையிலும் எமது இலக்கை நோக்கிய பயணிக்கும் ஆண்டாக அடுத்தாண்டு செயற்பாடுகள் அமைய வேண்டுமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இவ்வாண்டிற்கான வடக்கு மாகாண சபையின் இறுதி அமர்வு நேற்று மதியத்துடன் நிறைவுக்கு வந்ததன் பின்னர், செயலாளர்கள், மற்றும் உத்தியோகத்தர்களுடனான மதிய போசன நிகழ்வு யாழ்.கிறின் கிறாஸ் விடுதியில் நேற்று மதியம் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; …
-
- 2 replies
- 674 views
-
-
அடுத்த ஆறு மாதங்களில்... வரி மற்றும் எரிபொருள் விலையை, மேலும் அதிகரிக்க வேண்டி ஏற்படும் – வெளிநாட்டு ஊடகத்திடம் நிதி அமைச்சர் அடுத்த ஆறு மாதங்களுக்குள் இலங்கைக்கு சுமார் 3 பில்லியன் டொலர் வெளிநாட்டு உதவி தேவைப்படும் என நிதியமைச்சர் அலி சப்ரி வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடியை நிர்வகிப்பதற்கு எரிபொருள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பெற்றுக்கொள்ள இந்த நிதி அவசியம் என கூறினார். எரிபொருளுக்காக இந்தியாவிடம் இருந்து மேலும் 500 மில்லியன் டொலர் கடனை இலங்கை நாடும் என்றும் இது சுமார் 5 வார தேவைகளுக்கு போதுமானதாக இருக்கும் என்று சப்ரி கூறினார். ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி மற்றும் ச…
-
- 0 replies
- 158 views
-
-
25 JUN, 2025 | 12:04 PM அடுத்த இரண்டு மாத காலத்துக்கு நாட்டில் எவ்வித சூழ்நிலையிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருணா தெரிவிக்கையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான அளவு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் இரண்டு மாத காலப்பகுதியில் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது. தற்போதைய சூழ்நிலையில், சட்டவிரோதமாக எரிபொருளை பதுக்கி வைத்திருப்பவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். எமது அறிக்கையின்படி, தற்போதுள்ள 92 ஒக்டேன் பெற்றோலில் பெருமளவானவை போர் இடம்பெறும் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்…
-
- 0 replies
- 80 views
- 1 follower
-
-
அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம்! நாளை முதல் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப் போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் ஆலோசனை வழங்கியுள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்காக அரச, தனியார் சேவைகளுக்கு செல்லும் பிரிவினருக்கு மாத்திரம் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் ரயில்வே திணைக்களங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். http://athavannews.com/அடுத்த-இரண்டு-வாரங்களுக்/
-
- 0 replies
- 374 views
-
-
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் 8 முன்னாள் அமைச்சர்கள் கைது! [sunday 2015-04-26 08:00] அடுத்து வரும் இரு வாரக்காலப்பகுதியில் ஊழல் மற்றும் துஷ்பிரயோக குற்றச்சாட்டின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர்கள் 8 பேர் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் குற்றச்சாட்டுக்களின் நிமித்தம் 25 அதிகாரிகள் மற்றும் அரசியல் தரப்பினரும் கைது செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே கைது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல் வழங்கியுள்ள பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர, 52 பேருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் 26 பேர் நீதிமன்றத்தில் ஆஜ…
-
- 0 replies
- 525 views
-
-
அடுத்த நூற்றாண்டிற்கான இந்திய அரசின் வெளிஉறவுக் கொள்கை பற்றிய ஆவணம் சொல்கிறது, இந்தியா சிறிலங்காவின் மனித உரிமை மீறல்களை தனது பொருளாதார நலங்களைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு ஆயுதமாகப் பாவிக்கும் என்று. இந்திய அதிகார பீடத்தின் சிந்தனைகளைப் புரிந்து கொள்ள வாசிக்க வேண்டிய ஆவணம். http://www.idsa.in/system/files/book_IndiaNeighbourhood.pdf 2012 Publisher: Pentagon Security International ISBN 978-81-8274-687-9 Price: Rs. 995/- [Order now ] Download E-Book About the Book The chapters in the book take a prospective look at India's neighbourhood, as it may evolve by 2030. They underline the challenges that confront Indian policymakers, the opportunities that ar…
-
- 6 replies
- 744 views
-
-
தற்போதைய இராணுவத் தள பதியின் பதவிக்காலத்துக்கு முன்பாக அவரை ஓய்வுபெற வைத்து விட்டு யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங் கவை அடுத்த இராணுவத் தளபதி யாக்கும் வியூகங்களை பாதுகாப் பமைச்சு மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக மிக விரைவில் ஆரம்பிக்கப்படவிருக்கும் ஒருங் கிணைந்த புலனாய்வு அமைப்பின் முக்கிய பணிகளில் ஒன்றாக மகிந்த ஹத்துருசிங்கவின் புகழ்பாடும் பிரசார நடவடிக்கைகளை முன் னெடுக்கும் விடயம் அமையவுள் ளதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய இராணுவத் தளபதியாக அடுத்த வருட நடுப்பகுதியில் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க பதவியேற்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டது. http://www.tamilthai.com/?p=5268 Sri Lanka's Jaffna Security Forces Comman…
-
- 0 replies
- 684 views
-
-
இலங்கையின் அடுத்த இராணுவத் தளபதியாக யாரை நியமிக்கப் போகிறார் மகிந்த ராஜபக்ஸ? இப்போது எதற்கு இந்தக் கேள்வி? ஜெனரல் சரத் பொன்சேகா தான் பதவியில் இருக்கிறாரே. அதற்குள் அடுத்த இராணுவத் தளபதி என்ற கேள்வி ஏன் வந்தது என்று பலரும் குழப்பமடையலாம்.ஆனால், இந்தக் கேள்வியை எழுப்புகின்ற தருணம் வந்து விட்டது. புலிகளுடனான போரில் வெற்றிபெற்ற பின்னர்- இலங்கை அரசு தனது பாதுகாப்புக் கட்டமைப்புக்களை மாற்றியமைக்கின்ற முயற்சியில் இறங்கியுள்ளது. இந்தக் கட்டமைப்பு மாற்றத்தின் ஒரு அங்கமாக இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா- மேலதிக அதிகாரங்களுடன் 'பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி' (ஊhநைக ழக னுநகநnஉந ளுவயகக) என்ற உயர் பதவியில் அமர்த்தப்படவுள்ளார். தற்போதைய படைக் கட்டமைப்பிலும் பாத…
-
- 2 replies
- 1.2k views
-
-
ஜேர்மன் மற்றும் சுவிஸ் நாடுகளால் துரத்தப்பட்ட சிறிலங்காவின் ஜெர்மனிக்கான முன்நாள் தூதர் மேஜர் ஜெனெரல் ஜகத் டயஸ் தற்போது வேலையற்று இருக்கின்றார். இனி வெளி நாடுகளில் இராஜ தந்திர பதவிகளுக்கு இவர் லாயக்கல்ல என பீரிஸ் கூறிவிட்டார். காரணம் நிலுவையில் உள்ள போர்க்குற்ற வழக்கே ஆகும். . ஆகவே தனக்கு முன்பு இருந்த இராணுவ பொறுப்பினை தரவேண்டும் என்றும் கூடவே அடுத்த இராணுவத்தளபதி பொறுப்பிற்கு தான் பொருத்தமானவர் என்றும் அதனை மஹிந்த இராஜபக்ஷவே முடிவு எடுக்கவேண்டும் என்றும் தனது விருப்பத்தினை வெளியிட்டுள்ளார் ஜகத் டயஸ். . தான் பதவியில் இருக்கும் காலங்களில் யுத்தக் குற்றச் செயல் விவகாரங்கள் தொடர்பில் சுவிற்ஸர்லாந்து அரச அதிகாரிகள் தம்மிடம் எந்தவித கேள்வியும் எழுப்பவில்லை என்றும் க…
-
- 2 replies
- 1.1k views
-
-
அடுத்த இரு ஆண்டுகளில் 3 தேர்தல்கள் – மஹிந்த தேசப்பிரிய அடுத்த இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி பிரதேச செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அந்தவகையில் மாகாண சபைத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி நிறைவு செய்யப்பட்டு, 2020 நவம்பர் 13 ஆம் திகதி தேர்தல் ஆணையத்தின் பதவி காலம் முடிவடையும் என்று சுட்டிக்காட்டினார். மேலும் எல்லை நிர்ணய அறிக்கையின் தாமதமே மாகாண சபை தேர்தல்கள் பிற்போட காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அத்தோடு நாடாளுமன்றம் அல்லது நீதிமன்றம் தெதா…
-
- 0 replies
- 316 views
-
-
அடுத்த இரு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி இணக்கம் Published By: DIGITAL DESK 5 04 MAR, 2023 | 05:23 PM (எம்.மனோசித்ரா) இலங்கைக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காக ஒன்றரை பில்லியன் டொலர்களை வழங்குவதற்கு உலக வங்கியின் பிரதிநிதிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகளுக்கிடையில் கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான உப தலைவர் மார்டின் ரைஸர் உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்த…
-
- 1 reply
- 445 views
- 1 follower
-
-
எதிர்வரும் மூன்று நாட்களிலும் கியூபெக்கில் கடுமையான பனிப்பொழிவு ஏற்படக் கூடும் என வானிலை அவதானிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 20 சென்றிமீட்டர்கள் அளவிற்கு கடுமையான பனிப்பொழிவு இருக்கக்கூடும் என்பதால் மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு கியூபெக் நகர வாசிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதன் பாதிப்பு ஒன்றோரோரியோவின் அனைத்து பகுதிகளிலும் உணரக் கூடும் என்பதால் ஒன்றோரியோவைச் சேர்ந்தவர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. எதிர்வரும் ஞாயிறு இரவு கிழக்கு , தெற்கு , மற்றும் மத்திய ஒன்ரோறியோ பகுதிகளில் துவங்கும் இந்த பனிப்பொழிவு செவ்வாய்கிழமை வரை நீடிக்கக் கூடும். ஒட்டவா, கிங்க்ஸ்டன், பீட்டர்போரோ, ரொறொன்ரோ, ஹமில்டன் பகுதிகளில் பல வா…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் எதனை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை தன்னால் அறிய முடியும் என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானாந்தா கூறியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது: பிரபாகரன் எதை எவ்வாறு எப்போது சிந்திப்பார் என்பதை என்னால் அறிய முடியும். ஏனெனில், நானும் ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருவன். ஆயுதப் போராட்டக்களத்தில் நின்றிருந்த போது நான் நேரடியாக புலித் தலைமையிடம் இருந்து கண்டு கொண்ட பல உண்மைகள் இருக்கின்றன. புலித்தலைமை அரசியல் பேச்சுவார்த்தைக்கு வருகின்றது என்றால் அது தங்களை யுத்தத்திற்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுத்துவத…
-
- 3 replies
- 2.4k views
-
-
அடுத்த ஐந்து வருடங்களுக்கு எப்படி செயல்பட போகிறீர்கள்? கஜேந்திரகுமார் பொன்னம்பலம்:- எமது செயல்பாடுகள் மூனறு கோணங்களில் அமையும். முதலாவது, கோத்தபாய அரசு கொண்டுவர எத்தனிக்கும் ஒற்றையாட்சி முறைமையான அரசியலமைப்பை மக்களிற்கான அரசியல் விழிப்புணர்வூட்டல் மூலமும் மக்கள் அணிதிரள்வு மூலமும் எதிர்ப்போம். அதே வேளை , தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக்கூடியவிதமாக ஒரு நாட்டுக்குள் தமிழர்களின் உரிமைகளை பாதுக்காக்கக்கூடிய விதத்தில் தமிழ் மக்கள் பேரவை தயாரித்த தீர்வு யோசனைகளின் அடிப்படையில் ஒரு தீர்வினை அடைவதற்கான அழுத்தங்கள், முயற்சிகளில் ஈடுபடுவோம். இரண்டாவதாக தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட இனப்படுகொலைக்கு சிறிலங்கா…
-
- 11 replies
- 1.1k views
-
-
அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப வேண்டும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தவறான நபரை நாட்டின் தலைவராக தெரிவு செய்ததன் காரணமாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு மாத்திரமல்ல, நாட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக்கட்சியின் மே தினக் கூட்டத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெளி நபர்களை நிறுத்தாது ஐக்கிய தேசியக்கட்சியின் ஒருவரையே வேட்பாளராக நிறுத்த வேண்டும். அடுத்த ஒன்றரை வருடத்தில் ராஜபக்சவினரை அனுப்ப வேண்டிய இடத்திற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி இல்ல…
-
- 0 replies
- 387 views
-
-
அடுத்த ஓரிரு தினங்களில் சிவ்சங்கர் மேனன், யசூசி அகாஸி கொழும்புக்கு விஜயம் வீரகேசரி இணையம் 1/12/2009 2:38:25 PM - முல்லைத்தீவு மீதான இறுதித் தாக்குதலைப் படையினர் எவ்வேளையிலும் ஆரம்பிக்கலாமென எதிர்பார்க்கப்படும் நிலையில் இவ்வாரம் இலங்கைக்கு இரு முக்கிய இராஜ தந்திரிகள் விஜயம் செய்யவுள்ளனர். இந்திய வெளியுறவுச் செயலாளர் சிவ்சங்கர் மேனனும், ஜப்பானின் விசேட தூதுவர் யசூசி அகாஸியுமே அடுத்த ஓரிரு தினங்களில் கொழும்பு வரவுள்ளனர். வடக்கே நடைபெறும் போரை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்துவதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியை கொழும்புக்கு அனுப்புமாறு, தமிழக முதலைமைச்சர் மு.கருணாநிதி தலைமையில் தமிழகக் கட்சிகள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில்…
-
- 8 replies
- 1.8k views
-
-
இலங்கையில் கிழக்கு மாகாணசபையின் ஆட்சியில் ஏற்படவுள்ள மாற்றத்தின் அடிப்படையில் அடுத்த ஓரிரு நாட்களில் புதிய முதலமைச்சரை தமது கட்சி அறிவிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புதிதாக அமையவுள்ள ஆட்சியில் பங்கெடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கு திறந்த மனதுடன் அழைப்பு விடுப்பதாகவும் அவர் கூறுகின்றார். அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்துள்ளார். 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபை தேர்தலின்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தனித்து ஆட்சியமைக்க பெருன்பான்மை பலம் இல்லாதிருந்த நிலையில்,…
-
- 1 reply
- 676 views
-