ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
யாழ். நகரின் கடைகளில் கைவிசேடம் வாங்குவதற்கு இன்று காலை மக்கள் கூட்டம் முண்டியடித்துக்கொண்டிருந்ததை காணமுடிந்தது. தமிழ் - சிங்கள புத்தாண்டு தினமான இன்று கைவிசேடம் வாங்குவதற்கு மக்கள் ஒவ்வொரு கடைக்கு முன்னால் காத்திருந்து முண்டியடித்துக்கொண்டு கைவிசேடம் வாங்கினர். ஒவ்வொரு கடைக்கு முன்னாலும் 20 மேற்பட்டவர்கள் காத்திருந்தனர். தமிழ்- சிங்கள வருடப்பிறப்பன்று கைவிசேடம் வாங்குவது தமிழர்களுடைய பண்பாடு. அந்தவகையில் தமக்கு பிடித்தவர்களிடம் முதல் தடவையாக கைவிசேடம் பெற்றுக்கொள்வர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.onlineuthayan.com/News_More.php?id=169982873214539494
-
- 7 replies
- 1.8k views
-
-
பிரபாகரனால் முடியாததை உங்களால் செய்ய முடியுமா?சிங்களத்தின் மிரட்டல் Sunday, July 10, 2011, 18:15கட்டுரைகள் “பிரபாகரனின் ஆயுதங்களாலும் மேற்குலக சக்திகளாலும் சிங்களவரை மண்டியிடச் செய்ய முடியவில்லை. இதனை முள்ளிவாய்க்காலில் நாம் நிரூபித்தோம். சிங்கள இனம் ஒரு போதும் எவரிடமும் மண்டியிடாத வீரமுள்ள இனம்” என்று சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கு மக்களைத்திரட்டி போராடுவோம் என சம்பந்தன் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் கூறிய கருத்திற்கு கிடைத்த சிங்கள அரசின் பதிலாகவே இதனைப்பார்க்க முடியும். என்றாலும் சர்வதேச அழுத்தத்தினை தணிக்க மஹிந்த ஒரு நாடகத்தினை மேடை ஏற்றியே ஆகவேண்டும். அதில் ஒன்றுதான் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு என சிறிலங்கா அரசினால் தெரி…
-
- 14 replies
- 1.8k views
-
-
கருணாகுழுவின் முக்கிய உறுப்பினரான ரஞ்சனின் தலைமையில் பிள்ளையான் குழுவினருக்கெதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாவின் முக்கிய தளபதிகளில் ஒருவரான் இந்த ரஞ்சன் கருணாகுழுவின் மட்டக்களப்பு பொறுப்பாளராக இயங்கிவருகிறார். அண்மையில் மீனகம் அலுவலகத்தை ரஞ்சனும் அவருடைய சகாக்களுமே கைப்பற்றியதாக ஏற்கனவே எமது செய்திகளில் வெளியிட்டிருந்தோம் தற்பொழுது இந்த மீனகம் அலுவலகத்திலிருந்தே இவரும் கருணாகுழு உறுப்பினர்கள் சிலரும் செயற்பட்டு வருகின்றனர். கடைசியாக எமக்குக் கிடைத்த தகவல்களின் படி பிள்ளையான் குழு உறுப்பினர்களுடைய குடும்பத்தவர்களை கடத்தி கொலைசெய்யவும், பிள்ளையான் குழு உறுப்பினர்களுடன் வால் பிடித்துத் திரியும் அப்பாவி இளைஞர்களை கடத்து…
-
- 10 replies
- 1.8k views
-
-
நோர்வேயில் வெடிக்கப்பட்ட இரு குண்டுகள் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் உரங்களால் செய்யப்பட்டது. குண்டுகளை தயாரித்தவரும் , உடயா என்ற தீவில் 84 பேரை சுட்டுக்கொன்றவரும் ஒரே நபர் எனவும் தெரிய வந்துள்ளது. . இவர் ஒரு வலதுசாரி தீவிரவாதி அதுமட்டுமன்றி கொலையாளி ஒரு கத்தோலிக்கர். விவசாய பண்ணை ஒன்றை நடத்தப்போவதாக போலியாக ஒரு கிராமத்தில் பண்ணை ஒன்றை செய்து அதற்காக உரங்களை கொள்வனவு செய்திருக்கின்றார். அதன் பின்னர் நோர்வேயில் குண்டை வெடிக்க வைத்துவிட்டு உடயோ என்ற தீவில் நடந்து கொண்டிருந்த இளைஞர்கள் முகாமிற்கு சென்ற கொலையாளி அங்கு இருந்த இளைஞர்களை தாறுமாறாக சுட்டுள்ளார். இதன் போது 84 பேரை சுட்டுக்கொன்றுள்ளார். தப்புவதற்காக செத்தவர்கள் போல் நடித்து தரையில் படுத்திருந்தோரை தலையில் ச…
-
- 11 replies
- 1.8k views
-
-
உறவுகளே!!! ஒரு நிமிடம்.................... நெருடலின் அவசர வேண்டுகோள்: அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு-ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம் இவ் விடயம் 29. 05. 2009இ (ஞாயிறு)இ தமிழீழ நேரம் 2:10க்கு பதிவு செய்யப்பட்டது புலத்தமிழர் திரு டிம் மார்டின் அவர்கள் 11 வது நாட்களாக உண்ணாவிரதம் இருப்பது அனைவரும் அறிந்ததே . அவருடைய இணையத்தளத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கான நேரடி முறைப்பாடு ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் அதில் கையொப்பம்இடவேண்டும் என்பதே அவருடைய எண்ணம். அவருடைய இந்த முயற்சிக்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கின்றோம். இங்கே அழுத்துவதனூடாக வேண்டுகோளை முன்வைக்கலாம்…
-
- 6 replies
- 1.8k views
-
-
இந்திய நிறுவனமொன்றுக்கு திருகோணமலையில் 900 ஏக்கர் நிலம் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் விசேட வர்த்தக வலயமொன்றை இலங்கையில் அமைப்பதற்காக இந்திய நிறுவனமான மஹிந்து லைப்ஸ்பேஸ் தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. விசேட வர்த்தக வலயமொன்றை அமைப்பதற்காக திருகோணமலை கப்பல்துறை பிரதேசத்தில் 900 ஏக்கர் நிலம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு உரிய ஒப்பந்தம் இன்னும் 30 நாட்களுக்குள் கைச்சாத்திடப்படும் என இந்திய வர்த்தக அமைச்சர் ஜெயராம் ரமேஸ் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்தத் தகவல் தொழில்நுட்ப பூங்கா சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட உள்ளது. இந்தப் பூங்காவை அமைப்பதற்கான ஒப்பந்த…
-
- 5 replies
- 1.8k views
-
-
படையினருக்கு மலர் தூவி கோதாபயவை பாதுகாப்போம்' கோட்டை ரயில் நிலைய ஆர்ப்பாட்டத்தில் கோஷம் பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டுமென பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று வியாழக்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது. கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்ற இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை அமைச்சு செயலாளர்களின் சங்கம் ஏற்பாடு செய்திருந்தது. இதன்போது, உண்மையான சமாதானம் நாட்டுக்குத் தேவை, அதைக் கொண்டுவர கோதாபய தேவை!, ஐ.தே.க.நாட்டை நாசமாக்கியது, மகிந்த நாட்டை சரி செய்தார்! நாட்டை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைக்கவே கோதாபய மீது குற்றஞ் சுமத்துகிறார்கள்! நாடு, மக்கள், முப்படையினர், பொலிஸா…
-
- 3 replies
- 1.8k views
-
-
நெற்றியில் விபூதியுடன், இஸ்லாம் சமய பரீட்சை எழுதிய மாணவன்: திருகோணமலையில் சம்பவம்! தற்போது நாட்டில் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில், சமயபாடப் பரீட்சையில், இந்து மதத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் இஸ்லாம் மதப் பரீட்சை எழுதியமை தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாகத் தெரியவருவதாவது, திருகோணமலை மாவட்டத்திலுள்ள பின்தங்கிய தமிழ் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முஸ்லிம் பாடசாலைகளிலேயே கல்வி கற்று வருகின்றனர். இப்பாடசாலைகளில் சைவ சமயம் கற்பிக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக இஸ்லாம் சமய பாடமே கற்பிக்கப்படுகின்றது. அத்துடன், சைவ சமயம் கற்பிப்பதற்கான ஆசிரியர்களும் நியமிக்கப்படுவதில்லை. இந்நிலையில், குறித்த பாடசாலைகளில் …
-
- 28 replies
- 1.8k views
-
-
இளம் குடும்பஸ்தரொருவரின் சடலமொன்று களனி ஆற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று (28-12-2011) காலை கடத்தப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். கொழும்பு - 15, மோதரைப் பகுதியைச் சேர்ந்த 36 அகவையுடைய முரளிதரன் என சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கொழும்பு மருத்துவனையில் வைக்கப்பட்ட சடலம் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளித்துகப்பட்டள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது இவர் ஏழு வயது மகளுடைய தந்தையெனவும் நீண்ட காலமாக மீன் வியாபாரம் செய்து வந்துள்ளார் என்றும் தெரிய வருகின்றது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்காவின் கொலைக்களங்களின் பாதிப்பும், நாட்டின் இன்றைய நிலையும்‘ என்ற தலைப்பிலான விவாதம் ஒன்று பிரித்தானியாவில் புதன்கிழமை நடைபெற்றது. லண்டனில் உள்ள ஒரே ஊடகக் கழகமான ‘புரொன்ட்லைன் கிளப்‘ இந்த விவாத நிகழ்வை 16 ம் நாள் மாலை 7 மணிக்கு நடத்தியது. 80 ஆயிரம் தொடக்கம் ஒரு இலட்சம் பேர் வரையிலானோர் சிறிலங்காவில் மரணமாக காரணமாக அமைந்த - 26 ஆண்டுகளாகத் தொடர்ந்த உள்நாட்டுப் போர், முடிவுக்கு வந்து 3 ஆண்டுகளாகியுள்ள நிலையில் போர்க்குற்றங்கள் தொடர்பான கேள்விகளையும், சிறிலங்கா தரப்பின் பதில்களையும் காணொளியில் காணலாம். ‘சிறிலங்காவின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படங்கள் இரண்டும் நீதிக்குப் புறம்பான படுகொலைகளின் முக்கியமான ஆதாரங்கள் என்றும், பொதுமக்கள் மீதான பீரங்கித் தாக்குதல்களைய…
-
- 5 replies
- 1.8k views
-
-
வீசா வழங்க ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்க செல்ல முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: வீசா வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய முடியாது போனதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் தேவானந்தா கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வீசா கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும், குறித்த காலத்திற்குள் அவரது வீசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியளிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே தாம்மால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் செல்ல முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கு வ…
-
- 6 replies
- 1.8k views
-
-
புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது – கருணா தரப்பு: தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பிளவடைந்து புதிய கட்சி அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கருணா தரப்பு அறிவித்துள்ளது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து எதிர்வரும் 10ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அதன் ஊடகப் பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார். கட்சிப் பெயரில் மாற்றங்கள் ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கருணாவின் பேச்சாளர் கமலநாதன் தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக ஊடகங்களில் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் முறுகல் என வெளியிடப்பட்ட செய்திகள் அடிப்படையற்றவை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய கட்…
-
- 1 reply
- 1.8k views
-
-
வைகோ கைது! முகர்ஜிக்கு எதிராக கருப்புக் கொடி-துடைப்பம் போராட்டம்: வைகோ கைது!சனிக்கிழமை, பிப்ரவரி 28, 2009, 16:02 [iST] இலவச நியூஸ் லெட்டர் பெற தூத்துக்குடி: இன்று தூத்துக்குடி வந்த மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு கருப்புக் கொடி காட்ட ஊர்வலமாக சென்ற மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்பட்டார். கருப்புக் கொடி மற்றும் செருப்பு, துடைப்பங்களை ஏந்தி ஊர்வலம் சென்ற நூற்றுக்கணக்கான மதிமுக தொண்டர்களும் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஆகியவை இணைந்து தூத்துக்குடியில் 1000 மெகாவாட் திறன் கொண்ட புதிய அன்ல் மின் நிலையத்தை அமைக்கின்றன. 108 ஹெக்டேர் பரப்பில் அமையும் இந்த அனல் மின் நி…
-
- 4 replies
- 1.8k views
-
-
'போரிட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேசுவோம்" என்பதே சிறிலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாடாகும். அதாவது அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்ச்சியாகப் போரிடப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். கடந்த 11 ஆம் திகதி முகமாலையில் இராணுவம் பேரிழப்பினைச் சந்தித்தது தொடர்பாக அபிப்பிராயம் வெளியிட்டிருந்த சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன 'விடுதலைப் புலிகளை மீண்டும் முகமாலையில் சந்திப்போம்" எனக்கூறியதில் இருந்து அரசாங்கத்தின் கொள்கை உறுதிப்படுத்தப்படுவதாகிறது. முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995 இல் யுத்ததத்தை ஆரம்பித்த போது அதனைச் 'சமாதானத்திற்கான யுத்தம்" என அதற்குத்தத்துவ விளக்கம் அளிக்க முற்பட்டார். இதையொத்ததாகவே தற்பொழுது மகிந்த ராஜபக்ச 'போரிட்ட…
-
- 3 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் வழங்கிய நேர்கணல் 23.03.09 இவ் இணைப்பை அழுத்தவும் நன்றி http://www.tamilnaatham.com/audio/2009/mar...ya_20090323.m3u
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று அவசர கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். இரு தரப்பு மீனவ மக்களிடையேயும் நிரந்தரமான உறவுகளை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதற்காக நேரடியாகவே முதல்வர் கருணாநிதயின் பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி அனுப்பிவைக்கப்படுவது வரவேற்கத்தக்கது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழக முதல்வருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அனுப்பிய கடிதம் பின்வருமாறு: கலைஞர் மு. கருணாநிதி முதல்வர், தமிழ்நாடு கலைஞர் அவர்களுக்கு ஓர் அவசரக்கடிதம்!.... பிரியமுடன் உங்களுக்கு வணக்கம்!... தமிழக மக்…
-
- 9 replies
- 1.8k views
-
-
ஊழல் மோசடிகள் மலிந்து கிடக்கின்ற இந்நாட்டில் பொருளாதார மற்றும் கடன் சுமைகள் மக்களின் மீதே ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில் காங்கேசன் துறையிலும் எம்பிலிப்பிட்டியவிலும் ஜனாதிபதிக்கென மாளிகைகள் அவசியமா என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பியும் ஜே.வி.பி. தலைவருமான அனுர குமார திசா நாயக்க நேற்று சபையில் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற வரவு செலவுத் திட்டதின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதி நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினார். அவர் மேலும் கூறுகையில், புதியதோர் பரம்பரையை இலக்காகக் கொண்டு அதாவது ராஜபக் ஷ என்ற அதிகாரம் நிரம்பப் பெற்ற ஒரு பரம்பரையை மையமாகக் கொண்டே 2015 ஆம் ஆண்டுக்கான வரவ…
-
- 0 replies
- 1.8k views
-
-
ஈழப்போர் இதுவரை கண்டிராத உக்கிர யுத்தமுனை ஒன்றை வட போரரங்கில் காணப்போகின்றதாம். இத்தகவலை கொழும்பு பத்திரிகையொன்றில் சிறிலங்கா படைத்தளபதி தெரிவித்துள்ளார். கொழும்பு குண்டு வெடிப்பில் அமைச்சர் ஜெயராஜ் கொல்லப்பட்டதன் பின்னர் சர்வதேச நாடுகள் பேச்சு மூலமான தீர்விற்கு வலியுறுத்தினர். ஆனால் ஜனாதிபதி மகந்தாவும் பிரதமர் விக்கிரமநாயக்கவும் முன்னரைவிட உறுதியாக போரை முன்னெடுப்போம் என சூளுரைத்துள்ளனர். தற்போது மன்னார், மணலாறு முனைகளில் ......................... தொடர்ந்து வாசிக்க...................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8480.html
-
- 0 replies
- 1.8k views
-
-
ஒருபுறத்தே, தமிழர் தாயகம் பவுத்த பூமியாக மாற்றப்பட்டு வருகிறது ... Colombo intensifies spread of Buddhism in North [TamilNet, Tuesday, 22 June 2010, 17:51 GMT] Buses carrying around two thousand Buddhist priests under heavy escort carrying a sacred statue of Buddha on a pilgrimage to Jaffna had passed Vavuniyaa Monday and entered Vanni main land through A9 road, sources in Vavuniyaa said. The buses, however, have not reached Jaffna until Tuesday evening and it is assumed that the Buddhist priests, on an urgent mission to spread Buddhism in the North, are engaged in some unannounced opening ceremonies of newly erected Buddhist Viharas in Vanni by the occupying Sri…
-
- 4 replies
- 1.8k views
-
-
திங்கட்கிழமை, 25, மே 2009 (13:17 IST) தமிழ்க் குடும்பத்தினரை தாக்கி சிங்களர்கள் அட்டகாசம் இலங்கையின் நீர்க்கொழும்பு பகுதியில் தமிழ்க் குடும்பத்தினரை சிங்களர்கள் சிலர் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வென்று விட்டதாக இலங்கை அரசும், ராணுவமும் அறிவித்ததைத் தொடர்ந்து சிங்களர்கள் வெற்றி விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இந்தக் கொண்டாட்டங்களின் போது தமிழர்களை கேலி செய்வதும், தாக்குவதும், பெண்களின் நகைகளைப் பறிப்பதுமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது சிங்களர்களின் அட்டகாசம். இந்த நிலையில் நீர்க் கொழும்பில் உள்ள தமிழர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிங்களக் கும்பல் ஒன்று, தங்களது கொண்டாட்டத்திற்காக தமிழர்களிடமிரு…
-
- 0 replies
- 1.8k views
-
-
திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினரை ஏற்றிச்சென்ற ஊர்தி குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதில் 18 படையினர் கொல்லப்பட்டிருக்காலாமென ஸ்ரீலங்கா இராணுவ அதிகாரிகளை மேற்கோள்காட்டி பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியூடாகப் பயணித்த படையினரின் ஊர்தியே குண்டுத் தாக்குதலுக்கு இலக்காகியதாகவும், வீதியோரக் குண்டோ அல்லது கண்ணிவெடியோ இந்தத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாமெ
-
- 3 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவாதாக மஹிந்தவின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ் தெரிவித்தார். 'தினக்குரல்' க்கு நேற்று புதன் கிழமை மாலை இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் :- விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் இலக்குகளாக பொதுமக்களும் அரசில்வாதிகளுமாக மாறியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாகப் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆயிரக் கணக்கில் அதனை மீறினார்கள். எனவே தான், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் வெளியேறியது. தோல்வி காணும் புலிகள் இப்போது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். என்வே, அரசு புலிகளை தடைசெய்வது குறித்து தற்ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
ஏதோ சிங்களவன் ராஜ தந்திரி, மோட்டுச் சிங்களவன் அல்ல அறிவாளி (தமிழன் தான் முட்டாள்) என்றெல்லாம் எங்கட ஆக்காள் புகழ்ந்து தள்ளினவை, ஆனால் இப்போது அதுக்கு என்னாச்சு சர்வதேச தொலைகாட்சி எல்லாத்திலேயும் பொதுநலவாய மாநாட்டை இருட்டடிப்பு செய்து இன சுத்திகரிப்பு நடவடிக்கையே பிரதானப்ப்டுத்தப்பட்டது என்னுடையா கேள்வி எல்லாம் ஏன் அநாவசியமாக நாம் சிங்களவனை புகழந்து எம்மைத் தாழ்த்திக் கொண்டோம் என்பது தான் ??
-
- 22 replies
- 1.8k views
-
-
கொழும்பை 3 வலயங்களாக பிரித்து புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல் [05 - June - 2007] கே.பி.மோகன் கொழும்பு நகரில் நேற்று திங்கட்கிழமை முதல் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வீதிகளிலும் அருகருகே கடற்படையினர் குவிக்கப்பட்டுள்ளதோடு இராணுவத்தினரும் சந்திகளில் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொழும்பு நகரில் தாக்குதல் திட்டங்களை மேற்கொள்ள புலிகள் சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருப்பதாக கிடைத்திருக்கும் புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையிலேயே கடும் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக படை அதிகாரியொருவர் தெரிவித்தார். பாதுகாப்பு நடைமுறைகளுக்குப் பிரஜைகள், பாதுகாப்புக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகளின் விழிப்புக் குழுக்கள், …
-
- 3 replies
- 1.8k views
-
-
அமெரிக்கா நோக்கி பறந்தார் பஸில்! ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று (20) அதிகாலை நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று அதிகாலை 03.05 இற்கு Emirates விமானமான EK-649 இல் துபாய் நோக்கி புறப்பட்டதாக விமான நிலைய தவல்கள் தெரிவிக்கின்றன. கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள “கோல்ட் ரூட்” முனையத்தை பயன்படுத்துவதற்கும் அவர் 206 அமெரிக்க டொலர்களை செலுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறாயினும், பசில் ராஜபக்ச துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, …
-
-
- 28 replies
- 1.8k views
- 2 followers
-