ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
வழமையாக மிக ஆடம்பரமாக மக்கள் சொத்துக்களை பயன் படுத்தி கொண்டாடிய சிராந்தி இன்று வழமைக்கு மாறாக பிறந்தநாள் கொண்டாடியதுடன் நின்மதி இழந்த முகத்தை கணவன் மனைவி முகத்தில் அவதானிக்க முடிகிறது. மெதமுலான வீட்டில் வசிக்கும் இலங்கை முன்னாள் முதல் பெண் சிராந்தி ராஜபக்சேயின் இன்றைய பிறந்த நாளின் போது நாமல் ராஜபக்சவினால் எடுக்கபட்ட செல்பி படங்கள். http://www.canadamirror.com/canada/37118.html#sthash.d29k98c1.dpbs
-
- 9 replies
- 1.2k views
-
-
'பயங்கரவாத நடவடிக்கைளுக்கு எல்.ரி.ரி.ஈ, சீக்கிய தீவிரவாதிகளை லக்ஷர் ஈ தைபா பயன்படுத்துகிறது' இந்தியாவுக்குள் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாகிஸ்தானை தளமாகக் கொண்டியங்கும் லக்ஷர் ஈ. தைபா அமைப்பானது தமிழீழ விடுதலைப் புலிகளையும் சீக்கிய தீவிரவாதிகளையும் பயன்படுத்தி வருவதாக மஹாராஷ்டிரா மற்றும் மும்பை பொலிஸாருக்கு இந்திய புலனாய்வுப் பணியகம் (ஐ.பீ) அறிவுறுத்தியுள்ளது. மறைந்திருந்த இவர்கள் தற்போது தமது செயற்பாடுகளை தொடங்கியுள்ளனர் என இந்திய மத்திய புலனாய்வு அதிகாரியொருவர் கூறியுள்ளர்ர. புலனாய்வுப் பணியகம் தனது இரகசிய அறிக்கையில், சீக்கிய தீவிரவாதிகளை உன்னிப்பாக கவனிக்கும்படி கூறியிருப்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விடயமாகவுள்ளது…
-
- 9 replies
- 1.6k views
-
-
யாழில். இலக்கதகடற்ற ஜீப்பில் வந்தவர்கள் இளைஞர்கள் மீது தாக்குதல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யாழ்ப்பாணம் யாழ்.ஆனைக்கோட்டை ஆலடி வைரவர் கோயிலடியில் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று இளைஞர்கள் மீது இலக்க தகடு அற்ற ஜீப்பில் வந்த குழுவினர் தாக்குதல் மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள் எரிபொருள் தாங்கி மீது வாள் வெட்டினையும் மேற்கொண்டு உள்ளனர். ஆனைக்கோட்டை சந்தி வழியாக தமது வீட்டுக்கு இன்று செவ்வாய்க்கிழமை இரவு 8 மணியளவில் மூன்று இளைஞர்கள் மூன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை ஜீப்பில் வந்த நான்கு பேர் அவர்களை மறித்து அவர்கள் மீது தாக்குதல் நடாத்தி உள்ளனர். அத்துடன் இளைஞர்களின் மோட்டார் சைக்கிளை வாளினால் வெட்டி சேத…
-
- 9 replies
- 570 views
- 1 follower
-
-
சிவசங்கர் மேனன் இலங்கை பயணம் இ,லங்கையில் நடந்து வரும் போர் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்படுவது வருத்தம் அளிக்கிறது என்றும், போரை நிறுத்துவது குறித்து பேசுவதற்காக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் எம்.கே.நாராயணனை இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. நக்கீரன்
-
- 9 replies
- 1.4k views
-
-
சுவிஸ் கிறபுண்டன் மாநிலத்தில் வசிக்கும் நண்பர்களின் முயற்சியால் போரினால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு உதவிக்கரம் நீட்டப்பட்டுள்ளது .அந்த மாநிலத்தில் உள்ள தொழிற்சாலை(hamilton bonaduz swiss) ஒன்றின்உள்ள சிற்றுண்டி ஒன்றில் வேலை செய்த பணத்தை எமது உறவுகளுக்கு மகா தேவா ஆச்சிரம் ஊடாக கொடுக்கப்பட்டுள்ளது .மின் வசதி இல்லாத பாடசாலைக்கு சூரியகதிர் வீசசினால் பெறப்படும் மின்வசதிக்கொடுத்து அம்மாணவர்கள் படிப்பற்கு வசதிகள் செய்துக்கொடுக்கப்பட்டுள்ளனஇவர்களுக்கு 2,722,41/=ரூபாய் அனுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .இப்பணியில் கடமை புரிந்த அனைத்து நண்பர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் இப்பணி தொடர்சியாக எம்மக்களை சென்றடையும் . (படங்கள் இணைப்பு ) http://www.eelamwebsite.co…
-
- 9 replies
- 904 views
-
-
“எத்தனை பேருக்கு... முதுகெலும்பு இருக்கிறது என்று பார்போம்.“ – பகிரங்க சவால் விடுத்தார் சுமந்திரன்! இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் நடைபெறுகின்றது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் டலஸ் அழகப்பெரும, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடுகின்றனர். இரகசிய வாக்கெடுப்பே நடைபெறும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. “என்…
-
- 9 replies
- 841 views
-
-
ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு By DIGITAL DESK 5 17 DEC, 2022 | 05:04 PM ( எம்.நியூட்டன்) ஜனநாயகப் போராளிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளை ஜனநாயக ரீதியில் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து ஜனநாயகப் போராளிகள் கட்சியினை ஆரம்பித்து ஏழு வருடங்களின் பின்னர் கட்சியின் முதலாவது தேசிய மாநாடு இடம்பெற்றது. இதன்போது கட்சியின் நிருவாகக் கட்டமைப்பு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன், கட்சியின் கொள்கைப் பிரகடணம் கட்சியின் தலைவரால் வெளிப்படுத்தப்பட்டது. அத்துடன் வருகை தந்த அரசியற் பிரமுகர்களின் வாழ்த…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
தமிழ் வர்த்தகர் ஒருவரின் மூக்கைக் கடித்த சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தலைமறைவாகியுள்ளார். காலிமுகத்திடல் விடுதியில் கடந்த சனிக்கிழமை இரவு தமிழ் வர்த்தகர் ஒருவருக்கும் ஐதேகவின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்தவுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ் வர்த்தகரைத் தாக்கிய சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் துனேஸ் கங்கந்த, அவரது மூக்கையும் கடித்தார். மூக்கு கடிபட்ட நிலையில் 41 வயதான திவாகரன் என்ற அந்த வர்த்தகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து சிறிலங்கா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற உ…
-
- 9 replies
- 976 views
-
-
2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற அரகலய போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ பாராளுமன்றத்தில் வெளியிட்டார். அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார். இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபா மற்றும் நிமல் லன்சா 692 மில்லியன் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். கபில நுவன் அத்துகோரள – ரூ. …
-
-
- 9 replies
- 525 views
- 2 followers
-
-
சிறிலங்காப் படையினர் மீண்டும் கவசப்படையைப் பயன்படுத்தி தாக்குதலை தொடர்வார்களானால் அந்தப் படையணி சின்னாபின்னமாக்கப்படும். அது சிலவேளை விடுதலைப் புலிகளின் கவசப்படைப் பலமாக உருவாகுவதற்கான நடவடிக்கையாக மாறும், அதனை நாம் மாற்றுவோம் என்று வட போர்முனைக் கட்டளைத் தளபதி கேணல் தீபன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.8k views
-
-
யாழ். மாணவர்களும் எதிர்காலத்தில் ஜனாதிபதியாகலாம்! மைத்திரி ஆரூடம்! யாழ்ப்பாண சாரண மாணவர்கள் ஒருவேளை எதிர்காலத்தில் இலங்கை ஜனாதிபதியாக தெரிவாக வாய்ப்பு உள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆரூடம் தெரிவித்துள்ளார். பாடசாலை காலத்தில் நான் சாரணராக இருந்த காரணத்தினால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கலாம் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். 9ஆவது சாரண ஜம்பொறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் யாழ்ப்பாணத்தில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, துணைத் தூதுவர் நடராஜன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதன்போதே ஜனாதிபதி இந்த விடயத்…
-
- 9 replies
- 723 views
-
-
வான் புலிகளின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்கள்: முதலாவது தாக்குதல்: 2007-03-26 அன்று கொழும்பு கட்டுநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையத்துடன் அமைந்திருந்த வான்படைத் தளம் மீதான தாக்கதலில் வான் படையினர் மூவர் கொல்லப்பட்டதுடன், 15 பேர் காயமடைந்திருந்தனர். இரண்டாவது தாக்குதல்: 2007-04-24 அன்று அதிகாலை 1:20 அளவில் யாழ் பலாலி படைத்தளம் மீதான வான் புலிகளின் தாக்குதலில் சிறீலங்கா படையினர் 30 பேர் காயமடைந்திருந்தனர். மூன்றாவது தாக்குதல்: 2007-04-29 அன்று அதிகாலை 1:50 அளவிலும், 2:05 அளவிலும் கொழும்பு கொலன்னாவ, முத்துராஜவெல பகுதிகளில் அமைந்திருந்த சிறீலங்கா வான் படையினருக்கான எரிபொருள் வழங்கல் எண்ணைத் தாங்கிகள் வான் புலிகளால் தாக்கப்பட்டதி…
-
- 9 replies
- 2.6k views
- 1 follower
-
-
குருந்தூர்மலை விகாரையின் மீள்நிர்மாணம் இன்று ஆரம்பம் – இராணுவத்தினர் ஏற்பாடு 33 Views முல்லைத்தீவு – குருந்தூர்மலை தொல்லியல் பகுதியில் பௌத்த விகாரைக்கான புனர்நிர்மாணப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன. இந்த தொடக்க நிகழ்வை தொடக்கி வைப்பதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸின் தலைவர் ஜெகத் சுமதிபால குருநதூர்மலைப் பகுதிக்கு வருகை தரவுள்ளார் என்று அறிய வருகின்றது. புனர்நிர்மாணப் பணிகளை இன்றைய தினம் ஆரம்பிப்பதற்காக நேற்றிரவு முழுவதும் பிரித் ஓதும் நிகழ்வு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இராணுவத்தினரின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த நிகழ்வில், 29 பௌத்த பிக்குகள் மற்றும் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள், அப்பகுதிய…
-
- 9 replies
- 1.4k views
-
-
தமிழீழத்தாயகக் கோட்பாட்டை சிதறடிக்க முற்படும் சக்திகளை இனம்கண்டு அந்நியப்படுத்துங்கள் பிரித்தானிய தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அவ்வறிக்கையின் முழு வடிவத்தை இங்கு நாம் தருகின்றோம். ஒருங்கிணைப்புக் குழு. தமிழீழ மாணவர் எழுச்சிப் பேரவை. பிரித்தானியா 15.04.2010 புலம்பெயர்வாழ் தமிழீழ மக்களே. வன்னி மண்ணில் எங்கள் உறவுகளின் குருதி வழிந்தோடி ஓராண்டு நெருங்கும் நிலையில். எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு நிரந்தரமாக சாவுமணி அடிப்பதற்கு சிங்கள தேசமும். அதற்கு முண்டுகொடுத்து நிற்கும் இந்திய ஏகாதிபத்தியமும் கங்கணம் கட்டி நிற்கின்றன. தமிழீழ தேசியத் தலைமையின் இருப்பை மறுதலித்து. எமது தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு…
-
- 9 replies
- 990 views
-
-
http://www.khaleejtimes.com/DisplayArticle...tinent&col=
-
- 9 replies
- 2.7k views
-
-
வடக்கை மையமாகக் கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு ‘விசித்திரமானது-மனோ November 3, 2021 வடக்கை மையமாக கொண்ட வடகிழக்கு அரசியல் பரப்பு “விசித்திரமானது” என நேற்று மீண்டும் ஒருமுறை அறிந்து சிலிர்த்துக்கொண்டேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தனது முகநூலில் தெரிவித்துள்ளார். அவரது முக நுார் பக்கத்தில் இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில், “13ம் திருத்தம்” பற்றி வாயை திறந்தாலேயே, “இந்திய-மேற்குலக கைக்கூலி” என ஒரு கும்பல் தயவு தாட்சண்யமில்லாமல் கூறுகிறது. நான் என்னை நம்பும் மக்களுக்கு தான் “கைக்கூலி”..! இதை திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்க வேண்டுமா? 13 என்பது முழுமையான தீர்வென்றோ, அது…
-
- 9 replies
- 709 views
-
-
மிருசுவிலில்... புகையிரதம் – சிறிய ரக லொறி விபத்தில், மூவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற புகையிரதம் – சிறிய ரக லொறி வாகன விபத்தில் சிறுவர்கள் உள்ளிட்ட மூவர் உயிரிழந்துள்ளனர். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த தயாபரன் என்பவரும் , அவரது இரு பிள்ளைகளுமே உயிரிழந்துள்ளனர். காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பயணித்த புகையிரதத்துடன் , கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள புகையிரத கடவையில் சிறிய ரக லொறி மோதி விபத்துக்கு உள்ளானது. சிறிய ரக லொறியில் பயணித்த மூவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை வந்துகொண்டிருந்த குளிரூட்…
-
- 9 replies
- 657 views
- 1 follower
-
-
தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கு யாழில் அஞ்சலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தமிழகம் தூத்துக்குடியில் சுட்டுக் கொல்லப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை யாழ் வடமராட்சி, பருத்தித்துறை மூர்க்கம் கடற்கரைப் பகுதியில் நடைபெற்றது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. http://globaltamilnews.net/2018/80483/
-
- 9 replies
- 993 views
-
-
கிளிநொச்சியின் கிராமங்கள் பலவற்றில் மக்கள் தமது சமய ஆனுஸ்டானங்களின் படி .ன்றைய கார்த்தினை தீபத் திருநாள் நிகழ்வுகளை அனுஸ்டித்துள்ளனர். அதன்படி வீடுகளின் முற்றங்கள் சுற்றுப் புறங்களில வழக்கம் போல் தீபங்கள் ஏற்றி இருந்தனர். இதனை பொறுக்க முடியாத இலங்கைப் படையினரும் புலனாய்வாரள்களும் சிவில் உடையில் துப்பாக்கிகள் சகிதம் சென்று மக்களை கடுமையாக மிரட்டியதுடன் சப்பாத்துக் கால்களால் தீபங்களை உதைந்து தள்ளியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளை தொடர்பு கொண்ட கிராமத்தவர் சிலர் தெரிவித்தனர். [size=3][size=4]குறிப்பாக செல்வநகர் புதுமுறிப்பு கிராமங்களுக்கு அருகிலேயே – கிளிநொச்சி மாவட்டத்திற்கு உரிய புலிகளின் துயிலும் இல்லம் அமையப்பெற்றிருந்ததால் வழமைக்கு மாறாக இந்தப் பகுதியில் பெருமளவு படையி…
-
- 9 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணம் அராலிப் பகுதியில் உள்ள படைச் சோதனைச் சாவடியில் ஆண் படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்ட பெண்படைச் சிப்பாய் ஒருவரை பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தி விட்டு நஞ்சூட்டிக் கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற ஊர்காவற்துறை நீதவான், பிரோத பிரிசோதனைக்காக கொழும்பிற்கு உடலை அனுப்புமாறு பணித்ததுடன், சந்தேகத்திற்குரிய படையினர் மூவரையும் கைது செய்யுமாறும் பொலிசார் உத்தரவிட்டுள்ளார் http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/ http://www.tamilskynews.com/
-
- 9 replies
- 3.2k views
-
-
-க.கிஷாந்தன் சிவனொளிபாதலையில் பொருத்தப்பட்டுள்ள காண்டாமணி மற்றும் தூண்டாவிளக்கு ஆகியன பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (07) திறந்து வைக்கப்பட்டன. காலை 10 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வின்போது மலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்துகொண்டிருந்த ஜனாதிபதி, அதிலிருந்தவாரே சிவனொளிபாதமலைக்கு மலர்களைத் தூவி தனது வணக்கத்தைச் செலுத்தினார். சிவனொளிபாதமலையில் 8,613 கிலோ நிறையுள்ள துண்டாவிளக்கும் 9,000 கிலோ நிறையுள்ள காண்டாமணியும் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றைத் திறந்துவைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இருப்பினும், ஜனாதிபதி இந்நிகழ்வில் கலந்துகொள்ளாத நிலையில், சிவனொளிபாதமலைக்கு மேலாக ஹெலிகொப்டரில் பறந்தவாறு மலர்களைத் தூவி வணக்கம் …
-
- 9 replies
- 662 views
-
-
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும். அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். திருகோணமலையில் புதன்கிழமை (23) இடம்பெற்ற நாட்டைக் கட்டியெழுப்பும் திசைகாட்டி…
-
-
- 9 replies
- 689 views
- 1 follower
-
-
"அபிவிருத்தியே பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் சுபிட்சத்தை ஏற்படுத்தும்" - ரெஜினோல்ட் குரே கடந்த ஐந்து வருடங்களாக வடக்கு மாகாண சபையின் முதலமைச்சராக, அமைச்சர்களாக இருந்தவர்கள் அடையாளம் வேண்டும் அதிகாரம் வேண்டும் என்று மட்டுமே பேசி வந்தார்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தியை கொண்டு வருவதில் அக்கறை கொள்ளவில்லை எனத் தெரிவித்த வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, பாதிக்கப்பட்ட மக்களுக்கு அபிவிருத்தி கொண்டுவர முயலவேண்டும் அப்போது மக்களின் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும் எனவும் குறிப்பிட்டார். கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் அமைந்துள்ள விவேகானந்தா வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இவ்வாறு தெரிவித்துள்ளார…
-
- 9 replies
- 767 views
-
-
கிளிநொச்சி, ஊற்றுப்புலம் பகுதியைச் சேர்ந்த மணியம் விதுசா (வயது 16) என்ற மாணவியை கடந்த 28ஆம் திகதி முதல் காணவில்லை என மாணவியின் பெற்றோர், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் சனிக்கிழமை (30) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். ஊற்றுப்புலத்திலுள்ள தனது வீட்டிலிருந்து கடந்த 28ஆம் திகதி கிளிநொச்சி நகரிலுள்ள தனது தாயார் பணி செய்யும் சிறுவர் இல்லத்துக்கு சென்று, தாயைச் சந்தித்துத் திரும்பிய மாணவி, இதுவரையில் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தங்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவி, ஊற்றுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 11இல் கல்வி கற்றுவருகின்றார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர். http://www.tamilmirror.lk/147252#sthas…
-
- 9 replies
- 539 views
-
-
[size=4]கஸகஸ்தானுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது உத்தியோக பூர்வ விஜயத்தினை முடித்துக்கொண்டு அமெரிக்காவுக்கான தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் வொஷிங்டனுக்கு தனிப்பட்ட விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு தங்கி சிகிச்சை பெற்றுவரும் பிரதமர் டி.எம்.ஜயரத்னவையும் பார்வையிடுவார் என அச்செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.[/size] http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/53275-2012-11-23-02-35-45.html
-
- 9 replies
- 905 views
-