ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142830 topics in this forum
-
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை பிள்ளையானுக்கு வழங்குவதாக இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். ரீ.எம்.வீ.பீ கட்சியினர் கிழக்கில் அதிகளவு ஆசனங்களை பெற்றுக்கொண்டால் மாத்திரமே அது சாத்தியம் என்ற தொனியில், நேற்று அரசாங்க பக்கம் தாவிய எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 6 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Feb 17 9:45:00 2008 யாழ்ப்பாணத்தை "சுனாமி' 1627 ஆம் ஆண்டிலும் தாக்கியதா? கோட்டைப் புதுமை மாதாவிடம் தஞ்சம் புகுந்து மக்கள் உயிர் தப்பினார்கள் இன்றும் நினைவில் கொள்ள..... அன்றைய ஞாபகம் .... இங்கே! தாண்டவன் 1627ஆம் ஆண்டு பெப்ரவரி 20ஆம் திகதி யாழ்ப்பாணத்தை சுனாமி தாக்கியதா? ""சுனாமி'' 2004ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் திகதி இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா போன்ற நாடுகளை உலுக்கிய கடல் பூகம் பத்தின் பின்னர் தமிழ் ஊடகங்களில் பாவனைக்கு வந்த ஒரு சொல் அங்கிலத்தில் ""கூண்தணச்ட்தூ'' என்பதன் தமிழ்க் கருத்து கடற்பேரலை என்பதாகும். ஆழிப்பேரலை என் றும் அழைக்கப்படுகின்றது. கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் இலங்கை, இந்தியா போன்ற நாடுகளை ஆழிப் பேரலை தாக்கிய குறிப்புக்கள் ச…
-
- 2 replies
- 1.8k views
-
-
ஆங்கிலத்தின் வருகை பல ஆதி இனக்குழுக்களின் மொழியை உலகிலிருந்து முற்றிலும் அழித்து ஒழித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பூர்வகுடி மக்களின் மொழிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து இன்று தொன்மையான மொழியறிந்தவர்கள் ஒருவர் கூட இல்லை என்றாக்கி விட்டது ஆங்கில அதிகாரம். சமீபத்தில் அலாஸ்காவின் காப்பர் ஆற்றின் தென்மத்திய பகுதியில் பல ஆயிரம் வருட பராம்பரியமிக்க ஈயாக் தொல்குடியின் கடைசி பெண் மேரி ஸ்மித் ஜோன்ஸ் இறந்து போனார். இவள் தான் ஈயாக் மொழி அறிந்த கடைசிப் பெண். அவளது மரணத்தோடு உலகிலிருந்து ஒரு மொழி முற்றிலுமாக மறைந்து போனது. இனி அந்த மொழி பேசும் இனக்குழு உலகில் யாருமில்லை. பல்கலைகழகங்களின் முயற்சியால் அந்தச் மொழி சொற்கள் சேகரிக்கபட்டுள்ளன. ஆனால் அதை …
-
- 0 replies
- 1.8k views
-
-
வலி வடக்கு மக்களை மீளக் குடியேற்றக்கோரி தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் கலந்துகொண்டு திரும்பிய பருத்தித்துறை சுப்பர் மடம் முகாமில் வாழும் மக்கள் சென்ற மினி பஸ் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஒட்டுக்குழு ஈபிடிபியினர் கல்லெறிந்து தாக்குதல் மேற்கொண்டதுடன் பஸ்சில் சென்ற மக்கள் மீதும் ஒயில் ஊற்றியுள்ளனர். சுன்னாகம் புகையிரதக் கடவைக்கு அண்மையாக இன்று முற்பகல் 11.30 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடி வந்த ஆறு பேரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். சுன்னாகத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பஸ்ஸைத் தொடர்ந்து விரட்டி வந்த இவர்கள் புன்னாலைக்கட்டுவன் சந்திக்கு அண்மையாக வைத்து பாரிய கல்லினால் மினிபஸ் மீது தாக்கியதில் பஸ்ஸின் பி…
-
- 15 replies
- 1.8k views
-
-
எப்படி ஆயுதமில்லாத தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள்? How Sinhalas r mass killing Unarmed Tamils: Colombo & Jaffna ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.8k views
-
-
3 நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில் 30 DEC, 2023 | 06:44 PM ஆர்.ராம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாள் விஜயமாக எதிர்வரும் நான்காம் திகதி வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார். யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார். இதன்போது காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் சம்பந்தமான அறிவிப்பினை வெளியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 250மில்லியன் ரூபா ஒதுக்கீட்டில் பாலியாற்று பாரிய குடிநீர் வழங்கல் திட்டத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனையடுத்து, அவர் கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும்…
-
- 23 replies
- 1.8k views
- 1 follower
-
-
`இலங்கை முஸ்லிம்களின் உரிமைப் பிரச்சினை அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தமிழ் நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் போதிய தெளிவில்லை' [21 - June - 2007] இலங்கையில் இன அடையாளத்திற்கு அப்பால் மொழி அடையாளமே தமிழ், முஸ்லிம் நல்லுறவைப் பேணி வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள அநர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் அமீர் அலி தமிழ்நாட்டு முஸ்லிம்களிடையே இலங்கை முஸ்லிம்களது உரிமைப் பிரச்சினை, அரசியல் அபிலாஷை என்பவற்றில் போதிய தெளிவில்லை எனவும் தெரிவித்துள்ளார். சென்னையில் அண்மையில் நடைபெற்ற 7 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் விசேட அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அமீர் அலி இவ்வாறு தெரிவித்துள்ளார். மாநாட்டில் அமைச்சர் ஆற்றிய உரை சுருக்கமாகத் தொகுத்துத் தரப்படு…
-
- 4 replies
- 1.8k views
-
-
இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளத்தில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டனர்: "டெக்கான்" ஏடு சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள புத்தளம் பகுதியில்தான் தமிழக மீனவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர் என்று சென்னையில் வெளியாகும் "டெக்கான் குரோனிக்கல்" நாளிதழ் அம்லப்படுத்தியுள்ளது. சென்னையிலிருந்து மீனவர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பியது தொடர்பாக செய்தியைப் பதிவு செய்துள்ள டெக்கான் ஏடு, தமிழக மீனவர்களைக் கடத்தியது விடுதலைப் புலிகள்தான் என்பது இன்னமும் நம்பக்கூடியதாக இல்லை. உண்மையில் கடத்தியது யார் என்பது குறித்து குழப்பமாக உள்ளது என்று கூறியுள்ளது. மேலும் மீனவர் கூட்டமைப்பின் தலைவரான ஆண்டன் கோமஸ், டெக்கான் நாளிதழ் ஊடகத்துக்கு அளித்த கருத்தில், …
-
- 4 replies
- 1.8k views
-
-
வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன: சுமந்திரன் எம்.பி. வடக்கில் பெண்கள் மீது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்கொடுமைச் சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் பெண்களை இராணுவம் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தியமையினாலேயா தென்னிலங்கையின் பெண்கள் அமைப்புகள் அவற்றுக்கு எதிராக குரல்கொடுப்பதில்லை என கேள்வியெழுப்பிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்க் கட்சித் தலைவரின் இவ் விசேட ஆணைக்குழுவேனும் வன்னிப்பெண்களின் அவலங்களை கண்டறிய வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை எதிர்க் கட்சித் தலைவரினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட 'பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை விசாரித்து அறிக்கை …
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழ் மக்களின் தேசிய அரசியல் உணர்வு மரணித்துவிடவில்லை - பஸீர் சேகுதாவூத் வடக்கு கிழக்கு இணைந்தே இருக்கவேண்டும் தங்களைத் தாங்களே ஆளவேண்டும் என்ற தேசிய அரசியல் உணர்வு விடுதலைப்புலிகள் இல்லாத போதிலும் தமிழ் மக்களிடம் அப்படியே உள்ளன. இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் பிரதியமைச்சருமான பஸீர் சேகுதாவூத் தெரிவித்தார். தமிழ் மக்களின் தேசிய அரசியல் விடுதலைப்புலிகள் இருந்தபோதிலும் இல்லாத போதிலும் அப்படியே உள்ளன. ஆனால் முஸ்லிம்களின் தேசிய அரசியல் என்றபோக்கு மங்கிப்போய் ஊர் அரசியல் என்ற குறுகிய வட்டத்திற்குள் வந்திருக்கின்றது. இது முஸ்லிம் சமுத்தின் அரசியல் எதிர்கதாலத்தை பெரிதும் பாதிக்கும். காத்தான்குடியில் இன்று மாலை இடம்பெற்ற ஸ்ரீலங்கா முஸ்ல…
-
- 10 replies
- 1.8k views
- 1 follower
-
-
http://www.eelampage.com/?cn=29583
-
- 2 replies
- 1.8k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....f66c225f7883bdc
-
- 0 replies
- 1.8k views
-
-
செவ்வாய்க்கிழமை, 21 ஏப்ரல் 2009, 10:54.55 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் இந்திய பிரதமர் மன் மோகன் சிங் "டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளதாக இந்திய இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நண்பர் என தெரிவித்து இரண்டு நாட்களின் பின்னர் பிரதமர் மன்மோகன் சிங் " விடுதலைப்புலிகளின் இயக்கம் ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு போர் குற்றவாளி என்றும் அதில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை"எனவும் தெரிவித்திருந்தார். தமிழக முதல்வர் தனது நிலைப்பாட்டை விளக்கிய…
-
- 22 replies
- 1.8k views
- 1 follower
-
-
2005ம் ஆண்டு நவம்பர் மாதம் நாட்டுக்கும் சர்வதேசத்திற்கும் ஆற்றிய சேவைகளை கருத்திற் கொண்டு, ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ராதிகா குமாரசுவாமிக்கு தேசமான்ய விருதினை வழங்கியிருந்தார். ஐக்கிய நாடுகளின் சிறுவர் மற்றும் ஆயுத முரண்பாடு தொடர்பான விசேட பிரதிநிதியாக ராதிகா குமாரசுவாமி கடமையாற்றி வருகின்றார். யுத்தத்தில் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியரின் நலனை உறுதிப்படுத்தும் நோக்கில் ராதிகா குமாரசுவாமி நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றார். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இனியபாரதி எனப்படும் புஷ்ப குமார என்பவருக்கு தேசமான்ய விருது வழங்கப்பட்டது. திருக்கோவிலில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் இந்த விருது வழங்கப்பட்டதாக சண்டே லீடர் பத்திரி…
-
- 1 reply
- 1.8k views
-
-
இனத்தை இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை – கோட்டா நாட்டின் எந்தவொரு இனத்தையும் இலக்குவைத்து யுத்தம் நடத்தவில்லை என்றும் தீவிரவாதத்தை வேரறுப்பதே தமது பிரதான நோக்கமாக இருந்ததாகவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மேலும், நாட்டின் எதிர்கால அரசாங்கங்களை பலவீனப்படுத்தும் வகையிலேயே புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கொடிகாவத்தை பகுதியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற வெளிச்சம் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், “2004ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷ நாட்டை பொறுப்பேற்று, யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்து, பொருளாதார …
-
- 6 replies
- 1.8k views
-
-
நெடுங்கேணியில் ஆள ஊடுருவும் அணியினரால் கிளேமோர்த் தாக்குதல். முல்லைத்தீவு நெடுங்கேணிப் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சிறிலங்காப் படையினரின் ஆள ஊடுருவும் அணியினரால் விவசாயத் திணைக்கள வாகனத்தை இலக்குவைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் விவசாயத் திணைக்கள பணியாளர்கள் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. -Sankathi-
-
- 2 replies
- 1.8k views
-
-
வன்னியில் வெளியாகும் ஈழநாதம் பத்திரிகையின் 26.02.09 அன்றைய பதிப்பு http://www.yarl.com/download/26-02-2009EELANAATHAM_PAPER.pdf
-
- 4 replies
- 1.8k views
- 1 follower
-
-
இறுதியுத்த கணம் வரையினில்; விடுதலைப்புலிகளை அழிப்பதிலும் அதே போன்று அவர்களை வேட்டையாடி காட்டிக்கொடுப்பதிலும் முன்னின்ற புளொட் அiமைப்பின் தலைவர் சித்தார்த்தனிற்கு வாக்கு கோரும் வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் நடவடிக்கை அவரது எஞ்சிய ஆதவாளர்களிடையே கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இறுதி யுத்த நடவடிக்கைகளினில் தப்பித்து வவுனியா இடம்பெயர்ந்தோர் முகாம்களுள் பதுங்கியிருந்த பல முன்னாள் போராளிகளை வேட்டையாடுவதினில் புளொட் அமைப்பின் உறுப்பினர்கள் முன்னின்று செயற்பட்டிருந்தனர். அவர்களால் கடத்தப்பட்ட மற்றும் அரச படைகளிடம் காட்டிக்கொடுக்கப்பட்ட பல போராளிகள், ஆதவாளர்களென பலர் பற்றி தகவல்களில்லாதுள்ளது. இந்நிலையினில் காணாமல் போனவர்களிற்காக குரல் எழுப்புவதாக கூறிக்கொள்ளும் அன…
-
- 12 replies
- 1.8k views
-
-
இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடிய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு இந்திய கிரிக்கட் அணி உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று கிண்ணத்தை கைப்பற்றிய சந்தோசத்தில் பட்டாசு கொழுத்திய யாழ். வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற உலக கோப்பை கிரிக்கட் போட்டிகளின் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியதும், யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் பட்டாசு வெடித்து மக்கள் ஆரவாரப்பட்டனர். ஆயினும் நேற்றுப் பகலும் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத நபர்கள் அச்சுறுத்தி தடுத்துள்ளனர். இருப்பினும் அதனையும் மீறி வர்த்தகர்களும் பொதுமக்களும் பட்டாசு வெடித்துள்ளனர். அவ்வாறு பட்டாசு வெ…
-
- 11 replies
- 1.8k views
-
-
Tuesday, June 21, 2011, 12:19சிறீலங்கா தமிழ்மக்களை கொலைசெய்த மஹிந்த ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்கின்றமைக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அமெரிக்கா செல்கின்றார். சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான சட்டத்தின் கீழ் இவருக்கு எதிராக அமெரிக்காவின் கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெறுகின்றன. இவ்வழக்குகளில் ஆஜராக வேண்டும் என்கிற அழைப்புக் கட்டளை மஹிந்தவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆனால் ஜனாதிபதியோ, அரசோ இக்கட்டளையை பொருட்படுத்துகின்றார்கள் இல்லை. இந்நிலையில் அமெரிக்கா வருகின்ற மஹிந்தர் கைது செய்யப்படலாம் என்று சர்வதேச சட்ட வல்லுனர்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் நாடு ஒன்றின் தலைவர் என்கிற வகையில் கைது செய்யப்படுகின்றமையில் இருந…
-
- 0 replies
- 1.8k views
-
-
யாழ் மாவட்டம் வலிகாமம் தென்மேற்குப் பிரதேசத்தில் மறு அறிவித்தல்வரை இராணுவத்தினர் ஊடரங்குச்சட்டம் பிறப்பித்திருப்பதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று முற்பகல் கந்தரோடைப் பகுதியில் இராணுவத்தினருக்கும், பிறிதொரு குழுவினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றதாகவும், இரு தரப்பிற்குமிடையில் பரஸ்பரம் துப்பாக்கி மோதல்கள் இடம்பெற்றதாகவும் பிரதேசவாசிகள் கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து மாசியப்பிட்டி, கந்தரோடை, சுண்ணாகம், உடுவில், மானிப்பாய், சண்டிலிப்பாய, சங்கானை உள்ளிட்ட பகுதிகளில் பகல் 1 மணிமுதல் மறு அறிவித்தல்வரை ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு தொடர்பாக இராணுவத்தினர் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவித்து வருவதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன. அந்தப…
-
- 2 replies
- 1.8k views
-
-
'கிழக்கு மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளின்படி மட்டு, மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை எனக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள். அந்த வகையில் முதலமைச்சர் பதவி எனக்கு கிடைப்பதற்கான சந்தாப்பம் மிக அதிகமாக காணப்படுகின்றது." 'இந்த விடயம் தொடர்பில் நாங்கள் எல்லேர்ரும் இதயசுத்தியுடன் ஒன்று கூடி கலந்தாலோசித்த பிற்பாடு காலத்திற்கேற்றவாறு முடிவு எடுப்போம். அந்த அடிப்படையல் இதில் நிச்சயமாக எங்களுக்குச் சார்பானதொரு முடிவு வரும் என்று நாங்கள் காத்திருக்கின்றோம். பி.பி.ஸி செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலே மேற்கண்டவாறு பிள்ளையான் தெரிவித்துள்ளா.. 'தேர்தல் வன்முறைகள் மற்றும் முறைகேடுகள் என்பன நடந்தன எனக்கூறி சில இடங்களில் மறுவாக்குப் பதிவு நடத்தவேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழர் தாயக நிலப்பரப்பை மீட்க முன்னைப் போல் அங்குலம் அங்குலமாக போராடப்போவதில்லை- வடக்கு - கிழக்கில் ஒரே நேரத்தில் பெருந்தாக்குதல் நடத்தப்படும் என்று விடுதலைப் புலிகளின் கடற்படை சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் படை கட்டுமானப் பயிற்சியின் நிறைவு நிகழ்வில் கேணல் சூசை பேசியதாவது: மக்கள் படை கட்டுமானத்தின் முதலாவது பயிற்சியின் நிறைவு மூலம் ஒரு பெரியதொரு செய்தி மிக விரைவாக உலகத்துக்குச் சொல்லப் போகிறது. மக்கள் படை கட்டுமானத்தினது சூழ்நிலையையும் தற்போதைய நெருக்கடிகளையும் உணர்ந்து, "போராடினால்தான் வாழ்வு" என்ற பதத்துக்குள் பத்து நாட்களுக்கும் மேலாக மிகுந்த சிரமத்துக்கு…
-
- 1 reply
- 1.8k views
-
-
கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் - கெஹலிய ரம்புக்வெல்ல : தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகரான கிளிநொச்சியைக் கைப்பற்றுவதில் தாமதம் ஏற்படும் என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நகரில் சிவிலியன்கள் இன்னமும் தங்கியிருப்பதனால் முழுவீச்சில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சியையும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் சுமார் 150,000 த்திற்கும் அதிகமான சிவிலியன்கள் இடம்பெயர்ந்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் போது சிவிலியன்களுக்கு சேதம் ஏற்படக் கூடாதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடுமையான உத்தரவு பிறப்பித்துள…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழகத்தில் உள்ள அணைத்து மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை சூளைமேட்டில் உள்ள மதுக்கடை முன்னால் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக இலயோலா கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதனை அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து அவர்களை கைது செய்து சூளைமேட்டில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்தனர். Read More Photo's http://goldtamil.com/?p=3435
-
- 19 replies
- 1.8k views
-