ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143539 topics in this forum
-
ஜனாதிபதி மஹிந்த தலைமையில் 65 பேர் கொண்ட குழு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 65 பேர் அடங்கிய பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளவுள்ளது. இதுகுறித்து முன்னேற்பாட்டுக் குழுவொன்று அடுத்தவார ஆரம்பத்தில் அமெரிக்கா செல்லவுள்ளது என ஆங்கில வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இக்குழுவினர் தங்குதவதற்காக த றிட்ஸ் கால்ட்டன் ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அறைக்கு நாளொன்றுக்கு 2,75,000 வீதம் கட்டணம் செலுத்தப்படவுள்ளது. இவ்வருடத்திற்கென பிரதிநிதிகள் குழுவானது, ஜனாதிபத…
-
- 5 replies
- 1.9k views
-
-
[ செவ்வாய்க்கிழமை, 01 நவம்பர் 2011, 01:55 GMT ] [ சிறப்புச் செய்தியாளர் ] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறுமா என்பது பற்றிய உறுதியான தகவல்கள் ஏதும் இதுவரை வெளியாகவில்லை. இன்று இந்தச் சந்திப்பு இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் ஐ.நா பொதுச்செயலரின் இன்றைய அதிகாரபூர்வமான- வெளிப்படையான சந்திப்பு நிகழ்ச்சி நிரலில் இதுபற்றிய குறிப்புகள் ஏதும் சேர்க்கப்படவில்லை. இன்று காலை 10.10 மணியளவில் கிறீக், துருக்கிய, சைப்பிரஸ் தலைவர்களுடனும், 11 மணிக்கு கினியா பிசாவோவுக்கான ஐ.நா பொதுச்செயலரின் சிறப்பு அற…
-
- 0 replies
- 688 views
-
-
கிளிநொச்சி மலையாளபுரம் அன்னை சாரதா வித்தியாலயத்தின் புதிய கட்டிடத்திறப்பு விழா இன்று பாடசாலையின் அதிபர் கணேஸ்வரநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டடத்தை திறந்து வைத்து வடக்கு மாகாண முதலமைச்சர் சிறப்பு உரையாற்றினார். அவர் தனது உரையில் அதிபர் அவர்களே, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களே, கௌரவ மாகாணசபை உறுப்பினர்களே, ஆசிரியர்களே, மாணவச் செல்வங்களே, சகோதர சகோதரிகளே, கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள அன்னை சாரதாதேவி வித்தியாலயத்திற்கான புதிய கட்டடம் ஒன்று உருவாக்கப்பட்டு இன்று அதனைத் திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். இப்பாடசாலை மாணவர்கள் கிடுகினால் வேயப்பட்ட நீண்ட ஓலைக் கொட்டில்களில் கடந்த 3 ஆண்டுகளாக தமது கல்வி …
-
- 1 reply
- 546 views
-
-
திருக்கேதீஸ்வரம் கோயில் வழமைக்கு திரும்பியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். இந்துக்களால் மஹா சிவராத்திரி விரதம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு திருக்கேதீஸ்வர ஆலய வீதியில் அமைக்கப்பட்ட வளைவு மத வன்முறையாளர்களால், நேற்று உடைத்து நொறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த தாராறு மக்கள் மத்தில் அச்சத்தையும் குழப்ப நிலையையும் தோற்றுவித்திருந்தன. எனினும் தற்போது கோயில் மற்றும் அதனை அண்மித்த பகுதியில் சுமூகமான நிலை காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். மேலும் சிவராத்திரி விரதத்தை முன்னிட்டு திருக்கேதீஸ்வரம் கோயிலில் இன்று இரவு விசேட வழிபாடுகள் இட…
-
- 3 replies
- 1.2k views
-
-
வட, கிழக்கில் வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்து நிகழும் நில அபகரிப்புக்களால் சமூகங்களுக்கு இடையில் பதற்றம் - பிரிட்டனின் பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலகம் சுட்டிக்காட்டு Published By: VISHNU 26 MAR, 2024 | 06:41 PM (நா.தனுஜா) இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்ந்தும் கரிசனைக்குரியதாகவே காணப்படுகின்றது. நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் குமுறைகளுக்கும் முகங்கொடுத்துவருகின்றன. அதுமாத்திரமன்றி அப்பகுதிகளில் கரிசனைக்குரிய மட்டத்தில் காணி அபகரிப்புக்கள் அதிகரித்துவருவதுடன், சிலவேளைகளில் அவை மத வழிபாட்டுத்தலங்களை இலக்குவைத்தவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகள் சமூகங்களுக்கு இடையில் பதற்றத்தைத் தோற்றுவித்துள்ளன எ…
-
- 1 reply
- 480 views
- 1 follower
-
-
இலங்கை அமைதி முயற்சிகளை எதிர்வரும் ஜனவரியிலிருந்து தொடங்குமாறு நோர்வேயை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கோரியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மிக விரைவில் உத்தியோகபூர்வ இல்லமொன்றை வழங்குவதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார். இதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்கியுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை மஹிந்தவுக்கு வழங்குவதாகவும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக் வெல்லவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி குடிபுகப்போவதாகவும் அமைச்சர் கூறினார். இதே வேளை இலங்கை சட்டத்தின் படி முன்னாள் ஜனாதிபதியொருவரிற்கு இரு வீடுகளை அரசாங்கம் வழங்கலாம். இதுதவிர 105 பொலிஸாரையும்,14 அதிகாரிகள் உட்பட 104 படையினரையும் முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்கு என வழங்கியுள்ளோம். மகிந்த ராஜபக்ச குண்டுதுளைக்காத பென்ஸ் கார் மற்றும் பிஎ…
-
- 0 replies
- 266 views
-
-
இலங்கையின் நீதித்துறையும் ஒரு தாயின் தேடலும் கடந்த 10 ஆண்டுகளாக அந்த 50 வயதான தாயார், சரோஜினி நாகநாதன், தனது மகனுக்கான நீதி கோரி சளைக்காமல் ஒரு நீதிமன்றதில் இருந்து அடுத்த நீதிமன்றம் வரை சென்றுகொண்டிருக்கிறார். கடந்த வியாழனன்று முன்னாள் நேவி கொமாண்டர், தான் கைது செய்யப் படக் கூடாதென்று தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமைகள் மனு விசாரணைக்கு, இலங்கையின் உச்ச நீதிமன்றின் மூன்று நீதிபதிகள் முன் வந்த போது, அங்கேயும் வந்திருந்தார். கருப்பு நிற சேலையில், 5 மணிநேரம் நீண்ட அந்த விசாரணையில், அயர்வுடன் ஆனால், கவனமாக விசாரணையினை கவனித்துக் கொண்டு இருந்தார் அந்த தாயார். மகனை இழந்து தேடும் அந்த தாயாரையும், அதற்கு காரணமானவர் என குற்றம் சுமத்தப் பட்டுள்ள இலங்கை முன்னாள் நே…
-
- 4 replies
- 877 views
-
-
ஒலிப்பதிவினைக் கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும். இந்தக்குரலுக்குரியவன் புதிய மகசீன் சிறையில் கைதியாக இருக்கிறான். எங்களுக்காக போராளியானவன் இப்ப இவனுடைய உலகம் இருளப்போற நிலமையில இருக்கு. 1998 தாக்குதலொன்றில் கண்கள் இரண்டும் பாதிப்புற்றது இவனுக்கு. பத்துவருடம் பார்வையோடு உலாவக்கூடிய வாய்ப்பை மருத்துவம் கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிஞ்சு இவனும் சரணடைஞ்சு இப்ப சிறையில இருக்கிறான். ஒரு கண் முழுமையாக பார்வை இல்லாமல் போயிட்டுது. மற்றக்கண்ணும் பார்வை குறைஞ்சு கொண்டிருக்கு. இவனுடைய வீட்டிலிருந்து எல்லாச் சகோதரங்களும் போராளிகளாக இருந்தவையும் மாவீரரானவையும் தான் கூட. மாத்தளனில் இவனது அம்மா உடல்சிதறி இறந்துவிட்டார். இப்போ தனது குடும்பம் தெருவுக்கு வந்துவிட்டததையெ…
-
- 0 replies
- 982 views
-
-
13 APR, 2024 | 07:50 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான காலநிலை நீங்கி மழைபெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வரும் சாத்தியம் இருப்பதால் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாதபோதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு…
-
- 0 replies
- 342 views
- 1 follower
-
-
சனல் 4 வெளியிட்ட(கண்களையும் கைகளையும்) கட்டி தலையில் சுடும் வீடியோவில் தோன்றும் இராணுவத்தையும், மற்றும் கேணல் ரமேஷ் அவர்களை விசாரணை செய்யும் இராணுவத்தினர் அனைவரையும் கைதுசெய்யுமாறு கோத்தபாய உத்தரவிட்டுள்ளார். இவர்களது வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அவர்களைக் கைதுசெய்து அவர்கள் மீது பழியைப் போடுவதன் மூலம் மகிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தப்பிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறதாம். கோத்தபாய ராஜபக்ஷவின் இரகசிய ஆலோசகரரும் புலனாய்வுத் துறையின் முக்கிய பொறுப்பாளருமான கபில ஹந்தவிதாரண இக் கைதுகளை மேற்கொள்ளவிருப்பதாக தற்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. உலகத் தமிழர் பேரவையால்(GTF) சனல் 4க்கு கொடுக்கப்பட்ட காணொளியில் கேணல் ரமேஷை விசாரணை நடத்தும் காட்சிக…
-
- 1 reply
- 983 views
-
-
இடம்பெயர்ந்த தமிழர் வாழ்வாதாரங்களை கொள்ளையடிக்கும் சிறிலங்கா இராணுவம் மட்டக்களப்பில் இடம்பெயர்ந்த தமிழர்கள் கைவிட்டுச் சென்ற கால்நடை உள்ளிட்ட வாழ்வாதரங்களை சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரும் கொள்ளையடித்து சிங்களப் பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். சிறிலங்கா இராணுவத்தினரின் வலிந்த தாக்குதல் நடவடிக்கைகளால் செங்கலடி-பதுளை வீதி மற்றும் புலிப்பாய்ந்தகல், கிரான் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தமிழர்கள் இடப்பெயர்வுக்குள்ளாகினர். இச்சூழலைப் பயன்படுத்தி சிறிலங்கா இராணுவத்தினர், துணை இராணுவக் குழுவினர் மற்றும் திருடர்கள், கைவிடப்பட்ட தமிழர்களின் வீடுகளின் பூட்டுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர். ம…
-
- 0 replies
- 663 views
-
-
Nov 26, 2011 / பகுதி: செய்தி / காங்கேசன் துறைப்பகுதி மலேசியநிறுவனத்திற்கு 22 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது! யாழ்ப்பாணம் காங்கேசன் துறைப்பகுதியில் உள்ள பெருமளவு நிலம் மின்நிலையம் அமைப்பதற்காக 22 ஆண்டுகளுக்கு மலேசிய நிறுவனம் ஒன்றிற்கு விடப்பட்டுள்ளது. அபிவிருத்தி என்ற போர்வையில் யாழ் குடாநாட்டில் தொடரும் நல அபகரிப்புகளில் மின்நிலையம்அமைப்பதற்காக காங்கேசன்துறை நிலம் 22 வருட குத்தகைக்கு மலேசிய நிறுவனம் ஒன்றிற்கு குத்தகைக்குவழங்கப்பட்டுள்ளது. மலேசியாவைச் சேர்ந்த கே.எஸ் நிறுவனமே குறிப்பிட்ட பகுதியினை சிறீலங்காஅரசிடம் இருந்து வாங்கியுள்ளது.காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலமாக மின்சாரம் பெறும் திட்டத்திற்காகவே குறிப்பிட்ட பகுதி மலேசிய நிறுவனத்தினால் வாங்கப்பட்…
-
- 2 replies
- 658 views
-
-
போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மீள்கட்டுமான வாழ்வாதார உதவித்திட்டத்திற்கு 43 மில்லியனை ஒதுக்கியிருப்பதாக வடமாகாண மீன்பிடி போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் அறிவித்துள்ளார். அவ்வகையினில் பாதிக்கப்பட்ட குடும்பமொன்றிற்கு வடமாகாணசபையால் வெறும் மூவாயிரத்து ஜநூறினையே வழங்கமுடியுமென அவதானிகள் தெரிவிக்கின்றனர். வடமாகாணத்தில் ஒட்டுமொத்தமாக அனைவரும் போரால் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக உயிரிழப்பு,சொத்து இழப்பு போன்றவற்றால் எமது மக்கள் மனதளவில் பொருளாதார ரீதியிலும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த போரின் வாயிலாக எமது மக்கள் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்ட நிலையில் நான் எனது அமைச்சுப் பொறுப்பை பதவியேற்றதன் பின்னர் ஐந்து மாவட்டங்களிலுமுள்ள கிராமங்களிற்கு செல்கின்ற …
-
- 2 replies
- 585 views
-
-
வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரணானது : April 1, 2019 வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து இலங்கை விவகாரத்தை கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது. உள்நாட்டு பொறிமுறை மூலம் யுத்த காலத்தில் நடந்து தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதில் அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். ருவன்வெல்ல, வெந்தல விஸ்தரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை நேற்று (31) திறந்துவைத்தபின், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது; ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு அண்மையில…
-
- 2 replies
- 362 views
-
-
மன்னாரில் மாந்தை மேற்கு மடுப்பகுதிகள் மீது சிறிலங்கா படையினர் நடத்தி வரும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்கள் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் பலத்த இடர்களை எதிர்கொண்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 545 views
-
-
தமிழர்கள் பெருவாரியாக வாழும் யாழ்ப்பாணம் மீது ஜெயவர்த்தனாவின் விமானங்கள் வெறித்தனமாகக் குண்டுகளை வீச… சிங்களவர் படை நகருக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தக் கிளம்பிவிட்டது என்னும் செய்தி நம்மை பதைபதைக்கச் செய்தது.இருப்பினும், தொடர்ந்து விடுதலைப்புலிகள் நிகழ்த்திய வீராவேசமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் சிங்கள இராணுவம் திணறிப்போய் பின்வாங்குகிறது என்னும் செய்தி சற்று நிம்மதியைத் தருகிறது. விடுதலைப்புலிகளால் சகல வசதிகளோடு இருக்கும் சிங்கள இராணுவத்தைத் தொடர்ந்து சமாளிக்க முடியுமா? சிங்கள ஓநாய்கள் ஒருவேளை உள்ளே புகுந்துவிட்டால், அப்பாவித் தமிழ் மக்களின் கதி என்னவாகும்? இது போன்ற கவலைகள் வேறு மனதை நெருடின. உண்மையில் அங்கு தற்போது நிலைமை எப்படி இருக்கிறது? இதுப…
-
- 0 replies
- 1.2k views
-
-
டிசம்பர் 2, 2023 வரை நடத்தப்பட்ட கிராம உத்தியோகத்தர் பரீட்சையைத் தொடர்ந்து, கிராம சேவையாளர் பதவிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் 2,100 பேருக்கு நியமன கடிதங்கள் இன்று வழங்கப்பட்டன. இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புதிய கிராம சேவையாளர் நியமனங்கள் இடம்பெற்றன. பிரதேச செயலக மட்டத்தில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களுக்கு கிராம சேவை உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட்டது. குறைந்த வருமானம் பெறும் மக்களை மேம்படுத்த அரசாங்கம் ஆரம்பித்துள்ள ‘அஸ்வசும’ மற்றும் ‘உறுமய’ போன்ற வேலைத்திட்டங்கள் குறித்து புதிய கிராம அதிகாரிகளிடம் தெரிவித்த ஜனாதிபதி தமது பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்திக்காக இந்த…
-
- 0 replies
- 196 views
- 1 follower
-
-
செவ்வாய் 16-10-2007 16:24 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் வான் தாக்குதல் - மூன்று சிறுவர்கள் படுகாயம் சிறீலங்கா வான் படையின் குண்டுவீச்சு விமானங்கள் இன்றும் வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நேசன் குடியிருப்பில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 5 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குண்டு வீச்சில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகி இருப்பதுடன், மேலும் மூன்று வீடுகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்தப் பிரதேச பொதுமக்கள் தெரிவித்தனர். இரண்டு கிஃபீர் விமானங்கள் நான்கு குண்டுகளை வீசி த…
-
- 2 replies
- 824 views
-
-
ஐ.நாவில் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது. கடந்த ஆண்டு ஐ.நாவில் நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட சிறிலங்கா அதிபர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார். அத்துடன் பொறுப்புக்கூறும் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்த தாம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் விருப்பத்தின் பேரில், இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று …
-
- 2 replies
- 649 views
-
-
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஆதவாளர்கள் தொடர்ந்தும் அரச புலனாய்வாளர்களது நெருக்குவாரங்களை எதிர்கொண்டுள்ளதாக கட்சியின் பொது செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஜரோப்பிய தேர்தல் கண்காணிப்பாளர்களிடம் புகார் செய்துள்ளார். அவர்களது குழு சந்திப்புக்களினை அவதானிக்க வந்திருந்த பிரதிநிதிகளிடமே இக்குற்றச்சாட்டை கஜேந்திரன் முன்வைத்துள்ளார். இதனிடையே யாழ்.மாவட்டத்தில் தேர்தல் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 10 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக உதவித் தேர்தல் ஆணையாளர் அகிலன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 10 முறைப்பாடுகளே உத்தியோக பூர்வமாக கிடைத்துள்ளன. இவற்றில் துண்டுப்பிரசுரங்கள் விநியோகம், துண்டுப்பிரசுரங்கள் ஒட்டுவது தொடர்பிலேயே கிட…
-
- 1 reply
- 995 views
-
-
26 MAY, 2024 | 03:13 PM வவுனியா வைத்தியசாலை போதனா வைத்தியசாலையாக மாற்றப்பட்டு, வவுனியா பல்கலைக்கழகத்தில் புதிய மருத்துவ பீடமொன்று ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் தெரிவித்தார். இன்று (26) மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்ட வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், மேல் மாகாணத்தை போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வட மாகாணத்தை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கம் என்றும் அதற்காக கடந்த இரு வருடங்களில் வடக்கில் 4 மருத்துவ பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk…
-
- 6 replies
- 454 views
- 1 follower
-
-
முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து இரண்டரையாண்டுகளை,கடந்து மூன்றாவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில் தமிழர் தாயகப் பகுதிகளில் எமது மக்களின் நிலை என்ன?தொடரும் தாயக உறவுகளின் அவலங்கள்.- ஒரே பார்வையில் - ஷோபனா சாந்தகுமார். http://youtu.be/gMRqnpIcYvo http://www.tamilthai.com/newsite/?p=2270
-
- 0 replies
- 727 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தனக்கும் ஒத்துழைப்பு தரவில்லை என வன்னியில் போட்டியிடும் வேட்பாளரான திருமதி சி.சாந்தி என்பவர் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் ஒரு பெண் வேட்பாளராக யுத்த சுமைகளை சுமந்தவள் என்ற வகையில் கூட்டமைப்பில் நான் போட்டியிடுகின்றேன். தமிழ் தேசியக் கூட்டமைப்புதான் அவ்வளவாக ஆதரவு தரவில்லை. ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடுகின்றார். அவர் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவள். அரச அதிகாரியாக இருந்தவள் என்பதை அவர்கள் வெளிப்படுத்தவில்லை. எனக்கு செல்வாக்கு உள்ள இடத்தில் அவர்கள் கூட்டுச் சேர விரும்புகிறார்கள். ஆனால் ஏனைய இடங்களுக்கு என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த கூட்டமைப்பினர் தயாராகவில்லை. எனக்கு ஆதரவு அதிகரிப்பதை அவர்கள் பெரிதாக விரும்ப…
-
- 0 replies
- 1k views
-
-
Published By: VISHNU 13 JUN, 2024 | 02:58 AM வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோதமாக ஒளி பாய்ச்சி மீன்பிடியில் ஈடுபட்ட 16பேர் 8 படகுகளுடன் 12 ஆம் திகதி புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு தொடக்கம் சுண்டிக்குளம் வரையிலான கடற்பகுதியில் சட்டவிரோத தொழில்களான அட்டை பிடித்தல், ஒளிப்பாய்ச்சி மீன்பிடித்தல் போன்ற நடவடிக்கைகள் தீவிரமாகியுள்ளதால் சிறு தொழிலாளிகள் தொடர் முறைப்பாடுகளைச் செய்து வருகின்றனர் கட்டைக்காட்டிலிருந்து 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஐம்பதுக்கும் அதிகமான படகுகளில் சென்று ஒளிபாய்ச்சி மீன்பிடித்து பல்லாயிரக்கணக்கான மீன்களோடு கரைக்கு வந்து கொண்டிருந்தவேளை 12 ஆம் திகதி புதன்கிழமை காலை…
-
- 0 replies
- 320 views
- 1 follower
-