ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
m வவுனியா மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக, பாவக்குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக, வவுனியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் என். சூரியாராஜா தெரிவித்தார். இன்றைய காலநிலையால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் அவரிடம் வினவியபோதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். கடும் மழை காரணமாக பாவக்குளத்தின் 4 வான்கதவுகளும் 3 அங்குலத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது. அத்துடன் செட்டிகுளத்தினால் சிற்பிக்குளத்துக்கு செல்லும் வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகல் அப்பகுதியினூடாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வவனியா வடக்கில் மன்னகுளம் கிராமத்தில் 7 குடும்பங்கள் வரையில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, பிரதான கிராமத்த…
-
- 0 replies
- 357 views
-
-
தமிழர்கள் ஒருபோதும் கோட்டாவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் – சுரேஸ் தமிழ் மக்கள் ஒருபோதும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க மாட்டார்களென ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “தற்போது நாட்டில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விடயம் பேசுபொருளாக உள்ளது. சில கட்சிகள் தங்களின் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ அறிவிக்கப்பட்டுள்ளார். ஆனால் தமிழ் …
-
- 7 replies
- 1.6k views
-
-
இலங்கை வடக்குகிழக்கு பிரச்சினை காரணமாக மனித உரிமைகள் சம்பமந்தபட்ட பாரதூரமான மீறல்களும் மனித அவலங்களும் ஏற்பட்டிருப்பதாக சர்வதேச சமூகம் மூலமாக இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச நிலைப்பாடு கட்டியெழுப்பப்பட்டிருப்பதா
-
- 2 replies
- 2.8k views
-
-
வெளிநாட்டு பொருட்கள் பயன்பாடு தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டுமென பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமெரிக்கப் பொருட்கள் மட்டுமன்றி ஏனைய வெளிநாட்டு பொருட்கள் நிராகரிக்கப்பட வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். சட்ட ரீதியான நடவடிக்கைகளின் மூலம் இதனை மேற்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டு மக்களுக்கு போதியளவு தெளிவினை ஏற்படுத்துவதன் மூலம் வெளிநாட்டுப் பொருள் பயன்பாட்டை வரையறுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். http://www.globaltam...IN/article.aspx
-
- 4 replies
- 526 views
-
-
காடுகளை பாதுகாக்க வேண்டும் என்று இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறுகிறார். ஆனால் முல்லைத்தீவில் அவரிடம் முறையிட்ட பின்னரும் காடழிப்பு நடைபெறுகிறது. இது குறித்து தமிழ் நாளிதழ்களின் செய்திகளை முன்வைத்து உலகத் தமிழ் வானொலியான GTBC.FM இன் பத்திரிகை கண்ணோட்டம் நிகழ்ச்சியில் ஆராயப்பட்டது. நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டவை- அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சர் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முல்லைத்தீவு குமுழுமுனையில் இடம்பெறும் காடழிப்பு தொடர்பில் கவனத்திற்கு கொண்டு வந்திருப்பதாகவும் அதனை நிறுத்த தான“ நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி கூறியதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அவ்வாறு தெரிவிக்கப்பட்டதன் பின்னரும் காடழிப்பு நடைபெறுவதை குறித்து வட மாகாண சபைய…
-
- 0 replies
- 735 views
-
-
(எம்.மனோசித்ரா) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. கொழும்பிலுள்ள கோதாபய ராஜபக்ஷவின் இல்லத்தில் இச் சந்திப்பு இடம்பெற்றது. இந்த சந்திப்பில் சுதந்திர கட்சி சாரிபில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திர கட்சியின் பொருளாளர் லசந்த அழகியவண்ண ஆகியோர் கலந்து கொண்டனர். நாட்டின் எதிர்காலத்திற்கான கொள்ளைத்திட்டங்கள் மற்றும் தேர்தல்கள்…
-
- 3 replies
- 618 views
-
-
அது மற்றொரு இருண்ட காலம்! இலங்கை இராணுவத்திற்குப் பதிலாக இந்திய இராணுவம் வடக்கையையும் கிழக்கையும் ஆக்கிரமித்துக்கொண்ட அச்சம் தரும் இரவுகள்!! சந்திகளிலும், சாலைத் திருப்பங்களிலும் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைகளின் சோதனைச் சாவடிகளைக் கடந்தே நடந்து போகமுடியும். அவர்கள் கண்களுக்கு எதிரி என்று தெரிகின்ற ஒவ்வொரு மனிதனும், கைது செய்யப்படலாம். விசாரணையின் பின் விடுவிக்கப்படலாம், சித்திரவதையின் பின் கொல்லப்படலாம்… இவை அனைத்திற்கும் மேலாக தனது பெயரில் புரட்சி என்ற சுமையை சுமந்துகொண்ட அருவருப்பில் உலா வந்துகொண்டிருந்தது ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி என்ற ஈ.பி.ஆர்.எல்.எப். 1987 இல் இருந்து 1990 ஆம் ஆண்டு வரை அன்னிய ஆக்கிரமிப்புப் படையான இந்திய இராணுவம் தனது ஊழிக்க…
-
- 18 replies
- 5k views
- 1 follower
-
-
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – 293 பேர் கைது ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 293 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர்களில் 115 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன் 178 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது http://www.dailyceylon.com/188895/
-
- 0 replies
- 438 views
-
-
மணலாற்றுப் பகுதியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மோதலில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 603 views
-
-
இந்திய தூதராலயதிற்கு முன் தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுக்க வேண்டும், இந்தப் படுகொலையை செய்யும் சிறி லங்கா ராணுவம் கைது செய்யப்பட்டு சட்டத்திற்கு முன் நிறுத்தப்பட வேண்டும், தமிழர்களின் நலன்கள் ஏனையே இனங்களின் நலன்கள் போல் பாதுகாக்கப்படவேண்டியவை என்ற வேண்டுகோளுடன் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஒன்றுகூடலை ஏற்பாடு செய்து இருந்தது. ஜெனிவா அமர்விற்கு பின் அமெரிக்க அரசிற்கு பலர் நன்றி சொல்லிகொண்டிருக்கும் நிலையில், தமிழர்களுக்கு தமது பாரம்பரிய நிலங்களில் உலகத்தில் உள்ள ஏனைய இனங்கள் போல் விடுதலை அடைந்த இனமாக வாழும் உரிமை வேண்டும், 64 வருடங்களாக தமிழருக்கு எதிராக நடாத்தப்படும் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும், இந்த படுகொலைக்கு நீதி வேண்டும் என்று பெப்ரவர…
-
- 3 replies
- 718 views
-
-
இலங்கையின் கிராமங்களில் உள்ள லட்சக்கணக்கான மக்களிடையே கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வு இல்லை என கண் மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இலங்கையில் கண்புரை நோயால் ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கண்புரை நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதற்கு தேவையான சிகிச்சை அளிக்க போதிய நிதியுதவிகளை பொதுமக்களிடமிருந்து பெறும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக கிழக்கிலிருந்து புறப்பட்ட நடை பயணம் ஒன்று தலைநகர் கொழும்பில் முடிவடையவுள்ளது. 'விஷன் 2020' எனும் அமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் குறைந்தது பத்துலட்சம் பேர் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக இதில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்புகின்றனர். இலங்கை அ…
-
- 0 replies
- 718 views
-
-
தலவாக்கலை – லிந்துலை பிரதேசத்தில் திடீர் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 40 க்கும் அதிகமானவர்கள் தற்போது லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சுத்தமற்ற குடிநீர் பாவனையே இவர்கள் நோய்வாய்ப்பட்டதற்குக் காரணம் என மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சந்திக்க பண்டார குறிப்பிட்டார். கடந்த இரு வாரங்களில் 800 க்கும் அதிகமானவர்கள் இதற்காக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவம் அவர் கூறினார். நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்படும் நீர் சுத்திகரிப்படாது விநியோகிக்கப்படுவதே இதற்கு காரணம் என தலவாக்கலை – லிந்துலை நகரசபையின் தவைர் தெரிவித்தார். இதனால் பவுசர்கள் மூலமாக குடி நீரை வழங்குவதற்கு தாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 0 replies
- 1.1k views
-
-
அரிசிக்கான விலைகளை நிர்ணயித்தார் ஜனாதிபதி : பின்பற்றாதவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கையாம் ! ஒரு கிலோ நாட்டரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க , அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து நாட்களுக்குள் அவதானமாகச் செயற்படுமாறும், இதற்கு முரணாக செயற்படும் அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துமாறும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். வர்த்தக,வணிக, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அரிசி வியாபாரிகளுடன் ஜனாதிப…
-
-
- 18 replies
- 913 views
-
-
புலிகள், ஐ.தே.க.தவிர்ந்த எவருடனும் கூட்டுச்சேர தயார் [14 - March - 2008] * கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்து ஆளும் கட்சி அறிவிப்பு -எம்.ஏ.எம்.நிலாம்- கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தும் பொருட்டு விரைவில் வேட்பு மனுக்களைக் கோருமாறு தேர்தல் ஆணையாளரைக் கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம். ஆளும் கட்சி விடுதலைப் புலிகளையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தவிர எவருடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் வேட்பு மனுக்குழுவை நியமித்திருப்பதாகவும் அதில் சுசில்பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அம…
-
- 2 replies
- 825 views
-
-
இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் 1984 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்து அதிகரித்திருந்த போது ஜெயவர்த்தன அரசுக்குப் பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலைமைகளைச் சமாளிப்பதற்காக தேசிய பாதுகாப்பு அமைச்சு என்ற பெயரிலான அமைச்சு ஒன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவினால் உருவாக்கப்பட்டது. லண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக் கழகப் பட்டதாரியும், ஐ.தே.க.வில் மிகவும் செல்வாக்கு மிக்க ஒருவராக இருந்தவருமான லலித் அத்துலத்முதலி முதலாவது தேசிய பாதுகாப்பு அமைச்சராகவும் பாதுகாப்புப் பிரதி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். அதுவரைகாலமும் ஒரு அமைச்சராகவும் புத்திஜீவியாகவும் அறியப்பட்டிருந்த லலித் அத்துலத் முதலியை அரசியலின் உச்சத்துக்கு உயர்த்தியது இந்த நியமனம்தான். அதே…
-
- 0 replies
- 780 views
-
-
அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு : ஜயம்பதி விக்கிரமரட்ண 1988ஆம் ஆண்டு முதல் ஆட்சியிலிருந்து வரும் அரசுகள், 13ஆவது திருத்தச்சட்டத்தினூடாக மாகாண சபைகளுக்கு வலது கையால் வழங்கப்பட்ட அதிகாரங்களை இடது கையால் பறித்தெடுத்துள்ளன எனக் குற்றஞ்சாட்டிய ஜனாதிபதி சட்டத்தரணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜயம்பதி விக்கிரமரட்ண, அதிகாரப்பகிர்வே இனப்பிரச்சினைக்குத் தீர்வு என்றும், கொழும்பில் தீர்மானம் எடுப்பதை நிறுத்தி மாகாண சபைகளுக்கு அந்த அதிகாரத்தை வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மேலும், வடக்கு மாகாண சபையால் ஆலோசனை பெறுவதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு கடந்த மார்ச், ஏப்ரலில் அனுப்பப்பட்டுள்ள கல்வி, சுகாதாரம் தொடர்பான பிரகடனங்கள் இன்ன…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வித தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். அனைத்து வேட்பாளர்களுடனும் பேசிய பின்பே அதுதொடர்பில் ஒரு தீர்மானத்தை எடுக்கமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - குமுழமுனைப் பகுதியில், இன்று ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்தாய்வுக்கூட்டம் ஒன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சுமந்திரனிடம், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்ளவிக்கே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், நாம் பங்கொடுக்கின்ற நிழ்வுகளில், அமைச்சர்க…
-
- 0 replies
- 223 views
-
-
மட்டக்களப்பு காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத் தலைமைக் காரியாலயத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்மேளன காரியாலயத்தின் பிரதான கதவுக்குத் தீ வைக்கப்பட்டுள்ளதுடன் ஜன்னல் கண்ணாடிகளும் சேதமாக்கப்பட்டுள்ளன. வீதியில் பாதுகாப்புக் கடமைகளுக்காகச் சென்ற இராணுவத்தினரே தீயை அணைத்துள்ளதாக காத்தான்குடி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போதைய பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காகவும், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம் தொடர்பிலும் கிழக்கு மாகாண கட்டளைத் தளபதி லால் பெரேராவின் தலைமையில் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் ச…
-
- 4 replies
- 940 views
-
-
விமர்சனங்களுக்கு நடுவே விசாரணை நடத்தும் 'காணாமல்போனோர் ஆணைக்குழு' இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் வடக்கு மாகாணத்தில் விசாரணைகளை நடத்திவருகின்றது. இந்த ஆணைக்குழுவின் விசாரணைகள் நம்பிக்கை அளிக்கவில்லை என்று கூறி, அதன் அமர்வுகளை புறக்கணிக்குமாறு காணாமல்போனவர்களை கண்டறியும் குழுக்களின் பிரதிநிதிகள் கோரியிருந்தனர். எனினும், யாழ் மாவட்டத்தில் நடைபெறுகின்ற அந்தக் குழுவின் விசாரணைகளில் பலர் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ் மாவட்டத்திலிருந்து கிடைத்த 2500க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு, மூன்றாவது நாளாக இன்று ஞாயிறன்று பருத்தித்துறையில் விசாரணை…
-
- 2 replies
- 683 views
-
-
போட்டிக் களத்தில் உள்ள 35 வேட்பாளர்கள் – விலகிய 6 பேர் விபரங்கள் Oct 07, 2019by சிறப்புச் செய்தியாளர் in செய்திகள் சிறிலங்காவின் எட்டாவது அதிபர் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரியவினால் சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. கட்டுப்பணம் செலுத்திய ஆறு வேட்பாளர்கள் போட்டியில் இருந்து விலகியுள்ள நிலையில், 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களில், ஆறு பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவில்லை. சமல் ராஜபக்ச குமார் வெல்கம, சிறிதுங்க ஜயசூரிய ஜயந்த லியனகே, மஹிபால ஹேரத் பஷீர் சேகு தாவூத் ஆகியோரே …
-
- 3 replies
- 783 views
-
-
காலை 6.00 மணிக்கு முன்னதாக வீதிகளி உள்ள குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கும் படி அமைச்சர் சம்பிக்க உத்தரவு 3/25/2008 11:37:24 AM வீரகேசரி இணையம் - சூழல் பாதுகாப்பு அமைச்சர், சம்பிக்க ரணவக்க காலை 6.00 முன்னதாக வீதிகளில் போட்டிருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி மாநகரசபை,நகரசபை மற்றும் உள்ளூர் அதிகார சபை அதிகாரிகளை கேட்டுள்ளார். இது குறித்து அமைச்சருக்கு பொதுமக்களால் கொடுக்கப்பட்ட தகவல்களின் அடிப்பைடையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 0 replies
- 985 views
-
-
நொடிந்து போயுள்ள வடக்கின் விவசாயத்தை எம்மால் தூக்கி நிறுத்த முடியவில்லை: பொ.ஐங்கரநேசன் FRIDAY, 18 DECEMBER 2015 03:35 வடக்கு மாகாண சபை தோற்றம் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், நீண்ட மோதல்களினால் நொடிந்து போயுள்ள வடக்கின் விவசாயத்தை தூக்கி நிறுத்த முடியவில்லை என்று வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். “சொந்த நிலத்தில் இருந்து பிடுங்கி எறியப்பட்ட எமது விவசாயிகள் தினக் கூலிகளாக வீதிகளில் அலைந்து கொண்டிருக்க, அவர்களது விளைநிலங்களில் இராணுவம் விளையாட்டு அரங்குகளையும் உல்லாச விடுதியையும் அமைத்திருக்கிறது. இது மஹிந்தவின் மாளிகை என்று ஊடகங்களை அழைத்துச் சென்று உலகுக்குக் காட்டிய நல்லாட்சியின் புதிய ஜனாதிபதியும் அவற்றை …
-
- 2 replies
- 656 views
-
-
Published By: DIGITAL DESK 3 31 DEC, 2024 | 01:01 PM (எம்.மனோசித்ரா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (31) அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரச பாடசாலைகளின் புதிய தரம் ஒன்று மாணவர்களுக்கு ஜனவரி 30 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை விடுமுறையின் பின்னர் நாளை வியாழக்கிழமை மீள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சகல பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின்…
-
- 0 replies
- 132 views
- 1 follower
-
-
இலங்கைக்கான 3 நாள் விஜயத்தை மேற்கொண்டிருந்த அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிரதி உதவிச் செயலாளர் கலாநிதி ஏமி சீரைட், மனித நேய உதவி, இயற்கை அனர்த்தங்களில் உதவுதல், மற்றும் வெளிநாட்டு அமைதிகாக்கும் செயற்பாடுகளில் அதிகரித்த பங்கேற்பு என்பவற்றில் இலங்கை பாதுகாப்புப் படையினர் வகிக்கக் கூடிய எதிர்கால வகிபாகம் குறித்து ஆராய்ந்ததாக, அமெரிக்கத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பாதுகாப்பு துறை மறுசீரமைப்புகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் செயற்பாடுகளுக்கு பயிற்சியளித்தல் தொடர்பில், இலங்கை அரசாங்கத்தி…
-
- 0 replies
- 363 views
-
-
தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எப்போதும் தயாராகவே இருப்பதாக அக்கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார். தனியார் வானொலி ஒன்று வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், தமிழ் முற்போக்குக் கூட்டணிப் பெற்றுக்கொடுப்பதாகத் தெரிவித்துள்ள 15 தீபாவளி முற்பணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சகலருக்கும் வீ…
-
- 1 reply
- 392 views
-