ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அண்ணன், தம்பி சண்டை- அண்ணன் அடித்துக் கொலை!! பதிவேற்றிய காலம்: Jan 30, 2019 அண்ணன், தம்பிக்கு இடையில் நடந்த மோதலில் படுகாயமடைந்த அண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நேற்றுஇரவு யாழ்ப்பாணம், பருத்தித்துறைப் பகுதியில் நடந்துள்ளது. கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட தகராறே சண்டைக்குக் காரணம் என்று பருத்தித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். நெல்லியடி வதிரிப் பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சிறிரங்கநாதன் சுதாகரன் (வயது-38) என்பவரே உயிரிழந்தார். காசுப் பிணக்குத் தொடர்பில் அண்ணன் தம்பிக்கு இடையில் வாய்த் தர்க்கம் நடந்தது என்றும், அது கைகல…
-
- 2 replies
- 816 views
-
-
அண்மைய ஆட்சிமாற்றம் நம்பிக்கையீனங்களை கோடிட்டு காட்டுகின்றது -ஜனநாயக போராளிகள் கட்சி தாயகத்திலும் சர்வ தேசமெங்கிலும் வாழ்கின்ற இந்தத் தேசத் துக்காய் தமது வாழ்நாளை அர்ப்பணித்த. போராளிகள், தேசப்பற்றாளர்கள், விடுத லைப் புலிகள் சார்ந்த கட்டமைப்புக்களை இணைத்துக்கொண்டு அவர்களது பாரிய பங்களிப் போடு எமது மக்களுக்கான ஓர் காத்திரமானதும் உண்மையானதுமான அரசி யல் பயணத்தை முன்னெடுக்க இந்தப் புனித நாளில் திடசங்கற்பம் பூணுகின்றோம்.நாம் என்றுமே மாவீரர்களின் தியாகத்துக் கும் மக்களின் உணர்வுகளுக்கும் கட்டுப்பட்டே பயணிப்போம் எனவும் எமது மாவீரர்களின் தியாகங்கள் மீதேறி அரசியற் பகடையாட எவரையும் அனுமதிக்க முடியாதெனவும் இந்த மாவீரர் நாளிலே உறுதி பூணுகின்…
-
- 2 replies
- 705 views
-
-
அண்டைய நாடுகளின் பிரச்சினைகளை தீர்ப்பதில், இந்திய அரசாங்கம் தமது இயலுமையை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று, இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் நிரூபமா மேனன் ராவ் தெரிவித்துள்ளார்.திருவாநந்தபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இலங்கையில் தற்போது காணப்படுகின்ற பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டியது அவசியமாகும். இதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.யுத்தம் நிறைவடைந்தமையானது இலங்கையில் மீள்கட்டமைப்பை மேற்கொள்வதற்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.அதேநேரம், இந்தியா இந்த விடயத்தை பாராமுகத்துடன் இருந்துவிட கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.தெற்காசியாவின் மத்தியஸ்த்த நாடாக இந்தியா காணப்படுகிறது. இந்த நிலையில் இலங்கை போன்ற …
-
- 2 replies
- 475 views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் மிகுந்த அனுபவம் உள்ளவர். எனவே அவருக்கு எனது ஆலோசனை தேவையில்லை. இருந்தபோதிலும் அவர் எடுத்த சகல தீர்மானங்களின் பின்னாலும் நாம் உள்ளோம். ஆகவே அவரது காலப்பிரிவில் இடம்பெற்ற பிழைகளுக்கு தான் பொறுப்பேற்பதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சர்வதிகாரயாகச் செயற்பட்டதாகவும் அவர் எவருடை ஆலோசனைகளையும் செவிமடுக்கவில்லை என சில தரப்பினர் குறிப்பிடுகின…
-
- 1 reply
- 330 views
-
-
அண்ணனின் வீட்டில் மைத்திரியைச் சந்திக்கிறார் மகிந்த! [Monday 2015-05-04 09:00] ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் எதிர்வரும் புதன் அல்லது வியாழக்கிழமையன்று சபாநாயகரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.இது தொடர்பில் கடந்த சனிக்கிழமையன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, மஹிந்த அமரவீர மற்றும் லசந்த அழகியவன்ன ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல் நடத்தினர். இதன்போது இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சினைகள் களையப்பட வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்கொண்டனர். இந்தநிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்புக்கான அழைப்பை விடுக்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுக்கு அழைப…
-
- 0 replies
- 397 views
-
-
அண்ணனுக்கு அன்னை! அறிவுமதியின் சிறப்புக் கவிதை தமிழ் நாட்டில் இருந்து வெளியாகும் ஆனந்த விகடனின் பிந்திய இதழில் பிரபலமான கவிஞர் அறிவுமதி எழுதிய வாசிப்போரின் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் உருக்கமான கவிதையொன்று பிரசுரமாகியுள்ளது. முக்கியத்துவம் கருதி இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது... அழுகின்றேன் அம்மா உன் தூய மகன் கருவறையைத் தொழுகின்றேன் அம்மா என் இனத்தை எழுப்புதற்கே இனிய மகன் பெற்றெடுத்தாய் இன்று எழ முடியா நோய்தன்னை எதற்கம்மா தத்தெடுத்தாய்? ஈரய்ந்து மாதந்தான் உன் பிள்ளை உன் வயிற்றில் இருந்தான் பின்புஇ ஈழத் தாய் பெற்றெடுக்க காடென்னும் கருவறைக்குள் கன காலம் கன காலம் கரந்தான் தமிழருக்கே தெரியாமல் தமிழருக்கே உழைத்தான் த…
-
- 0 replies
- 1.5k views
-
-
சகோதரர்கள் இடையே இடம்பெற்ற கைகலப்பைத் தடுக்கச் சென்ற அம்மம்மா கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கத்தியால் குத்தியவர் 16 வயது மாணவன் என பளை காவற்துறையினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வெற்றிலைக்கேணி முள்ளியான் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்றது. சம்பவத்தில் 72 வயதுடைய சுப்ரமணியம் கங்கேஸ்வரி என்பவரே கொல்லப்பட்டார். வீட்டில் மூத்த சகோதரரும் இளைய சகோதரனுக்கும் இடையே மோதல் இடம்பெற்றது. அதனைத் தடுப்பதற்கு அவர்களது அம்மம்மா முயற்சித்துள்ளார். அப்போது மூத்த சகோதரனுக்கு கத்தியால் குத்துவதற்கு இளைய சகோதரன் முயன்ற போது கத்தி அம்மம்மாவின் நெஞ்சில் பாய்ந்தது. அம்மம்மாவுக்கு கத்தியால் குத்தியதையடுத்து பதற்றமடைந்த சகோதரர்கள் அவரை…
-
- 0 replies
- 719 views
-
-
-
- 1 reply
- 520 views
-
-
அண்ணன் ஆதரவு, தம்பி எதிர்ப்பு! நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பொதுத் தேர்தல் நடத்துவதே பொருத்தமானது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மீயுயர் நீதிமன்றுக்கு இன்று (16) வருகை தந்திருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டுக்காகப் போரிடுவதே தமது கட்சியின் வழக்கமாக இருப்பதாகவும் தொடர்ந்து போரிடத் தயார் என்றும் கூறிய அவர், இந்தச் சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, நாட்டின் நலனை முன்னிட்டு, எதிர்த் தரப்பில் அமர்ந்து அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக மஹிந்த ராஜப…
-
- 0 replies
- 441 views
-
-
அண்ணன் ஆனந்தசங்கரி அவர்களுக்கு, நீங்கள் நீண்ட நெடுங்காலமாக சொர்க்கத்துக்கு கடிதம் எழுதி, பதிலுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறீர்கள
-
- 2 replies
- 1.3k views
-
-
இறுதி யுத்தத்திற்கு முன்னர் நாங்கள் நன்றாக இருந்தோம். ஆனால் இப்பொழு நாதியற்றவர்களாகிட்டோம் என்கிறார் இந்த வீர மங்கை. ஆம், இவர் ஒரு முன்னால் போராளி. யுத்தம் புரட்டி போட்ட பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் இவர்களும் அடங்கல். ஐ.பி.சி தமிழ் வழங்கும் "என் இனமே என் சனமே" https://www.ibctamil.com/srilanka/80/120843?ref=imp-news
-
- 0 replies
- 449 views
-
-
நேரலை: நாம் தமிழர் இயக்க அரசியல் கட்சித்தொடக்க மாநாடு இயக்குநர் சீமானின் நாம் தமிழர் அரசியல் கட்சி மாநாடு நேரலையாக நமது மீனகத்தில்… சீமான், மலேசியா பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி, தமிழருவி மணியன் மற்றும் பலர் உரையாற்றுகிறார்கள்… http://meenakam.com/
-
- 1 reply
- 875 views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 974 views
-
-
http://www.youtube.com/watch?v=1lGR-vbNXCk
-
- 2 replies
- 1.5k views
-
-
அண்ணன் செய்த மோசமான செயலால் தங்கை தற்கொலை சுன்னாகம் பொலிஸ் பிரிவில் சகோதரனால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட 20 வயதுடைய இளம் யுவதி ஒருவர் மனவிரக்திக்கு உள்ளாகிய தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பாவித்த மூத்த சகோதரன் தனது சகோதரியை வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளார். அதனால் விரக்தியடைந்த சகோதரி குரல் பதிவில் நடந்தவற்றை பதிவு செய்து நண்பிக்கு அனுப்பிவிட்டு தனது உயிரை மாய்த்துள்ளார். மூத்த சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வாக்குமூலம் எடுக்கப்பட்டுள்ளது. வாக்குமூலத்தில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸ…
-
- 14 replies
- 1.4k views
-
-
அரசியல் ஆடுகளம் சூடான பாதையில் அடுத்தடுத்த வாரங்களில் பயணிக்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்.10 ஆண்டுகால அண்ணன் தம்பி ஆட்சி மீண்டும் மலருமா? - See more at: http://www.canadamirror.com/canada/41114.html#sthash.HJraMWnj.dpuf
-
- 0 replies
- 539 views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச நாளைய தினம் கறுப்பு கழுத்து பட்டியை அணிய போவதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகி விட்டு வெளியில் வரும் போது ஊடகவியலாளர்களிடம் கோத்தபாய இதனை கூறியுள்ளார். கோத்தபாயவின் சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகும் நாளைய தினம் கறுப்பு கொடிகளை ஏற்றவும் கறுப்பு உடைகளை அணியும் கூட்டு எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறி்ப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/show-RUmuyBTbSWjv3D.html
-
- 3 replies
- 501 views
-
-
நாம் தமிழர் இயக்கத்தின் சார்பில் இன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டமாக மாறியது. பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பபட்டதை கண்டித்தும், நாம் தமிழர் இயக்க ஒருங்கினைப்பாளர் முத்துக்குமரன் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை கண்டித்தும் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம்-பொதுக்கூட்டம் காலை 10 மணிக்கு துவங்கி மாலை 4.50க்கு முடிந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் சீமான், ‘’என் தம்பி முத்துக்குமார் தியாகத்தை வென்றவன். அவன் நாட்டில் வாழ்ந்ததை விட காட்டிலும்,சிறையிலும் வாழ்ந்ததுதான் அதிகம். அந்த தம்பி மீதுதான் ரத்த பொட்டலம் மருந்துகள் கடத்தியதாக வழக்கு போடப்பட்டிருக்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
சீமான்... காங்கிரஸின் கசப்பு மருந்து. அவரின் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் கதர் கூடாரத்தில் கண்டனம் எழுகிறது. ஈழத்தில் செத்து மடியும் தமிழனுக்காகக் குரல் கொடுத்து, கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு தடவை கைதானவர். ராமேஸ்வரம் பேச்சுக்கு மதுரையில் 10 நாட்கள், ஈரோட்டு முழக்கத்துக்கு கோவையில் 32 நாட்கள் என சிறை வாழ்விலிருந்து மீண்டு இப்போது ஜாமீனில் வந்திருக்கிறார். ஆனாலும், அதே ஆக்ரோஷம்! ''சிறை அனுபவம்..?'' ''வெளியில் தமிழன் வெறுமனே கிடக்கும்போது உள்ளிருக்கும் தமிழன் உணர்ச்சிப் பிழம்பாகத் தகிக்கிறான். 'சொந்தக் காரணங்களுக்காக நாங்க இங்கே இருக்கோம். நீங்க தமிழனுக்காக வந்திருக்கீங்க' என்று கைதிகள் அத்தனை பேரும் கை கொடுத்தார்கள். பெ.மணியரசன், கொளத்தூர் மணி ஆகியோருடன் சி…
-
- 0 replies
- 2.1k views
-
-
அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவான்!! -முள்ளிவாய்க்காலில் முழக்கமிட்ட அன்னை!! முள்ளிவாய்க்கால் மண்ணில் நடை பெற்ற நினைவேந்தல் நிகழ்வுக்கு வருகை தந்த தாய் ஒருவர் “எங்கள் அண்ணன் பிரபாகரன் மீண்டும் வருவான்“ என்று மக்கள் முன் நின்று உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ பதிவொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. http://newuthayan.com/story/16/அண்ணன்-பிரபாகரன்-மீண்டும்-வருவான்-முள்ளிவாய்க்காலில்-முழக்கமிட்ட-அன்னை.html
-
- 4 replies
- 997 views
-
-
ஈழத் தமிழர்களின் பிரச்னைக்காக தி.மு.க. அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழ் இனம் என்ற ஒரே மையத்தில் அனைவரும் இணையாமல், அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகள் புறக்கணித்ததால் பிரபாகரன் வருத்தம் அடைந்துள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சீமான். அவரைச் சந்தித்தோம். ``ஈழத் தமிழர் பிரச்னையில் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆராய, தி.மு.க. அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தது. `இது கண்துடைப்பு நாடகம்' என்று பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. புறக்கணித்தது. இதனைத் தொடர்ந்து ம.தி.மு.க., தே.மு.தி.க. பா.ஜ.க. ஆகிய கட்சிகளும் புறக்கணித்தன. அ.தி.மு.க. எப்போதுமே ஈழத் தமிழர் பிரச்னையில் எதிர்ப்பு நிலையில்தான் இருந்துள்ளது. அவர்களோடு இணைந்…
-
- 11 replies
- 3.1k views
-
-
அண்ணன் மகிந்தவின் அரசியலுக்கு, தம்பி கோத்தபாயா போட்ட வாய்க்கரிசி – வி.கிருபாகரன்! Posted by uknews On April 29th, 2011 at 9:35 pm ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய புள்ளிகளிடம் விசேடமாக மனித உரிமை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் எதற்காக ஐ. நா. சபை உலகில் உள்ள வேறுபட்ட விடயங்களில் மௌனம் காக்கிறது என்ற கேள்விகளை நாம் தொடுக்கும் ஒவ்வொரு வேளையும், அவர்கள் கூறும் பதில், அதாவது ஐ. நா. சபை நடவடிக்கையை தாமதித்தாலும்; நிட்சயமாக நடவடிக்கை எடுத்தே தீரும் என்பார்கள். பாதிக்கப்பட்ட ஈழத்தமிழ் மக்களாகிய நாம், பல தடவை ஐ. நா. விடயங்களில் ஏமாற்றங்களை சந்தித்துள்ளோம். ஐ. நாவை பொறுத்தவரையில் அதாவது 192 அங்கத்துவ நாடுகளுக்கும் முன்னுரிமை வழங்குவது வழமையானதும் அவர்களது புரிந்துணர்வும். மு…
-
- 1 reply
- 1.6k views
-
-
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஸ ஆகியோரை பிரதமர் வேட்பாளராக நிறுத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விரும்பவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த பொதுத் தேர்தலின் போது கோத்தபாய அல்லது சமலை பிரதமர் வேட்பாளராக போட்டியிடச் செய்ய யோசனை முன்வைக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த யோசனைக்கு மஹிந்த ராஜபக்ஸ இணங்கவில்லை என பல்லேதலவின்னவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=154297&category=TamilNews&language=tamil
-
- 0 replies
- 450 views
-
-
அண்ணா -- பூங்குழலி நெடுமாறன் செப்டம்பர் 17, 2007 - யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வலியுறுத்தி மேற்கொண்ட சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, அன்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார், 1 வாரம் விடுப்பு முடிந்து அன்றுதான் நான் மீண்டும் பணிக்குச் சென்றிருந்தேன். அன்று மாலை 8:00 மணியளவில் என் கைப்பேசியில் ஒரு அழைப்பு. எண்களின்றி வந்த அந்த அழைப்பு ஆர்வத்தைத் தூண்ட எடுத்து வணக்கம் சொன்னேன். மறுமுனையில், “அக்கா, நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம். தமிழ்ச்செல்வன் அண்ணை கதைக்க வேண்டும் என்றார்” என்றது ஒரு குரல். மனதில் ஒரு புறம் உண்மையா என்ற குழப்பம் ஏற்பட்டாலும்…
-
- 0 replies
- 1.8k views
-