ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
அதிகாரப் பகிர்வு என்ற பேச்சிற்கே இடமில்லை; மஹிந்தவின் ஒப்பந்தம் அம்பலம். சிறீலங்கா | ADMIN | OCTOBER 4, 2012 AT 15:56 அதிகாரப் பகிர்வுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் தமது அரசு இணங்காது என உறுதிபடத் தெரிவித்து ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ, பங்காளிக் கட்சிகளுக்கிடையில் 2005 ஆம் ஆண்டு ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று ஐக்கிய தேசியக் கட்சி அதிர்ச்சித் தகவலொன்றை நேற்றுப் பகிரங்கமாக வெளியிட்டது. வடமாகாண மக்களுக்காகவே மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. எவருக்காக இந்த மாகாணசபை கொண்டு வரப்பட்டதோ, அவர்களுக்கே அரசு இன்று வஞ்சகம் இழைக்கின்றது மிகவும் கீழ்த்தரமான வகையில் செயற்படுகின்றது அரசின் செயற்பாடுகள் நாட்டுக்குத் தொடர்ந்தும் அபகீர்த்தியை ஏற்படுத்துகின்றது என்று…
-
- 0 replies
- 709 views
-
-
அதிகாரப் பகிர்வு குறித்த இலங்கையின் மெத்தனப் போக்கு ஏமாற்றமளிப்பதாக முகர்ஜீ விசனம்: தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தப்படுத்தாத இலங்கையின் மெத்தனப் போக்கு பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்துள்ளார். அரசாங்கப் படையினருக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான உக்கிர மோதல்களினால் காரணமாக ஏற்பட்டுள்ள மனிதாபிமான சூழ்நிலையை கருத்திற் கொண்டு அதிகாரப் பகிர்வினை துரித கதியில் அமுல்படுத்துமாறு இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதிகாரப் பகிர்வு தொடர்பான சர்வகட்சிப் பேரவையினால் முன்மொழியப்படும் தீர்வுத் திட்டமே இறுதித் தீர்வாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 4 replies
- 1.7k views
-
-
அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித…
-
- 4 replies
- 485 views
-
-
அதிகாரப் பகிர்வு குறித்து ஆராய்கிறது அரசு-யாழில் பிரதமர் தெரிவிப்பு மாகாணங்கள், நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளுக்கு, மத்தியில் இருந்து அதிகாரங்கள் பகிரப்படும் வகையிலான ஒரு அதிகார பகிர்வு குறித்து கலந்துரையாடி வருவதுடன் காய ப்பட்டுள்ள மக்களுடைய மனங்களை ஆற்றுப்படுத்துவதற்கான முயற்சிகளையும் அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும், காணாமல்போனவர்களுக்கு என்ன நடந்தது? என்ற உண்மை நிலையை கண்டறிவதற்காகவே காணாமல் போனவர்கள் அலுவலகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் பழிவாங்கும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார். …
-
- 2 replies
- 415 views
-
-
அதிகாரப் பகிர்வு குறித்து முதல் முறையாக கூட்டமைப்புடன் அரச தரப்பு நேற்றுப் பேச்சு:முன்னேற்றங்கள் ஏற்பட்டதாக சுமந்திரன் எம்.பி. தெரிவிப்பு அரசு கூட்டமைப்பு பேச்சில் அதிகாரப்பகிர்வு குறித்து முதல் தடவையாக ஆராயப்பட்டுள்ளது. நேற்றைய பேச்சில் சில முன்னேற்றங்கள் காணப்பட்டன என்று கூட்டமைப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். எனினும் அதிகாரப் பகிர்வு குறித்து ஆழமாக ஆராய வேண்டி இருப்பதால் தமக்குக் கால அவகாசம் வேண்டும் என்று அரச தரப்புப் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையிலான மூன்றாவது சந்திப்பு நேற்று நடைபெற்றது. கடந்த முதலாம் திகதி இந்தச் சந்திப்பு நடப்பதாக இருந்தது. ஆனால், உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளைக் காரணங்காட்டி எதிர்வரும் 22, …
-
- 0 replies
- 940 views
-
-
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு விரைவில் அதிகாரப் பகிர்வு திட்டமொன்று முன்வைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார். சிவிலியன் பாதுகாப்பு மற்றும் சமூக நலனைக் கருத்திற் கொண்டதோர் ஜனநாயக முறையிலான தீர்வுத் திட்டமொன்று விரைவில் முன்வைக்கப்படவுள்ளது. டென்மார்க்கின் வெளிவிவகார அமைச்சர் பார் ஸ்டிக் மொலரிடம் அமைச்சர் ரோஹித்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக முறையின் அடிப்படையில் மத்திய அரசின் அதிகாரங்கள் பரவாலக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.paristamil.com/tamilnews/?p=27245
-
- 1 reply
- 731 views
-
-
அதிகாரப் பகிர்வு தொடர்பாக ஜே.வி.பி. இதுவரை கொண்டிருந்த கடுமையான நிலைப்பாட்டைக் கைவிட்டுவிட்டது என்று வெளியான செய்திகளில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவையெல்லாம் வெறும் வதந்திகள் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 280 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளும் விதமான அதிகாரப் பகிர்வை எட்டுவதற்கு அரசாங்கமும் எதிர்க்கட்சியும் இணைந்து பணியாற்ற வேண்டும் என அமெரிக்கா எதிர்ப்பார்ப்பதாகவும் இதனை அனைத்துத் தரப்பினரிடமும் தாம் எடுத்துக் கூறியதாகவும் அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் றொபெர்ட் பிளேக் தெரிவித்தார். கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர் யார் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதில் தாம் அக்கறை காட்டவில்லை என்றும் யார் வெற்றி பெற்றாலும் அவருடன் ஒத்துழைப்புடன் பணியாற்ற தாம் தயாராக இருப்பதாகவும் பிளேக் தெரிவித்தார். http://www.tamilstar.org
-
- 1 reply
- 493 views
-
-
அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதியை சந்திக்கத் தயார் –சிங்கள மக்களுக்கு தீமையை ஏற்படுத்தப் போவதில்லை‐ சம்பந்தன்‐ அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் மக்களுக்கு யதார்த்த பூர்வமான அதிகாரப் பகிர்வினை வழங்குவது தொடர்பில் ஜனாதிபதி பேச்சுவார்த்தை நடத்துவாராயின் அதில் கலந்து கொள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். நன்றி: globaltamilnews
-
- 2 replies
- 868 views
-
-
அதிகாரப் பகிர்வு தொடர்பில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ம் திகதி இந்திய பிரதமர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளார். இதன் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரையும் பிரதமர் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கைக்கு அமைய அதிகாரம் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டுமென இந்தியா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. காணி காவல்துறை அதிகாரங்கள் மற்றும் 13ம் திருத்தச் சட்டம் குறித்து பேசப்பட உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். http://globaltamil…
-
- 0 replies
- 367 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றிய எண்ணம் சிங்களவர்களிடம் மாற்றம் “அதிகாரப் பகிர்வு தொடர்பில் சிங்களவர்க ளின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தென்பகுதி முதலமைச்சர்களும், எதிர்க்கட்சித் தலைவர்களுமே மாகாண சபைகளுக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கேட்கின்றனர்” இவ்வாறு புதிய அரசமைப்பை உருவாக்கும் வழிநடத்தல் குழுவின் முக்கிய உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி ஜயம்பதி விக்கிரம ரட்ண தெரிவித்தார். புதிய அரசமைப்பு உரு வாக்கம் தொடர்பில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் கலந்துரையாடல் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நகரில் நே…
-
- 0 replies
- 312 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை கோரிக்கை! அதிகாரப் பகிர்வு பற்றிய சரியான விபரங்களை வெளியிடுமாறு ஐக்கிய நாடுகள் மனிதஉரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. உத்தேச அரசியல் அமைப்பில் அதிகாரப் பகிர்வு தொடர்பில் தெளிவாக குறிப்பிட வேண்டுமெனஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை பரிந்துரை செய்துள்ளது. எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 35ம்அமர்வுகள் ஆரம்பாக உள்ளது. இந்த அமர்வுகளின் போது இலங்கை தொடர்பில் 20 பக்க அறிக்கை சமர்ப்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரiயின் பிரதிநிதி ஜூவான் மெண்டோஸ் இலங்கைக்குமேற்கொண்ட ஒன்பது நாள் விஜயத்தின் அ…
-
- 1 reply
- 249 views
-
-
அதிகாரப் பகிர்வு மக்களுக்கே அன்றி அரசியல்வாதிகளுக்கு அல்ல – வவுனியாவில் – ஜனாதிபதி அதிகாரப் பகிர்வு அரசியல்வாதிகளுக்கு அல்ல, அது மக்களை பலப்படுத்தி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவேயாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அபிவிருத்தியின் நன்மைகளை அனைவருக்கும் பெற்றுக்கொடுத்து சமமான வசதிகளுடன் கூடிய நியாயமானதொரு சமூகத்தில் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுப்பதே அதிகாரப் பகிர்வின் நோக்கமென குறிப்பிட்ட ஜனாதிபதி, அது ஒருபோதும் நாட்டை பிளவுபடுத்துகின்ற, துண்டாடுகின்ற நிகழ்ச்சித்திட்டமாக இருக்கக் கூடாதென்றும் தெரிவித்தார். இன்று (21) முற்பகல் வவுனியா சைவப் பிரகாஷ மகளிர் கல்லூரியில் இடம்பெற்ற வவுனி…
-
- 5 replies
- 661 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஏப்ரல் 27 ஆம் திகதி அரசாங்கத்தின் தூதுக்குழுவை சந்திக்கும்போது அதிகாரப் பகிர்வு குறித்த ஒரு தொகுதி யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அரசாங்கத்திற்கும், பிரதான தமிழ் அரசியல் கட்சியான த.தே.கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையானது இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வை வழங்குவதுடன் தமிழ் மக்களின் மனத்தாங்கலையும் தீர்த்துவைக்கும் என தான் நம்புவதாக மாவை சேனாதிராஜா நம்பிக்கை தெரிவித்தார். அரசாங்கமும் த.தே.கூட்டமைப்பும் ஏப்ரல் 7 மற்றும் 27 ஆம் திகதிகளில் சந்திக்கவுள்ளதாக அவர் கூறினார். - உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குதல், - புனர்வாழ்வு நிலையங்களில் தங்கியுள்ள எல்.…
-
- 0 replies
- 875 views
-
-
அதிகாரப் பகிர்வு யோசனைத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக அமுல்படுத்த வேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் நெசர்பே பிரபு தெரிவித்துள்ளார். யுத்தத்தின் பின்னரான நல்லிணக்கத்தை உறுதி செய்ய வேண்டுமாயின் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கைப் பரிந்துரைகளின் அடிப்படையில் நாட்டில் அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையும் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறுவதனால் ஈழக் கோட்பாட்டாளர்களின் கரங்கள் வலுப்பெரும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா வாக்களித்தமை …
-
- 1 reply
- 526 views
-
-
அதிகாரப் பகிர்வு விவகாரம் எந்த யோசனை புலிகளுக்குச் சமர்ப்பித்தாலும் ஜே. வி. பி. மிகக் கடுமையாக எதிர்த்தே தீரும்! [ஸடுர்டய் Fஎப்ருஅர்ய் 03 2007 08:15:10 ஆM GMT] [பத்ம] அதிகாரப் பகிர்வு யோசனை எதனையும், எந்த வடிவத்திலேனும் அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் கலந்தாலோசனை செய்யுமாயின், அதனை எதிர்ப்பதற் கான சகல விதமான நடவடிக்கைகளிலும் ஜே.வி.பி. தீவிரமாக இறங்கும் எல்லாக் கட்டங்களிலும் அதனை எதிர்த்தே தீரும். இவ்வாறு ஜே.வி.பி. வட்டாரங்கள் தெரிவித்தன. சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு மீண்டும் இம்மாத மத்தியில் கூடவுள்ளது. அது குறித் துக் கருத்து வெளியிட்டபோதே ஜே.வி.பியினர் மேற்கண்டவாறு தெரிவித்தனர். சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு இம்மாத மத்தியில் மீண்டும் கூடும…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிறிலங்காவில் சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வா? ஒற்றையாட்சியின் கீழ் மாகாணங்களுக்கு அதிகாரத்தைப் பகிர்வதா? என்பதில் எதிர்க்கட்சிக் கூட்டமைப்புக்குள் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் சேர்ந்து அமைத்துள்ள அரசுக்கு எதிரான கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, மங்கள சமரவீர தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு என்பன அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கால திட்டங்கள் குறித்த வழிகாட்டு வரைபடம் (Road map) ஒன்று, அண்மையில் வெளியிடப்பட்டது. இதுவே கூட்டமைப்புக்குள் இப்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் வழிகாட்டு வரைப…
-
- 0 replies
- 593 views
-
-
அதிகாரப் பகிர்வு வேண்டுமென்றால், வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டும் -கூட்டமைப்பு ஒருமித்த நாட்டுக்குள், நாடு பிரிக்கப்படாமல் அதியுச்ச அதிகாரப் பங்கீடு வழங்கப்பட வேண்டும் என்றால் வாக்குகளை சரியாக பயன்படுத்த வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முதலாவது பிரசாரக்கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) மாலை மட்டக்களப்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “ அதியுச்ச அதிகாரப் பங்கீட்டுடன் நான்…
-
- 8 replies
- 484 views
-
-
அதிகாரப்பகிர்வு என்பது ஒரு விடயம் 13 ஆவது திருத்தச்ச சட்டம் என்பது இன்னொரு விடயம் வடக்கு கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாண சபையாக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார்.என்பது ஒரு விடயம் 13 ஆவது திருத்தச்ச சட்டம் என்பது இன்னொரு விடயம் வடக்கு கிழக்கு அச் சட்டத்தின் கீழ் மாகாண சபையாக உருவாக்கப்பட்டது என முதலமைச்சர் தெரிவித்தார். வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான அரசியலமைப்புக் கற்கை கருத்தரங்கு இன்று மதியம் 2 மணியளவில் யாழ் பொது நூலகத்தில் நடைபெற்ற போது முதலமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந் நிகழ்வு வட மாகாணசபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. மேலும் இதன் போது உரையாற்றிய முதலமைச்சர், இதன் போது மாகாண சபைக்கான எந்தவொரு அதிகாரங்களும் இது வரை வழங…
-
- 0 replies
- 242 views
-
-
அதிகாரப் பகிர்வு: எங்கிருந்து எதுவரை? கே. சஞ்சயன் அரசியலமைப்பு மாற்றம், போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுக்கள் நெருங்கி வரத் தொடங்கியுள்ள நிலையில், இதனைக் குழப்புகின்ற முயற்சிகள், பரவலாக நடந்து வருவதை அவதானிக்க முடிகிறது. இத்தகைய முயற்சிகளைக் குழப்ப விரும்பும் அரசியல் சக்திகள், நாடெங்கும் பரவலாகவே இருக்கின்றன. அதாவது, தற்போதைய அரசாங்கமும் கூட, இவற்றில் எந்தளவுக்குப் பற்றுறுதி கொண்டிருக்கிறது என்பதில் சந்தேகம் இருக்கிறது. ஏனென்றால், போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று கூறும் அரசாங்கத்துக்கு, அதனை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்ற குழப்பம், இன்னும் தீரவில்லை. அரசியலமைப்பு மா…
-
- 0 replies
- 314 views
-
-
அதிகாரப் பகிர்வு: ராஜபட்ச உறுதியளிக்கவில்லை' பி. கே. பாலசந்திரன் இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிப்பது குறித்து இந்திய எம்.பி.க்கள் குழுவிடம் எந்தவிதமான உறுதியையும் அதிபர் ராஜபட்ச அளிக்கவில்லை என்று "தி ஐலேண்ட்' பத்திரிகை தெரிவித்துள்ளது. ""அரசியல் சட்டத்தின் 13-வது திருத்தப்படி அதிகாரப் பகிர்வு அளிக்கப்படும் என்று இலங்கைக்கு வந்த இந்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமையிலான குழுவிடம் ராஜபட்ச உறுதியளித்ததாக கூறப்படுவதை இலங்கை அரசு திட்டவட்டமாக மறுத்திருக்கிறது. எனினும், அதற்கு மேலும் செய்வதற்கு அதிபர் தயாராக இருக்கிறார்'' என்று அந்தப் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் கூறப்பட்டிருக்கிறது. அப்படியொரு உறுதிம…
-
- 0 replies
- 475 views
-
-
அதிகாரப் பகிர்வுக்காக தமிழர்கள் போராட வேண்டும் – என்.ராம் Nov 19, 2019 | 1:53by புதினப்பணிமனை in கட்டுரைகள் சிறிலங்காவில் புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியிருக்கிற நிலையில், தமிழர்கள் தொடர்ந்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். தேவையானால் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் இந்தியாவின் மூத்த ஊடகவியலாளரும், தி ஹிந்து குழுமத்தின் தலைவருமான என்.ராம். சிறிலங்கா அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், பிபிசி தமிழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ”வடக்கிலும் கிழக்கிலும் உள்ள சிறுபான்மையினர் சஜித்திற்கு வாக்களித்திருந்த போதிலும் ஒட்டுமொத்தமாக சிறிலங்கா வாக்காளர்கள் கோத்தாபயவிற்கு …
-
- 4 replies
- 1.1k views
-
-
அதிகாரப் பகிர்வே தேசிய பிரச்சினைக்கு தீர்வு என்ற வகையில் எந்தவொரு அழுத்தத்தையும் இந்தியா கொடுக்கவில்லை. இந்தியாவின் தேவை ஏற்கனவே பூர்த்தியாகிவிட்டது. இனி நாம் எந்த நாட்டுக்கும் பணியப் போவதில்லை. இலங்கை அரசின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நாம் நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்று சுகாதார மற்றும் போசணை அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஆராய குழு ஒன்று உள்ளது. இவ்விடயத்தில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். இல்லையேல் அதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் அமைச்சர் சொன்னார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபைத் தேர்தல்…
-
- 0 replies
- 506 views
-
-
அதிகாரப் பகிர்வுக்கு தயார்-ஆனால் ஒருநாட்டின் கீழ்தான்.....:: மகிந்த ராஜபக்ச [ஞாயிற்றுக்கிழமை, 24 செப்ரெம்பர் 2006, 18:15 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா எனும் ஒரு நாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுக்குத் தான் தயாராக இருப்பதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பி.பி.சி. செய்தி நிறுவனத்துக்கு மகிந்த ராஜபக்ச அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: தேசிய இனப்பிரச்சனைக்கு அதிகாரப் பகிர்வின் மூலம் தீர்வு காணுவதை நாம் கொள்கையாக வைத்துள்ளோம். ஆனால் ஒருநாட்டின் கீழான அதிகாரப் பகிர்வுதான் அளிப்போம். இந்த நாட்டை பிளவுபடுத்த முடியாது. ஆனால் நாங்கள் அதிகாரப் பகிர்வுக்குத் தயாராக இருக்கிறோம். ஓஸ்லோவில் முன்னர் எனது அரசாங்கக் குழுவினரை சந்திக்க விடுதலைப் புலிகள் மறுத்துவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது, சிறிலங்காவின் இறைமை, தேசிய பாதுகாப்பு, உள்ளிட்ட விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை கண்டியில் அஸ்கிரி மற்றும் மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இதன் போது, அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மகாநாயக்க தேரர்களினால் தனித்தனியாக இரண்டு கடிதங்கள் சிறிலங்கா பிரதமரிடம் கையளிக்கப்பட்டன. அந்தக் கடிதங்களில், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பான தமது கருத்துக்களையும், நாட்டின் இறைமை மற்றும் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை தொடர்பான விடயங்கள் குறித்த எதிர்பார்ப்பு…
-
- 1 reply
- 396 views
-