Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அம்பாறை ‐ மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் பாதுகாப்புப் படையினரால் குறைந்தது 16 பேரை கைது 23 June 10 08:39 am (BST) அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் இலங்கை பாதுகாப்புப் படையினர் குறைந்தது 16 பேரை கைதுசெய்துள்ளனர். விடுதலைப்புலிகளின் தலைவரின் புகைப்படம் மற்றும் விடுதலைப்புலிகள் தொடர்பான வீடியோ படங்களை தமது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தனர் என்ற குற்றச்சாட்டில் இவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை உள்ளிட்ட பல பிரதேசங்கள் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கவில்லை என்பது குறிப்பிடதக…

    • 2 replies
    • 563 views
  2. சென்னை: சென்னை [^] நுண் கலைக் கல்லூரியில் நேற்று தற்கொலை [^]செய்து கொண்ட மாணவர் சசிக்குமார் எழுதியுள்ள கடிதத்தில், முள்ளிவாய்க்கால் சம்பவத்தை உலகம் மறந்தாலும், தமிழர்கள் [^] மறக்கக் கூடாது என்று எழுதியுள்ளதால் இந்தத் தற்கொலைக்கான காரணம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. சென்னை எழும்பூரில் உள்ள நுண்கலைக் கல்லூரியில் படித்து வந்த மதுரை விளாங்குடியைச் சேர்ந்த மாணவர் சசிக்குமார், கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதம் போலீஸ் கையில் சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது... உலக இனத்தில் தமிழ் இனம் தலை சிறந்த இனமாகும் உழைப்பதற்காக வாழ்ந்த உயர் தமிழன் அடிமைப்பட்டு கிடப்பதா? பாலைவனத்தை சோலைவனமாக …

  3. ஐநா செயலாளரினால் நியமிக்கப்பட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டியதில்லை ‐ சாட்சியங்கள் எவரையும் நேர்காண வேண்டியதில்லை ‐ இன்னர் சிற்றி பிரஸ் 23 June 10 01:19 am (BST) லங்கையின் கடந்த வருடம் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி ஐநா செயலாளர் நாயகம் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்குவதற்கான குழுவில் அடங்கும் மூவரின் பெயர்களை ஐநா செயலாளர் நாயக அலுவலகம் வெளியிட்டுள்ளது. இன்னர் சிற்றி பிரெஸ் இந்தப் பெயர் விபரங்களை வெளியிட்டதற்கு மறுநாளே இப்பெயர் விபரங்கள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் இந்தக் குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்யவேண்டியதில்லை எனவும் சாட்சியங்கள் எவரையும் நேர்காண வேண்டியதில்லை எனவும் தெரிவிக…

    • 7 replies
    • 1.3k views
  4. இந்த வருடம் ஏப்பிரல், மே மாதங்களில் 116 யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் தடுப்பு முகாம்களிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் தமது தாய் தந்தையினருடன் சென்று தமது புதிய வாழ்க்கையை ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்களில் சுமார் 50 மாணவர்களுக்கு குடும்பத்தினர் இல்லாத நிலையிலோ அல்லது குடும்பத்தினரால் அன்றாட வாழ்க்கைச் செலவைப் பூர்த்தி செய்ய இயலாதநிலையிலோ உள்ளனர். இவர்கள் யாழ் பல்ககலைக்கழக துணைவேந்தர் ஊடாக எம்மிடம் நிதியுதவிக்கு விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் பட்டப்படிப்பு தொடரவும், அவர்களது எதிர்காலம் சிறக்கவும், நாம் எமது “பல்கலைக்கழக நிதியுதவித் திட்டமூடாக” அவர்களையும் அரவணைத்து நிதியுதவி செய்யத் தீர்மானித்துள்ளோம். இவர்களுடன் மொத்தமாக 130க்கு மேற்பட்ட பல்கல…

    • 5 replies
    • 1.2k views
  5. கே.பி வவுனியா தடுப்பு முகாமுக்கு சென்றார் திகதி: 22.06.2010 // தமிழீழம் விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் கே.பத்மநாதன் அண்மையில் வவுனியாவுக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார் என்று கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. வவுனியா மகா வித்தியாலத்தில் அமைந்துள்ள முன்னாள் போராளிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள முகாமுக்கு இவர் அழைத்து செல்லப்பட்டார் என்று அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் போராளிகளுடன் கே.பத்மநாதன் கலந்துரையாடினார் என்றும் அரசின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்கவேண்டிய தருணம் இது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, அண்மையில் புலம்பெயர்ந்து வாழும் தமிழ்புத்திஜீவிகள் சிலர் கே.பத்மநாதனையும் சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சு செயலர் கோத்தபாயவையும்…

  6. கருனாநிதியின் செம்மொழி மாநாட்டையொட்டி ஈழத்தமிழர்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி இலங்கை தமிழர்கள் தங்கியுள்ள அகதிகள் முகாம்களில் போலீஸார் திடீர் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தி, குளத்துவாய்ப்பட்டி, தாளமுத்துநகர் அடுத்த ராம்தாஸ் நகர் ஆகிய மூன்று இடங்களிலுள்ள இலங்கை அகதிகள் முகாம்களில், மொத்தம் 1,838 பேர் வசிக்கின்றனர். தமிழகத்தில், சமீபத்தில் விடுதலைப் புலிகள் மூன்று பேர் கைது செய்யப்பட்டதாலும், கோவையில் இன்று துவங்கவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் போது, அகதிகள் முகாமில் பிரச்னை ஏதும் வரக்கூடாது என்பதாலும் தூத்துக்குடியில் உள்ள முகாம்களில் கியூ பிரிவு போலீஸாரும், உள்ளூர் போலீஸாரும் அதிரடி சோதனை நடத்தி…

  7. இலங்கையின் மனித உரிமை மற்றும் போர் குற்றங்கள் தொடர்பில் ஆலோசனைகளை வழங்குவதற்காக மூவர் கொண்ட குழுவொன்றை பான் கி மூன் இன்று நியமித்துள்ளார். நியூயோர்க்கிலுள்ள ஐ.நா இதனை சற்று முன் தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவின் முன்னாள் சட்டமா அதிபர் மர்ஸூகி தருஸ்மன் இக்குழுவுக்கு தலைமை தாங்கவுள்ளார் என்றும் அப்பேச்சாளர் மேலும் கூறினார். ஐ.நாவின் ஆலோசனைக்குழு நியமனத்துக்கு இலங்கை அரசாங்கம் கடும் ஆட்சேபனையை தெரிவித்துவருகிறது My link

    • 0 replies
    • 655 views
  8. சிறீ லங்காவின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான நிபுணர்குழுவை ஐ.நா செயலாளர் நாயகம் இன்று ஏற்படுத்தினார். +++ Ban appoints expert panel to advise on human rights issues during Sri Lankan conflict 22 June 2010 – Secretary-General Ban Ki-moon today appointed a panel of experts to advise him on accountability issues relating to alleged violations of international human rights and humanitarian law during the final stages of the conflict in Sri Lanka that ended last year. The three-member panel will advise Mr. Ban on implementing the commitment on human rights accountability made in the Joint Statement issued by the Secretary-…

    • 5 replies
    • 818 views
  9. சிறையில் உள்ள 400 பெண் போராளிகள் தென்பகுதிக்கு ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணி புரியவென நேற்று அழைத்து செல்லபட்டுள்ளனர். வேலைவாய்ப்பிற்காகவே இவர்கள் அழைத்து செல்லப்பட்டதாக வவுனியா படை அதிகாரிகள் தெரிவித்துள்ளபோதும். இந்த விடயங்கள் தொடர்பில் குறித்த 400 பெண் போராளிகளினதும் பெற்றோர்கள் உறவினர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. ஈழநாதம்

  10. http://www.yarl.com/articles/files/100622_selvam_adaikalanathan.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா

  11. http://www.yarl.com/articles/files/100622_jaffna_citizens_comment.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா

  12. http://www.yarl.com/articles/files/100622_colombo_reporter.mp3 நன்றி: ATBC வானொலி - அவுஸ்திரேலியா

  13. கேபிக்கு பெருமடல் எழுதிய அண்ணோய் சேரமானுக்கு சிறுமடல்! அண்ணோய் சேரமான்! ... கேபி, கேபி, கேபி! சரி அவன் துரோகி! இன்று சிங்களத்துடன் சேர்ந்து ஆடுகிறான்/ஆட்டப்படுகிறான் ... ஏறக்குறைய 10 வருடங்கள் எட்டவல்லவா வைத்திருந்தனீங்கள், இந்த கேபியை! ஏன் பின்பு கிட்ட கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கேபியை சர்வதேச பிரதிநிதியாக அறிவித்தீர்கள்??? சரி அறிவிக்க முதலாவது, அவனுடைய இன்றைய முகம் கூட, உங்களால் அறிய முடியாத அளவிற்கு அற்புதமான போராட்டம் நடத்தினீர்களா??? இன்று மண்டையை போட்டுடைத்து கொய்யோ, முறையோ என ஒப்பாரி வைக்கிறீர்கள்!! ... புரியவில்லை, அறியவில்லை, தெரியவில்லை, ... இல்லை, இல்லை, இல்லை, ... என்றால் என்ன கோமணத்திலை போராட்டம் நடைபெற்றது???? அதைச் செய்கிறேன், இதை…

    • 8 replies
    • 2.4k views
  14. "இதுபோன்று, தமிழர்களுக்கு இழிசெயலைச் செய்தது நீங்கள்தான்" - குற்றஞ்சாட்டும் மக்கள் [ திங்கட்கிழமை, 21 யூன் 2010, 12:32 GMT ] [ தி.வண்ணமதி ] யாழ்ப்பாணம், பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்த போரின் பின்னர் சிறிலங்கா அரசாங்கம் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி தொடர்பில் தற்போது கரிசனை கொள்கிறது. ஆனால் தனது மனிதம்சார் அபிவிருத்தி தொடர்பாக அது எதுவுமே செய்யவில்லை. போரில் வெற்றிகொண்ட சிங்கள ஆட்சியாளர்கள், "எங்களது கல்வி முறையினையும் பொருளாதாரத்தினையும் அழித்துவிட்டார்கள்" என போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்து மக்கள் கூறுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் மாய்க்கப்படுவதற்கும் சொத்துக்கள் அழிக்கப்படுவதற்கும் வழிவகுத்த தனது தவறினைக் கொழும்பு திருத்திக்கொள்ளவேண்டும் என இவர்கள் …

    • 0 replies
    • 1.3k views
  15. வணக்கம் திரு பாலசிங்கம் பிரபாகரன் அவர்களே, உங்கள் பிழைகளைச் சுட்டிக்காட்டி உங்களை திருத்தும் நோக்குடன் தோழர் குபேரன் அவர்கள் எமது இணையத் தளத்தில் எழுதிய ஆக்கத்துக்கு பதிலளிக்க முடியாத நீங்கள், கட்டுரையாளர் யார் என்ற கண்டுபிடிப்பில் ஈடுபடுவது பயனற்றதும் தேவையற்றதுமாகும். கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ள முடியாத நீங்கள் கருத்தை எழுதியவர்கள் மீது வசைபாடுவது ஏன் என்ற மர்மம் எமக்குப் புரியவில்லை. உங்களை தற்காத்துக்கொள்வதற்காக, நாங்கள் தமிழர் பேரவை மீது சேறு பூச முற்பட்டு உங்களிடம் கருத்துக் கேட்டிருந்ததாகவும் அதற்கு பதிலளிக்க மறுத்ததற்காகத்தான் உங்களைப் பற்றிய ஆக்கத்தை எழுதியதாகக் குறிப்பிட்டீர்கள். உங்களிடம் நாம் கருத்துக் கேட்டது என்பது உண்மை. ஆனால் ச…

  16. சமாதானத்திற்கான நிதியம் அமைப்பு வெளியிட்டுள்ள தோல்வியடைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கையும் இடம் பெற்றுள்ளது. மொத்தம் 177 நாடுகளில் 39 நாடுகள் தோல்வியடைந்த நாடுகளாக குறிக்கப் பட்டுள்ளன. அதில் முதலாம் இடத்தில் சோமாலியா, இரண்டாம் இடத்தில் ஜிம்பாவே, மூன்றாம் இடத்தில் சூடான், நான்காம் இடத்தில் சாட், ஐந்தாம் இடத்தில் கொங்கோ, ஆறாம் இடத்தில் இராக், ஏழாம் இடத்தில் ஆப்கானிஸ்தான் எட்டாம் இடத்தில் மத்திய ஆபிரிக்கக் குடியரசு, ஒன்பதாம் இடத்தில் கினியா, பத்தாம் இடத்தில் பாக்கிஸ்தான் ஆகியவை இடம்பெற்றுள்ளன. 22-ம் இடத்தில் இலங்கை தோல்வியடைந்த நாடுகள் 39 இல் இலங்கை 25-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இலங்கை பற்றிக் குறிப்பிடும் சகல ஆய்வாளர்களும் பத்திரிகைகளும் மற்றும் நிறுவனங்களும் முப்பதாண்…

  17. வெளிநாட்டு நாணயத்தாள்கள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் முல்லைத்தீவு பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதென பாதுகாப்புத் தரப்பினர் தெரிவிக்கின்றனர். கொள்கலன்கள் புதைக்கப்பட்டிருக்கும் இடத்தைக் கண்டறிவதற்காக பாரிய தேடுதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரியொருவர் கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் உளவாளிகள் சிலர் இந்த தகவலை வெளியிட்டிருப்பதாக வடக்கிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாட்டு நாணயங்கள் அடங்கிய கொள்கலன் பெட்டிகளைப் புதைக்கும் பணிகளில் ஈடுபட்ட சில விடுதலைப் புலி உறுப்பினர்கள் இறுதிக் கட்டப் போரின் போது அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்திருப்பதாக சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரி கூறியுள்ளார். இந்த …

    • 1 reply
    • 1.3k views
  18. a) யுன் 20 அன்று தவறாது வாக்களியுங்கள் b) கனடியத் தமிழருக்கு ஓர் அமைப்பு! c) தமிழர் அமைப்புகளை இணைக்கும் அமைப்பு d) நாடுகடந்த தமிழீழ அரசை வலுப்படுத்தும் அமைப்பு e) இளையோர், பெண்களை முதன்மைப்படுத்தும் அமைப்பு f) மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அமைப்பு g) சனநாயக விழுமியங்களுக்கமைய கட்டியமைக்கப்படும் மக்கள் மயப்படுத்தப்பட்ட அமைப்பு வாக்களிப்பு நேரம் காலை 9 மணி தொடங்கி மாலை 9 மணி வரை மேலதிக விபரங்கள் http://www.tamilelections.ca/eng/index.html http://www.tamilwin.com/view.php?2a36QVl4b44t98834bb2IPPee2311GGccd3iipD3e0dpZLuQce03g2FF2cddbjoo00 கனடியத் தமிழர் தேசிய அவைக்கு கனடா தழுவி 22 உறுப்பினர்கள் தெரிவாக உள்ளனர்.…

  19. விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்குவதற்கான தடை தொடர்ந்தும் நீடிப்பு‐ ‐ அமெரிக்கா 22 June 10 01:47 am (BST) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவி வழங்கும் நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தடை செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படக் கூடாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. சாமாதான மற்றும் சட்ட ரீதியான அடிப்படையில் கூட குறித்த அமைப்புக்களுக்கு உதவிகளை வழங்கக் கூடாது என அமெரிக்கா அறிவித்துள்ளது. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் மிக முக்கியமான ஒர் கருவியாக இந்தத் தடைகளை ஒபாமா அரசாங்கம் பயன்படுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எவ்வாறெனினும், தடை செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையிலான அம…

    • 0 replies
    • 854 views
  20. முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று ஒரு வருடத்தின் பின்னர் ஐக்கிய நாடுகள் சபை கிளிநொச்சியில் கால் பதித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அலுவலகமே இன்று கிளிநொச்சியில் திறக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் ஊடாக உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம், ஐக்கிய நாடுகள் அபிவிருத்திதிட்டம், யு.என்.எச்.சீ.ஆர் மற்றும் யுனஸ்கோ போன்ற அமைப்புக்களின் வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது இங்கு நான்கு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இன்னும் பலர் உத்தியோகத்தர்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். இந்த அலுவலகத்தின் மூலம் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவவுள்ளனர். அத்தோடு உணவு விநியோக திட்டத்தையும் கண்கானிக்கவுள்ளனர். கடந்த 2008 செப்டம்பரில் ஐக்கிய நாடுகள…

  21. புலிகளின் முன்னாள் சர்வதேச தலைவரான குமரன் பத்மநாதன் உள்ளிட்ட ஒன்பது புலம்பெயர் தமிழ்ப் புத்தி ஜீவிகள் குழு அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றப் போவதாக அறிவித்துள்ளது. கனடா, சுவிட்சர்லாந்து, ஜேர்மன், பிரிட்டன், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள புலி ஆதரவாளர்கள் குமரன் பத்மநாதன் ஏற்பாட்டில் கொழும்புக்கு வந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி. எல். பீரிஸையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதன் போதே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உதவ அவர்கள் விருப்பம் தெரிவித்துள் ளனர். புலிகளின் ஆதரவாளர்களது இந்த மனமாற்றம் குறித்துக் கருத்துத் தெரிவித்த குமரன் பத்மநாதன் (கே. பீ.), வெளிநாடுகளில் உள்ள புலிகளின் ஆதரவாள…

    • 42 replies
    • 5.6k views
  22. கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்தவர் நாடு கடத்தப்பட்டார் திகதி: 22.06.2010 // தமிழீழம் கனடாவில் குழுக்களை உருவாக்கி மோதலில் ஈடுபட்டுவந்த இலங்கையர் ஒருவர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக நசனல் போஸ்ட் (National Post) பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது. ஏ.கே.கண்ணன் என்ற குழுவின் தலைவராகச் செயற்பட்டுவந்த ஜோதிரவி சிற்றம்பலம் என்பவரே கடந்த 10ஆம் நாள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ள போதிலும், குறித்த தகவலை இன்றுதான் கனடிய காவல்துறையினர் வெளியிட்டுள்ளதாகவும் இந்தப் பத்திரிகை கூறுகின்றது. வி.வி.ரி என்ற மற்றொரு குழுவும் ஏ.கே.கண்ணன் குழுவும் 300 வரையான இளைஞர்களைத் திரட்டி மோதலில் ஈடுபட்டதில் இதுவரை மூவர் பலியாகி இருப்பதுடன், இந்தக் குழுக்கள் உசிஸ் (Uzis), எம்-1…

    • 0 replies
    • 1.6k views
  23. இன்றைய குரலுக்குரிய பெண் ஒரு முன்னாள் போராளியின் மனைவி. ஒரு தம்பியையும் அண்ணனையும் போருக்குப் பலிகொடுத்துள்ளாள். மனதில் காயங்களுடனும் உடலின் வலுவினையும் இழந்த இவளால் தடுப்பில் இருக்கும் கணவனைச் சென்று பார்த்துவரவோ அல்லது தனது 2 பிள்ளைகளுக்கும் உணவளிக்கவோ எதுவித வசதிகளுமற்று வன்னிக்குள் ஒரு ஊருக்குள் வாழ்கிறாள். அரசியல்வாதிகள் யாராவது ஊருக்குப் போனால் அவர்களையெல்லாம் தேடிச்சென்று தனது கணவனை காணாமல் போன அண்ணனைத் தேடித்தரும்படி கண்ணீர் விட்டழுகிறாள். அந்தவகையில் அண்மையில் வன்னிப்பகுதிகளுக்குச் சென்ற த.தே.கூ.அரசியல்வாதிகள் முன்னால் கண்ணீர்விட்டுக் கதறழியழுத இவளது நிலமையைக் கண்ட நேசக்கரம் தொடர்பாளர்களில் ஒருவரான தீபச்செல்வன் இந்தப்பெண்ணை நேசக்கரத்திடம் சேர்த்திருக்கிற…

    • 0 replies
    • 1.2k views
  24. எல்லாவற்றையும் இழந்து தங்கள் உயிர்களையும் மிஞ்சிய கல்வியையும் நம்பி புனர்வாழ்வு முகாம்களிலிருந்து வெளிவந்து கற்கைக்குச் சென்றுள்ள 30 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் உலகத்தமிழர்களிடம் கோருகிறது. இந்த மாணவர்கள் உடலாலும் மனதாலும் மிகவும் பாதிப்படைந்துள்ளனர். இவர்களது குறிப்பிட்ட காலக்கற்கைக்கான உதவிகளை வழங்குமிடத்து அவர்களது எதிர்காலத்தை ஒளிபெறச் செய்யலாம். ஒரு மாணவருக்கு இலங்கைரூபாய் ஐயாயிரம் மாதாந்தம் தேவைப்படுகிறது. உதவி செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ளுங்கள். மாணவர்களுடைய விபரங்களைத் தந்துதவுவோம். நீங்கள் நேரடியாகவே மாணவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவிகளை வழங்கலாம். உதவிகோரும் 30 மாணவர்களின் விபரங்கள் 1) நிசாந்தினி கனகரத்தினம் கலைப்பிரிவு …

    • 0 replies
    • 1.1k views
  25. முல்லைத்தீவில் கோத்தபாய அவர்களினால் இராணுவ தலைமையகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த இராணுவ தலைமையகம் வவுனியா மற்றும் , அனுராதபுரம் படைத்தலைமையகக்ங்களிற்கு சமமான வசதிகளையும் தளங்களையும் கொண்டிருக்கும் என கூறியுள்ளார் கோத்தபாய. சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த இராணுவ தலைமையகம் அமைந்துள்ளது. ஈழநாதம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.