ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142840 topics in this forum
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்தது வெள்ளி, 16 மே 2008 [நிருபர் அ.மயூரன்] விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா மேலும் இரு வருடங்களுக்கு நீடித்துள்ளது. தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக காண்பித்து அரசியில்நடத்தும் கட்சிகளின் அழுத்தங்கள், றோ மற்றும் இந்திய மத்திய புலனாய்வுத்துறையின் அழுத்தங்கள் காரணமாக விடுதலைப் புலிகள் மீது இருந்துவந்த தடையை மேலும் இருவருடங்கள் இந்திய அரசு நீடித்துள்ளது. விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிப்பு தொடர்ப்பில் இந்திய உள்த்துறை அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 1993ம் ஆண்டு முதல் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீடித்து வருகிறமை இங்கே குறிப்பிடத்தக்கது. pathivu.com
-
- 6 replies
- 1.7k views
-
-
பிரபாகரனுக்கு சிலை எழுப்ப ஆசைப்படும் டக்ளஸ் தேவானந்தா நான் கூறுவது உங்களிற்கு கொஞ்சம் ஓவராகக்கூடத் தெரியலாம். துட்டகைமுனுவுக்கும் எல்லாளனுக்கும் இடையில நடந்த சண்டையில் எல்லாளன் கொல்லப்பட்டபிறகு துட்டகைமுனு எல்லாளனுடைய சிலைய நிறுவி அதற்கு மரியாதை செலுத்தவேண்டும் என ஒரு சட்டத்தை அன்று கொண்டு வந்திருந்தான். அது வரலாற்றுப் பதிவுகளில் உள்ளது. அதுபோல இங்கும் செய்யப்படவேண்டும் என நான் எதிர்வரும் 6ம் திகதி பாராளுமன்றில் கொண்டுவரவிருக்கும் எனது தனிநபர் பிரேரணையில் தீர்மானம் நிறைவேற்றவிருக்கிறேன் என ஈபிடிபி கட்சித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதில் யார் துட்டகைமுனு, யார் எல்லாளன் என ஊடகவியலாளர்கள் கேள்வி …
-
- 9 replies
- 1.7k views
-
-
பிரபாகரனின் அடியும் மஹிந்தவின் முடியும் பன்முகப்பட்ட ஜனநாயகம் ஏகத்துவம் மாற்றுக்கருத்து சுதந்திரம் ஒரு பார்வை: ராஜா பரமேஸ்வரி: 2009 ஆம் ஆண்டில் தமிழ் சிங்கள புத்தாண்டு பிறந்து விட்டது. இந்தப் புத்தாண்டு நீலமாக பிறந்து விட்டதா என எண்ணத் தோன்றும் அளவிற்கு ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலி எடுத்து ஒடுகின்ற இரத்தத்தின் ஊடாக இலங்கை நீலநிறமாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஏறத்தாள இரண்டு தசாப்தங்களின் பின் முதன் முறையாக விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பெருநிலப்பரப்புக்கள் அரச படைகளிடம் வீழ்ந்த நிலையில் இந்தப் புத்தாண்டை மக்கள் எதிர்கொள்கின்றனர். கடும்போக்குவாத, அடிப்படைவாத, சிங்களவர்கள் மட்டும் அல்ல முற்போக்குவாத, புத்திஜீவித்தனமான சிங…
-
- 3 replies
- 1.7k views
-
-
வவுனியா மேற்குப் பகுதியில் உள்ள கிடாச்சூரிப் பகுதியில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் புதிதாக உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், மயிரிழையில் உயிர் தப்பியிருக்கின்றார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜி.சீ.ஈ. பரீட்சை முடிவுகளை இணையத்தில் பார்ப்பதில் நெருக்கடி வேம்படி, யாழ். இந்து முன்னிலையில் யாழ்ப்பாணம்,ஏப்.4 கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சீ.ஈ. (சாதாரண) தரப் பரீட்சை முடிவுகள் இணைத்தளம் மூலம் திங்கள் இரவு வெளியாகின. பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில், சாதாரண தர பரீட்சை முடிவுகளை திங்கள் இரவே பார்க்கக்கூடியதாக இருந்தது. ஆனால், நேற்றுக் காலையிலிருந்தே நகரப் பாடசாலைகள், தனிப்பட்ட மாணவர்கள் என்று எல்லோரும் பரீட்சை முடிவுகளைப் பார்ப்பதற்கு முண்டியடித்ததால் நெருக்கடி காரணமாக இணையத்தளத்தின் வேகம் குறைந்து காணப்பட்டது. நாடு முழுவதிலுமுள்ள பாடசாலைகளும், மாணவர்களும் பரீட்சை முடிவுகளை அறிவதற்காக இணையத்தளத்தைப் பார்க்க முண்டியடித்தமையும் அதன் வேகம் குறைந்ததற…
-
- 8 replies
- 1.7k views
-
-
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைவாசம் சென்று விட்டார். இனி எமக்கு எந்த பிரச்சினையும் இல்லை எல்லாம் முடிந்துவிட்டது என்று அரசாங்கம் குதூகலிக்குமாயின் அது அரசாங்கத்தின் தப்புக்கணக்காகும். இனிதான் அரசாங்கத்திற்கு பலமான பிரச்சினைகள் காத்திருக்கின்றன என்று நவசமசமாஜ கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்தார். இலங்கையில் இலட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ ஒரு போர்க்குற்றவாளி என்றும் அவரை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வேண்டுமென்றும் முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா உரக்க குரல் கொடுத்தார். இன்று அந்த குரல் முடங்கி விட்டது. இனி எம்மை யாரும் அச்சுறுத்த முடி…
-
- 0 replies
- 1.7k views
-
-
ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! ஐ.நா நிபுணர் குழு நியமனத்துக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் ஆர்ப்பரிப்பு! சனி, 03 ஜூலை 2010 15:06 இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றன என்று கூறப்படும் மனித உரிaiமை மீறல்கள் குறித்து ஆராய ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கீ மூனால் நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக 118 அணிசேரா நாடுகளும் கிளர்ந்தெழுந்துள்ளன. ஐ.நாவின் அங்கத்துவ நாடுகளில் ஒன்றான இலங்கையின் விருப்பத்துக்கு மாறாகவும், ஐ.நாவின் மனித உரிமைகள் சபை, பாதுகாப்பு சபை மற்றும் பொதுச்சபை ஆகியவற்றின் ஆணையைப் பெறாமலும் நிபுணர் குழுவை அமைத்தமை மூலம் செயலாளர் நாயகம் பான் கீ மூன் பெருந்தவறு இழைத்து விட்டார் என்று அவை து…
-
- 3 replies
- 1.7k views
-
-
மன்னார் எண்ணெய்ப் படிவுப் படுக்கை அகழ்வு; இந்தியாவுக்கும் சீனாவுக்கும் வழங்கப்பட்டன 105 லட்சம் டொலர்களுக்கு நோர்வேயின் தரவுகள் கொள்முதல் மன்னார் கடல் பிராந்தியத்தில் உள்ள எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளில் ஒன்றை இலங்கை அரசாங்கம் அகழ்வுப் பணிக்காக இந்தியாவுக்கு வழங்கியுள்ளது. காவேரி நதிப்படுக்கைக்கு அண்மித்த தாக உள்ள படுக்கைகளில் ஒன்றே இந்தியா வின் எண்ணெய் மற்றும் இயற்கைவாயு கூட்டுத்தாபனத்துக்கு (ONஎகு) வழங்கப்பட் டுள்ளது. இதேபோன்ற இரண்டாவது படுக்கை (அதுவும் காவேரி நதிப்படுக்கையை அண் மித்தது) சீனாவுக்கு வழங்கப்பட் டுள்ளது. எஞ்சிய ஆறு எண்ணெய்ப் படிவுப் படுக்கைகளும்எதிர்வரும் மூன்று மாதங் களில் ஏனைய விண்ணப்பதாரிகளுக்கு வழங்கப்படும் என்று இலங்கையின் போக்கு வரத்து …
-
- 6 replies
- 1.7k views
-
-
பதிந்தவர்: ஈழப்பிரியா வெள்ளி, 10 ஜூன், 2011 அன்புடையீர். 07/06/2011 நாள் ஒளிபரப்புச் செய்யப்பட்ட தேசியக்கொடி பற்றிய விவாதத்தின் மூலம் தீபம் தொலைக்காட்சி தனது ஊடகதர்மத்தைக் கைவிட்டுள்ளதோடு தமிழரின் தேசியக்கொடியின் புனிதத்தன்மையையும் புறக்கணித்து, தடம்மாறியவழியில் பயணிக்கிறது என்பதோடு இது தமிழர்களின் ஊடகமா? என்பதில் பெரும் சந்தேகத்தையே ஏற்படுத்தியுள்ளது. நாம் ஒரு தேசிய இனம். எமக்கென்று தனித்துமான அடையாளங்களையும், பாரம்பரிய தாயகபூமியையும் கொண்டவர்கள் மட்டுமல்ல கடந்த முப்பத்து மூன்று ஆண்டுகள் எந்த நாட்டின் ஆதரவுமின்றி சுயமாகவே தேசியத்தலைமையின் கீழ் தமிழீழ அரசை நிறுவி, சிறந்ததொரு கட்டுமானத்தினூடக உலகின் பார்வையை எம்பக்கம் திருப்பிய ஆளுமைமிக்க இனம். அந்தவகையில்…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
திறந்த வெளிக்கள்முனைக்கு செல்லும் மன்னார் யுத்தம்-தினக்குரல் விதுரன் வன்னியில் திறந்தவெளிக்களமுனை ஒன்றுக்குள் படையினர் நுழையப் போகின்றனர். மன்னாரில் நடைபெறும் கடும் சமரானது இவ்வாறானதொரு புதிய களமுனையைக் காணப்போகிறது. கரையோரப் பகுதியை இலக்கு வைத்து நகரும் படையினர் அந்தப் பகுதிக்குள் செல்வதற்குள் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்கப் போகின்றனர். ஆனாலும், இந்தக் களமுனையில் இதுவரையான சாதக நிலைமையை இனியும் பயன்படுத்த முடியுமெனப் படைத்தரப்பு கருதுகிறது. வடக்கே நான்கு முனைகளில் கடும் சமர் நடைபெற்று வருகிறது. வன்னிக்குள் மூன்று களமுனைகளும் யாழ்.குடாவில் ஒரு முனையும் திறக்கப்பட்டுள்ளன. வன்னியில், மன்னார் களமுனையே தற்போதைய நிலையில் தங்களுக்குச் சாதகமாயிருப்பதாக படைத்தர…
-
- 0 replies
- 1.7k views
-
-
-
இலங்கையின் கொலைக்களங்களை பார்த்த என் மகன், இலங்கையர் என்றுகூற வெட்கம் என்றார்: சந்திரிகா பிரித்தானிய தொலைக்காட்சியில் இலங்கையின் கொலைக்களங்கள் எனும் ஆவணப்படத்தைப் பார்த்த 28 வயதான தனது மகன், தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக தெரிவித்தார் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா நிகழ்த்திய, முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவுச் சொற்பொழிவின்போதே அவர் இவ்வாறு கூறினார். இலங்கை மன்றக் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் 'பொருளாதார அபிவிருத்தி, உள்ளடக்கிய சமூகங்கள் மற்றும் சமாதானம்' என்ற தலைப்பில் திருமதி சந்திரிகா குமாரதுங்க பிரதான உரையாற்றினார். …
-
- 20 replies
- 1.7k views
-
-
அரசினால் தனது பாதுகாப்புக்கு என அனுப்பப்பட்டுள்ள படையினர் தன்னைக் கொலை செய்ய முயற்சிக்கலாம் எனக் குற்றஞ்சாட்டி உள்ளார் இலங்கை ராணுவ படைகளின் முன்னாள் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா. கொழும்பில் வெளியாகும் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் இந்தக் குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்துள்ளார். முதலில் எனது பாதுகாப்புக்கான படையினர் எண்ணிக்கையை அவர்கள் (பாதுகாப்பு அமைச்சு மற்றும் அதன் செயலாளர்) 25ஆகக் குறைத்தார்கள். நான் எதிர்த்தேன். பின்னர் அதனை 60 காலாட்படையினராக அதிகரித்தார்கள். அதற்கும் எதிர்ப்புத் தெரிவித்தேன். இப்போது மேலும் 12 சிறப்புப் படையினரை ஒதுக்கி இருக்கிறார்கள். அவர்கள் என் கைகளால் பொறுக்கி எடுக்கப்பட்டவர்கள் கிடையாது. அனைவரும் புதியவர்கள். அவர்கள் படுகொலை ச…
-
- 17 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்கு பணம் தருகிறது: ஈ.பி.டி.பி. டக்ளஸ் ஒப்புதல். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்குப் பணம் தருகிறது- இது அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மை என்று பல்வேறு ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஈ.பி.டி.பிக்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சுதான் தருகிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. எங்களுக்கான ஒரு பகுதி தொகையைத்தான் பாதுகாப்பு அமைச்சு த…
-
- 4 replies
- 1.7k views
-
-
இன்னொரு 'விக்கிலீக்ஸ்' ஆக மாறியுள்ள ஸ்ரீரங்கா எம்.பி:ஜனாதிபதி மஹிந்தவின் இரகசியங்களை அம்பலப்படுத்தப் போகிறாராம் [Tuesday, 2011-03-22 12:04:08] ஜனாதிபதி என் முதுகில் குத்தி விட்டார் என்று விசனப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா, ஜனாதிபதியைப் பற்றி தனக்குத் தெரிந்த ரகசியங்களை வெளியிடவுள்ளதாக சபதம் செய்துள்ளார். முல்லைத்தீவின் உள்ளூராட்சி மன்றத் தோ்தலில் ஸ்ரீ ரங்காவின் கட்சியின் சார்பில் களமிறங்கிய வேட்பாளர்கள் கண்ட படுதோல்வியே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா அவ்வாறு சபதம் செய்யக் காரணமாக அமைந்துள்ளது. முல்லைத்தீவில் ஆளுங்கட்சியின் சார்பில் தனது குழுவைத் தவிர வேறு யாருக்கும் ஆதரவளிப்பதில்லை என்று ஜனாதிபதியும், பசில் ராஜபக்ஷ, நாமல் ராஜபக்ஷ ஆகியோ…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ் தீவகத்தில் சிறிலங்கா இராணுவத்தால் 6 அப்பாவி பொதுமக்கள் சுட்டுப் படுகொலை. யாழ்ப்பாணம் தீவுப்பகுதியில் உள்ள வேலணை முடிப்பிள்ளையார் கோயிலடியில் சிறிலங்கா இராணுவத்தினரால் இன்று அப்பாவி பொதுமக்கள் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வேலணை முடிப்பிள்ளையார் கோயில் தேர்முட்டியில் இருந்த 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சிறிலங்கா இராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். அதன் பின்னர் கோயிலின் பூசகரை சிறிலங்கா இராணுவத்தினர் கைது செய்துள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களின் சடலங்கள் யாழ். போதனா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை. -Puthinam-
-
- 4 replies
- 1.7k views
-
-
பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்ட அறிக்கைகள் குறித்து அவருடன் பேசவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். விக்னேஸ்வரனை விரைவில் சந்தித்து முரண்பாடுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளதாகவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். தமிழரக்கட்சியின் மத்திய குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் நேற்றுக் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. இதன்போது தமிழரசுக்கட்சியின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களால் பொதுத்தேர்தல் காலத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் செயற்பட்ட விதம் மற்றும் அவரது அறிக்கைகள் குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சேனாத…
-
- 15 replies
- 1.7k views
- 2 followers
-
-
எமது வான்படையால் இந்தியாவுக்கு ஒரு போதும் அச்சுறுத்தல் இல்லை: சு.ப. தமிழ்ச்செல்வன் [வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2007, 09:42 ஈழம்] [புதினம் நிருபர்] எமது வான்படையில் இந்தியாவுக்கு ஒரு போதும்அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் உத்தியோகப்பூர்வ நாளேடான "ஜனசக்தி" வெளியிட்டுள்ள சு.ப. தமிழ்ச்செல்வன் நேர்காணல் விவரம்: ஈழத் தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையை மேற்கொள்ளும் இலங்கை அரசின் படைகளுக்கு எதிராகவே விடுதலைப் புலிகளின் விமானப் படை செயல்படும். அவை ஒரு போதும் இந்தியாவுக்கு, ஏனைய நாடுகளுக்கோ அச்சுறுத்தலாக இருக்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் …
-
- 6 replies
- 1.7k views
-
-
05.02.12 ஹாட் டாபிக் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான தா.பாண்டியன், ஈழத்தமிழர்கள் விஷயமாக பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தபோது, அந்தப் பேச்சுவார்த்தை குறித்து வெளியே சொல்லக்கூடாது என பிரதமர் அலுவலகத்திலேயே சிறை வைக்கப்பட்டதாக ஒரு தகவல் இப்போது வெளிவந்திருக்கிறது! தா.பாண்டியனுக்கு அப்படி என்னதான் பிரதமர் அலுவலகத்தில் நடந்தது என விவரமறிந்த வட்டாரத்தில் விசாரித்தோம்... “இலங்கைப் போர் உச்சத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே மாதம், மத்திய அரசை அதில் தலையிட வலியுறுத்தி டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக அனைத்துக் கட்சிக் குழு டெல்லியில் பிரதமரைச் சந்தித்தது. பெயரளவில் அது அனைத்துக் க…
-
- 3 replies
- 1.7k views
-
-
ரொய்ட்டர்ஸ் சிறப்புக் கட்டுரை: "சக போராளியின் மரணம் குறித்து புலிகளின் மனநிலை" [வியாழக்கிழமை, 12 யூலை 2007, 12:53 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு போராளியின் மரணம் குறித்து இதர போராளிகளின் மனோநிலை என்ன என்பது தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் சிறப்புக் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் தமிழ் வடிவம்: கழுத்தில் சயனைட் குப்பி சுற்றியிருக்க... கொல்லப்பட்ட போராளி ஒருவரின் உடலை உறவினர்களின் கண்ணீருக்கும் போராளிகளின் கீதத்துக்கும் இடையே புதைத்துவிட்டு நிற்கிறார் மருத்துவர் வாமன். மரணங்களே தம்மை பலப்படுத்துவதாக அவர் கூறுகிறார். 1990 களில் நடந்த யுத்தம் ஒன்றில் தன் காலை அவர் இழந்தார். "தனியரசு பெறுவதற்காக சாவடைய தான் தயாராக இர…
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறிலங்காவின் வான்படையினருக்கு அமெரிக்க வான்படையினர் பயிற்சி. சிறிலங்காவின் இரண்டு வான்படை அதிகாரிகளுக்கு அமெரிக்கா வான்படையின் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதில் முக்கிமான விடயம் என்னவென்றால் முதன்முறையாக சிறிலங்கா வான்படையின் பெண் அதிகாரி ஒருவருக்கும் இந்த பயிற்சி வழங்கப்படவுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விலுதானி ஜட்டவர என்ற சிறிலங்கா விமாப்படை பெண் அதிகாரி ஒருவரும், சதமர விஜயசிங்க என்ற விமானப்படை அதிகாரிக்குமே இந்த ஐந்துவருட பயிற்சிகள் அமெரிக்கா கொலராடோவில் உள்ள அமெரிக்க வான்படை அக்கடமியல் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. - சங்கதி
-
- 4 replies
- 1.7k views
-
-
ஸ்ரீலங்கா படைகளுக்கு அதி நவீன யுத்த தளபாடங்களை ஐரோப்பிய நாடுகளில் இருந்து தருவிப்பதை தடுப்பதற்கு சில அரசியல் வாதிகள் முயற்ச்சிப்பதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது இராஜதந்திர தொடர்புகளை பயன்படுத்தி பிரித்தானியா பிரான்ஸ் ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா படைகளுக்கு ஆயுத தளபாடங்கள் விநியோகிக்கப்படுவதை தடுப்பதற்கு சில முக்கிய அரசியல் வாதிகள் முயல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஸ்ரீலங்கா படைகளால் பொதுமக்கள் தாக்கப்படுவது மற்றும் கடத்தப்படுவது குறித்தும் ஐரோப்பிய நாடுகளிற்கு இவர்கள் தகவல்களை வழங்கி வருவதாகவும் ஐரோப்பிய நாடுகளிடம் இருந்து பெறப்படும் ஆயதங்கள் மூலம் அப்பாவி பொ…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஒரு யுத்தம் தான் தீர்வா..? -நிலாந்தன்- ஒலி வடிவில்: http://www.tamilnaatham.com/audio/2006/jan...n/20060108.smil எல்லாச் சமாதான முயற்சிகளும் ஏதோ ஒரு வலுச்சமநிலையின் மீதே கட்டியெழுப் பப்படுகின்றன. பரஸ்பரம் இருதரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு வலுச்சம நிலையானது சர்வதேச சமூகத்தின் அங்கீகாரத்தைப் பெறும்போது குறிப்பிட்ட சமாதான முயற்சிகள் வெற்றிபெறுகின்றன. மாறாக சமாதானத்தில் ஈடுபடும் தரப்புக்கள் நிலவும் வலுச்சமநிலையை தமக்குச் சாதகமாக மாற்றமுடியும் என்று நம்புமாக இருந்தால் அல்லது வலுச்சமநிலை தனக்குப் பாதகமாய் மாறிவருகிறது என்று ஏதாவது ஒரு தரப்பு அஞ்சுமாக இருந்தாலும் அந்த வலுச்சமநிலை தளம்பத்தொடங்கிவிடும். அதாவது சமாதான முயற்சிகள் ஈடாடத் தொடங்கிவிடும். பொதுவாக வலுச்சமநி…
-
- 3 replies
- 1.7k views
-
-
தென்செய்தியில் வெளிவந்த '' இராசபக்சே - பொன்சேகா மோதல்! இலங்கையில் இராணுவப் புரட்சி வெடிக்குமா? இலங்கைத் தரைப்படையின் முன்னாள் தலைமைத் தளபதியும் இப்போதைய கூட்டுப்படை தலைமைத் தளபதியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவை அதிபர் இராசபக்சே மெல்ல மெல்ல ஓரங்கட்டி வருகிறார். இருவருக்குமிடையே மோதல் வலுத்து வருகிறது. இலங்கைத் தரைப்படையின் தலைமைத் தளபதியாக இருந்த பொன்சேகா போர் வெற்றிக்குப் பிறகு - அவரைப் பாராட்டும் வகையில் - ஜெனரல் என்ற தகுதிக்கு உயர்த்தப்பட்டார். அதைப் போல கடற்படை, விமானப்படைத் தளபதிகளுக்கும் தகுதி உயர்த்தப்பட்டது. ஆனால் திடீரென பொன்சேகாவை தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கூட்டுத் தலைமைத் தளபதியாக இராசபக்சே நியமித்தார். வெளிப்படையாகப் பார்த…
-
- 5 replies
- 1.7k views
-
-
தமிழர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் அல்லர்தான் எனினும் பயங்கரவாதிகள் அனைவரும் தமிழர்களே என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரும், பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 1.7k views
-