Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தொடர்ந்து தனது மோசமான அறிக்கைகளால், தமிழகத்தில் ‘ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு’ என்று இருந்த ஒரு முழமையான நிலையை மாற்றினார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் - வைகோ, கண்ணப்பன், இயக்குநர்கள் சீமான், அமீர் போன்றவர்களை கைது செய்திருக்கிறது தமிழக அரசு. பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள், ‘கைதானவர்களை விடுதலை செய்’ என்கிற நிலைக்கு மாறியிருக்கிறது. இது ஜெயலலிதாவின் தந்திரமான சாமார்த்தியத்திற்கு கிடைத்த வெற்றி. ஈழத்தமிழர்களுக்குக் கிடைத்திருக்கிற இன்னொரு மாபெரும் துயரம். (உணர்ச்சிவசப்பட்டு பேசியவர்களின் பேச்சும், ஒரு வகையில் ஜெயலலிதாவின் சதிக்கு சாதகமாக அமைந்து விட்டது) ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்டு, தமிழக அரசு எடுத்த ‘சீம…

    • 0 replies
    • 1.7k views
  2. சர்வதேச நாடுகளில் தன்னிச்சையாகத் தமிழ்மக்கள் முன்னெடுத்துள்ள போராட்டங்கள் காரணமாக எழுந்துள்ள சர்வதேச அழுத்தங்களின் காரணமாக சிறிலங்கா அரசு போர்நிறுத்மொன்றை அறிவிப்பது குறித்து அரச மட்டத்தில் ஆராயப்படுவதாகச் செய்திகள் வெளிவந்திருந்த நிலையில், இன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவினால் தேசத்திற்கான செய்தி எனவிடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பினூடாக, இன்று 12ந் திகதி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12.00 மணி முதல் 14ந் திகதி நள்ளிரவு 12.00 மணி வரையிலான காலப்பகுதியை போர்நிறுத்த காலமாக அறிவித்துள்ளதாகச் சற்று முன் கொழும்பிலிருந்து கிடைக்கப்பெற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. சிங்கள தமிழ் புத்தாண்ட காலப்பகுதியை உள்ளடக்கியதாக இப் போர்நிறுத்த காலம் அமையுமெனவும் தெரிவிக்…

  3. 06/09/2009, 16:49 இந்திய மாயையிலிருந்து ஈழத் தமிழர்கள் விடுபடவேண்டும்! - 'ஈழநாடு' பத்திரிகை ஈழத் தமிழர்கள் பன்றிக் காய்ச்சல் வைரசுக்குப் பயப்பிடுகிறார்களோ இல்லையோ 'இந்தியா' என்ற வார்த்தையை அச்சத்துடனேயே நோக்குகிறார்கள். சமூக, கலாச்சார, அரசியல் பின்னணியில் இந்தியாவை ஆழமாக நேசித்த தமிழினம் இந்தியாவால் கொடுமையாக வஞ்சிக்கப்பட்டுள்ளது. முன்பெல்லாம் காந்தி, நேரு, இந்திரா காந்தி என்று பல இந்தியத் தலைவர்களின் படங்களை தங்கள் வீடுகளில் வைத்துப் பெருமைப்பட்ட ஈழத் தமிழர்களை தற்போது காந்தியின் படம் கூட அச்சமூட்டுகின்றது. இந்தியா என்ற தேசத்தில் ஈழத் தமிழர்கள் வைத்திருந்த பெரும் மதிப்பும், நம்பிக்கையும், நேசமும் இந்தியாவால் அடித்து நொருக்கப்பட்டு விட்டது. தற்போது ஈழத்…

    • 20 replies
    • 1.7k views
  4. லண்டனிலிருந்து மற்றுமொரு பாடல்..................... தமிழ் செல்வன் அண்ணா பாடலை இங்கே அழுத்தி கேளுங்கள்

    • 4 replies
    • 1.7k views
  5. கொழும்பில் அடுத்த தாக்குதல்: அவுஸ்திரேலியா எச்சரிக்கை சிறிலங்கா தலைநகர் கொழும்பில் உள்ள சிறிலங்கா விமானப்படை கட்டமைப்பு அல்லது பிரதான சர்வதேச நிலையம் அடுத்த தாக்குதல் இலக்காகக் இருக்கக்கூடும் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலிய வெளிவிவகார மற்றும் வர்த்த அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான மோதல்கள் அதிகரித்துள்ளதால் இலங்கைப் பயணம் மேற்கொள்ளும் அவுஸ்திரேலிய நாட்டவர் மீள் பரிசீலிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். கொழும்பில் உள்ள சிறிலங்காவின் விமானப் படை கட்டமைப்புக்கள் அல்லது சிறிலங்காவின் பிரதான சர்வதேச விமான நிலையம் ஆகியவை இலக்கு வைக்கப்படக் கூடும். தற்கொலைத்தாக்கு…

    • 3 replies
    • 1.7k views
  6. ரவிக்குமார் எம்.எல்.ஏ. யாழ்ப்பாணம் அல்ல... 'யாப்பா பட்டுவ'! இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. அந்நாட்டின் தலைவிதியை இனவாதம்தான் தீர்மானிக்கிறது என்பது மீண்டும் தேர்தல் முடிவு களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ராஜபக்ஷே மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் ஃபொன்சேகாவைவிட பதினேழு சதவிகிதம் கூடுதலான வாக்குகளை அவர் வாங்கியிருக்கிறார். இது சிங்கள மக்கள் பெருமளவில் ராஜபக்ஷேவைத்தான் ஆதரிக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது. ராஜபக்ஷே முறைகேடான வழிகளைக் கையாண்டு தான் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று கூறப் பட்டாலும், அதை முழுமையாக நாம் ஏற்க முடியவில்லை. ஏனென்றால், அங்கு சிங்களப் பேரினவாதம் கொடிகட்டிப் பற…

  7. புதுப்பிக்கப்பட்ட தேர்தல் பதிவேட்டின் கீழ், கம்பஹா மாவட்டத்தில் இருந்து ஒரு பாராளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு பாராளுமன்ற ஆசனம் அதிகரிக்கப்பட்டுள்ளது. Tamilmirror Online || யாழுக்கு அடித்தது அதிர்ஷ்டம்

    • 32 replies
    • 1.7k views
  8. ’தென்பகுதியினருக்கு உதவ யாழ். மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்’ -எஸ்.நிதர்ஷன் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்பகுதி மக்களுக்கு, யாழ்ப்பாண மக்கள் மற்றும் வணிகர்கள் ஆர்வத்துடன் உதவி பொருட்களை வழங்கி வருகின்றனர்” என, தெரிவித்துள்ள யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண, இந்த உதவிகள் ஊடாக இரு மக்களிடையே நல்லிணக்கம் கட்டியெழுப்படும் என்றார். இது தொடர்பில் நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த அவர், “சீரற்ற கால நிலையால் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கு வழங்குவதற்றாக, பொலிஸாரும் நிவாரணப் பொருட்களை திரட்டி வருகின்றனர். வடக்கிலும் …

  9. வீரகேசரி தேசிய நாளேடு 11/22/2011 8:21:52 AM Share தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அரசியல் பிரிவின் முன்னாள் பொறுப்பாளர் தமிழினியின் விளக்கமறியல் அடுத்த மாதம் ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கொழும்பு பிரதம நீதவான் ரஸ்மி சிங்கப்புலி நேற்று வழங்கினார். தமிழினி தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து சட்ட மா அதிபரின் ஆலோசனை இன்னும் கிடைக்கப் பெறவில்லை என இரகசிய பொலிஸார் நீதிமன்றில் அறிவித்ததையடுத்தே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இதற்கு முன்னர் பல தடவைகள்…

  10. வியாழன் 20-09-2007 13:32 மணி தமிழீழம் [மயூரன்] முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் சிறீலங்கா வான்படையினரால் இன்று காலை 11.50 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பிற்கு வடமேற்காக அமைந்துள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கிபிர் மற்றும் மிக்-27 விமானங்கள் வான்வழி குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் இன்னமும் தெரியவரவில்லை. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு வழமைபோல விடுதலைப்புலிகளின் முகாங்களை தாக்கியழித்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 8 replies
    • 1.7k views
  11. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்கு பணம் தருகிறது: ஈ.பி.டி.பி. டக்ளஸ் ஒப்புதல். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சுதான் எங்களுக்குப் பணம் தருகிறது- இது அனைவரும் அறிந்த வெளிப்படையான உண்மை என்று பல்வேறு ஆட்கடத்தல், படுகொலைச் சம்பவங்களுக்குக் காரணமான சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவாகிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவரான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஈ.பி.டி.பிக்கான பணத்தை பாதுகாப்பு அமைச்சுதான் தருகிறது என்பது ஒவ்வொருவரும் அறிந்த வெளிப்படையான உண்மை. எங்களுக்கான ஒரு பகுதி தொகையைத்தான் பாதுகாப்பு அமைச்சு த…

    • 4 replies
    • 1.7k views
  12. என் அன்புக்குரிய சூரியாவிற்கு மனம் வருந்தி எழுதும் புலம்பெயர் ஈழத்தமிழனின் கடிதம் இது. நீங்கள் நடித்த படம் அனைத்தையுமே தவறாமல் பார்க்கும் ரசிகன் நான். எனது வீட்டில் நான் மட்டும் அல்ல எனது மனைவி பிள்ளைகள் அனைவருமே உங்கள் திரைப்படங்களை தவறாது பார்த்து வருகின்றோம். உங்களது புன்முறுவலும் சாந்தமான கண்களும் எம்மை மிகவும் கவர்ந்த விடையங்மளாகும். உங்களது குடும்பமே ஒரு உன்னதமான கலைக்குடும்பம். ஈழத்தமிழனாகிய நான் உங்களது தந்தையின் மேல் மிகவும் மதிப்பும் மரியாதையும் வைத்திரக்கின்றேன். தமிழ்படங்களில் மட்டுமே நடித்து தமிழன் என்ற சொல்லுக்கே பெருமை சேர்த்தவர் உங்கள் தந்தையார். எனக்கு இன்றும் நல்ல ஞாபகம் இருக்கின்னது நான் சிறுவனாக இருக்கும் போது எனது தந்தை தாயுடன் உங்கள் அப்பாவின் …

  13. திருமலையில் விடுதலைப் புலிகளின் மினி முகாம் மீது படையினர் தாக்குதல் - நான்கு போராளிகளைக் காணவில்லை Written by Paandiyan Friday, 13 January 2006 இன்று வெள்ளிக்கிழமை மாலை திருகோணமலை மாவட்டம், பாலம்போட்டாறிற்கு அருகில் உள்ள கதவணைக்குளம் பகுதியில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் மினிமுகாம் ஒன்றின் மீது ஸ்ரீலங்கா படையினர் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் இந்த முகாமுடனான தொடர்பு முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஐந்து முதல் பத்துவரையான போராளிகள் இருந்த இந்த முகாம் மீதே படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த எந்தத் தகவலும் இதுவரை கிடைக்காத போதும், நான்கு போராளிகள் வரை காணாமல்…

    • 3 replies
    • 1.7k views
  14. தொலைபேசி குறும் தவகல் mobile phone sms இன்று நிறுத்தம் 6am to 12pm ?

  15. (ஆர்.யசி) ஜனாதிபதி அரசாங்கத்தை தலைமைதாங்கும் நிலையிலும், அமைச்சரவை பிரதானியாக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்ற நிலையிலும் இந்த அரசாங்கம் கூட்டணி அரசாங்கம் என்பதை மறுக்க முடியாது. ஆகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி இணைந்து நடத்தும் ஆட்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பே பிரதான எதிர்க்கட்சி என்பதை மறுக்க முடியாது. எனவே எதிர்க்கட்சி தலைவர் பதவியை விட்டுகொடுக்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைபின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் எம்.பி தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித…

    • 9 replies
    • 1.7k views
  16. வவுனியாவில் கிளைமோர் தாக்குதல் 5 படையினர் பலி! வவுனியா மன்னார் பகுதியில் அமைந்துள்ள பறையனாளன்குளப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கிளைமோர் கண்ணிவெடியில் சிறீலங்கா படையினர் ஜவர் கொல்லப்பட்டதோடு மேலும் பலர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று மதியம் 12.30 மணியளவில் உழவு இயந்திரத்தில் பயணித்த படையினரை இலக்கு வைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குகு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். -Pathivu-

    • 4 replies
    • 1.7k views
  17. சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தங்கை கணவர் திருச்செந்தூரில் சஷ்டி விரதம் மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் புகழ் பெற்ற முருகன் ஸ்தலங்களில் முதன்மையானதாக உள்ளது திருச்செந்தூர் முருகன் கோயில், மற்றும்திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் கடந்த 18 ம் தேதி சஷ்டி விழா துவங்கியது. ஆண்டுதோறும் சிங்கபூர், மலேசியா, லண்டன், இலங்கை உள்ளிட்ட வெளிநாட்டு வாழ் தமிழர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து, பக்தர்களுக்கு தினமும் அன்னதானமும் வழங்கி வருகின்றனர். ராஜபக்சவின் சகோதரி கணவரான திருகுமரன் நடேசன் கடந்த 22 ஆண்டுகளாக திருச்செந்தூர் சஷ்டி விழாவில் கலந்து கொண்டு விரதம் இருந்து வருகிறார். இந்த நிலலையில், 23 வது ஆண்டாக கடந்த 17 ம் தேதி திருச்செந்தூர் வந்த அவர்…

    • 6 replies
    • 1.7k views
  18. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியிலிருந்நு இராணுவத்தில் இணைந்த பெண் சுகயீனம் காரணமாக நேற்று இறந்ததாக அவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரசாத் அஜந்தா என்ற பெயருடைய இந்த பெண் 1996 புரட்டாதி 9 ல் செல்வபுரத்தில் பிறந்த இவர் 22.05 2014 அன்று இராணுவத்தில் இணைந்துள்ளார். குறித்த பெண் யாழ்ப்பாணத்தில் இராணுவ பயிற்சியில் ஈடுபட்டிருந்தவேளை சுகயீனம் காரணமாக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக இராணுவம் குறிப்பிட்டுள்ளது.ஆனால், படையில் இணையும் போது மிகுந்த சுகதேகியாக இருந்த இவர் உயிரிழந்தமையில் சந்தேகம் நிலவுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பெண்ணிற்கு 6 வயதில் ஒரு பெண் குழந்தையுள்ளம…

    • 16 replies
    • 1.7k views
  19. இக்கட்டுரையை எழுத ஆரம்பிக்கும் பொழுது பல கேள்விகளும், பழமொழிகளும் நாடகங்களும் மனதில் தோன்றுகின்றன. ஆனால் இவையாவற்றையும் எழுதுவதால் பல பக்கங்கள் எழுதுமளவுக்கு விடயங்கள் உண்டு. ஆனால் ஒன்றை மட்டும் நாம் யாவரும் நினைவில் கொள்ள வேண்டும். அதாவது ““வெற்றி வந்து எம்மை அடையும் முன்னர் அதைக் கொண்டாடுவது மிகத்தவறு'' ஆகையால் யதார்த்தங்களை முன் வைத்து இக் கட்டுரையை எழுத முனைகிறேன். ஐ.நா. மனித உரிமை கடந்த முதலாம் திகதி ஆரம்பமாகியது உண்மை. அதே சபையில் கியூபா, சீனா, பாகிஸ்தான் என்பன இலங்கைக்காக வக்காலத்து வாங்கியதும் உண்மை. அதனைத் தொடர்ந்து இலங்கையின் ஐ.நா. ஜெனீவா தூதுவராலயத்தினால் ஐ.நா. மண்டபத்தில் ஓர் பிரசாரக் கூட்டம் நடத்தி அங்கு கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு கொழும்பிலிருந்து…

  20. பிரபாகரனின் 'வாய்ஸ்' ஆன்டன் பாலசிங்கம் விடுதலைப் புலி தலைவர் பிரபாகரனின் நண்பராக இருந்த ஆன்டன் பாலசிங்கம், நோய்வாய்ப்பட்டு மரணம் அடைந்திருக்கிறார். இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமான "போர் - அமைதி' (ரஹழ் ஹய்க் டங்ஹஸ்ரீங்) என்ற அத்தியாயத்தில் பாலசிங்கம் அமைதியின் ஃபேஸ"க இருந்திருக்கிறார். போர் முனை யுக்திகளைப் பொறுத்தமட்டில் பிரபாகரன் அதைத் தன்னகத்தே வைத்துக்கொண்டார் என்பதில் சந்தேகமில்லை. பாலசிங்கம் மரணம் அடைந்ததும் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "வாய்ஸ் ஆஃப் தி நேஷன்' என்று பாலசிங்கத்தை வர்ணித்துள்ளார் பிரபாகரன். இதில் "நேஷன்' என்று அவர் சொல்வது தனி ஈழத்தைக் குறிக்கும்! வெளி உலகத்திற்கு விடுதலைப்புலிகளின் "வாய்ஸ2க'வும், விடுதலைப் புலிகளுக்கு வெளி உல…

    • 0 replies
    • 1.7k views
  21. அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலி மாவீரர்களினது ஆயுதங்களை செயலிழக்கச் செய்யுமாறு அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.7k views
  22. பாகிஸ்தானிடம் இலங்கை அவசர இராணுவ உதவி [01 - December - 2007] * முன்னுரிமை அடிப்படையில் போர்த்தளபாடங்களை வழங்குமாறு வேண்டுகோள் பாகிஸ்தானிடமிருந்து இலங்கை அரசு அவசர இராணுவ உதவிகளைக் கோரியுள்ளது. 60 மில்லியன் டொலர் பெறுமதியான போர்த்தளபாடங்களை `மிகவும் முன்னுரிமை' அடிப்படையில் வழங்குமாறு பாகிஸ்தானிடம் இலங்கை அரசு கேட்டுள்ளதாக புகழ்பெற்ற பாதுகாப்புச் சஞ்சிகையான ஜேன்ஸ் டிபன்ஸ் வீக்லி, நேற்று முன்தினம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் நிறுத்த உடன்பாடு முறிவடையும் நிலை அதிகரித்துச் செல்கையில் தனது இராணுவ பலத்தை மேலும் அதிகரிக்கும் நோக்கில் இலங்கை அரசு இந்த இராணுவ உதவியைக் கோரியுள்ளதாகவும் அதில் தெரிவிக்க…

  23. மன்னார் விடத்தல்தீவு கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையினர் நடத்திய வலிந்த தாக்குதலை கடற்புலிகள் முறியடித்து தாக்கியதில் கடற்படையினரின் 2 ரோந்துக்கலங்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. 1 கடற்கலம் கடுமையாக சேதமடைந்துள்ளது. 3 கடற்கலங்கள் சேதமடைநதுள்ளன. 10-க்கும் மேற்பட்ட கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். விடத்தல்தீவு கடற்பரப்பில் இன்று சனிக்கிழமை அதிகாலை முதல் பயிற்சி நடவடிக்கையில் கடற்புலிகள் ஈடுபட்டிருந்தனர். பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்புலிகளின் படகுகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் கடற்புலிகளின் படகுகள் ஈடுபட்டிருந்தன. அப்பகுதிக்கு காலை 6.05 மணியளவில் சென்ற சிறிலங்கா கடற்படையின் வேகத்தாக்குதல் படகுகள், கடற்புலிகளின் படகுகள் மீது தாக்குதலை தொடுத்தன. கடற்படைய…

  24. பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் அபாயம்- மங்களசமரவீர இலங்கை முன்னொருபோதும் சந்திக்காத பாரிய பொருளாதார குழப்பத்தை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளது என மங்களசமரவீர கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அறிக்கையொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஒக்டோபர் 26 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொறுப்பற்ற நடவடிக்கைகள் இலங்கை உடனடியாக செலுத்தவேண்டிய கடனை கூட செலுத்த முடியாத ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2014 ஜனவரியில் ராஜபக்ச பெற்ற கடனிற்காக 2019 ஜனவரியில் நாங்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக செலுத்தவேண்டும் என தெரிவித்துள்ள மங்கள சமரவீர கடன்களை மீளச்செலுத்தும் விடயமும் பாராளுமன்றத்தின் கீழ் வருகின்றது எனவும் தெரிவித…

  25. கருணா நாடு கடத்தல் தொடர்பாக பிரித்தானிய ஊடகங்கள் ஆச்சரியம்! பிரித்தானியால் இருந்து கிழக்கில் துணைப்படையை இயக்கும் கருணா (விநாயகமூர்த்தி முரளீதரன்) நாடு கடத்தப்பட்டமை தொடர்பாக பிரித்தானிய ஊடகங்கள் ஆச்சரியப்படுவதாக செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள த கார்டியன் (The Guardian) பத்திரிகை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்த கருணா சிறீலங்கா அரச படைகளுடன் இணைந்து பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளது. படுகொலைகள், ஆட்கடத்தல், காணாமல் போகச்செய்தல், சிறுவர்கள் கட்டயப்படுத்தி துணைப்படைக் குழுவில் இணைத்தல், வதைகளைப் புரிதல் உட்பட பல்வேறு குற்றச்செயல்களை அவர் புரிந்திருப்பதாக இந்த பத்திரிகை சுட்டிக்காட்டி…

    • 7 replies
    • 1.7k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.