ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
தேனிலவுக்கு வந்த இலங்கைத் தமிழர்.. ஊட்டி நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி. ஊட்டி: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் தனது மனைவியுடன் தேனிலவுக்காக ஊட்டிக்கு வந்திருந்தபோது அங்கு நீர்வீழ்ச்சியின் சுழலில் சிக்கி பரிதாபமாக மரணமடைந்தார். ஜெர்மனியில் பொறியாளராக பணியாற்றி வந்தவர் ரீகன். 29 வயதான இவருக்கும் ஜான்சி என்பவருக்கும் கடந்த புதன்கிழமையன்று சென்னையில் வைத்துத் திருமணம் நடந்தது. திருமணத்திற்குப் பின்னர் மனைவி மற்றும் உறவினர்கள் சிலருடன் ஊட்டிக்கு தேனிலவுக்காகப் போயிருந்தார் ரீகன். சனிக்கிழமை இரவு முதுமலை புலிகள் காப்பகம் சென்று பார்த்து விட்டு இரவு அங்கேயே தங்கினர். பின்னர் நேற்று ஊட்டிக்கு வந்தனர். வழியில் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் அனைவரும் குளிக்கப் போனார்…
-
- 24 replies
- 1.7k views
-
-
இளங்கோவன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு சென்னை, நவ.27: முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வீட்டின் மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. இளங்கோவனுக்கு சென்னை, இந்திராநகர், 10-வது குறுக்குத் தெருவில் வீடு உள்ளது. இந்த வீட்டின் மீது வெள்ளிக்கிழமை இரவு 12 மணி அளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இது குறித்து இளங்கோவனின் உதவியாளர் மோசஸ் கூறியது: வீட்டு வாசலில் ஆள் உயரத்திற்கு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. வெளியே வந்து பார்த்தபோது, இளங்கோவன் உட்காரும் இருக்கை எரிந்து கொண்டிருந்தது என்றார். இது குறித்து இளங்கோவன் கூறுகையில், "சென்னையில் உள்ள வீட்டின் மீது யாரோ சிலர் பெட்ரோல் குண்டு வீசியதாக தகவல் …
-
- 12 replies
- 1.7k views
-
-
[size=4]சிறிலங்கா அகதிகள் தொடர்ந்தும் அவுஸ்ரேலிய கரையை நோக்கிப் படையெடுத்து வருவதாகவும், தமது நாட்டில் துன்புறுத்தல்களை எதிர்கொள்வதாலேயே இவர்கள் அவுஸ்ரேலியாவுக்குப் படையெடுப்பதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேற்றும் இரண்டு பதின்ம வயதினர் உள்ளிட்ட 37 ஆண்களுடன் ‘சஞ்ஜன புத்தா – 04‘ என்ற மீன்பிடிப்படகு கிறிஸ்மஸ் தீவை வந்தடைந்தது.[/size] [size=4] [/size] [size=4]இதனுடன் சேர்த்து கடந்த ஜுன் 24ம் நாளுக்குப் பிந்திய 9 நாட்களில் கிறிஸ்மஸ் தீவு மற்றும் கொகோஸ் தீவுக்கு ஆறு படகுகளில் சிறிலங்காவில் இருந்து மொத்தம் 353 அகதிகள் வந்துள்ளனர். கடைசியாக வந்த படகில் இருந்தவர்களுடன் சேர்த்து கிறிஸ்மஸ் தீவில் தற்போது 1475 அகதி…
-
- 3 replies
- 1.7k views
-
-
இலங்கை தேசிய ரூபவாஹினி தொலைக்காட்சிச் செய்தியில் ஜனாதிபதியின் பாரியார் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட அறிக்கை தொட்ர்பில் செய்தி பிரிவின் பிரதி பணிப்பாளர், உட்பட 3 பேர் இன்று மாலை (31-03) பணியில் இருந்து....................... தொடர்ந்து வாசிக்க............. http://isoorya.blogspot.com/2008/03/blog-post_1308.html
-
- 4 replies
- 1.7k views
-
-
குருந்தூர் மலையில் மீட்கப்பட்ட சின்னங்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை - மூத்த பேராசிரியர் சி.பத்மநாதன். முல்லைத்தீவு மாவட்டம் கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் உள்ள குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வு நடவடிக்கையின் போது மீட்கப்பட்ட சின்னம் 2ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை சின்னத்தில் உள்ள தமிழ் வரிவடிவ எழுத்துக்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன என்று யாழ்.பல்கலைக்கழக வேந்தரும் மூத்த வரலாற்றுத்துறை பேராசியருமான சி.பத்மநாதன் தெரிவித்துள்ளார். அருவி இணையத்துக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்தமை வருமாறு, குருந்தூர் மலையில் உள்ள இப்பொழுது பேசப்படுகின்ற சின்னங்கள் சிலர் பல…
-
- 18 replies
- 1.7k views
-
-
புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியும் அரச பகுதியும் ஒரு நாட்டில் இணைந்து இருக்க வாய்ப்பில்லை: ஜனாதிபதியின் ஆலோசகர் ஜபுதன்கிழமைஇ 28 மார்ச் 2007இ 22:06 ஈழம்ஸ ஜது.சங்கீத்ஸ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பிரதம ஆலோசகரும்இ ஐக்கிய நாடுகள் சபையின் சிறீலங்காவுக்கான புதிய தூதுவராக பரிந்துரைக்கப்படவிருப்பவரு
-
- 5 replies
- 1.7k views
-
-
இது செஞ்சோலை படுகொலை நடந்த நான்காவது ஆண்டின் நினைவு வாரமாகும். இந்த நினைவு வாரத்தில்;,பல்வேறு நாடுகளில் நாங்கள் நினைவு நிகழ்வுகளை நடத்துகிறோம். அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் நினைவுக் குறிப்புகள் நினைவு மீட்டல்களை பதிவேற்றுகிறோம். ஆனால் இதுவரை புலத்திலுள்ள நாங்கள் அதாவது தனிநபர்களாகவோ அல்லது அமைப்புக்களோ கடந்த வருடம் நடந்து முடிந்த கொடிய யுத்தத்தின் பின்னர் இந்த செஞ்சோலை மற்றும் காந்தரூபன் அறிவுச் சோலை சிறார்களுக்கு என்ன நடந்தது, அவர்கள் தற்போது எங்கே இருக்கிறார்கள்? அவர்களை யார் பராமரிக்கிறார்கள் என்பது பற்றி ஆராய்ந்து அவர்களுக்கு எப்படி உதவுவது என்பது தொடர்பாக உரிய கவனம் செலுத்தவில்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ள வேண்டும். இதன் விளைவுதான் ஜெயந்தி அல…
-
- 10 replies
- 1.7k views
-
-
முள்ளிவாய்க் காலில் சமர் முற்றுப் பெற ஒரு வார காலம் இருக்கும் தருவாயில் இலங்கை ராணுவம் மக்களை ராணுவ கட்டுப் பாட்டு பிரதேசங்களுக்கு வருமாறு ஒலிபெருக்கி மூலம் மக்களிடம் பிரச்சாரத்தினை மேற்கொண்டு இச்செய்தியை அனைத்து சிங்கள ஊடகங்களும் சர்வதேச ஊடகங்களும் ஒலிபரப்பு செய்து இலங்கை ராணுவத்திற்கு ஒரு நற்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் செயல் பட்டுக்கொண்டிருந்தன. இறுதி சமரின் இறுதி நான்கு நாட்களில் ராணுவம் மக்கள் மீது கண்மூடித் தனமான தாக்குதல்களை இரவு பகலாக மேட்கொண்டிருந்தது. அமெரிக்க பசிபிக் பிராந்தியத்தின் கடற்படைத் தளபதி மக்களைக் காப்பாற்ற தனது கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக விடுக்கப்பட்ட அறிக்கை மேல் மக்கள் நம்பிக்கை வைக்கிறார்கள். ஒபாமாவும் பங்கிற்கு ஒரு அவசர…
-
- 4 replies
- 1.7k views
-
-
இலங்கை மீது அமெரிக்காவுக்கு கேந்திர முக்கியத்துவம் கருதிய கரிசனை இல்லை [17 - May - 2007] * வாஷிங்டனின் முன்னாள் தூதுவர் லன்ஸ்டெட் அமெரிக்காவிற்கு இலங்கை குறித்து கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நோக்கங்களோ அல்லது பொருளாதார நலனை அடிப்படையாகக் கொண்ட அக்கறையோ இல்லையென கொழும்பிற்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் ஜெவ்ரி லன்ஸ்டெட் தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதான முயற்சிகளில் அமெரிக்காவின் பங்களிப்பு குறித்து ஆசியா பவுண்டேஷனுக்கு அளித்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். தென்னாசியாவின் ஏனைய நாடுகளுடன் உள்ளது போன்று கேந்திர நலன்களை அடிப்படையாகக் கொண்ட இராணுவ உறவு இலங்கையுடன் அமெரிக்காவிற்கு கிடையாது என தெரிவித்துள்ள அவர் மேலும் குறிப்பிட்டுள்…
-
- 2 replies
- 1.7k views
-
-
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இத்தாலி மிலானோ நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள் ளது என வெளிவந்த தகவல் பிழையா னது. மனநோயாளி ஒருவரே இந்தத் தகவலைத் தெரிவித்தார். இவ்வாறு தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்றுமுன் தினம் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் கூறியதாவது யூரோபிலை ஈ.ஜி 21 ரக பயணிகள் விமானத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளது எனக் கிடைத்த தகவலையடுத்து அந்த விமானம் கடந்த புதன்கிழமை பகல் 12.01 மணியளவில் …
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கையில் மீன் மழை! - கெண்டை மீன்கள் கிடைத்ததால் மக்கள் கொண்டாட்டம். Top News [Wednesday, 2014-05-07 08:58:21] புத்தளம் மாவட்டத்தில் உள்ள, மாதம்பை கலஹிட்டியாவ பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் மழையோடு மீன்களும் வானத்தில் இருந்து விழுந்துள்ளன. பனையேறிக் கெண்டை எனப்படும் இந்த நன்னீர் மீன்கள் 3 அங்குலம் முதல் 5 அங்குலம் வரை நீளமானவை என்று பிரதேச மக்கள் கூறுகின்றனர். மழையில் கொட்டிய மொத்தம் 50 கிலோ வரையான கெண்டை மீன்களை மக்கள் பாத்திரங்களில் அள்ளிச் சென்றதாக அவர்கள் கூறினார். கடுமையான காற்றுடன் கூடிய மழையில் அள்ளுண்டு சென்ற மீன்கள் இப்படி தரையில் மழையாக பொழிந்ததாக பீடிஏ சந்திரசிறி என்ற மாதம்பை பிரதேசவாசி கூறினார். http://seithy.com/breifNews.php?newsID=108829&category=…
-
- 1 reply
- 1.7k views
-
-
துணைப்படைக் குழுவை இயக்கிவரும் கிழக்கின் முதலமைச்சர் பிள்ளையானை கொழும்புக்கு அழைத்த சிறீலங்கா அரச தரப்பினர் தமது கண்டனத்தை வெளியிட்டிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக துணைப்படைக் குழுக்களை இயக்கிவரும் கருணாவிற்கும், பிள்ளையானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையையடுத்து சமரச முயற்சியாக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட பிள்ளையான் கண்டிக்கப்பட்டுள்ளார். இதே நேரம், கழுணாவை துணைப்படைக் குழு உறுப்புரிமையில் இருந்து வெளியேற்றியுள்ளதாக, பிள்ளையானும் ஏனைய ஒட்டுக்குழு உறுப்பினர்களும் அறிவித்துள்ளனர். துணைப்படைக் குழுவின் பெயரை தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி என பெயர் மாற்றி, அதன் சின்னத்தையும் மாற்ற முற்பட்டதே முறுகலுக்கு காரணம் என அறியக்கிடைக்கின்றது. …
-
- 1 reply
- 1.7k views
-
-
http://uyirambukal.blogspot.com/2010/05/blog-post_9004.html
-
- 0 replies
- 1.7k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் சகோதரர் பரமு சிவா ஆற்றிய உருக்கமான உரை
-
- 0 replies
- 1.7k views
-
-
இலங்கை வான்படைக்குச் சொந்தமான ஆள் இல்லா உளவு விமானம் அனுராதபுரத்தின் நுவரவௌ பிரதேசத்தில் அவசரமாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இவ்வாறு அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 8.45 அளவில் விமானம் அனுராதபுரத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விமானப்படைப் பேச்சளாரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அந்த முயற்சி பயனளிக்கவில்லை. இந்திய விமானமொன்றும் அண்மையில் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது நன்றி தமிழ் வின்
-
- 4 replies
- 1.7k views
-
-
பிரசாத் பெர்னாண்டோவை பிட்டாக அவித்தெடுக்கும் நெட்டிசன்கள்! போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக சோறும், பிட்டும், வடையும் சாப்பிட்டுக் கொண்டிருந்த வடக்கு மாகாண மக்களுக்கு பீட்சா சாப்பிடும் நிலையை உருவாக்கினோம் என நேற்று(20) நீதிமன்றில் யாழ்ப்பாண பொலிஸ் தலைமையதிகாரி பிரசாத் பெர்னாண்டோ மன்றுரைத்திருந்தார். இவருடைய இந்தக் கருத்து சமூக வலைத்தளங்களில் பேசுபொருளான நிலையில், ரைட் அப்கள், மீம்ஸ்கள் மூலமாக பிட்டு மற்றும் பீட்சாவை சம்மந்தப்படுத்தி நெட்டிசன்கள் மற்றும் தமிழ் இளைஞர்கள் பெர்னாண்டோ மீதான தங்களுடைய விசனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றில் சில உங்கள் பார்வைக்கு, https://newuthayan.com/பிரசாத்-பெர்னாண்டோவை-பிட/
-
- 15 replies
- 1.7k views
-
-
இலங்கையில் அமைதி நிலவ அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படைக்கு நன்றி செலுத்து முகமாக அதில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கான நினைவுச் சின்னம் அடுத்த மாதம் நிறுவப்படவுள்ளது என்று மஹிந்த தெரிவித்துள்ளார். இலங்கையில் அமைதி ஏற்படுத்துவதற்காக இந்தி அமைதிப்படை அனுப்பட்டது. அதன் மக்தான சேவைக்கு நாங்கள் இன்னும் நன்றி செலுத்த வில்லை. அமைதிப் படையில் உயிர்நீத்த வீரர்களின் நினைவை போற்றும் வகையில் நினைவுச் சின்னம் இலங்கை பாராளுமன்ற கட்டிடம் அருகே தயாரகி வருகிறது. அடுத்த மாதம் திறக்கப்படும். எனக்கு முன் பதவியில் இருந்த அரச தலைவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்க மறந்து விட்டனர். நான் பதவிக்கு வந்ததும் இத குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். அடுத்த மாதம் 4ம் திகதி நினைவுச் சின்ன…
-
- 2 replies
- 1.7k views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை தோற்கடிக்க மேற்குலத்தை சேர்ந்த நாடுகள் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் ஊடாக மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகவும்............ தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6920.html
-
- 0 replies
- 1.7k views
-
-
-எம்.எஸ்.எம்.நூர்தீன் கிழக்கு மாகாணத்தில் மிகப் பெரிய நூலகமொன்றை காத்தான்குடியில் அடுத்த வருடம் திறக்கவுள்ளதாக காத்தான்குடி நகரசபைத் தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தெரிவித்தார். தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு காத்தான்குடி நகரசபையால் நடத்தப்பட்ட போட்டிகளுக்கான பரிசளிப்பு விழா, காத்தான்குடி நகரசபையின் பொது நூலக மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை (01) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், 'வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும். வாசிப்பு அவசியமாகுமென்பதுடன், வாசிப்பு மனிதனை முன்னேற்றும். வாசிப்பின் மூலம் பல்வேறுப்பட்ட அறிவை நாம் பெற்றுக்கொள்கின்றோம். காத்தான்குடியில் ஒரு சிறிய நூலகமே உள்ளது. இந்நிலையில், நாங்கள் நூலகமொன்றை…
-
- 21 replies
- 1.7k views
-
-
http://youtube.com/watch?v=-WTPjTcFmjI
-
- 1 reply
- 1.7k views
-
-
சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு. சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். -Pathivu-
-
- 8 replies
- 1.7k views
-
-
லண்டன் சென்று நிம்மதியாக சுதந்திரமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியாமல் கூட்டத்தில் பேச முடியாது அவதிப்பட்ட மகிந்த ராசபக்ச ஒருவாறு தப்பி பிழைத்து இன்று காலை கொழும்பை சென்றடைந்தார். பிரித்தானிய மகாராணி எலிசபத் பதவி ஏற்ற வைரவிழா கொண்டாட்டங்களுக்காக மஹிந்த கடந்த 4ஆம் திகதி பிரித்தானியாவிற்கு விஜயம் செய்தார். விமான நிலையத்தில் சென்று இறங்கியது தொடக்கம் அங்கிருந்து புறப்படும் வரை ஓழித்து ஓடியத்திரிய வேண்டிய அவலநிலையிலேயே அவர் காணப்பட்டார். வழமையாக எந்த ஒரு நாட்டின் அதிபரும் வெளிநாடு சென்றால் அங்கு காரில் பயணம் செய்யும் போது அக்காரில் தேசியக் கொடி பறக்கும். ஆனால் மகிந்த லண்டனில் போய் இறங்கியது தொடக்கம் லண்டனை விட்டு புறப்படும் வரை சிறிலங்கா கொடியை தூக்கி வீசிவிட்டே ஒழித்து திரி…
-
- 4 replies
- 1.7k views
-
-
அரசாங்கத்துடன் நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். நோர்வே அரசாங்கப் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்துவதற்காக நோர்வேக்கு விஜயம் செய்துள்ள அவர் தற்போதைய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே இவ்வாறு கூறினார். அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பிற்கும் இடையில் தற்போது நடைபெற்றுவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் தீர்வு காணப்படவேண்டும் எனவும், பேச்சுவார்த்தையில் உடனடியாகத் தீர்வு கிடைக்கும் என்பது எல்லோரும் எதிர்பார்க்கக்கூடிய காரியம் இல்லை என்பதால் சில இடைக்காலத் தீர்வுகளைக்கூட ஏற்கவேண்டி வராலம் என…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெஃப் கிளையானது வன்னியில் உள்ள விடுதலைப் புலிகளுக்கு குண்டு துளைக்காத வாகனங்களை வழங்கியிருப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
’’தந்தை பெரியாருக்கு காங்கிரசை அழிக்க வேண்டும் என்ற குறிக்கோள் இருந்தது. அதை நிறைவேற்ற அவருடைய பேரனாக நான் சிறையில் இருந்து புலியாக வெளிவந்து உள்ளேன். இன்னும் 10 நாட்கள் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து பேசுவேன். இலங்கையில் திட்டமிட்ட இனப்படுகொலையை நடத்துகிறது சிங்கள ராணுவம். அதற்கு துணை போகிறது என் தேசம். இறையாண்மை பேசும் என் தேசம், தலாய்லாமா நாட்டை பிரித்து கேட்டால் ஆதரவு அளிக்கிறது. தமிழர்கள் நாட்டை கேட்டால் ஒழிக்க நினைக்கிறது. அப்போது சீனாவுக்கு இறையாண்மை, ஒருமைப்பாடு இல்லையா?. யாரும் எங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தராத நிலையில் தனி ஈழம்தான் தீர்வு என்று ஜெயலலிதா கூறி இருக்கிறார். அவரை வணங்குகிறேன். நான் இப்போது இந்தியா உள்பட உலக நாடுகளை கேட்பது எல்லாம…
-
- 0 replies
- 1.7k views
-