ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
"தமிழீழம்" எனும் சத்திய இலட்சியத்துக்காக சாவைச் சந்தித்து சரித்திரமாகிய மாவீரர்களுக்கு தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தனது அகவணக்கத்தை இன்று செலுத்தினார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா தலைநகர் கொழும்பு மோதரையில் நேற்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த காவல்துறையினரில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவு முற்ற சுவர் இடிக்கப்பட்ட செய்தி கேட்டு அடக்க முடியாத ஆத்திரமும் அதே நேரம் அதேயளவுக்கு வேதனையும் ஏற்பட்டது. முள்ளிவாய்க்கால் என்ற பெயர் அந்த நினைவு முற்ற சுவரை இடித்தவர்களுக்கும் இடிக்க உத்தரவிட்டவர்களுக்கும் வெறும் எட்டெழுத்து சொல்மட்டமே. ஆனால் நமக்கு அது ஒரு இனத்தின் வரலாறு. ஓரு இனத்தின் துயரம்;.இந்த நூற்றாண்டில்; நடந்த மிகப்பெரிய மனிதப்படுகொலையின் சான்று.எங்கள் சொந்தங்களை எங்கள் உறவுகளை இழந்த இடம்.அந்த வேதனையும் வலியும் அது ஏற்படுத்திய சோகமும் இந்த நடிப்பு சுதேசிகளால் துளியளவும் புரிந்து கொள்ளவோ உணரவோ முடியாது. முள்ளிவாயக்கால் மண்ணிலே எங்கள் இனத்தையே கருவறுத்துவிட்டு ராஜபக்ஷ சொன்ன காரணங்களுக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை …
-
- 3 replies
- 1.7k views
-
-
இளையராஜா லண்டன் ஒலிம்பிக்ஸ் தொடக்கவிழா நிகழ்வில், தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல் ஒன்று இடம் பெற இருப்பதாக பிரிட்டிஷ் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் நடக்கும் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று, தேர்ந்தெடுக்கப்பட்ட உலகப் பாடல்கள் அடங்கிய ஒரு நிகழ்ச்சி. அதில் இடம் பெறும் 86 பாடல்களில் தமிழ்த் திரைப்படப் பாடலும் ஒன்று என்று பிரிட்டிஷ் பத்திரிகைகள் சில கூறுகின்றன. பெரும்பாலும் பிரிட்டிஷ் இசைக் கலைஞர்களின் பாடல்களே இடம்பெறும் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ள வெகு சில வேற்று மொழிப்பாடல்களில் ஒன்று, தமிழ்த் திரை இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில், எஸ்.பி.பாலசுப்ரமண்யம் பாடிய " நான்தான் ஒங்கப்பண்டா" எ…
-
- 4 replies
- 1.7k views
-
-
மீண்டும் சீனா ஆரம்பித்துவிட்டது. இலங்கையின் உள் நாட்டுப்பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடக்கூடாதாம். 2009 ம் ஆண்டிற்குப்பிறகு........... ஐ நா வின் அறிக்கை அம்பலமாகுவதற்கு முன்பு சீனாவின் அறிக்கை............. இதைதொடர்ந்து இந்தியா ரசீயா மேலும் பல நாடுகளின் அறிக்கைகளும் வெளிவரலாம். எமக்கு இவையெல்லாம் புதியவை இல்லை, ஆனால் இப்பொழுது நம் பக்கம் வீசும் காற்று கொஞ்சம் புதியது [புதுமை] போல்த்தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.
-
- 3 replies
- 1.7k views
-
-
[சனிக்கிழமை, 31 மார்ச் 2007, 15:50 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் அனைத்துலக கண்காணிப்புக் குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கைக்கு அனைத்துலக மட்டத்தில் ஆதரவு திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச்சபை பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைத்துலக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளதாவது: சிறிலங்காப் படைகளினதும், விடுதலைப் புலிகளினதும் உண்மையான பங்களிப்புக்கள் இல்லாமல் மனித உரிமை மீறல்களில் ஒரு செயற்திறன் மிக்க மாற்றம் வரப்போவதில்லை என நம்புகின்றோம். இந்த பங்களிப்புக்களில் மேலும் தாமதங்கள் ஏற்படுத்தாது ஒரு உடன்பாட்டை மேற்கொள்ளுதல், செயற்திறனுள்ள அனைத்துலக கண்காணிப்புக் குழுவை நியமித்தல் போன்றன அடங்கும். க…
-
- 11 replies
- 1.7k views
-
-
Adam Werritty attends meeting with Sri Lankan president - video Footage shows Liam Fox's former flatmate meeting President Mahinda Rajapaksa with defence secretary in 2010 http://www.guardian.co.uk/politics/video/2011/oct/08/adam-werritty-meeting-sri-lankan Defence secretary Liam Fox's future hangs in the balance as the Observer reveals film and email evidence that appears to contradict prior claims about his friend Adam Werritty's involvement in meetings with overseas dignitaries and businessmen. The film shows that Fox's former flatmate, who was also best man at his wedding, met the president of Sri Lanka with Fox for a meeting in a London hotel last ye…
-
- 11 replies
- 1.7k views
-
-
[05 - February - 2007] [Font Size - A - A - A] 18,19 ஆம் நூற்றாண்டுகளின் காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டங்களில், துரோகியையும் தியாகியையும் இனம் பிரித்து அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. திப்பு - நிசாம் , மருது- தொண்டைமான் என தியாகத்தையும் , துரோகத்தையும் எளிதாக வரையறுக்க முடிந்தது. ஆனால் இந்த எல்லைக்கோடு இருபதாம் நூற்றாண்டில் மங்கத் தொடங்கியது. எதிர்ப்புகளை நசுக்குவதற்குப் பதிலாக அவற்றை நிறுவனமயமாக்குவதன் மூலமாகவே நமத்துப்போகச் செய்துவிட முடியும் என்ற உத்தியை 1857 எழுச்சிக்குப் பின் அமுலாக்கினார்கள் வெள்ளையர்கள். அதாவது துரோகிகளையே தியாகிகளாகச் சித்ததரித்துக் காட்டுவதன் மூலம் அடிமைத்தனத்துக்குள்ளேயே `விடுதலையைக்' காணுழ்படி மக்களை பயிற்றுவிக்க முடியும் என்பதை …
-
- 0 replies
- 1.7k views
-
-
அமைதி முயற்சிகளில் ஈழத்தமிழர்களின் சமாதானக் குரலாய் ஒலித்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இலங்கை அரசின் விமானப்படையின் குண்டு வீச்சில் கொன்றொழிக்கப்பட்டமை தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஈழ ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் தட்;டி எழுப்பி விட்டிருப்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதே சமயம் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகள் இன்று நடக்கவிருக்கையில் புலிகளின் பழிவாங்கும் தாக்குதல் ஏதும் நடக்கலாம் என்ற பீதியும் பதற்றமும் தென்னிலங்கையில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அமைதி முயற்சியில் ஈடுபடும் சமாதானக் குரலாக ஒலித்தவர் அதுவும் யுத்தத்தில் காயமடைந்து, பாதிப்புற்று ஊன்று கோலுடன் நடமாடும் வலது குறைந்த ஓர் அரசியல் த…
-
- 1 reply
- 1.7k views
-
-
சனல் – 4 விளக்கும் அடிப்படை உண்மை என்ன.. சிங்களத்திற்கு எதிராக கடந்த 30 வருடங்களில் வெளிவராத மிகப்பெரிய சட்ட பூர்வமான ஆவணம் சனல் 4 வெளியிட்டிருக்கும் கொலைக்களம் – 2 ஆவணப்படம் முன்னைய ஆவணப்படம் ஒன்றை விட சிறிலங்காவிற்கு ஆபத்தான மிக ஆபத்தான தயாரிப்பு. சர்வதேச போர்க்குற்ற நீதிமன்றில் சிறீலங்காவின் இரு பெரும் அதிகார தலைவர்களான மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகிய இருவரையும் போர்க்குற்றவாளிகள் என்று அறுதியாகவும், உறுதியாகவும் வாதிடும் சட்ட பூர்வமான அற்புதமான ஆவணமாக இருக்கிறது. சிங்கள அரசு எந்தப்பக்கத்தாலும் தப்பியோட முடியாதபடி எங்குமே ஓட்டை வைக்காத சுற்றுமதிலாக உள்ளது. http://www.alaikal.com/news/?p=99753
-
- 11 replies
- 1.7k views
-
-
ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை இன்று முன்தினம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நிலை கொண்டுள்ள 58டாவது சிங்கள படைகளிடம் 384 தமிழர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர். என தேசியபாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. 180 ஆண்கள்-204 பெண்களுடன் சிறுவர்கள் உள்ளடங்கலாக 384 பேர் தஞ்சம் அடைந்துள்ளனர் இங்கு இவ்வாறு தஞ்சம் அடையும் மக்களை மூன்று பிரிவுகளாக பிரிக்கும் படையினர் ஆண்-பெண்களில் பலரை பிடித்து சித்திரவதை வன்புணர்விற்கு உட்படுத்திய பின்னர் படுகொலை செய்வதாக செய்திகள் கசிந்துள்ளன. http://www.nerudal.com/
-
- 0 replies
- 1.7k views
-
-
நம்பிக்கையை இழக்காதீர்கள்! உரிமையை வென்றெடுப்போம்!! - சித்திரைப் புத்தாண்டில் சம்பந்தன்.! தமிழ் மக்கள் பல துன்பங்களுக்கு மத்தியில் சித்திரைப் புத்தாண்டை வரவேற்கின்றார்கள். என்னதான் துன்பங்கள், இடையூறுகள் வந்தாலும் எமது மக்கள் தங்கள் நம்பிக்கையை இழக்கக்கூடாது. ஜனநாயக வழியில் இறுதி வரை போராடி எமக்கான உரிமைமையை நாம் வென்றெடுப்போம். இந்த நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் ஓரணியில் பயணிக்க வேண்டும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "இந்த நாடு தற்போதைய பாதையில் தொடர்ந்து பயணிக்க முடியாது. தற்போதைய பாதை பேராபத்து மிக்கது. நாட்டில் உண்மையான நல்…
-
- 23 replies
- 1.7k views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியில் மாத்திரமே தீர்வுகாணப்பட வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒருபோதும் யுத்தத்தால் தீர்வு காண முடியாது என்று பாக். தாரிக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் தெரிவித்துள்ளார். பாக். லாகூர் நகரில் நேற்று தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டார். ஆயுதங்களால் ஒருபோதும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்து இருதரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதன் மூலம் மாத்திரமே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். 40 வருடங்களாக யுத்தம் நடந்த வட அயர்லாந்தில் இறுதியில் அரசியல் ரீதியிலேயே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டமை, யுத்தத்தினால் ஒரு போதும் தீர்வு ஏற்படாது என்பதற்கு சிறந்த உதர…
-
- 3 replies
- 1.7k views
-
-
முதலமைச்சரின் காலில் விழுந்து கதறிய காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சிவி.விக்கினேஸ்வரனின் காலில் விழுந்து தங்களின் உறவினர்களை மீட்டுத்தருமாறு கதறி அழுத சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது. இன்று ஞாயிறு 28 நாளாக தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை காலை ஏழு நாற்பதைந்து மணிக்கு சந்தித்த முதலமைச்சர், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் உணர்வுகளை செவிமடுத்ததோடு, உறவினர்களால் சமர்பிக்கப்பட்ட கோரிக்கை கடிதத்தையும் பெற…
-
- 2 replies
- 1.7k views
-
-
இலங்கை தமிழர் பிரச்சனை பற்றி சாத்தான் வேதம் ஓதுவதா? ஜெயலலிதா அரசு சட்டமன்ற தீர்மானம் பற்றி கலைஞர் விளக்கம் இலங்கை தமிழர் போராட்டத்துக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளின் போராட்டத்துக்கு எதிராகவும் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய ஜெயலலிதா, இப்போது இலங்கை தமிழர்களுக்காக பரிந்து பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார். திமுக தலைவர் கலைஞர் (12.08.2011) வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக சட்டமன்றத்தில் நேற்று ஒரு தீர்மானம் ஒன்றின் மீது பேசிய ஜெயலலிதா, முந்தைய திமுக ஆட்சியில் இலங்கை தமிழர் பிரச்சனைக்காக நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டம், சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம், சட்டமன்ற பேரவையில…
-
- 11 replies
- 1.7k views
-
-
வடபோர் முனையில் விடுதலைப் புலிகள் காண்பிக்கும் பொறுமையின் எல்லைப்புள்ளியை அண்மித்திருக்கும் அரச படைகள், தாம் இரண்டு வருடங்களாக மேற்கொள்ளும் படை நடவடிக்கைக்கான ~பரிசு| பெறும் கட்டத்தையும் நெருங்கிக்கொண்டிருக்கின்றன. பல்வேறு வழிகளிலும் புலிகளை சீற்றமுற செய்யும் காரியங்களை மேற்கொண்டு, ஒன்றிலுமே தாம் எதிர்பார்த்த பெறுபேற்றை பெற்றக்கொள்ளாமல் படைத்தரப்புத்தான் தற்போது சீற்றமடைந்திருக்கிறது. இதன் வெளிப்பாடாக அண்மைக்காலமாக கொழும்பில் அதிக நேரம் முகாமிட்டிருக்கும் இராணுவ தளபதி, வன்னியில் தாம் கைப்பற்றிய பிரதேசங்களாக உள்ளுர் கல்வெட்டுக்களையும் கைவிடப்பட்ட ஓலைக்கொட்டில்களையும் காண்பித்து பேட்டிகள் கொடுத்தவண்ணமுள்ளார். அதேபோல, களத்தில் படைகளை வழிநடத்தும் இராணுவ அதிகாரி…
-
- 0 replies
- 1.7k views
-
-
[Tuesday, 2011-09-06 10:18:43] குடாநாட்டில் கிறீஸ் பூதங்களால் பதற்ற நிலையில் வாழ்ந்து வருகின்ற மக்கள் வாழும் சில பகுதிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா நேற்றிரவு திடீரென சைக்கிளில் பயணம் செய்து கிறீஸ் பூதங்கள் பற்றி மக்களைச் சந்தித்து கலந்துரையாடினார். யாழ் ஸ்ரான்லி வீதியிலிருந்து தனது சைக்கிள் பயணத்தை ஆரம்பித்த அமைச்சர் அவாகள் நாவாந்துறை, சூரியவெளி, கொட்டடி, பண்ணை, வண்ணார்பண்ணை, சின்னக்கடை, குருநகர் போன்ற பகுதிகளுக்கு சென்றிருந்தார் அதன்போது அவர் பயணித்த பாதைகளில் இராணுவத்தினரும் அவரது மெய்க்காப்பாளர்களும் அவரது வருகைக்கு முன்…
-
- 18 replies
- 1.7k views
-
-
கம்பஹாவில் காஸ் சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளதாகவும் அதில் நால்வர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் பஸ் வண்டியில் வெடிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவலை அதிகாரிகள் மறுத்துள்ளனர். Gas shop explosion injures 4 in Sri Lanka, no bus explosion www.chinaview.cn 2008-07-07 16:47:25 Print COLOMBO, July 7 (Xinhua) -- Four people were injured when a gas shop was caught in an explosion in central Sri Lanka on Monday, officials said, denying report that a bus was exploded. The explosion happened at Pasyaja town, about 60 km north of the capital Colombo. As the shop was beside a crowded road, earlier it was reported that a bu…
-
- 4 replies
- 1.7k views
-
-
சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்பிக்கள் குழு இன்று இலங்கை செல்கிறது. இந்த குழுவில், அதிமுகவை தொடர்ந்து திமுகவும் பங்கேற்கவில்லை என்று அறிவித்துள்ளது. இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவில் திமுக, அதிமுக எம்.பிக்கள் பங்கேற்காதது குறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். "இலங்கை செல்லும் எம்பிக்கள் குழுவிற்கு பாஜ கட்சியை சேர்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமை வகிக்கிறார். காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாடி உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவும் அதிமுகவும் அக்குழுவில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது வருத்தமளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். மொத்தம் 6 நாள் பயணத்தின் போது, தமிழர் பகுதிகளில்…
-
- 4 replies
- 1.7k views
-
-
16 OCT, 2023 | 09:23 PM “ எங்களது சாவுக்கு யாரும் காரணமல்ல, இது நாங்கள் எடுத்த முடிவு எங்களுக்கு வாழவே பிடிக்கவில்லை என கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு இரண்டு மாணவிகள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளனர். இன்று திங்கட்கிழமை (16) பிற்பகல் இரண்டு மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுரேஸ்குமார் தனிகை வயது 17, லோகேஸ்வரன் தமிழினி வயது 17 ஆகிய இரு மாணவிகளுமே லோகேஸ்வரன் தமிழினியின் வீட்டுச் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இறுதியாக நடைப்பெற்ற க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிவிட்டு பெறுபேறுக்காக காத்திருக்கும் மாணவிகள் ஆவா். சம்பவ இடத்திற்கு விரைந்த கிளி…
-
- 18 replies
- 1.7k views
- 2 followers
-
-
விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துடன் பேச்சுவார்தைக்கு தயாரில்லை: நோர்வே. தமிழீழ விடுதலைப்புலிகள் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேச்சுவார்தை நடத்துவதற்கு தயாரில்லை என்று நோர்வே தெரிவித்துள்ளது. கடந்த புதன்கிழமை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் தலைமையிலான விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகளுடன் நடத்திய பேச்சுவார்தையின் போது இந்த தகவல் நோர்வே தரப்பினருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிரட்ஸகள் குறிப்பிட்டுள்ளார். தனது கிளிநொச்சி விஜயம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பேச்சுவார்தைக் குழு தலைவரான அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வாவிற்று நோர்வே தூதுவர் நேற்று விளக்கமள…
-
- 0 replies
- 1.7k views
-
-
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. 17 மார்ச் 2011 முல்லைத்தீவு மாவட்டம் - மாந்தை கிழக்கு பிரதேச சபை தமிழரசுக் கட்சி - வெற்றி உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்து விட்டன. - ஒரே பார்வையில் களுத்துறை மாவட்டம் ஹொரண நகர சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 06 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள் கண்டி மாவட்டம் கங்க இஹல கோரளை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 09 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்கள் மொணராகலை மாவட்டம் கதிர்காமம் பிரதேச சபை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு - 07 ஆசனங்கள் ஐக்கிய தேசியக் கட்சி - 03 ஆசனங்க…
-
- 3 replies
- 1.7k views
-
-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தங்காலை இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கோத்தாபய ராஜபக்ஷவும். விமல் வீரவன்சவும் கலந்துகொண்டனர். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினருடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குடும்பத்தினர் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்குகொண்டிருந்தார்கள். பௌத்த பிக்குகள் பலரும் இதில் கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளை நடத்தினார்கள். பங்குகொண்டவர்கள் அனைவரும் இவ்வருட புதுவருட அதிஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பாரம்பரிய விளையாட்டுக்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. http://www.malarum.com/article/tam/2015/04/14/9608/%E0%AE%…
-
- 9 replies
- 1.7k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயகராக கனடாப் பிரதிநிதி பொன் பாலராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து தேசியம் சார்ந்த விடயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவரும் நிதானமான அணுகுமுறை கொண்டவருமான பாலராஜனின் தெரிவு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு வலுச் சேர்ப்பதாக அமையும் என ஆர்வலர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தெரிவு செய்யப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளும் சத்தியப் பிரமாணம் செய்து கொள்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. SOURCE: http://www.eelamweb.com
-
- 3 replies
- 1.7k views
-
-
அடுத்த சில நாட்களில் கிளாலி வாவி பகுதி கைப்பற்றப்படும் என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-