ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142846 topics in this forum
-
சிறிலங்கா வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 0 replies
- 1.7k views
-
-
அமெரிக்காவில் இயங்கும் PACOM என்ற இலங்கை நிறுவனம் அமெரிக்க துருப்புக்களை கொண்டு தமிழர்களை போர் நடக்கும் பகுதியிலிருந்து வெளியேற்றி இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்க முயற்சி செய்து வருகிறது. http://tamilnational.com/index.php?option=...&Itemid=263
-
- 5 replies
- 1.7k views
-
-
Sri Lanka president sacks chief justice Bandaranayake Shirani Bandaranayake denies all the allegations Sri Lanka's president has dismissed Chief Justice Shirani Bandaranayake by ratifying parliament's recent vote to impeach her, officials say. They say the letter signed by President Mahinda Rajapakse was delivered to Dr Bandaranayake's office. The parliament, dominated by Mr Rajapakse's supporters, impeached her on suspicion of corruption - an allegation she denies. However, recent court rulings said the process was unconstitutional. 'Frightening' behaviour Dr Bandaranayake, 54, faced an 11-member parliamentary committee in November which investigated 1…
-
- 30 replies
- 1.7k views
-
-
கிழக்கின் முதலமைச்சர் பதவி முஸ்லிம் ஒருவருக்கு வழங்கப்படாவிடின் அரசில் அங்கம் வகிக்கும் சகல முஸ்லிம் அமைச்சர்களும் உடனடியாக பதவி விலகுவார்களென்ற எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் அது பிசுபிசுத்து விட்டது. அமைச்சர் அதாவுல்லா ஒத்துழைப்பு வழங்காததாலேயே இந்நிலையேற்பட்டதாக தெரிவித்த முஸ்லிம் அமைச்சர்கள் அத்தாவுல்ல தமது முதுகில் குத்திவிட்டதாகவும் விசனம் தெரிவித்தனர். பிள்ளையானை முதலமைச்சராக்கினால் தாம் இராஜினாமா செய்வதென்ற தீர்மானத்தை முன்னதாக முஸ்லிம் அமைச்சர்கள் மேற்கொண்டிருந்தனர். இந்த நிலைப்பாட்டுக்கு அமைச்சர் அதாவுல்லவும் முதலில் உடன்பட்டிருந்தார். எனினும், இறுதித் தருவாயில் தனது கட்சி சார்பில் தெரிவான 4 உறுப்பினர்களையும் அழைத்துக் கொண்டு அவர் பதவியேற்பு நிகழ…
-
- 3 replies
- 1.7k views
-
-
வடபகுதி போர் கள நிலவரங்கள் குறித்து அரசாங்க தரப்பில் எவ்வாறு கூறப்பட்டாலும் நிகழ்வுகள் அதற்கு மாறான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அரசாங்கம் தமது தரப்பின் இழப்புகளை அதிகமான வெளிப்படுததுவதில்லை. எனினும் பல படையினர் நாளாந்தம் படைகளத்திற்கு மீண்டும் திரும்பமுடியாத வகையில் காயங்களுக்கு உள்ளாகி வருவதாக அனுராதபுர வைத்தியசாலை................. தொடர்ந்து வாசிக்க,................................ http://isoorya.blogspot.com/2008/04/1_12.html
-
- 2 replies
- 1.7k views
-
-
04.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....554571fbd180e1c
-
- 0 replies
- 1.7k views
-
-
உங்களிடம் யாழ்ப்பாணத்தில் கேட்கப்பட்டதுஒரு கேள்வியல்ல உங்கள் யாழ்ப்பாணத்து கணக்கு வாத்தியார்தானையா எங்களுக்கும் கணக்கு வாத்தியார்…. யாழ். பல்கலைக்கழகத்தில் பேசிய அப்துல்கலாம் அங்கிருந்த மாணவர்களைப் பார்த்து, தன்னிடம் ஐந்து கேள்விகளை கேட்கும்படி கூறியிருந்தார். ஆனால் ஒரேயொரு கேள்வி மட்டும் அவரிடம் கேட்கப்பட்டது. அந்த ஒரு கேள்வி அப்துல்கலாம் உருவாக்கிய அணு குண்டைவிட அதிக சக்தியுள்ளதாக தெரிகிறது. அதேபோல கேட்கப்படாத மற்றைய நான்கு கேள்விகளும் வடக்கில் வீசும் வசந்தத்தை செருப்பால் அடித்துள்ளது. ஐயா இத்தனை ஆண்டுகளாக நீங்கள் ஏன் இங்கு வரவில்லை..? இதுதான் அந்த மாணவனின் கேள்வி. கலாம் சொன்ன பதில்: எல்லாவற்றையும் அவதானித்துக் கொண்டிருக்கிறேன். புயலைக் கடந்தால் …
-
- 11 replies
- 1.7k views
-
-
புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த பல்வேறு இசைக் கலைஞர்கள் இணைந்து, சோக கீதம் வாசித்து, இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவித்தனர். புதுச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர்கள் பலர் இணைந்துஇ இலங்கைத் தமிழர்களுக்கு நூதன முறையில் ஆதரவு தெரிவிக்க முடிவு செய்தனர். இதையடுத்து அவர்கள் அண்ணா சிலை முன்பு திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக, சோக பாடல்களை இசைத்தபடி மிஷன் தெரு வரை சென்றனர். இந்த வித்தியாசமான நிகழ்ச்சி புதுச்சேரி மக்களின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. நன்றி : ஒரு நியூஸ்
-
- 0 replies
- 1.7k views
-
-
ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ விமலேஸ்வரன் ஸ கொழும்பில் வெள்ளைவான் என்றால் பலருக்கும் தெரியும் கொழும்பில் 6 பிரிவுகளாக 60க்கு மேற்பட்ட பொலிசார் வெள்ளைவான் வைத்து படம் காட்டுகிறார்கள். அனைத்து வெள்ளைவான்களும் முன்பு பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அரச உளவுத்துறையினருக்கும் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் இவற்றின் வாகன தகட்டு இலக்கங்கள் மட்டுமே கழட்டுபட்டுள்ளது. கொழும்பில் வெள்ளைவானுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் முதலாவது நபர் நாலாம்மாடிக்கு பொறுப்பாக இருக்கும் பெல்பிட்டிய மற்ற நபர் எஸ்.ஜ றொட்றிகோ. இவர்கள் இருவரும் மிகவும் வெறிகொண்டவர்களாக இந்த வெள்ளைவான் திருவிளையாடல்களை நடாத்தி வருகின்றார்கள். கோட்டகேனா பகுதியில் வெள்ளைவானில் கடத்தப்படுவோர் சென்லூசியஸ் ச…
-
- 1 reply
- 1.7k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிகேடியர் பால்ராஜ் தொடர்பான மீளும் நினைவுகள் நினைவு கூர்பவர்கள்: திருமதி யமுனா - தாக்குதல் தளபதி (மாலதி படையணி) செல்வி சஞ்சனா - போர்ப்பயிற்சி ஆசிரியர் திரு கோபிநாத் - சிறப்புத் தளபதி (சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணி) திரு பொட்டம்மான் பொறுப்பாளர் - புலனாய்வுத்துறை
-
- 5 replies
- 1.7k views
-
-
கிளிசறியா (சீமைக்கிழுவை) இலை மற்றும் தண்டுகளில் இருந்து பெறப்படும் சக்தியூடாக மின்சாரத்தினை பெறும் திட்டம் சீன நிறுவனம் ஒன்றின் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றது. ஆனால் உண்மையில் அந்த திட்டம் 2002 அம் ஆண்டு அமெரிக்காவில் இருக்கும் ஒரு தமிழ் பேராசிரியரே சிறிலங்காவில் அறிமுகப்படுத்தினார். கிளிசறியா, வைக்கோல் 70 வீதமும் 30 வீதம் டீசலும் பாவித்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டம் ஒன்றினை அவர் முன்வைத்தார். இந்த திட்டத்தினை அவர் பாகிஸ்தானில் மற்றும் சில ஆபிரிக்க நாடுகளில் பரீட்சார்த்தமாக செய்தும் காட்டி இருந்ததாக கூறினார். சுமார் 3 தொடக்கம் 20 மெகாவாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்வதற்கான திட்டத்தினை அப்போது ரணில் அரசிடமும், விடுதலைப்புலிகளி…
-
- 2 replies
- 1.7k views
-
-
எங்களுக்கு வாழ்வு தந்த 10 குடும்பங்களின் வாழ்வுக்கு கைகொடுங்கள் 1) தீலீபன் (முன்னாள் போராளி ) முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டு இடுப்பின் கீழ் உணர்விழந்துள்ளார். மனைவி ஒரு மகளுடன் வாழ்கிறார். மகள் 2ம்தரம் கற்கிறார். திலீபன் தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார். இவரை மனைவியே பராமரிப்பு உட்பட சகல தேவைகளையும் கவனிக்கிறார். படுக்கையில் இருப்பதால் படுக்கைப்புண் பாதிப்பு உள்ளது. தலையிலும் காயமடைந்தமையால் தலை கடும் வேதனையைக் கொடுக்கிறது. மருத்துவம் செய்வதற்கும் எவ்வித உதவியுமில்லை. இவரை விட்டு தொழிலுக்கு செல்ல முடியாத நிலமையில் இவரது மனைவி வீட்டில் கோழிவளர்ப்பு அல்லது கால்நடை வளர்ப்புச் செய்ய விரும்புகிறார். இவர்கள் எதிர்பார்க்கும் தொகை 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 310€) 2) இராச…
-
- 5 replies
- 1.7k views
-
-
வீரமிக்க படைவீரர்கள்?? தங்களது உயிரையும் துச்சமாக நினைத்து கிழக்கை மீட்டது மட்டுமல்லாது வடக்கை மீட்பதற்காக கிளிநொச்சியில் காலடி எடுத்து வைத்துள்ள தீர்மானமானதொரு நிலையில் வட மாகாண முலமைச்சர் பதவியை பிரபாகரனிடம் வழங்குவதா அரசின் நோக்கம் என்று தேசிய பிக்குகள் முன்னணி அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது. பிரபாவை வட மாகாண முதலமைச்சராக்குவது அரசின் நோக்கமா? அல்லது அமைச்சரின் நோக்கமாக? என்றும் முன்னணி கேள்வியெழுப்பியுள்து. தேசிய பிக்கு முன்னணி ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்: படையினர் கிளிநொச்சியில் காலடி எடுத்துவைத்துள் நிலையில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன வடமாகாண முதலமைச்சர் பதவியை பிரபாகரனுக்கு வழங்க முடிய…
-
- 3 replies
- 1.7k views
-
-
நீங்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவரா? சட்ட விரோத நடவடிக்கைகளில் எப்போதும் ஈடுபடாதவரா? உங்கள் வேலை உண்டு நீங்கள் உண்டு என்று வாழ்பவரா? நீங்கள் எப்படியானவராக இருந்தாலும் வெள்ளை வான் அனர்த்தம் உங்களுக்கும் ஏற்படலாம்! நீங்கள் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும் போது உங்கள் கதவுகள் தட்டப்படலாம். வீதியில் உங்கள் பாதையை வெள்ளைவான் ஒன்று மறிக்கலாம். அதை எதிர் கொள்ள நீங்கள் தயாரா? 1) திகிலடையாதீர்கள் நீங்கள் கொஞ்சமும் எதிர்பாராத கணத்தில் இது இடம்பெறும் போது திகைப்படைந்து செயலிளந்து நிற்காதீர்கள். உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரமான இறுதி கணங்களை பயத்தை நீக்கி புத்திசாதுரியத்துடன் பயன்படுத்துங்கள். உங்களை கடத்த வந்தவர்கள் நன்கு திட்டம…
-
- 9 replies
- 1.7k views
-
-
'வாகரையை கைப்பற்றி விட்டோம் என்பது சிறிலங்காவின் அறியாமையே': எஸ்.ஜெயானந்தமூர்த்தி "வாகரையை சென்றடைந்த பின்னர், தாங்கள் பாரிய இராணுவ சண்டையைச் செய்து அங்கு பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டோம் என்று கூறுவதும், இராணுவ வெற்றியாக அதனை கருதிக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொள்வது என்பதும் அவர்களுடைய அறியாமையே" மேற்கண்டவாறு தான் நினைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு கடந்த சனிக்கிழமை (17.02.06) வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். அவரது சிறப்புப் பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே தொகுத்து தரப்படுகின்றன. வாகரை நிலைமை உண்மையும் புன…
-
- 5 replies
- 1.7k views
-
-
நீண்ட காலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் சிறிய ரக விமானமொன்று கிளி நொச்சி முல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்தினம் மாலை பறந்துள்ளது என கொழும்புச் செய்திகள் சில தெரிவித்தன. விடுதலைப் புலிகளின் இந்த விமானம் இரணைமடு விமான ஓடு தளத்திலிருந்து மேலெழுந்ததாகவும் இதனைத் தமது "ராடர்' திரைகளில் அவதானிக்க முடிந்ததாகவும் படைத்தரப்பினரை மேற்கோள் காட்டி இணை யத் தளமொன்று செய்தி வெளியிட்டது. கடந்த 11 ஆம் திகதி புலிகளி னால் மேற் கொள்ளப்பட்ட வெற்றிலைக்கேணி கடல் தாக்குதலை அடுத்து அரச விமானப் படை கள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றை வன்னிப் பகுதியில் மேற்கொண்டன. இதன் போது, புலிகளின் இரணைமடு விமானத் தளம் அழிக்கப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்தனர். அத்தகைய பாதிப்பு எதுவும் ஏ…
-
- 0 replies
- 1.7k views
-
-
அரசாங்கம் கடன் முகாமைத்துவ விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
இந்தியாவின் உண்மையான நண்பன் நாங்கள்தான் என விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் பி.நடேசன் கூறியுள்ளார். இது தொடர்பாக இந்தியாவிலிருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு ஒன்றுக்கு இ மெயில் மூலம் அளித்துள்ள பேட்டியில், இந்தியாவின் உண்மையான நண்பன் விடுதலைப் புலிகள் இயக்கம்தான் என்றும், புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இலங்கைக்கு அளிக்கும் அனைத்து ராணுவ உதவிகளையும் இந்தியா நிறுத்திக் கொள்ள வேண்டும். புலிகள் இயக்கம் மீதான தடையை நீக்கவிட்டு எங்களது போராட்டத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும்.எங்களது இயக்கமும், மக்களும்தான் இந்தியாவுக்கு உண்மையான நண்பர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். விடுதலைப் புலிகள் …
-
- 1 reply
- 1.7k views
-
-
லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கு விசாரணை நிறைவு! முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கை முடிவுக்குக் கொண்டுவரவுள்ளதாக கொழும்பு மேல்நீதிமன்றம் அறிவித்துள்ளது. குறித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த சந்தேகநபர்கள் அனைவரும் இறந்து விட்ட நிலையிலேயே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கதிர்காமர் கொலை வழக்கில் கடந்த 15 ஆண்டுகளாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரான முத்தையா சகாதேவன் (வயது 62) சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்தார். குறித்த மரணத்துக்கு பின்னர் கதிர்காமர் கொலை வழக்கை நடத்துவதில்லை என மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது. க…
-
- 11 replies
- 1.7k views
- 1 follower
-
-
முன்னாள் புலிப் போராளிகள் பாராளுமன்றம் விஜயம் வடக்கு- தெற்கிற்கு இடையிலான நட்புறவை ஏற்படுத்தும் நோக்கில் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலிப் போராளிகள் கடந்த வெள்ளிக்கிழமை பாராளுமன்றதத்திற்கு விஜயத்தை மேற்கொண்டனர். (படம் : ஜே.சுஜீவகுமார்) http://www.virakesari.lk/article/local.php?vid=4251
-
- 7 replies
- 1.7k views
-
-
புலிகள் என நினைத்து படையினருக்கு இடையே தவறுதலான மோதல் திகதி: 04.01.2009 // தமிழீழம் // [விடியல்] மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலை பகுதியிலுள்ள முனைக்காடு கிராமத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் சிறிலங்கா விசேட அதிபடிப்படையினருக்கு இடையே ஏற்பட்ட தவறுதலான மோதல் ஒன்றின்போது ஒரு விசேட அதிரடிப்படையினர் கொல்லப்பட்தோடு, ஒரு பொதுமகனும் காயமடைந்துள்ளதாக மட்டக்களப்பிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் என இரு பகுதியினரும் ஒருவருடன் ஒருவர் மோதிக்கொண்டதாக தெரியவருகின்றது. சங்கதி
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்கா அரசு எம்மை எல்லாம் நம்ப வைத்து நட்டாற்றில் விட்டுவிட்டது. இந்தா பாருங்கள் தங்கச்சி. 2009 ஆம் ஆண்டு குண்டு போட்டு இடிக்கப்பட்ட எங்கள் வீடு இப்போதும் அப்படித்தன் இருக்கின்றது. போர் முடிந்து இரு வருடங்களாகியும் நாளாந்தம் உணவுக்கு பிச்சை எடுக்கும் நிலைதான் இப்போதும். இவ்வாறு கூறினார் வன்னியில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்த தாய். . நேற்று இரவு டில்லியில் இருந்து ஹெட்லைன்ஸ் ருடே சிறிலங்காவில் இனவழிப்பு என்ற காணொளியை ஒளிபரப்பியது. அந்த காணொளி ஹெட்லைன்ஸ் ருடேயினால் அனுப்பப்பட்ட ஒரு பெண் ஊடகவியலாளர் சிறிலங்காவிற்கும் தமிழர் பிரதேசங்களுக்கும் சென்று போரில் சிக்கிய மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் வாக்கு மூலங்களை பதிவு செய்தார். . சிங்கள அரசாங்கத்தினால் உருவ…
-
- 0 replies
- 1.7k views
-
-
பல நாட்களாகவே நாம் சில youtube நண்பர்கள் சேர்ந்து இதைச் செய்து வருகின்றோம் ஆனாலும் அது முறியடிப்பதற்கு போதுமானவர்கள் இல்லை நாம் எதிர்பார்த்த அளவில் இது பிரச்சாரப் படவில்லை ஏன் என்று எமக்கு புரியவில்லை இலவசமாக வீட்டிலிருந்து செய்யப்படக்கூடியவற்றிலேயே இவ்வளவு தயக்கம் ஏன் ? சிங்களவர்களினதும் ஒட்டுக்குழுக்களினதும் ஆதிக்கம் அதிகரித்துக்கொண்டு போகின்றது ஆகவே விரைந்து செயற்படுவோம் மேலும் உங்களுக்கு தெரிந்தவற்றையும் எமக்கு அறியத்தாருங்கள் நன்றி my tube http://www.youtube.com/user/puliveeram -------------------------------------------------------------- 1. எமக்கு எதிரான சிங்களவர்களினது ஒட்டுக்குழுக்களினதும் வீடியோக்களை நீக்கச் செய்வது …
-
- 16 replies
- 1.7k views
-
-
கடற்புலி தலைமை அலுவலக தளம் மீது தாக்குதல் - இலங்கை பாதுகாப்பு அமைச்சு - விடுதலைப் புலிகள் மறுப்பு இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமாகிய முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கைவேலி என்னுமிடத்திற்கு 800 மீட்டர் தெற்காக அமைந்திருக்கும் கடற்புலித் தலைமை அலுவலகத் தளத்தின் மீது சனிக்கிழமை பிற்பகல் விமானப்படையின் தாக்குதல் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல் நடத்தி அந்தத் தளத்தை அழித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருக்கின்றது. தாக்குதல் நடைபெற்ற வேளை, கடற்புலிகளின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட சந்திப்பு ஒன்றும் இடம்பெற்றதாகப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு கூறியிருக்கின்றது. …
-
- 1 reply
- 1.7k views
-