Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் 21ஆம் திகதி கிழக்கில் இடம்பெறவுள்ள மாபெரும் எழுக தமிழ் நிகழ்வை வலுவிழக்கச்செய்யும்பொருட்டு மட்டக்களப்பு தமிழரசுக்கட்சி ஏற்பாட்டில் ஊர்வலம் ஒன்று செய்வதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் உடனடியாகவே அங்குள்ள தமிழ் சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுஅமைப்புக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். வடக்கில் ஏற்பட்ட மக்கள் எழிர்ச்சியால் சிங்களப் பேரினவாதம் மட்டுமல்ல சோரம்போன தமிழ் தலைமைகளுக்கும் பெரும் தலையிடி ஏற்பட்டிருந்தநிலையில் அது கிழக்கிலும் தொடரவிட்டால் தமது அரசியல் இருப்புக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதை புரிந்துகொண்டு அந்த நிகழ்வை குழப்புவதற்காகவும் அந்த நிகழ்வில் மக்கள்…

    • 10 replies
    • 1.7k views
  2. நீண்ட காலத்தின் பின்னர் விடுதலைப் புலிகளின் சிறிய ரக விமானமொன்று கிளி நொச்சி முல்லைத்தீவு வான்பரப்பில் நேற்று முன்தினம் மாலை பறந்துள்ளது என கொழும்புச் செய்திகள் சில தெரிவித்தன. விடுதலைப் புலிகளின் இந்த விமானம் இரணைமடு விமான ஓடு தளத்திலிருந்து மேலெழுந்ததாகவும் இதனைத் தமது "ராடர்' திரைகளில் அவதானிக்க முடிந்ததாகவும் படைத்தரப்பினரை மேற்கோள் காட்டி இணை யத் தளமொன்று செய்தி வெளியிட்டது. கடந்த 11 ஆம் திகதி புலிகளி னால் மேற் கொள்ளப்பட்ட வெற்றிலைக்கேணி கடல் தாக்குதலை அடுத்து அரச விமானப் படை கள் மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை ஒன்றை வன்னிப் பகுதியில் மேற்கொண்டன. இதன் போது, புலிகளின் இரணைமடு விமானத் தளம் அழிக்கப்பட்டதாக விமானப் படையினர் தெரிவித்தனர். அத்தகைய பாதிப்பு எதுவும் ஏ…

  3. அரசாங்கம் கடன் முகாமைத்துவ விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அஜித் நிவாட் கப்பரால் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், மீட்க முடியாத அளவிற்கு நாடு அபாய நிலைமையை நோக்கி நகர்ந்து செல்கின்றது. வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால் நாடு பாரிய கடன் பொறியில் சிக்குவதனை தவிர்க்க முடியாது. கடந்த 2014ம் ஆண்டு இலங்கையின் கடன் தொகை 7 ட்ரில்லியன் ரூபாவாக காணப்பட்டதாகவும் தற்பொழுது 13 ட்ரில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது. நாட்டை மீளக் கட்டியெழுப்ப வேண்டுமாயின் கடன் முகாமைத்துவத்தை சீரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனவும்…

    • 7 replies
    • 1.7k views
  4. கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்கு அமெரிக்கா மீண்டும் தனது பாராட்டைத்தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று தெற்காசிய விவகார செயலர் ரொபேட் பிளேக் விட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. + இலங்கையில் மூன்று இலட்சம் மக்களும் மீழ குடியேற்றம் செய்யபப்ட்டுள்ளனர். ஐந்து இலட்சம் சதுர மீற்றர் நிலங்களில் கண்ணிவெடி அகற்ரப்பட்டுள்ளது. கூட்டமைப்புடன் அரசாங்கம் பேச்சுவார்த்தையினை ஆரம்பித்துள்ளது. இவையெல்லாம் நல்ல சமிக்ஞைகள். இதனை அமெரிக்கா வரவேற்கின்றது. என்றாலும் அரசாங்கம் இன்னும் நம்பிக்கையினை ஏற்படுத்தும் வேலைகளை செய்யவேண்டும். ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழு அறிக்கையினை மதிக்க வேண்டும் அதனை ஏற்கவேண்டும். இல்லையேல் சர்வதேச விசாரணை ஒன்றை எதிர்க…

    • 3 replies
    • 1.7k views
  5. கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுப்பு! நெதர்லாந்து தூதரகத்துடன் கொழும்பு மாநகர சபை இணைந்து மேற்கொள்ளும் ‘CAR FREE ZONE’ என்ற கார்கள் அற்ற தினம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் மற்றும் கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனநாயக்க ஆகியோர் பங்குபற்றியுள்ளனர். இலங்கையில் முதல் தடவையாக கார்கள் அற்ற தினம் ஒன்றை பிரகடனப்படுத்த கொழும்பு மாநகர சபை தீர்மானித்திருந்தது. கொழும்பிலுள்ள நெதர்லாந்து தூதகரம் இதற்கு ஒத்துழைப்பு வழங்கியது. அதன் அடிப்படையில் இன்று இந்த தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு காரணமாக கொழும்பு – குருந்துவத்த பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள சில பாதைகளின் போக்குவரத்து மட்டுப்பட…

  6. யஸ் கால்வாய் வழியாக மத்திய தரைக் கடலின் அடியால் செல்லும் கேபிள்களில் சேதம் ஏற்பட்டிருப்பதால் ஆசியா, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இன்டர்நெட் சேவைகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் தொலைத்தொடர்புசேவைகளும் பாதிப்படைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. கடலுக்கடியில் செல்லும் கேபிள்களில் 4 கேபிள்கள் சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சேதத்தால் இந்தியாவில் 65 சதவீதமான இன்டர்நெட் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதுடன், இன்டர்நெட் மூலமான சேவைகளை வழங்கிவரும் இந்திய நிறுவுனங்கள் சிலவற்றுக்கு தற்காலிகமாக விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும் இந்தியச் செய்திகள்தெரிவிக்கின்றன. இதனைவிட இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, சவூதி அரேபியா, எகிப்து, தைவான், பாகிஸ்த…

  7. கடந்த ஏப்ரல் மாதம் திருமணமாகியிருந்த கணேஷ் ரஞ்சினி தம்பதியர் அவுஸ்திரேயாவின் மெல்பேர்ண் குடிவரவுத் திணைக்கள அலுவலகத்திற்கு கடந்த 10-05-2012 வியாழக்கிழமை மாதாந்த நேர்காணலுக்கென அழைக்கப்பட்டு சென்றபோது இடிபோல அதிர்ச்சியளிக்கும் செய்தி ஒன்று அங்கு தமக்காகக் காத்திருக்கும் என எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவுஸ்திரேலியாவின் புலனாய்வுப் பிரிவு எந்தவித ஈவு இரக்கமும் இல்லாமல் ரஞ்சினியையும் அவரது இரு குழந்தைகளையும் 'தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்" என அறிக்கை அனுப்பியுள்ளதால், கணவரிடமிருந்து அவர்களைப் பிரித்து சிட்னியிலுள்ள விலாவூட் தடுப்பு முகாமுக்குஅனுப்புவதற்கு குடிவரவுத் திணைக்கள அதிகாரிகள் தீர்மானித்திருக்கின்றார்கள் என்பதுதான் கணேஸ் - ரஞ்சினி தம்பதியருக்கு அங்கு…

    • 1 reply
    • 1.7k views
  8. விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரும், மன்னார் மாவட்டச் சிறப்புத் தளபதியுமான லெப்.கேணல் விக்ரர் அவர்களின் 25ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

  9. ஊடக – அரசியல்வாதி வித்தியாதரன் சொல்ல மறந்த கதை ஹாய் வித்தி அண்ணா, நீங்கள் சுவிஸ் நாட்டில் ஆற்றிய உரை என ஒரு வசைபாடலை பல ஊடகங்கள் பிரசுரம் செய்திருந்தன. அதில் வேடிக்கை என்னவெனில் புலம்பெயர் தமிழ் சமூகத்தை வசைபாடி நீங்கள் வாய்க்கு வந்தபடி ஆற்றிய உரையை (வாய்க்கு ஏதும் ஆகிவிடாதோ) சில புலம்பெயர் ஊடகங்கள் பிரசுரம் செய்தது தான். இதனை நடிகர் சத்தியராஜ் இன் பாணியில் சொல்வதானால், மல்லாக்க படுத்திருந்து காறித் துப்பியிருக்கின்றன இந்த ஊடகங்கள். எனது ஊடக நண்பர் ஒருவரிடம் கேட்டேன், உங்களை பற்றி வசைபாடிய உரையை ஏன்டா பிரசுரம் செய்திருக்கிறீர்கள் என்று, அப்படியா? என அவன் திருப்பி கேட்டபோது தான் எனக்கு விளங்கியது அந்த செய்தியை வாசிக்காது பதிவேற்றியிருக்கிறார்கள் என்று. எமத…

  10. தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட அந்த இயக்கத்தின் தலைவர்கள் இராணுவத்தினரிடம் பிடிபடமால் விடுதலைப்புலிகளின் இலகுரக விமானங்களை பயன்படுத்தி இந்த நாட்டை விட்டு செல்ல எத்தனிக்கலாம், அந்த வேளையில் மேற்படி விமானங்களை அழிப்பதற்கும் தயாராகவே இராணுவத்தினர் உள்ளதாக சிறி லங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணக்கார தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவித்த அவர், மாவிலாறு பகுதிகளில் இராணுவத்தினர் தற்போது தமது நிலைகளை பலப்படுத்தி மிகப் பலமான நிலையிலேயே உள்ளனர். இப்பகுதிகளில் இருந்து பெருந்தொகையான விடுதலைப்புலிகள் தப்பித்து பின்வாங்கியுள்ளனர். எனினும் இ…

  11. பரிசில் கே.பியின் திட்டத்துக்கு வேலும்மயிலும் மனோகரன் தலைமை தாங்குகின்றார் தற்போது கொழும்பு ஊடகங்களின் பரபரப்பு நாயகனாக விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பாளராக அறியப்பட்ட கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதன் அவர்களே உள்ளார். கடந்த ஒரு வருட காலமாக சிறிலங்கா அரசின் பிடியில் உள்ள கே.பி. குறித்த செய்திகளும்இ அவர் வெளியிட்டதாகப் பிரசுரிக்கப்படும் செவ்விகளும் சிங்கள தேசத்தில் ஒரு ஊடக பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும்இ தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களை அதிகரிப்பதற்கே அது பயன்படுத்தப்படுகின்றது என்பதில் சந்தேகம் இல்லை. கடந்த சனிக்கிழமைஇ கொழும்பிலிருந்து வெளியாகும் ஆங்கில நாளேடான 'தி ஐலண்ட்' வெளியிட்டிருந்த கே.பி. அவர்களது செவ்வி நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த சந…

    • 5 replies
    • 1.7k views
  12. யாழ். பல்கலைக்கழக மாணவி பட்டப்பகலில் கழுத்தறுத்துக் கொலை! [Wednesday 2020-01-22 16:00] யாழ்ப்பாணம்- பண்ணை கடற்கரையில் யாழ். பல்கலைக்கழக மருத்துவபீடத்தில் கற்கும் சிங்கள மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில் மக்கள் நடமாட்டம் மிக்க பண்ணை கடற்கரையில் இடம்பெற்றுள்ளது. கொலையாளி பரந்தன் பகுதியில் உள்ள இராணுவ முகாமில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் எனவும், குறித்த …

  13. த‌மி‌ழ் ஈழ‌ம் ப‌ற்‌றி பேச தடை ‌கிடையாது : திருமாவளவன் தமி‌ழ் ஈழம் பற்றி பேச எ‌ந்த‌வித தடையு‌ம் கிடையாது எ‌ன்று‌ விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொ‌ல். திருமாவளவன் கூ‌றியு‌ள்ளா‌ர். பெரியாரின் 35-வது நினைவு நாள் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. அதையொட்டி, சென்னை வேப்பேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் நினைவு நாள் நடைபெற்றது. இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல் திருமாவளவன் பேசுகை‌யி‌ல், தமி‌ழ் ஈழம் பற்றி பேசுவதற்கு தடை விதித்து விட்டதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமி‌ழ் ஈழம் பற்றி பேச எ‌ந்த‌வித தடையு‌ம் கிடையாது. ராஜீவ்காந்தி கூட விடுதலைப்புலிகளை பார்த்து வெறும் 2 ஆயிரம் பொடியன்கள் என்று ஒரு கால‌த்‌தி‌ல் கூறினார். ஆனால் அவ‌ர்களை இந்திய ராணுவத்தால் வெற்றி கொள்ள முடியவில்…

    • 0 replies
    • 1.7k views
  14. பிரிட்டிஸ் மகாராணி இரண்டாம் எலிசபெத் அவர்களின் 60 ஆண்டு ஆட்சி பூர்த்தியினை முன்னிட்டு ( 2012 இல்) பெரும் விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு பொது நலவாய நாடுகளின் தலைவர்களுக்கு மகாராணியின் குடும்பத்தினரால் தனிப்பட்ட ரீதியில் அழைப்புக்கள் விடுப்பதற்காக அந்தந்த நாடுகளுக்கு செல்லவுள்ளனர். ஆனால் மஹிந்தவிற்கு அந்த அழைப்பினை கொடுப்பதற்காக மகாராணியின் அலுவலக கீழ் நிலை உதவியாளர் ஒருவரையே அனுப்பவுள்ளனராம்..இதனால் சிறிலங்கா வெளியுரவு அமைச்சகம் அதிருப்திய்டைந்துள்ள நிலையில் தமது ஆட்சேபனையினை தெரிவிக்கௌள்ளது. . முன்னதாக மகாராணியுடன் தான் நெருக்கமாக உள்ளதாக போலியான புகைப்படம் ஒன்றை வடிவமைத்து மஹிந்த தனது முட்டாள் நண்பர்களை ஆசுவாசபப்டுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மூல…

  15. தமிழர் கூட்டமைப்பு உள்ளிட்ட தமிழ் தலைவர்கள் இந்தியாவில் நம்பிக்கை இல்லை என்ற கருத்தை இதுவரை தெளிவாக பதிவு செய்யவில்லை. ஆனால் அமெரிக்கா தூதுவர் ராப்பிடம் கருத்துரைத்த முல்லைத்தீவு மக்கள் இந்தியாவை நாம் நம்பவில்லை என்று தெட்டத் தெளிவாக உரைத்து அரசியல் நகர்வில் முக்கிய காலடி பதித்துள்ளார்கள். இது குறித்து வெளியான செய்தி வருமாறு.. நீண்ட காலமாக நாம் இந்தியாவை நம்பி இருந்தோம். ஆனால் இப்போது அவர்களை நம்பும்படியாக எதுவும் இல்லை. அவர்கள் தமிழர்களை ஏமாற்றுகிறார்கள். இப்போது நாங்கள் அமெரிக்காவைத்தான் நம்பியுள்ளோம். நீங்கள்தான் அழுத்தத்தைக் கொடுத்து தமிழர்களுக்கு நீதி கிடைக்க வழி ஏற்படுத்த வேண்டும் என்றனர். இறுதிப் போர் முடிந்து அரச படையினரிடம் சரணடைந்தபோது தாம் தமது கைப்பட…

  16. புலத்திலுள்ள தமிழ் மக்களுக்கு பொய்களைச் சொல்லி முள்ளிவாக்கால் பேரவலத்துக்கு துணைபோன பதிவு இணையம் பாரிசிலிருந்து வெளிவரும் தாய்நிலம் பத்திரிகை எரிக்கப்டாமலே அது எரிக்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. பின்னர் அது ஒட்டுக் குழுவின் பத்திரிகை என்றும் அது பிரச்சாரம் செய்தது.தற்போது அது தாய்நிலத்தின் நிர்வாகியையும் ஆசிரியரையும் சுட்டுக் கொல்லுங்கள் என்று மறைமுகமாக செய்தி வெளியிட்டுள்ளது. நான் ஏற்கனவே இங்கு குறிப்பிட்டபடி 'விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் அல்ல அந்த அமைப்பு அதிகார பூர்வமாக ஆயதங்களை மௌனிப்பதாக கடந்த வருடம் அறிவித்துவிட்டது. அதனால் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தவர்கள் என்பதற்காக எவரையும் பயங்கரவாதிகளாக கருதி அவர்களுக்க அகதி அந்தஸ்த்து மறக்கக் கூடாது. சிறீலங்கா…

    • 2 replies
    • 1.7k views
  17. இலங்கை போர் நிறுத்தம்: கருணாநிதி தலைமையில் அனைத்துக கட்சி குழு இந்தியப் பிரதமரிடம் டிசம்பர் 4 அன்று நேரில் வலியுறுத்த இன்று சென்னையில் நடந்த அனைத்துகட்சி கூட்டத்தில் முடிவு.--- சன் நியூஸ்

  18. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக சாணக்கியன் இராசமாணிக்கம் நியமனம் 03 Feb, 2026 | 03:41 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாணக்கியன் இராசமாணிக்கம் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்துக்கான கடிதத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவராக இதுவரை காலமும் பதவி வகித்த யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சிவஞானம் சிறீதரன் பதவி நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்காக சாணக்கியன் நியமிக்கப்பட்டுள்ளார். அரசியலமைப்பு பேரவைய…

  19. யாழில் தாங்க முடியாத வெக்கை என்று என் நெருங்கிய உறவுகள் சொல்லி அனுப்பி வைத்த வெப்பநிலையைக் காட்டும் படங்கள்

  20. நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே! [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-03-01 09:48:08| யாழ்ப்பாணம்] ‘இருட்டினில் வாழும் உயிர்களுக்கு அந்த இறைவன்தானே கைவிளக்கு. விடிந்த பின்னால் அந்த விளக்கெதற்கு? எல்லாம் முடிந்த பின்னால் அவன் அருள் எதற்கு?’ இது சினிமாப் பாடல் வரிகள். இந்தப் பாடல் வரிகளின் அர்த்தம் மிகவும் அற்புதமானது. பாடல் வரிகளில் இடம்பெற்றுள்ள இழப்பின் துயரம் இறைவனைப் பார்த்து நொந்து கொள்கிறது. இந்த நிலையில்தான் தமிழ் மக்களாகிய நாங்களும் இருக்கின்றோம். நம்பியிருந்தவர்கள் போரில் தோற்றுப் போனார்கள். நாம் நம்பியவர்கள் யாரை நம்பினார்களோ அவர்கள் எங்களை ஏமாற்றி விட்டார்கள். இப்போது யாருமற்றவர்கள் நாங்கள். எங்கள் மனங்களில் புதையுண்ட சோகங்கள், துன்பங்கள் …

    • 0 replies
    • 1.7k views
  21. சீனாவின் திட்டத்தினால் நாட்டின் இறைமை, பாதுகாப்புக்கு ஆபத்து – சிறிலங்கா அரசாங்கம் JAN 16, 2015 | 11:56by கார்வண்ணன்in செய்திகள் சீனாவின் 1.3 பில்லியன் டொலர் உதவியுடன் மேற்கொள்ளப்படும், கொழும்பு துறைமுக நகரத் திட்டம், சிறிலங்காவின் பாதுகாப்பு மற்றும் இறைமை பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக, சிறிலங்காவின் புதிய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இந்த திட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளதாக, சிறிலங்காவின் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் இன்று கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். “துறைமுக நகரத் திட்டத்தை முழுமையாக மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனால் ஏற்படக் கூடிய பாதுகாப்புக் கவலைகள் குறித்தும் நாம் எப்போதும் பேசி வந்துள்ளோம். இ…

    • 16 replies
    • 1.7k views
  22. தமிழினப் படுகொலைக்கு காரணமானவர்கள் சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தண்டிக்கப்பட வேண்டும் ‐ அசின் இனி தமிழ் படங்களில் நடிக்க முடியாது‐ 25 July 10 12:35 pm (BST) இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.என்றும் இலங்கை சென்ற அசின் இனி தமிழ் படங்களில் நடிக்க முடியாது என்றும் நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டது ராதாரவி பேசியதாவது:‐ இலங்கைக்கு நடிகர்‐ நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டு…

  23. International Federation of Tamils 18 Rue des Paquis,1201 Geneva, Switzerland tel/Fax 00 41 22 7320 831 ift@bluewin.ch www.iftinfo.com PRESS STATEMENT Ref: Ta/001/080109 17.01.2009 ஈழத்தமிழர்களிற்கான ஆதரவினை இரட்டிப்பாக்குமாறு எழுபது மில்லியன் உலகத்தமிழ் சமூகத்திடம் அனைத்துலக தமிழர் கூட்டமைப்பு வேண்டுதல்! சர்வதேச சமூகம் இலங்கைத்தீவில் தமிழர்களின் அதிகாரமையத்தினை அங்கீகரித்தால் மட்டுமே இனமோதுகை தணிப்பு சாத்தியமாகும் அரசியல் தீர்வு நோக்கி சிறீலங்கா அரசாங்கம் பயணிக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தி சர்வதேச சமூகம் சமீப நாட்களாக வெளியிட்டுவரும் அறிக்கைகள் மற்றும் அபிப்பிராயங்களினை அனைத்துலகத் தமிழர் கூட்டமைப்பானது அவதானித்து வருகின்றது. குறிப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.