Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அழக் கூட திராணியில்லை: நோர்வேயிருந்து ஈழத்தமிழன் தமிழர்களுக்கு எதிராக அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்தி தாக்குதலை தொடுக்க இலங்கை ஆயத்தமாகி வருகிறது. ஈழத்தில் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. எங்களுக்கு யாரும் உதவவில்லை. அழக் கூட எங்களிடம் சக்தி இல்லாமல் போய் விட்டது என்று கண்ணீருடன் கூறுகிறார் நோர்வேயில் உள்ள வி. தமிழன் என்கிற ஈழத் தமிழர். தற்போது 42 வயதாகும் தமிழன், 16 வயதாக இருக்கும்போது, கள்ளத் தோணி மூலம் தமிழகத்திற்கு அகதியாக வந்து சேர்ந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து நோர்வே நாட்டுக்கு அகதியாக சென்றார். தற்போது நோர்வேயில் உள்ள பிற இலங்கைத் தமிழர்களோடு இணைந்து, ஈழத் தமிழர்களின் அவலத்தைத் துடைக்க பல்வேறு போராட்டங்களில் அவர் ஈடுபட்டு வருகிறார். …

  2. ஞானப்பழம் என அழைக்கப்பட்ட 'மாங்கனி' ஒன்று தனக்குக் கிட்டாத கோபத்தில், அம்மை அப்பனை வெறுத்து 'கபீஷனம்' தரித்து ஆண்டிக்கோலம் கொண்ட முருகனுக்கு தனக்கு கதிர்காமத்தில் இழைக்கப்பட்ட அநீதி துல்லியமாகப் புரிந்திருக்கும் என அவனது கோடானுகோடி பக்தர்கள் நம்பிக்கொள்ளலாம். மேலும் வாசிக்க, http://tamilworldtoday.com/?p=16274

  3. - டி.விஜித்தா யாழ்ப்பாணத்தில் இருந்து அநுராதபுரத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட காணி ஆவணங்கள் அனைத்தையும் யாழிற்கு மீண்டும் கொண்டு வர வேண்டுமென, கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உத்தரவிட்டார். இதையடுத்து,காணி ஆவணங்கள் அனைத்தும் யாழ்ப்பாணத்துக்கு உடனடியாக எடுத்து வரப்பட்டன. கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான தேசிய நிகழ்ச்சி யாழ்.மாவட்ட செயலகத்தில் , இன்று (17) நடைபெற்றது. இக்கலந்துரையாடலின் போது, காணி தொடர்பான கலந்துரையாடல் வரும் போது, யாழ்ப்பாணத்தில் இருந்து, ஏனைய இரு மாவட்டங்களுக்குமுரிய காணி ஆவணங்கள் அனைத்தும் கடந்த வாரம் இரவோடு இரவாக கொண்டு செல்லப்பட்டதாக, அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந…

    • 4 replies
    • 643 views
  4. இன்று,, உலக செஞ்சிலுவை சங்கம் கைகளை கழுவியது. http://english.aljazeera.net/news/asia/200...1230183260.html மிக முக்கியமான நேரத்தில்......

    • 0 replies
    • 2.6k views
  5. கடல் வழியாக நியூஸிலாந்து செல்ல முயன்ற 9 பேர் கைது (நீர்கொழும்பு நிருபர்) சட்டவிரோதமாக கடல் வழியாக நியூ ஸிலாந்து செல்ல முயன்ற 9 பேரை நீர்கொழும்பு பொலிஸார் நேற்று வியாழக் கிழமை அதிகாலை அக்கரபனஹ, வின்சன் பார்க் பிரதேசத்தில் கைது செய்துள்ளனர். நீர்கொழும்பு சட்டத்தை நிலை நிறுத்தும் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து நீர்கொழும்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் பியலால் தசநாயக்கவின் ஆலோசனையின் பேரில் இரகசிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் அடிப்படையில் அதிகாலை குறித்த பிரதேசத்திற்கு வந்த முச்சக்கர வண்டியை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அதில் பயணித்தவர்கள் சட்டவிரோதமாக நியுஸிலாந்து செல்வதற்காக வின்சன் பார்க் பிர…

  6. வடமாகாண சபைத் தோ்தலுக்கும் ஆணி அடிப்பாரா மகிந்த சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு? 02 ஜூலை 2013 வடமாகாண சபைத் தோ்தலை நடத்தாமல் சகல அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசு ஒன்றை நிறுவ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலோசிப்பதாக கொழும்பு தகவ்கள் கூறுகின்றன. தோ்தலை நடத்தினால் தமிழ்த்தேசிய கூ்ட்டமைப்பு வெற்றி பெறும் என்பதனால் அரசாங்கம் இவடவாறு ஆலோசிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. இடைக்கால அரசு ஒன்றை நிறுவிட்டு 13ஆவது திருத்தச்சட்டத்திலும் திருத்தங்களை செய்த பின்னர் வடமாகாண சபைத் தோ்தலை நடத்துவது நல்லதென அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளும் ஜனாதிபதியஜடம் கூறியுள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் குறிப்பிட்டன. இடைக்கால அரசியல் தமிழத்தேசிய கூட்டமைப்பும் உள்வாங்கப்படும் என…

    • 2 replies
    • 542 views
  7. இந்திய அரசின் பூரண ஆதரவைப்பெற்றதன் பின்னரே நாம் யுத்தத்தை ஆரம்பித்தோம்: பசில் ராஜபக்ச திகதி: 02.06.2009 // தமிழீழம் தமிழீழ விடுதலைப்புலிகள் தலைநகர் கொழும்பை இலக்கவைத்து தாக்குதல்களுக்கான திட்டங்களை மேற்கொண்டிருந்த வேளை இங்கு பல முக்கிய கேந்திர நிலையங்களும் வெளிநாட்டு தூதுவராலங்களும் இருப்பதனால் இது வெளிநாடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதை இந்திய அரசாங்கத்திடம் எடுத்துக்கூறி அவர்களின் பூரண ஆதரவைப்பெற்றதன் பின்னரே நாம் யுத்தத்தை முன்னெடுத்தோம் என சிறிலங்காவின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஸ்ர ஆலோசகருமான பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். அம்பாறை வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரி…

  8. தேசிய பிரச்சினைக்கு தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நாடாளுமன்ற தெரிவுக்குழு நாளை முதன்முறையாக கூடவுள்ளது. நாளை பிற்பகல் 3 மணியளவில் நாடாளுமன்த்தில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவுக்குழுவின் தலைவர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். "இலங்கை பொதுமக்கள் ஒரு இனமாக வாழக்கூடிய நிலைமையை வலுப்படுத்துவதற்கான அரசியல் மற்றும் அரசியலமைப்பு முறைமையை பரிந்துரைத்தலுக்கான நாடாளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டம்" என்று இந்தக்குழுவுக்கு பெயரிடப்பட்டுள்ளது. சபாநாயகரினால் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் பங்கேற்பவர்களின் பெயர்கள் அண்மையில் வெளியிடப்பட்டன. அமைச்சர்களான ஜீ.எல்.பீரிஸ்,மைத்திரிபால சிறிசேன, டக்ளஸ் தேவானந்தா, ஏ.எல்.எம்.அதாவுல்லா, டியூ குணசேகர, ரிஷாட் பதியுதீன்…

  9. நிபந்தனை விதித்து முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் (எம்.நியூட்டன்) ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஆத­ரவு வழங்­கிய நாடுகள் நிபந்­தனை விதித்து அவற்றை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­த­வேண்டும் என இலங்கை தமி­ழ­ரசுக் கட்சி தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார். ஐ.நா. தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வது தொடர்பில் இரா­ஜ­தந்­திர ரீதியில் நாம் நிதா­ன­மாக செயற்­ப­டு­கின்றோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொடர்­பா­கவும் இரண்டு வருட கால அவ­காசம் தொடர்­பிலும் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவ கட்­சி­…

  10. காவல்துறை அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது – கோதபாய ராஜபக்ஷ 14 ஜூலை 2013 13ம் திருத்தச் சட்டத்தின் காவல்துறை அதிகாரம் குறித்த விவகாரத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரங்களை வழங்குவது தொடர்பான பிரச்சினை தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, இந்த விடயத்தில் எவ்வித இணக்கப்பாடுகளையும் ஏற்படுத்திக் கொள்வது என்ற பேச்சிற்கே இடமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஷிவ் சங்கர் மேனனுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். …

  11. சிறீலங்கா வாக்குறுதிகளை மதிக்காதது கொடுமையானது : பான்கீமூன் ஐநாவின் பாதுகாப்பு செயலர் பான் கீ மூன் அவர்கள் சிறீலங்கா அரசாங்கம் கடந்தமாதம் விடுதலைப்புலிகளை தோற்கடித்துள்ளநிலையில் வழங்கிய வாக்குறுதிகளை மதிக்கத் தவறியுள்ளதாகவும் இதுதொடர்பில் சிறீலங்கா ஜனாதிபதி அவர்களுக்கு எழுத்து மூலம் விளக்கம் கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நன்றி:-பதிவு http://www.pathivu.com/news/2219/54//d,view.aspx

  12. கிளிநொச்சியில் புதிய கொரோனா சிகிச்சை நிலையம் - நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பம் கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் புதிய கொவிட் 19 மருத்துவ நிலையத்தில் இன்று நள்ளிரவு முதல் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவு தெரிவிக்கின்றது. இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிகிச்சை நிலையமானது 230 படுக்கை வசதிகளை கொண்டதாக அமையவுள்ளதாக தெரிவிக்கின்றனர். 200 படுக்கை வசதியுடன் இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள குறித்த கொவிட் 19 சிகிச்சை நிலையமானது இன்று நள்ளிரவு முதல் பணிகளை ஆரம்பிக்கும் நிலையில் தயாராக உள்ளதாகவும், நாளை முதல் நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த ச…

  13. வவுனியா பிரதேசத்தில் கப்பம் கோரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக காவற்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16 ஆம் திகதி மாத்திரம் தொலைபேசியில் அழைத்து அச்சுறுத்தி, கப்பம் கோரிய சம்பவங்கள் குறித்து 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்த மாதத்தில் மாத்திரம் இவ்வாறு 30க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கபெற்றுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் (16) தொலைபேசியில் அச்சுறுத்திய நபர்கள் 5 முதல் 10 லட்சம் ரூபா வரையில் கப்பம் கோரியுள்ளதுடன் கப்பம் தரமறுத்தல் வீட்டில் உள்ளவர்களை கடத்திச் செல்ல போவதாக எச்சரித்தனர் என பாதிக்கப்பட்டவர்கள் காவற்துறையில் மேற்கொண்ட முறைப்பாட்டில் கூறியுள்ளனர். வவுனியா நகர், கூமாங்குளம், தேக்கவத்தை, ஆகிய பிரதேசங்களை சேர்ந்த …

  14.  விசாரணையை ஆரம்பித்தால் ‘யுத்தம் ஏற்படலாம்’ -ஜே.ஏ.ஜோர்ஜ் “படையினருக்கு எதிராக விசாரணையை ஆரம்பித்தால் அது தமிழ், சிங்கள மக்களிடையே விரிசலை ஏற்படுத்தி விடுவதுடன், மீண்டுமொரு யுத்தத்துக்கு கூட வழிசமைத்து விடும். போர்க்குற்ற விசாரணை குறித்த சர்வதேச அழுத்தங்களுக்கு அரசாங்கம் அடிபணியாது. நாட்டுக்கு என்ன தேவையோ அதைத்தான் அரசாங்கம் செய்யும்” என்று, நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். “போர்க்குற்ற விசாரணையையும் நல்லிணக்கப் பொறிமுறையையும் ரயில் தண்டவாளத்தின் இரண்டு நிரல்கள் போன்றவை அவற்றை ஒரே தடவையில் முன்னெடுக்கமுடியாது” என்றார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இடம்பெற்ற நன்கொடை உறுதி…

    • 0 replies
    • 354 views
  15. கோத்தாவினால் மைத்திரியை வெற்றி கொள்ள முடியாது – இசுரு தேவப்பிரிய அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா அதிபர் மைத்தி்ரிபால சிறிசேனவே வெற்றி பெறுவார் என்றும், கோத்தாபய ராஜபக்ச வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று மேல் மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்பிரிய தெரிவித்துள்ளார். ‘2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தெரிவு செய்யப்படுவார். முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பில்லை. சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் மிகவும் விரும்பப்படும் ஒருவராக மைத்திரிபால சிறிசேன இருக்கிறார். அவரிடம் கோத்தாபய ராஜபக்சவிடம் இல்லாத அரசியல் ஆளுமையும், அனுபவமும் இருக்கிறது. கோத்தாபய ராஜபக்ச திறமையான…

    • 0 replies
    • 147 views
  16. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசு நடத்திய போர் முடிவுக்கு வந்திருக்கும் இந்த நிலையில், அந்த அமைப்புடன் தொடர்புகளை வைத்திருந்த அனைவரையும் கண்டுபிடிக்கப் போவதாக அந்நாட்டின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க சூளுரைத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 370 views
  17. தொடரும் சீரற்ற வானிலை – இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாட்டில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 5 பேர் காயமடைந்துள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேநேரம், 10 மாவட்டங்களின் 88 பிரதேசங்களிலுள்ள 67 ஆயிரத்து 613 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 71 ஆயிரத்து 110 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. பாதிப்புக்குள்ளானவர்களில் 6 ஆயிரத்து 177 குடும்பங்களைச் சேர்ந்த 26 ஆயிரத்து 806 பேர் 106 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். …

  18. வீரகேசரி நாளேடு இலங்கை தமிழரின் நிலைமை இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியர் சோ மற்றும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா போன்றோருக்கு எங்கே புரியப் போகின்றது எனத் தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேதனைப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளனுக்கு செங்கல்பட்டில் பாராட்டுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நம் தமிழ் இனம் ஒடுக்கப்பட்டது. அந்த துக்கம் இன்னும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனை எண்ணி பார்க்கும்போது என் இதயம…

    • 1 reply
    • 718 views
  19. யாழில் மண் கல் விற்பனையில் – கொடி கட்டிப் பறக்கும் அதிகாரி – குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக அராலியூர் குமாரசாமி:- யாழ்ப்பாணத்தில் மண் கல் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு அதிகாரியை மேலதிகாரியால் கூட ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறது என்றால் இவருக்கு பின்னால் மேலதிகாரிக்கு மேலே யாரோ இருக்கிறார்கள் என்பது உண்மை. மக்கள் இன்னும் மீளக்குடிமர இருக்கும் பிரதேசத்தின் செயலராக இவர் பணியாற்றுகிறார். ஆரம்ப கால வாகன இலக்கத்துக்கு முன்னால் இருக்கும் எழுத்துப் போல் இவரின் பெயருக்கு முன்னாலும் அந்த எழுத்து இருக்கிறது என்றால் இரண்டுக்கும் என்ன ஒற்றுமை பாருங்N;கா. அதனால்த் தான் என்னவோ 2 லொறி 2 டிப்பர் கார் மோட்டார் சைக்கிள் என்று நிறைய வாகனங்களை வாங்கி தனது…

  20. மைசூர் புலி திப்பு சுல்தான் வீரத்திற்கிணையான ஈழத்துப்புலி பிரபாகரன் on 20-07-2009 18:30 Published in : செய்திகள், இலங்கை மைசூர் புலி திப்பு சுல்தானின் வீரத்திற்கிணையானது ஈழத்துப்புலி பிரபாகரனின் வீரம் – கன்னட முற்போக்காளர்கள் - லங்கேஷ் என்ற கன்னடப் பத்திரிக்கையின் சார்பில் ஜெய் ஈழம் என்றத் தலைப்பில் கருத்தரங்கமும், கன்னடப் பத்திரிகையாளர் குமார் ப்ரோடிகட்டி எழுதிய “ஓ ஈழம்” நூல் வெளியீட்டு விழாவும், கர்நாடகத் தலைநகர் பெங்களூரு காந்தி பஜார், கரூர் வைஸ்யா வங்கி பணியாளர் சங்க அரங்கில் 18/07/2009 அன்று மாலை நடைபெற்றது. லங்கேஷ் பத்திரிக்கையின் அதிபர் கவுரி லங்கேஷ் நிகழ்விற்கு தலைமை தாங்கினார். புகழ் பெற்ற கன்னட எழுத்தாளர். முனைவர் பஞ்சகர…

  21. இந்த வருட யுத்தம் முடிந்த பின்னர் செய்வதாக சொன்ன உறுதி மொழிகளை செய்து காட்டுங்கள் என சொன்ன நவநீதன் பிள்ளைக்கு எதிராக முஸ்லிம் நாடுகளின் ஆதரவை திரட்டி தந்த இந்நாட்டு முஸ்லிம் தலைவர்களுக்கு, மத தீவிரவாதிகள் தந்துள்ள இந்த வருட ரம்ஸான் பரிசுதான், கிராண்ட்பாஸ் இஸ்லாமிய பள்ளிவாசலின்மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் ஆகும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க.. http://tamilworldtoday.com/archives/27391

    • 3 replies
    • 490 views
  22. தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு அமெரிக்கா திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: தமிழ் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது மற்றும் மனித உரிமைகள் மேம்படுவது தொடர்பில் சிறிலங்கா அரசு காத்திரமான நடவடிக்கையை எடுக்கும் வரையிலும் சிறிலங்காவுக்கான படைத்துறை உதவிகளை நிறுத்துவதற்கு ஒபாமா நிர்வாகம் திட்டமிட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்க வெளிவிவகார திணைக்களத்தின் நிர்வாக சரத்துக்களின் (S 1434) அடிப்படையில் சிறிலங்கா அரசு பல நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளும் வரையி…

    • 0 replies
    • 499 views
  23. தமிழ்நாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்கள் தொடர்பில் பேசினால் அதிக பட்சம் அது யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றியதாகவேயிருக்கும் என யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ஆ. நடராஜன் தெரிவித்துள்ளார். பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா சமாதியடைந்த தினமான நேற்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு முன்பாக அமைந்துள்ள யாழ்ப்பாணம் பகவான் ஸ்ரீசத்திய சாயி சேவா நிலையத்தில் ஸ்ரீ சத்தியசாயி ஆராதனா மஹோற்சவம் இடம்பெற்ற போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள சத்திய சாயி பாபா நிலையங்களில் நான் வாகனத்தில் செல்லும் போது அவதானித்த போது அவருக்குப் பூஜை இடம்பெறாத நாட்களே கிடையாது. எங்கு பார்த்தால…

  24. இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை கனடா உள்ளிட்ட எந்த ஒரு பொதுநலவாய நாடும் புறக்கணிக்காது என மாநாட்டின் செயற்குழு தெரிவித்துள்ளது. அதன்படி இந்த மாநாட்டுகக்கான ஏற்பாடுகளை கண்காணிப்பதற்காக, பொதுநலவாய நாடுகளின் செயற்குழு பணிப்பாளர் ரிச்சர்ட் உக்கு உள்ளிட்ட, 17 நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கை வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ரிச்சர்ட் உக்கு, இந்த முறை இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் அனைத்து நாடுகளும் பங்கேற்கும் எந்த ஒருநாடும் இதனை புறக்கணிக்காது என தெரிவித்துள்ளார். இலங்கையின் மனித உரிமை மீறல்களை கருத்தில் கொண்டு, இந்த மாநாட்டை கனடா புறக்கணிக்கும் என்று தெரிவிக்கப்பட்டு வந்தது. எனினும் கனடாவும் இந்த ம…

    • 2 replies
    • 525 views
  25. யாழ்ப்பாணம் மாநகரசபைக்காக நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13 ஆசனங்களைப் பெற்று வெற்றி பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கு அடுத்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 8 ஆசனங்களைப் பெற்றிருக்கின்றது. நேற்று நடைபெற்ற இந்தத் தேர்தலில் சுமார் 20 வீதமான வாக்காளர்கள் மட்டுமே வாக்களித்தார்கள். வாக்காளர்களைக் கவர்வதற்காக இறுதிவேளையில் ஆளும் கட்சியும் அதனுடன் இணைந்து போட்டியிடும் சிறிலங்காப் படையின் துணைப்படையான ஈ.பி.டி.பி.யும் பல்வேறு உபாயங்களைக் கையாண்டதாக முறைப்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு 23 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடத்தப்பட்ட இத்தேர்தலில் 1,00,417 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களாகவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.