ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
அமெரிக்காவின் அமைதிப் படையணிக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமை அமெரிக்காவின் அமைதிப் படையணியை (United States Peace Corps) சேர்ந்த உறுப்பினர்களுக்கு சிறிலங்காவில் இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவினால் வழங்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அமெரிக்காவின் அமைதிப் படையணியின் தொண்டர்கள் பணியில் ஈடுபடுவது தொடர்பாக, இரண்டு நாடுகளுக்கும் இடையில் கடந்த பெப்ரவரி மாதம் செய்து கொள்ளப்பட்ட உடன்பாட்டுக்கு அமையவே, அவர்களுக்கு இராஜதந்திர சிறப்புரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. இராஜதந்திர சிறப்புரிமைகள் சட்ட விதிக்களின் கீழ், அமெரிக்காவி…
-
- 0 replies
- 253 views
-
-
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்டின் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிரான கொடுமைகள் தொடர்கின்றன என்ற அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் காட்டசாட்டமாக பதில் அளிக்கவிருப்பதாகவும் அதற்கான அறிக்கை தயாரிக்கப்பட்டு மஹிந்த இராஜபக்ஷவின் அனுமதிக்காக காத்திருப்பதாகவும் மஹிந்த சமரசிங்க. ஆனால் இந்த அறிக்கை வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் இற்கு தெரியாது எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதிர்காலத்தில் நாட்டின் உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்றும் பீரிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மனித உரிமை தொடர்பான விடயங்கள் ஜி.எல்.பீரிஸ் இடம் இருந்து மஹிந்த சமரசிங்கத்திற்கு பொறுப்பு மாற்றம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. My link
-
- 0 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்கள் சரணடைய வந்தவேளை சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று குற்றம்சாட்டப் படுவது குறித்து ஆராயுமாறு, யுத்தக் குற்ற அறிக்கை தொடர்பாக விசாரித்துவரும் குழுவின் கால எல்லை நான்கு மாதம் பிற்போடப்பட்டுள்ளது. முன்னர் டிசம்பர் 31 உடன் முடியும் இந்த கால எல்லை ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து அவை அனைத்தும் முடிந்த பின்னர் செயற்படுவதற்காகவே இந்த கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/news/important
-
- 0 replies
- 466 views
-
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் இலங்கையிலுள்ள அமெரிக்க உயர்தூதரகம் விடுத்திருந்த அறிக்கையை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளதாக இன்றைய (01) திவய்ன பத்திரிகை தெரிவித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் அமெரிக்கா தனது கவலையையும் கரிசனையையும் வெளியிட்டிருந்தமை தெரிந்ததே. இது இவ்வாறிருக்க, யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெறவிருந்த மாவீர்ர் தின நிகழ்வுகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸாரும் இராணுவத்தினரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழே முன்னெடுத்தனர் என சிறிலங்காவின் பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்படலான புலிகளின் தலைவர்களின்…
-
- 1 reply
- 925 views
-
-
அமெரிக்காவின் அறிவிப்பு மனிதகுலத்திற்கு எதிரான மீறல்களின் காரணகர்த்தாக்களுக்கான எச்சரிக்கை சமிக்ஞை - யஸ்மின் சூக்கா (நா.தனுஜா) இலங்கைப் பாதுகாப்புப்படையின் முன்னாள் அதிகாரிகள் இருவருக்கு எதிராகத் தடைவிதிக்கும் அமெரிக்காவின் அறிவிப்பானது வெறுமனே மனித உரிமை மீறல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள கீழ்மட்ட அதிகாரிகளின் வீசாக்களை முடக்குவதற்கானது மாத்திரமல்ல. மாறாக அவர்களுக்குக் கட்டளைகளைப் பிறப்பித்த - தற்போதும் உயர் அதிகாரங்களைக்கொண்ட பதவிகளிலிருக்கும் பலருக்கான எச்சரிக்கை சமிக்ஞையாகும் என்று சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இதுகுறித்து மேற்படி செயற்திட்டத்திடம் கருத்து வ…
-
- 0 replies
- 277 views
-
-
அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு அடிபணியாது இலங்கை - அரசு ஆணித்தரம்.! ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தின் அழுத்தங்களுக்கு இலங்கை ஒருபோதும் அடிபணியமாட்டாது. ஜோ பைடன், தமது நாட்டில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முதலில் கவனம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து பிற நாட்டு விடயங்களில் அவர் தலையிடக்கூடாது." - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். 'இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதா என ஆராய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ள புதிய ஆணைக்குழுவால் அனைத்தும் முறையாக நடந்துவிடப்போவதில்லை. அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி ஜோ பைடன் தலைமையிலான நிர்வாகமும் மனித உரிமை விவகாரங்களில் இலங்க…
-
- 6 replies
- 1.4k views
-
-
05 Sep, 2025 | 03:30 PM (எம்.மனோசித்ரா) 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீனாவில் இடம்பெற்ற மாநாட்டை அரசாங்கம் புறக்கணித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்தின் காரணமாகவே ஜனாதிபதியோ அல்லது அமைச்சர்களோ இதில் கலந்துகொள்ளவில்லை. அணிசேரா வெளிநாட்டு கொள்கையிலிருந்து அரசாங்கம் விலகும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கான பொருளாதார நலன்கள் இழக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 'பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலக அமைதி' என்ற தொனிப்பொருளில் சீ…
-
- 0 replies
- 76 views
- 1 follower
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று இலங்கை நிலவரம் குறித்து விவாதிக்க, அமெரிக்க அரசின் ராஜாங்கத் துறையின் அழைப்பின் பேரில் வாஷிங்டன் சென்றிருக்கிறது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, இரா.சம்பந்தன் தலைமையில், வாஷிங்டன் வந்திருக்கிறது. இது குறித்து தமிழோசையிடம் பேசிய , தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர், அக்டோபர் 26லிருந்து ராஜாங்கத் துறை அதிகாரிகளுடன் சந்திப்புகளை நிகழ்த்தியிருப்பதாகத் தெரிவித்தார். பல மூத்த அதிகாரிகளை இதுவரை சந்தித்திருப்பதாகத் தெரிவித்த சுரேஷ் பிரேமசந்திரன், இனி வரும் நாட்களில் மேலும் சில முக்கிய செனட்டர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்திக்கவிருப்பதாகத் தெரிவித்தார்.…
-
- 24 replies
- 1.5k views
-
-
அமெரிக்காவின் அழைப்பின் பேரிலேயே போர் தொடுத்தோம் என்கிறார் தினேஷ்! — 06/02/2013 at 10:30 am | no comments இலங்கை மீது பொருளாதாரத் தடைகளை விதிக்குமாறு பரிந்துரைகளை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எதுவும் ஜெனீவாவில் எடுக்கப்படுவதற்கான எந்தக்காரணங்களுமில்லை. யுத்தத்திற்குப் பின்னரான இலங்கையில் அரசியல், பொருளாதார, சமூகரீதியில் நாங்கள் பாரிய முன்னேற்றங்களை வெளிப்படுத்தியுள்ளோம் என்று ஆளும் கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைப்பேரவையில் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள பிரேரணை குறித்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், அமெரிக்க உலக வர்…
-
- 1 reply
- 823 views
-
-
சனி, 30 ஏப்ரல் 2011 02:22 .அமெரிக்காவின் தென்னாசிய விவகாரங்களுக்கான உதவி வெளிவிவகார அமைச்சரும், இலங்கைக்கான முன்னாள் தூதுவரும் ஆன ரொபேட் ஓ பிளேக் அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்டு எதிர்வரும் 03 ஆம் திகதி கொழும்பு வருகின்றார். ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழுவால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையால் சர்வதேச அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைமைகளில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு இருக்கின்றது. இந்நிலையில் பிளேக்கின் திடீர் விஜயம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசியல் அவதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் ஆகியோரால் நோக்கப்படுகின்றது. அமெரிக்க அரசின் மிக முக்கிய செய்திகளுடன் பிளேக் வருகின்றார் என்றும் இவர் இலங்கை அரசின் உயர் மட்ட அமைச்சர்களை சந்தித்…
-
- 4 replies
- 1.6k views
-
-
அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிலிருந்து இந்திய கடலையும் திருகோணமலை துறைமுகத்தையும் பாதுகாப்பது புலிகளே [11 - July - 2006] [Font Size - A - A - A] இந்தியா இதை உணர வேண்டுமென்கிறார் திருமாவளவன் இந்தியாவுக்கு எதிராக விடுதலைப்புலிகள் எப்போதும் செயல்பட்டது கிடையாது என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன் கூறினார். விடுதலைச் சிறுத்தைகள் ஒருங்கிணைந்து நடத்திய ஈழத் தமிழர் பாதுகாப்புக்கான மனிதநேயப் பேரணி - பொதுக் கூட்டம் சென்னை மயிலாப்பூரில் கடந்த சனிக்கிழமை நடந்தது. பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியதாவது; அரசியல் ரீதியாக நான் வேறு கூட்டணியில் இருப்பதால் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்வதை சிலர் தவிர்த்துள்ளது வருத்தமாக உள்ளது. …
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவின் ஆர்எம் பார்க்ஸ் டிசம்பரில் இலங்கையின் எரிபொருள் சில்லறை விற்பனை சந்தையில் நுழைகிறது அமெரிக்காவை தளமாகக் கொண்ட பெற்றோலிய விநியோக நிறுவனமான RM Parks இலங்கையில் அடுத்த மாதம் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஆர்.எம். பார்க்ஸ், தங்களது ஆரம்பக் கட்டணத்தை அரசாங்கத்திடம் வைப்பு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். “அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஆரம்பத்தில் 150 எரிபொருள் நிலையங்களை எடுத்து அவற்றை இயக்கும். புதிய எரிபொருள் நிலையங்களை தாங்களாகவே கட்டுவதற்கும் இலங்கையில் இயங்குவதற்கும் RM Parks நிறுவனத்திற்கு அங்கீகாரம் …
-
- 0 replies
- 202 views
-
-
அமெரிக்காவின் ஆலோசனைகள் மூலம் வான்புலிகளை முறியடிக்க அரசு முயற்சி: கொழும்பு ஊடகம். சிறிலங்காவின் ஆயுதப்படைகளின் வலிமையை ஆராய்ந்த அமெரிக்காவின் பசுபிக் பிராந்திய கட்டளைப்பீடம் 2002 ஆம் ஆண்டு சமர்ப்பித்த அறிக்கையை தற்போது மகிந்த அரசு தேடி எடுத்து செயற்படுத்த முற்பட்டுள்ளதாக சன்டே ரைம்ஸ் வாரஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். சண்டே ரைம்ஸ் ஏட்டில் இக்பால் அத்தாஸ் எழுதியுள்ளதாவது: பாலாவியில் உள்ள பாதுகாப்பு அரனில் கடமையாற்றிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த வியாழக்கிழமை இரவு 10.30 மணியளவில் இனந்தெரியாத 3 விமானங்களை கண்டுள்ளனர். அவை தென்பகுதி நோக்கி சென்று கொண்டிருந்தன, ஒரு விமானம் வெளிச்சத்துடன் அதிக உயரத்திலும், இரு வி…
-
- 0 replies
- 919 views
-
-
அமெரிக்காவின் ஆலோசனைக்கமைய கோட்டா தலைமையில் விசாரணைகளை ஆரம்பியுங்கள்: மஹிந்த யாப்பா அமெரிக்காவின் ஆலோசனையை ஏற்று கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மதிப்பளித்து பயங்கரவாதத் தாக்குதல் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவரின் ஊடக அமைப்பினால் இன்று (புதன்கிழமை) கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதற்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு இலங்கைக்கான முன்னாள் அமெரிக்க தூதுவர் றொபர்ட் ஓ பிளே…
-
- 0 replies
- 596 views
-
-
விடுதலைப்புலிகள் அமைப்பை காப்பற்ற அமெரிக்காவின் இண்டர்சிடி பிரஸ் நிறுவனம், புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கே.பியிடம் இருந்து பல மில்லியன் டொலர் ஒப்பந்தம் ஒன்றை பெற்றுள்ளமை குறித்து இலங்கை அரச தரப்புக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது. இண்டர்சிடி பிரஸ் நிறுவனம் இலங்கைக்கு மற்றுமொரு ஐக்கிய நாடுகள் தூதுவரை அனுப்புமாறு, ஐநா செயலாளரிடம் கோரியதன் மூலம் இது உறுதியாகி இருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இந்த சர்வதேச நிறுவனம் விடுதலைப்புலிகளின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கைக்கு எதிராக 170 பக்கங்களை கொண்ட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளதாகவும் சிங்கள நாளிதழ் கூறியுள்ளது. இதேவேளை ஐக்கிய நாடுகளின் இராணுவ அதிகாரி விஜய் நம்பியா…
-
- 1 reply
- 873 views
-
-
அமெரிக்காவின் இரட்டை வேடம் [02 - January - 2008] [Font Size - A - A - A] ஷ்ரீலங்கா பிரச்சினையைப் பொறுத்தவரை ஷ்ரீலங்காவில் பணியாற்றும் அமெரிக்கத் தூதுவர் றொபேட் பிளாக் மற்றும் சம்பந்தப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் அரசாங்கத்துக்கு சார்பாக ஒருபுறமும் எதிராக ஒருபுறமுமாக இரட்டை நிலைப்பாட்டையே முன்பிருந்து கடைப்பிடித்து வருகிறார்கள். இவ்வாறு செயற்படும் அமெரிக்கர்களை நம்ப வேண்டுமா என்பதே கேள்விக்குறியாகும். இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக அண்மையில் பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஷ் முஷாரப்பைப் படுகொலை செய்வதற்கு அல்-ஹைடா பயங்கரவாதிகள் மேற்கொண்ட குண்டுத்தாக்குதல் முயற்சி பற்றிய விசாரணைகளுக்கு அமெரிக்கா உதவி அளித்த முறையைக் குறிப்பிடலாம். இந்தக் கொலைத்திட்டம் பற்றிய விசாரணையை மே…
-
- 13 replies
- 2.8k views
-
-
அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளதாக ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு! [Thursday, 2014-02-06 15:18:42] அமெரிக்காவின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்திய ராஜதந்திரி தெவ்யாணி அமெரிக்காவில் துன்புறுத்தப்பட்டதாக வெளியான வீடியோ காட்சிகள் போலியானவை என அமெரிக்கா தெரிவித்துள்ளது எனவும், பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் இலங்கை தொடர்பில் வெளியிட்ட ஆவணப்படம் உண்மையானது என குறிப்பிட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டுத் தன்மை உலகிற்கு அம்பலமாகியுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச ஊடகங்களில் இலங்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப…
-
- 4 replies
- 567 views
-
-
அமெரிக்க அரசாங்கம் அதன் அதிகாரிகளால் அமெரிக்க காங்கிரஸ் இற்கு வழங்கப்பட்ட இலங்கையின் போர்க்கால நடவடிக்கைகள் பற்றிய மீறல்களை உள்ளடக்கிய அறிக்கையினை நேற்று உத்தியோக பூர்வ ரீதியாக இலங்கையிடம் சமர்ப்பித்தது. இதற்கு பதிலளிக்கும் முகமாக இலங்கை வெளினாட்டு அமைச்சர் ரோகித போகொல்லாம அவர்கள் கூறுகையில், அமெரிக்க அதிகாரிகள் கொங்கிரஸ் இற்கு சமர்ப்பித்த இந்த அறிக்கைகள் ஆதாரமற்றது எனவும் கூடுதல்லனவை கட்டு கதைகளாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமது அரசாங்கம் விடுதலைப்புலிகளிடம் துன்பத்தை அனுபவித்து கொண்டிருந்த மக்களை மீட்கும் நடவடிக்கையாகவே தாம் படை நடவடிக்கையினை மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ள அமைச்சர் யாரோ எவரோ சொன்னவற்றையெல்லாம் ஆதாரமாக கொண்டு புனையப்பட்ட அறிக்கைகள் என வும் கூறியு…
-
- 0 replies
- 1k views
-
-
சிறீலங்கா அரசுக்கு அமெரிக்க அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் 17 இலட்சத்து 10 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான படைத்துறை உதவிகளைப் புரிந்துள்ளது. அமெரிக்க அரசு கடந்த 2006, 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் மேற்கொண்டுள்ள ஆயுத விற்பனை மற்றும் படைத்துறை உதவிகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. 2008ஆம் ஆண்டுப் போரில் அமெரிக்காவின் ஆயுதங்கள் (U.S Weapons at War 2008) என்ற தலைப்பில் புதிய அமெரிக்க மையத்தினால் (New America Foundation) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்தத் தகவல்கள் விபரமாக வெளியிடப்பட்டுள்ளன. அமெரிக்கா 2007ஆம் ஆண்டு ஆயுத விற்பனையில் 23 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($23 billion), 2008ஆம் ஆண்டு 32 பில்லியன் அமெரிக்க டொலரையும் ($32 billion) ஆயுத விற்பனையில் பெற…
-
- 0 replies
- 2.5k views
-
-
அமெரிக்காவின் உண்மை முகம் - புலிகளை அழித்ததற்கு மகிந்தவிற்குப் பாராட்டு தமிழீழத்தின் தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக தமது உயரிய உயிர்களை ஈகம் செய்து மாபெரும் விடுதலைப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என்றும், அவர்களை அழித்ததற்கு பாராட்டுத் தெரிவிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. தமிழ் மக்கள் தமது விடுதலைக்கு உதவுவார் என தற்பொழுதும் நம்பியிருக்கும் அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் இந்தக் கருத்து அவரது உதவியாளர்கள் மூலம் நேரடியாக சிறீலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளமை புலம்பெயர்ந்த மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று கொழும்பில் மகிந்தவைச் சந்தித்த அமெரிக்க அரசுத் தலைவரது சிறப்பு உதவியாளரும…
-
- 5 replies
- 983 views
-
-
அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தி்ன் தெற்கு, மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ்ஸை, சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். இந்தியப் பெருங்கடல் கருத்தரங்கில் பங்கேற்க, வியட்னாம் சென்றுள்ள நிலையிலேயே, சிறிலங்கா பிரதமரும், அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலரும் இந்தச் சந்திப்பை நடத்தியுள்ளனர். இந்தச் சந்திப்பின் போது, இந்தோ- பசுபிக் பிராந்திய நிலைமைகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டுள்ளது. http://www.puthinappalakai.net/2018/08/29/news/32594
-
- 0 replies
- 307 views
-
-
அமெரிக்காவின் உத்தேச தீர்மானத்தின் வலு குறைக்கப்பட்டுள்ளதா? 16 மார்ச் 2014 ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தின் வலு குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. மத நம்பிக்கைக்கு எதிரான ஒடுக்குமுறை என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவமயப்படுத்தலை நிறுத்தும் சொல்லுக்கு பதிலாக காணிப் பயன்பாடு மற்றும் காணி உரிமை என்ற வசனமும் சேர்க்கப்பட்டுள்ளாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் முன்வைக்கப்படவுள்ள தீர்மானம் குறித்த உத்தேச ஆவணமொன்று முன்னர் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னர் கடந்த 14ம் திகதி மேலும் சில திருத்தங்களுடன் உத்தேச ஆவணமொன்று வெளியிடப்பட்டுள்ளது.…
-
- 1 reply
- 551 views
-
-
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் குறித்துஆச்சரியமில்லை என ஐக்கிய நாடுகளுக்கான ஜெனீவா கிளையின் இலங்கைப் பிரதிநிதி தமராகுணநாயகம் தெரிவித்துள்ளார். பெரும்பான்மையான அபிவிருத்தி அடைந்த நாடுகளும், ஐரோப்பியஒன்றிய நாடுகளும் இந்த உத்தேச தீர்மானம் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உத்தேச தீர்மான அறிக்கையின் உட்கிடக்கை தொடர்பில்பல நாடுகள் எதீர்ப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்hளர். இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்களில்அமெரிக்கா ஈடுபட்டிருந்தமை புதிய விடயமல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த உத்தேச தீர்மானம் ஆச்சரியமளிக்கும் வகையில் அமையப்பெறவில்லைஎன அவர் குறிப்பிட்டுள்ளார். http://www.globaltam…
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் திருப்தி இல்லை: - GTF [Tuesday, 2014-03-04 21:21:33] அமெரிக்காவின் உத்தேச தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் சமர்ப்பிக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் திருப்தி கொள்ள முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் சமர்ப்பிக்கப்பட உள்ள உத்தேச தீர்மானம் நேற்றைய தினம் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு நிகரான வகையிலேயே தற்போதைய தீர்மானமும் அமைந்துள்ளதாக பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது…
-
- 2 replies
- 541 views
-
-
செவ்வாய் 06-03-2007 01:05 மணி தமிழீழம் [மயூரன்] அமெரிக்காவின் உயர் பிரதிநிதிகள் குழு சிறீலங்காவிற்கு விஜயம் இந்தவாரம் இருநாள் விஜயமாக அமெரிக்காவின் உயர்குழுவினர் சமாதான நடவடிக்கைகள் தொடர்பாகவும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலும் சிறீலங்கா ஐனாதிபதி மற்றும் உயர் மட்ட அமைச்சர்களுடன் பேச்சுநடத்துவதற்காக இருநாள் விஐயம் ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக நேற்று அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. இதன்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை துணைச்செயலர் ஸ் ரீவன் மான் (Steven Mann) அவர்களும் செல்லவிருப்பதாக தெரியவருகிறது. இதேவேளை சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலருடன் சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேட் பிளேக் அவர்கள் இருநாடுகளுக்கும் இட…
-
- 3 replies
- 1.1k views
-