ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142851 topics in this forum
-
எம்.ஜி.ஆருக்கு வல்வெட்டித்துறையில் தடை! சனி, 05 மார்ச் 2011 01:08 வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் எம்.ஜி.ஆர் இன் சிலையை மீண்டும் வைப்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சி இராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் இன் சிலையொன்று ஏற்கனவே இங்கு இருந்தது. யுத்த காலத்தில் இது முற்றாகச் சேதப்படுத்தப்பட்டிருந்தது. வல்வெட்டித்துறை - தொண்டமானாறு வீதியில் இருந்த இந்தச் சிலையை திருத்தி மீண்டும் நிறுவுவதற்கு இந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் மன்றத்தினர் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் இதைச் செய்ய விடாமல் இந்தப் பகுதியில் உள்ள இராணுவத்தினர் தடுத்துள்ளனர். tamilcnn
-
- 2 replies
- 1.6k views
-
-
உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பேணுமாறு கருணா பிள்ளையானிற்கு அறிவுரை கூறியுள்ளாராம்: தமது உறுப்பினர்களின் ஒழுக்கத்தை பேணுமாறு தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவா கருணர், கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானுக்கு அறிவுறுத்தியுள்ளார். அண்மையில் மட்டக்களப்பில் ஏற்பட்ட பதற்ற நிலை குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். முதலமைச்சர் பிள்ளையானின் விசுவாசமான உறுப்பினர்கள் ஒழுக்க நெறிகளை மீறிச்செயற்படுவதாகவும், இது குறித்து ஆராய நியமிக்கப்பட்ட ஜெயம் மாஸ்டரினால் சில உறுப்பினர்களை கட்டுப்படுத்த முடியாத நிலை தோன்றியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதனால் இயக்க உறுப்பினர்களின் ஒழுக்க நெறிகளை பேணுவது தொடர்பில் முதலமைச்சர் பிள்ளையான் அதிக சிர…
-
- 3 replies
- 1.6k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....5bf8d78622277c4
-
- 1 reply
- 1.6k views
-
-
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயம் என்று ராவய இதழின் பிரதம ஆசிரியர் விக்டர் ஐவன்கூறியுள்ளார். நேற்றிரவு பீ.பீ.சி. சந்தேசய சிங்கள செய்திச் சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர், தொடர்ந்தும் குறிப்பிடுகையில், தற்போதைய நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவின் தோல்வி நிச்சயிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. எனினும் தில்லுமுல்லுகள் மூலம் நூலிழை வாக்குகள் வித்தியாசத்தில் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த வெற்றி பெற்றாலும் அந்த வெற்றி நிலைக்காது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலின் போது எதிர்க்கட்சிகள் தான் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெறும். அதன் பின்னர் ஜனாதிபதியின் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுவிடும். தற்போதைய அரசியல் சூழலி…
-
- 23 replies
- 1.6k views
-
-
கிழக்கு மாகாணசைபத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சி நாளை மறுதினம் செவ்வாய்கிழமை உத்தியோகபூர்வ தீர்மானமொன்றை எடுக்க உள்ளதாகத் தெரியவருகிறது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். கிழக்குத் தேர்தல்களில் போட்டியிட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி உத்தியோகப்பற்றற்ற ரீதியில் முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விடயம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கிழக்கு பிராந்தியத் தலைவர் நவ்சாட் ஏ மஜீத்துடன் நீண்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகிறது. இத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிட வேண்டும் என கட்சிக்குள் அழுத்தங்கள் பரவலாக எழுந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுக…
-
- 2 replies
- 1.6k views
-
-
''பணம் பறிக்கும் ஒட்டுபடைகள்....'' வவுனியாவில் சில நாட்களாக மக்களை விரட்டி பணம் பறிக்கும் நிலையில் பல ஒட்டுகுழுக்கள் ஈடு பட்டுள்ளதாக அந்த நகர வாசிகள் எமக்கு தெரிவித்தனர். அதன் விபரம் வருமாறு.... வெளிநாடுகளில் இருந்து தமது உறவுகளின் தேவைக்காக பணம் அனுப்பும் அந்த உறவினரது வங்கிகணக்கை வங்கி அதிகாரிகள் ஊடாக பெற்று அதன் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று கொண்டவர்களிடம் சென்று இன்று உனக்கு பணம் வந்துள்ளது எனவே நீ எமக்கு பணம் தர வேண்டும் இல்லை என்றால் உனக்கு தண்டனை எதுவோ அது அளிக்கப்படும் எனமிரட்டி பண பறிப்புகளில் ஈடுபடுவதாக அந்த பணத்தொகையை இழந்த அயலவர்களில் சிலர் எமக்கு தெரிவித்தனர். அத்துடன் நிற்காது வெளிநாட்டில் உள்ள உறவுகளிற்கு தொலைபேசி எ…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கை போர்க்குற்றம் தொடர்பில் ஐ.நா நிபுணர் குழு வெளியிட்ட அறிக்கை, நாளை (ஏப்ரல் 18ம்) திகதி பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்படும் என ஐ.நா பொதுச்செயலாளர் நாயகம் பான் கீ மூன் அறிவித்திருந்தார். எனினும் இலங்கை அரசுக்கு வழங்கப்பட்ட இதன் பிரதியொன்று, உள்ளூர் ஊடகங்களில் கசிந்ததை தொடர்ந்து, இவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் பல வெளியில் வரத்தொடங்கின. இந்நிலையில், பிரிட்டனின் சேனல் 4 ஊடகம், ஐ.நா நிபுணர் குழு அறிக்கையில் கசியவிடப்பட்ட தகவல்களை ஆதாரமாக கொண்டு புதிய வீடியோ தொகுப்பு ஒன்றினை வெளியிட்டிருக்கிறது. இதில் இலங்கை அரசின் மீது ஐ.நா முன்வைத்துள்ள கடுமையான குற்றச்சாட்டுக்களுக்கும் விளக்கம் கொடுக்கிறது. சேனல் 4 தொலைக்காட்சிக்காக செயற்படும் சுதந்திர ஊடகவ…
-
- 1 reply
- 1.6k views
-
-
கூட்டமைப்புக்குள் எந்தப் பிரச்சினைகளும் கிடையாது. சில கருத்து முரண்பாடுகள் அவ்வப்போது ஏற்படலாம். அதைப் பெரிதுபடுத்துவதில் ஒரு சில ஆங்கில, சிங்கள ஊடகங்கள் முனைப்பாக உள்ளன எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் அதிகரித்து வருவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்- தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஓர் ஜனநாயகக் கட்சி என்ற வகையில் கருத்து மோதல்கள் இடம்பெறுவது சர்வசாதாரண விடயம். அதனை ஏன் பெரிதுபடுத்த வேண்டும்? இவை அனைத்தையும் நாம் பெரிதுபடுத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை. எமது நோக்கம் நன்றாக அமைய வேண்டும். அது மாத்திரமன்றி எவரும் தனது கருத்தைக் கூற பரிபூரணமான உரிமையுடையவர்களாவார். அந்தவக…
-
- 16 replies
- 1.6k views
- 1 follower
-
-
பங்கங்களை ஏற்படுத்தும் வகையிலும் சர்வதேச மட்டத்திலிருந்து வருகின்ற அழுத்தங்களை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. அரசாங்கம் தமிழ் மக்களை அரசியல் அதிகாரத்துக்குள் ஈடுபடுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அத்துடன் அரசியல் தீர்வு தொடர்பான விடயத்திலும் அர்ப்பணிப்புடன் நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப் பெரும தெவித்தார். அயல் நாடான இந்தியாவுடனான உறவு சிறப்பாக வலுவடைந்துவருகின்றது. இந்தியாவை நாங்கள் எமது மூத்த சகோதரியாகவே பார்க்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச விவகாரங்கள் மற்றும் இந்திய உயர்மட்டக் குழுவின் இலங்கை விஜயம் போன்றவை குறித்து விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப…
-
- 8 replies
- 1.6k views
- 1 follower
-
-
இலங்கையில்.. தமிழ் சமூகம், வாழும் வரை... அரசியல் போராட்டம் தொடரும்- பிள்ளையான் இலங்கையில் தமிழ் சமூகம் வாழும் வரை அரசியல் போராட்டம் தொடரும் என்பதோடு அபிவிருத்தியையும் சமமாக கொண்டு செல்ல வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். அமரர் அருணாசலம் குமாரதுரை அவர்களுடைய இரண்டாவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வில் உரையாற்றும்போத அவர் இவ்வாறு குறிப்பிட்டார். குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எதிர்வரும் காலங்களில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் ஒரு மாற்றம் ஏற்படும். மேலும் நடைபெறவிருக்கின்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலி…
-
- 21 replies
- 1.6k views
-
-
குமரன் பத்மநாபனுக்கு பொது மன்னிப்பு.... அரசுப் பதவி!!-இலங்கை சூசகம் வியாழக்கிழமை, ஜூன் 10, 2010, 9:07[iST] கொழும்பு: கே.பி எனப்படும் குமரன் பத்மநாபனுக்கு இலங்கை அரசு பொது மன்னிப்பும், அரசுப் பதவியும் வழங்கும் வாய்ப்பு தென்படுவதாக இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். புலிகளின் வெளியுலகத் தொடர்புகளுக்குப் பொறுப்பாளராக இருந்தவர் கேபி. தேசியத் தலைவர் என தமிழர் கொண்டாடும் பிரபாகரனால் அந்தப் பொறுப்புக்கு நிர்ணயிக்கப்பட்டவர். ஆனால் முள்ளிவாய்க்கால் அவலத்துக்குப் பிறகு முன்னுக்குப் பின் முரணாக செய்திகள் கொடுத்து தமிழரின் நம்பிக்கையைத் தகர்த்தார். புலிகளின் தலைவர் தன்னைத் தானே அறிவித்துக் கொண்டார். சிறிது தினங்கள் கழிந்த நிலையில், மலேஷியாவில் …
-
- 0 replies
- 1.6k views
-
-
சிங்களப் பயங்கரவாததின் தமிழின அழிப்பிற்கெதிராகக் குரலெழுப்பியதற்காகக் கொலை அச்சுருத்தலுக்கு உள்ளாகி புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் மூன்று ஊடகவியலாளர்களின் அனுபவப் பகிர்வை ஒரு திரைப்படமாக ஆவணப்படுத்திய நோர்வேயின் பெண் இயக்குனர் பியெட்டே ஆனெஸ்ட்டின் உருவாக்கம் நேற்று மாலை சிட்னி பரமட்டா நதியோரச் சினிமா கொட்டகையில் திரையிடப்பட்டது. மாலை ஆறுமணிக்கு அரங்கு முழுமைபெற ஆரம்பமாகிய அன்றைய நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ் பெண்களின் பரத நாட்டிய நிகழ்வொன்றும் இடம்பெற்றது. அதன் பின்னர் எல்லோரும் எதிர்பார்த்து வந்த "மெளனிக்கப்பட்ட குரல்கள்" திரையேறியது. ஏ 9 நெடுஞ்சாலையில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணிக்கும் பியெட்டேயிற்கும் அவரது உள்ளூர் தொடர்பாடல் உதவியாளருக்கும் இடையிலான சம்பாஷணையுடன் வ…
-
- 16 replies
- 1.6k views
-
-
பகுதி - 1
-
- 0 replies
- 1.6k views
-
-
வீரகேசரி நாளேடு - முல்லைத்தீவு, நாயாறுகடற்பரப்பில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற மோதல்களில் காணாமல் போன கடற்படையினர் பத்து பேர் உட்பட கடந்த ஒன்பது நாட்களில் இடம்பெற்ற மோதல்களில் படையினர் 54 பேரும், 501 புலிகளுக்கு பலியாகியுள்ளனர். என்று பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது; கடந்த 5 ஆம் திகதி முதல் நேற்று முன்தினம் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பல்வேறு மோதல் சம்பவங்களில் 10 கடற்படையினர் உட்பட படையினர் 54 பேரும், புலிகள் தரப்பில் 501 பேரும் பலியாக…
-
- 6 replies
- 1.6k views
-
-
தமிழ் மக்களின் போராட்ட சின்னம் அமெரிக்கா முத்திரையில் சிறீலங்காவில் நடைபெற்ற போரில் தமிழ் மக்கள் சந்தித்த இழப்புக்கள் துன்பங்களை நினைவுபடுத்தும் நோக்கத்துடன் ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு அமெரிக்காவில் தபால் முத்திரையை வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: அமெரிக்காவினுள் முதல்தர வகுப்பில் தபால்களை அனுப்பும் 0.44 டொலர் பெறுமதியான முத்திரையை ஓபாமாவுக்கான தமிழர் அமைப்பு வெளியிட்டுள்ளது. அமெரிக்க குடிமக்கள் தபால் முத்திரைகளை தாமே வடிவமைத்து வெளியிட முடியும் என அமெரிக்க தபால் சேவைகள் பிரிவு அண்மையில் புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அமெரிக்காவின் இந்த அறிவிப்பை சாதகமாக பயன்படுத்தி சிறீலங்காவில் துன்பப்படும் தமிழ் மக்களின் நினைவா…
-
- 3 replies
- 1.6k views
-
-
சக பாடசாலை மாணவியை பாடசாலையிலிருந்து விலக்கக்கோரி மாணவர்கள் பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவமொன்று இன்று வசாவிளானில் இடம்பெற்றுள்ளது. வசாவிளான மத்திய மகா வித்தியாலய பாடசாலை மாணவர்களே இவ்வாறு பகிஸ்கரிப்பு மற்றும் ஆர்ப்பாட்டத்தில் குதித்திருந்தனர். குறித்த மாணவியை உயர்தர வகுப்பினில் கல்வி கற்க பாடசாலை அதிபர் மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது. இதையடுத்து குறித்த மாணவி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.அலுவலகத்தினில் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு தொடர்பாக இடம்பெற்ற விசாரணைகளை அடுத்து குறித்த மாணவியை உயர்தர வகுப்பினில் கல்வி கற்க அனுமதிக்கமாறு பாடசாலை அதிபருக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகம் உத்தரவிட்ட…
-
- 3 replies
- 1.6k views
-
-
பாட்டுக்கார செல்லப்பா இப்போது இலண்டனில் உலா வருகிறார்.உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் அவர்கள் வெளியிட்டு உள்ள அறிக்கை : இலண்டனில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அவரது பாட்டு கச்சேரி பற்றி எதையும் நான் சொல்லப்போவதில்லை. ஆனால் என்னைக் களங்கப்படுத்தும் வகையில் இந்தப் பாட்டுக் கூட்டமும், கச்சேரி ஏற்பாட்டாளர்களும் பேசி வருவதாக அறிந்து வருந்துகிறேன். 1960 ஆம் ஆண்டு நான் ஆதித்தனார் ஐயா தலைமையில் நாம் தமிழர் இயக்கத்தில் இயங்கிய நாட்களில் எனது தமிழீழ எழுச்சிப் பாடல்களை பாடத்தொடங்கியவர் செல்லப்பா. இன்று வரை அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எனது பாடல்களை பாடியே அவர் மக்கள் முன் அறிமுகமானார். அதனாலேயே "செல்வந்தர்" செல்லப்பா ஆனார். 1977 ஆம் ஆண்டு ஜெயவர்த்தனா ஆட்சிக்காலத்தில் சிங்கள வெறி…
-
- 18 replies
- 1.6k views
-
-
மகிந்தவை தண்டிப்பதானால் அவர் மீள வெற்றிபெற வேண்டும் கோபி in Ponguthamil.com "உங்களை தமிழர்களின் நிலையில் வைத்துக்கொண்டு யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுங்கள்: உங்கள் மீதும் உங்களது குடும்பத்தினர் மீதும் தாக்குதல்களை நடாத்துமாறு உத்தரவிட்ட அரச தலைவருக்கா, அல்லது அந்த உத்தரவுகளை நிறைவேற்றிய இராணுவத்தை, தலைமை தாங்கி நடாத்தியவருக்கா வாக்களிக்கப் போகிறீர்கள்?" இம்மாதம் 26ம் திகதி சிறிலங்காவில் நடைபெறவிருக்கிற அதிபர் தேர்தல் தொடர்பாக நியுயோர்க் ரைம்ஸ பத்திரிகையில், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக வேந்தரும், சர்வதேச பிணக்குகள் தொடர்பான சிந்தனை மையத்தின் இணைத்தலைவரும், கொங்கொங் நாட்டின் ஆளுனராக முன்பு கடமையாற்றியவருமான கிறிஸ் பற்றன் எழுதிய கட்டுரையில் மேற்கண்டவாறு …
-
- 10 replies
- 1.6k views
-
-
தண்ணீரூற்று, சிலாவத்தைப் பகுதிகளும் தம்வசம் என்கின்றனர் படையினர் [28 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:45 மு.ப இலங்கை] முல்லைத்தீவு நகரை அண்டிய தண்ணீ ரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது. கிளிநொச்சி நகரை நோக்கிய இராணுவத்தின் நகர்விலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது. இதேவேளை- முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மோதல் காரணமாக சிலாவத்தை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக சுயேச்சையான தகவல்கள் தெரிவித்தன. uthayan
-
- 0 replies
- 1.6k views
-
-
முரசொலி எனும் பத்திரிகை திமுகவின் சொந்த பத்திரிகையென்பதும் கலைரின் மேற்பார்வையில் வெளியாகிறது என்பதும் நமக்குத் தெரியும். அதில் ஜெயலலிதா மற்றும் பார்ப்பனர்களை சீண்ட புலிகளை இழுத்திருக்கிறார்கள். அவர்கள் எழுதுகிறார்கள் - சீமான் புலிகளுக்கு ஆதரவாக பேசினால் கைது செய்ய சொல்லும் ஜெயலலிதா விகடன் புலிகளை ஆதரித்தால் ஏன் கைது செய்யச் சொல்வதில்லை என கேட்டு பெரிய கட்டுரையே எழுதியிருக்கிறார்கள். முழுவதும் வாசித்தால் காறித் துப்ப வேண்டும் போலிருக்கிறது. அவர்களின் அரசியலுக்கு நாம் பகடைக்காய்கள் என்பதை இனியேனும் புரிவோம். விடுதலைப் புலிகளும் - விகடனும் தினமணியும், ஜெயலலிதாவும்! ( முரசொலி 4-11-08 அன்று வந்த கட்டுரை ) இலங்கைத் தமிழர்களுக்கு இன்னல் களிழைக்கப்படும் ஒவ்வொரு கா…
-
- 3 replies
- 1.6k views
-
-
தவறுகளில் இருந்து தப்பித்துக் கொள்ளவும் தமது கருத்துக்களுடன் உடன்படாதவர்களைப் பழிவாங்கவும் துரோகிகள், அரச கைக்கூலிகள் போன்ற முத்திரைகளைக் குத்துவதற்கு பெரும்பாலானவர்கள் தயங்குவதில்லை என்பதற்கு உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகின்ற உதயன் பத்திரிகை திகழ்ந்திருக்கின்றது என்ற கசப்பான உண்மை நடைபெற்றிருக்கின்றது. ஊடகங்களில் பேசப்படாத ஆனால் பேசப்படவேண்டிய ஒரு கவலை தரும் விடயம் 20-03-2013 அன்று முல்லைத்தீவில் நடைபெற்றிருக்கின்றது. உதயன் பத்திரிகைப் பிரதிகள் முல்லைத்தீவில் தீவைத்து எரிக்கப்பட்டமையே குறித்த சம்பவமாகும். உதயன் பத்திரிகை எரிக்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியவுடன் உடனடியாக இராணுவப் புலனாய்வாளர்கள் அல்லது இராணுவத்தினர் தான் எரித்திருப்பார்கள் என்ற கேள்வி வாசகர்கள்…
-
- 15 replies
- 1.6k views
-
-
இலங்கை தலைநகரான கொழும்புவில் உள்ள தமிழர்கள் அனைவரும் தங்களை அருகில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மகிந்தா ராஜபக்சேயைக் குடியரசுத் தலைவராகக் கொண்ட சிங்கள வெறி அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், இது மூன்றாவது முறையாகத் தமிழர்களை இழிவுபடுத்தவும், அச்சத்திற்கு உள்ளாக்கவும் விடுக்கப்பட்டுள்ள உத்தரவு ஆகும் (ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 4). காலை 6 மணிமுதல் குளிரையும் பொருட்படுத்தாது, பெண்கள், சிறுவர், சிறுமியர் உள்பட அனைத்துத் தமிழர்களும், கொழும்பு காவல் நிலையங்களுக்குமுன் காணப்பட்டனர்; மாலை நெடு நேரங்கழித்தும் பதிவு வேலை நடந்தது. கிளிநொச்சியைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிவிட்டதாக, சிங்களவர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ந்துவரும…
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறுபான்மை மக்களது உரிமைகள் சரியான முறையில் பாதுகாக்கப் படாத சந்தர்ப்பத்தில் மீண்டும் ஆயுத போராட்டம் வெடிக்கக் கூடும் என பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களது உரிமைகளை பாதுகாக்கக் கூடிய சட்ட மற்றும் சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் குறிப்பிட்டுள்ளார். சரியான முறையில் தமிழர் உரிமைகள் வழங்கப்படாத பட்சத்தில் மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை சந்திக்க நேரிடலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்வரும் 7ம் திகதியுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெறும் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா இறுதித் தடவையாக நீதிமன்ற வளாகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் க…
-
- 1 reply
- 1.6k views
-
-
June 23, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn இஸ்லாம் மார்க்கத்திலிருந்து வெளியேறும் நபர்களுக்கான தண்டனை கொலை என இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள, பாடசாலை இஸ்லாமிய பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. …
-
- 16 replies
- 1.6k views
-
-
கோத்தபாயவுடனான சந்திப்பு செய்தி – பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்பு Pழளவநன டில: ழn ஜூன் 29இ 2010 சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவை பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் சந்தித்துப் பேசியதாகஇ பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் ஜி.ரி.வி தொலைக்காட்சி வெளியிட்ட செய்திக்கு, பிரித்தானிய தமிழர் பேரவை மறுப்புத் தெரிவித்துள்ளது. கடந்த சனி, ஞாயிறு (26,27-06-2010) தினங்களில் ஒளிபரப்பான ஜி.ரி.வி செய்திகளில் பிரித்தானிய தமிழர் பேரவையின் உறுப்பினர் மருத்துவர் அருட்குமார் கோத்தபாயவைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது. ஆனால் மருத்துவர் அருட்குமார் சிறீலங்காவிற்கு மேற்கொண்ட பயணம் தனிப்பட்டது எனவும், அவரது பயணம் பற்றியோ, அன்றி கோத்தபாயவைச் …
-
- 11 replies
- 1.6k views
-