ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
கரவெட்டிப் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 20 குளங்களை ஆழமாக்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில் கரணவாய் தெற்கு கிராம சேவகர் பிரிவில் - முதலைக்குளம், ஆண்டியப்புக்குளம், மத்தொனியில் - சண்டியகுளம், கரவெட்டி கிழக்கு கிராம சேவகர் பிரிவில் - மருதடிக்குளம் கட்டைவேலிப் பிரிவில் தில்லைக்குளம், - தல்லையப்புலம் மற்றும் கரண்டாதூகுளம் என்பனவும் - துன்னாலை கிழக்குப் பிரிவில் - கொடிக்கட்டுக்குளம், சம்பந்தர் வளவுக்குளம் மற்றும் குடவத்தைக்குளம் என்பனவும், அல்வாய் கிழக்கில் - மாயக்கைக்குளம், கப்புதூவில் - சினப்பிட்டிக்குளம், கரம்பன்குளம், அந்தணத் திடலில் - நெடுங்கிராய்க்குளம், இலந்தைத்தாழ்வுக்குளம் ஆகியனவுமே ஆழமாக்கப்படவுள்ளன என்று கரவெட்டிப் பிரதேச செயலர் எஸ்.சிவசிற…
-
- 1 reply
- 1.6k views
-
-
மட்டக்களப்பில் யானை தாக்கியதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.மட்டக்கள
-
- 4 replies
- 1.6k views
-
-
அன்பிற்கினிய கிழக்கு மாநில, தமிழ் முஸ்லிம் மக்களே ! கிழக்கு மாநிலத்தை சிங்களமயப்படுத்தி அதனை முழுமையாக கபளீகரம் செய்யும் மகிந்த சிந்தனையின் நோக்கத்தை நிறைவேற்றும் ஓர் கட்டமாகவே அரசாங்கம் கிழக்கு மாநிலத் தேர்தலை அவசர அவசரமாக எம் மக்கள் மீது திணித்துள்ளது. கிழக்கு மாநிலத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களில் இருக்கக் கூடிய சில சுயநலக் குழுக்களையும் அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்துகின்றது. ஆயுதம், பணம், பதவி என்ற பேராசையால் இவர்களும் அரசாங்கத்தின் சிங்கள மயப்படுத்தலுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவே இருக்கின்றார்கள். ..... http://www.orunews.com/?p=798
-
- 0 replies
- 1.6k views
-
-
இன்றைய முடியடிப்புச் சமரில் 5 போராளிகள் வீரச்சாவு 12 போராளிகள் காயம். இன்று மாவிலாற்றைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாகவும் 12 போராளிகள் காயமடைதுள்ளதாகவும் விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 5 replies
- 1.6k views
-
-
DONATION FOR SRILANKAN PEOPLE இனிய தமிழ் நெஞ்சங்களுக்கு,வணக்கம், இலங்கையில் வாழும் நமது தமிழ்ச் சொந்தங்கள் படும்துயரம் நாமறிவோம். அவர்களுக்கு உதவும் வகையில் நிதி வழங்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். குமுதம் இணைய தள நேயர்களாகிய நீங்களும் நிதி வழங்கி உதவலாமே... நீங்கள் அனுப்பும் நிதி, உரிய பட்டியலோடு தமிழக முதல்வரிடம் சேர்ப்பிக்கப்படும். அதற்கான ரசீது மற்றும் வரிச்சலுகைப் படிவம் உங்களுக்கு வந்து சேரும். நன்கொடை வழங்கியோரின் பெயர்களும் குமுதம் இணைய தளத்தில் வெளியிடப்படும். தாமதிக்காமல், இந்த நிமிடமே உங்கள் உதவித் தொகையை அனுப்பி வையுங்கள். நிதியுதவி செய்திட விரும்புவோர் "sri lankan tamils relief fund" எனும் தலைப்பில் காசோலைகளையும் (cheques), வரைவுக…
-
- 5 replies
- 1.6k views
-
-
பிரபாகரனிடமிருந்து கருணாவை எமது தலைவர் பிரித்ததாலேயே இந்த அரசால் கிழக்கை மீட்க முடிந்தது [01 - April - 2008] * எஸ்.பி. திஸாநாயக்கா கூறுகிறார் "விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து கருணாவை பிரித்தெடுத்த பெருமை, எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவையே சாரும். அதனாலேயே கிழக்கு மாகாணத்தை இவ்வரசினால் மீட்க முடிந்தது. இந்த யுத்தத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டால், நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம். தேர்தல் வேளையில் பிரபாகரன் மேற்கொண்ட நடவடிக்கைகளினாலேயே ரணில் விக்கிரமசிங்க தோல்வியை சந்தித்ததாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார். பதுளை நூலகசேவை கேட்போர்கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்ற, பதுளைத் தொகுதி அதிகாரசபைக் கூட்டத்தில் …
-
- 1 reply
- 1.6k views
-
-
மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த போது போர் குற்றத்தின் அடிப்படையில் அவரை கைதுசெய்ய பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது – திவயின‐ 04 December 10 12:51 pm (BST) ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பிரித்தானியா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் போர் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவரை கைதுசெய்வதற்காக பிரித்தானிய ஆரம்ப நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்திருந்தது. புலம்பெயர் தமிழர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் இந்த உத்தரவை கடந்த 2 ஆம் திகதி பிறப்பித்தது. மக்கள் வழங்கிய வாக்குகளால் அதிகாரத்திற்கு வந்துள்ள அரச தலைவர் ஒருவரை, வெளிநாட்டொன்றில் கைதுசெய்வதற்காக வெளிநாட்டு நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்தது உலக வரலாற்றில் இது முதல் முறையாகும். …
-
- 3 replies
- 1.6k views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நோயாளிகளிற்கு மருத்துவர்கள் வைத்தியம் செய்வார்கள். ஆனால்.. மருத்துவர்களாக வளர்ந்து எதிர்காலத்தில் சமூகத்திற்கு சேவைகள் செய்யவேண்டியவர்களே.. நோயாளிகளாக - நோய்களினால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடியவர்களாக இருந்தால் நிலமை எப்படி இருக்கும்? இந்த அவலத்தை வேறு எவரும் அல்ல... யாழ் மருத்துவபீட மாணவர்கள் சந்திக்கவேண்டி இருக்கின்றது. உணவு, உடை, உறையுள், கல்விச்செலவுகள் என்று தமது நாளாந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்குரிய வளங்கள் கிடைக்காதநிலையில் மாணவர்கள் தற்போது திக்குமுக்காடிக்கொண்டு இருக்கின்றார்கள். தாய், தகப்பன், கூடிப்பிறந்தவர்களை பிரிந்த நிலையில்... அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்று தெரியாதநிலையில் மருத்துவபீடத்தில் கல்வியை தொடரும…
-
- 0 replies
- 1.6k views
-
-
வாகரையில் தொடரும் எறிகணைத் தாக்குதல்கள்: 4 பொதுமக்கள் பலி- 20 பேர் காயம் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 15:06 ஈழம்] [தெ.சந்திரநாதன்] வாகரைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட எறிகணைத் தாக்குதல்களில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். மகிந்தபுர மற்றும் கல்லாறு சிறிலங்கா படை முகாம்களிலிருந்து படையினர் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முதல் வாகரைப் பகுதியை நோக்கி தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்கால சம்பவங்களினால் இடம்பெயர்ந்து பம்மிவெட்டுவான் பாடசாலையில் தஞ்சமைடந்திருந்த பொதுமக்கள் மீது இன்று பிற்பகல் 1.40 மணியளவில் படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான எறிகணைத் தாக்குதலில…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஈழததமிழர் குறித்த தமிழக மக்களின் அக்கறையுணர்வுகள் அபரிமிதமாக வெளிப்பட்ட போதும், இந்திய மத்திய அரசின் செயற்பாடுகளில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆயினும், இந்தியாவைச் சீண்டிப் பார்க்கும், நகர்வுகளிலும், சினங்கொள்ள வைக்கும் வார்த்தைகளை உரைப்பதிலும், சிங்கள அரசுசார்ந்தோர் ஆளாளுக்கு, அள்ளிக்கொட்டுகின்றார்கள். இந்தியாவின் இந்த மெளனம் ஏன்?, இந்தியாவின் இந்தத் தயக்கம் ஏன், என்பது பலரிடத்திலும் உள்ள கேள்வி. கேட்டோம், தமிழகத்தில் , தமிழீழமக்களின் விடுதலையை நேசிக்கும் சக்திகளில் ஒன்றான தொல்.திருமாவளவன் தலைமையிலான விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் மாநிலச் செய்தித் தொடர்பாளர், வழக்கறிஞலர் ஆர்வலனிடம் கேட்டோம். ஆச்சிரியம் தந்தது அவர் பதில். காரணம், தமிழீழ விடுதலையை நேசிக்கும் சக்திகள்…
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளிநொச்சி பிடித்துவிட்ட களிப்பில் அரசு வெறியாட்டம் ஆடுகின்றது. அங்கு தமிழர்கள் கொல்லப்படும் போது இங்கு தென்னிலங்கையில் மக்கள் தேசியக் கொடிகளைக் கையில் ஏந்தி களியாட்டம் ஆடுகின்றனர். நாட்டு மக்களோ பசி பட்டினியாலும் பொருளாதார சீரழிவினாலும் அல்லல் படுகின்றமையை மறந்துவிட்டது. தமிழ்மக்கள் ஏன் கிளர்ந்து எழுந்தார்கள் என்பது இவர்களுக்குப் புரியாத நிலைலே உள்ளது. ஏழைகள் ஒவ்வொரு வித்திலும் சுரண்டப்படுகின்றனர். மக்கள் மோசமான பட்டினியில் தமது நாட்களைக் கழித்துக் கொண்டு இருக்கையில் இவர்கள் சிங்கக் கொடியை ஏந்திக் குதூகலிக்கின்றனர். மக்கள் இவ்வளவு மோசமான நிலயிலிருக்கும் போது அதிகாரத் தரப்பினர் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் விருந்துண்டு மகிழ்கின்றனர். இன்று இந்த நாட்டில் தமிழ் மக…
-
- 5 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் காலவரையறையற்ற ஊரடங்குச்சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைகளில் முஸ்லிம் பெண்னொருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயமடைந்திருந்தார். இதனைத்தொடர்ந்து மேலும் வன்முறைகள் ஏற்படாது தடுப்பதற்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை முதல் காலவரையறையற்ற ஊரடங்குச்சட்டத்தை பொலிஸார் பிறப்பித்துள்ளனர். இதேவேளை ஊரடங்குவேளைகளில் வன்முறைகளில் ஈடுபட்டோர் தொடர்பில் இதுவரை 23பேர் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவ
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறுமி கொலை; யாழில் வீதிமறியல் போராட்டம் யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த பாடசாலை சிறுமி துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்திலிருந்து காரை நகர் செல்லும் வீதியை மறித்து சுழிபுரம் காளுவன் சந்தியில் பொதுமக்கள், பெற்றோர், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோர் வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீதி மறியில் போராட்டமானது இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார். http://www.virakesari.lk/article/35657
-
- 6 replies
- 1.6k views
-
-
யார் இந்த மேஜர் ஜென்ரல் ஜீ.ஏ.சந்திரசிறி ?? அதிர்வின் ரிப்போர்ட் : வன்னியில் இருந்து இடம்பெயர்ந்துள்ள மக்களின் நலன்களை கவனிப்பதற்காக மகிந்த ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள குழுவின் தலைமைப் பொறுப்புக்கு முன்னாள் யாழ்குடா இராணுவத்தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு உதவியாக வவுனியா அரச அதிபர் திருமதி.சார்ள்ஸும் நியமிக்கப்பட்டுள்ளார். சிங்கள இனவாத அரசின் இந்த நியமனம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்குடாவில் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி பதவி வகித்த காலத்தில்தான் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகள் கொல்லப்பட்டதுடன், பெருமளவான இளம்பெண்கள் படையினரால் பாலியல் வன்புணர்வுக் குட்படுத்தப்பட்டார்கள். ஆயிரக்க…
-
- 1 reply
- 1.6k views
-
-
கொழும்பில் இன்று அரசைக் கவிழ்க்க கூட்டு எதிரணியின் பலப்பரீட்சை கொழும்பு நகரத்தின் செயற்பாடுகளை முடக்கி , சிறிலங்கா அரசாங்கத்துக்கு சவால் விடும் வகையில், கூட்டு எதிரணி இன்று கொழும்பில் பாரிய மக்கள் பேரணியை நடத்தவுள்ளது. இதற்கு இரகசியமான முறையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அமைதியான முறையில் தாம் இந்தப் பேரணியை நடத்தவுள்ளதாக கூட்டு எதிரணி தெரிவித்துள்ள போதிலும், அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் போன்ற முக்கியமான இடங்களை முற்றுகையிட்டு அவற்றின் செயற்பாடுகளை முடக்கும் இரகசியத் திட்டம் கூட்டு எதிரணியிடம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு காவல்துறை தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், சட்டத்தை மீறினால் …
-
- 14 replies
- 1.6k views
-
-
தலைவர் பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார். திருகோணமலையில் நடைபெற்ற மேதினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றுகையில்….. லர் தற்போது ஆயுதப்போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக கூறுகின்றனர் ஆனால் நான் அதை ஒருபோதும் எற்றுக்கொண்டதில்லை என்னை பொறுத்தவரை அகிம்சை போராட்டத்தின் வெற்றியே ஆயுதப்போராட்டமாக மாறியது தற்போது ஆயுதப்போராட்டத்தின் வெற்றிதான் இராஜதந்திரப் போராட்டமாக மற்றமடைந்துள்ளது. அதாவது பிரபாகரனால் முன்னெடுக்கப்பட்டுவந்த ஆயுதப்போராட்டம் தற்போது சம்பந்தன் ஐயாவிடம் ஒப்படைக்கப…
-
- 23 replies
- 1.6k views
-
-
வெள்ளவத்தையில் ரயில் மோதியதில் பதுளையை சேர்ந்த தமிழ் யுவதி பலி [24 - March - 2008] டிட்டோ குகன் கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ரயிலில் மோதுண்டு தமிழ் யுவதியொருவர் பலியாகியுள்ளார். வெள்ளவத்தை ரயில் நிலையத்திலிருந்து மிக குறுகிய தூரத்திலேயே மாலை 3.18 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றிருப்பதாக ரயில் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார். இளைஞர் ஒருவருடன் இந்த யுவதி கை கோர்த்தவாறு ரயில் பாதை வழியே நடந்து வந்து கொண்டிருந்த போதே பின்னால் வந்த ரயில் யுவதி மீது மோதியுள்ளது. சம்பவத்தின் போது யுவதி ரயில் பாதையிலும் இளைஞன் ரயில் பாதையை விட்டு சற்று வெளிப்புறமாகவும் இருவரும் கை கோர்த்த படி நடந்து வந்து கொண்டிருந்ததாக சம்பவத்தை நேர…
-
- 4 replies
- 1.6k views
-
-
ரகுவை புலிகள் கொல்லவில்லையா? ரட்ணசிறி பிள்ளையான் மீது பாச்சல் பிள்ளையானின் பிரத்தியோகச் செயலாளர் ரகுவை விடுதலைப் புலிகள் கொலை செய்யவில்லை என்று பிள்ளையான் தெரிவித்தமைக்காக அவர் மீது சீற்றத்துடன் பாய்ந்திருக்கிறார் ரட்ணசிறி விக்ரமநாயக்க. 'ரகுவின் கொலை தொடர்பான விசாரணை அறிக்கை கிடைக்கும் முன் இக் கொலையைப் புலிகள் செய்யவில்லை என்று பிள்ளையான் எப்படிக் கூறமுடியும்?' என ரட்ணசிறி நேற்று நாடாளுமன்றில் கேள்வி எழுப்பினார். இக் கொலை தொடர்பாக விசாரணை நடத்தப் பொலிஸாரும் சி.ஐ.டியினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விசாரணை அறிக்ககைகள் வரும் வரை நாம் காத்திருக்கின்றோம். அதுவரைக்கும் இந்தக் கொலை தொடர்பில் எம்;மால் எந்தக் கருத்தும் கூற முடியாது. அப்படியிருக்க பிள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
16.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் - ஆய்வு நிகழ்வு http://www.yarl.com/videoclips/view_video....d371c3e9ed31609
-
- 0 replies
- 1.6k views
-
-
வெள்ளிக்கிழமை, மே 6, 2011 தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகமும் முன்னான் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் நேற்று இரவு வல்வெட்டித்துறை பொலிஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த விசாரணையின் போது வல்வெட்டித்துறை இராணுவ முகாம் உயரதிகாரிகளும் பங்கெடுத்துள்ளனர். இது தொடர்பில் அவர் எமது இணையத்தளத்துக்குத் தகவல் தருகையில், உள்ளுராட்சி சபைத் தேர்தல் தொடர்பான எமது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விடயம் குறித்து விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகவும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்துக்கு வருமாறும் தனக்கு அழைப்புக் கிடைத்தது. இந்த அழைப்பிளை ஏற்று அங்கு சென்ற போது பொலிஸார் மட்டுமல்ல இராணுவத்தினரும் என்னை விசாரணைக்கு உ…
-
- 1 reply
- 1.6k views
-
-
தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும். 20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை... என அரசின் எடுப்பு டக்ளஸ் கருத்து ப…
-
- 3 replies
- 1.6k views
-
-
இன்று காலை 10 மணி வரையான 3 மணித்தியாலங்களில் 69 வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இவற்றுள் பெரும்பாலானவை சட்டவிரோத பிரச்சாரம் மற்றும் அச்சுறுத்தல் குற்றங்கள் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. அதன்படி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு எதிராக 49 முறைப்பாடுகளும் புதிய ஜனநாயக முன்னணிக்கு எதிராக 14 முறைப்பாடுகளும் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக இரு முறைப்பாடுகளை கிடைத்துள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. http://athavannews.com/3-மணித்தியாலங்களுக்கு-69-வ/ கல்முனையில் கட்சியொன்றின் வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு வற்புறுத்தப்படும் மக்கள்! நாடு பூராவும் நடைபெற்றதுவரும் ஜனாதிபதி தேர்தலில் ஆர்வத்…
-
- 16 replies
- 1.6k views
-
-
Sunday, June 5, 2011, 16:06கட்டுரைகள் ‘முன் கை நீண்டால்தான் முழங்கை நீளும்’ என்பார்கள். ஆனால் சிறிலங்காவைப் பொறுத்தவரை இது பொய்த்த பழமொழியாகிவிட்டது. வன்னிப் படுகொலைகள் தொடர்பில் உள்ளுரிலாவது சுயாதீனமான விசாரணைகள் இடம்பெற வேண்டுமென்ற குறைந்தபட்சக் கோரிக்கை உள்ளுரிலும் சர்வதேசத்திலும் அன்று முன்வைக்கப்பட்படிருந்த போது அனைத்தினையும் புறந்தள்ளி சர்வதேச ஜனநாயகம் பேசிய சிறிலங்கா அரசு இன்று சர்வதேசத்தின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளது. யுத்தக் குற்றம் தொடர்பாக ஆரம்பத்தில் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை அன்று சிறிலங்கா அரசு ஏற்று நடந்திருந்தால் பிரச்சினைகள் இன்று இவ்வளவு பெரிதாக விஸ்பரூபம் எடுத்திருக்காமலும் இருந்திருக்கலாம். இந்த விடயத்தில் தங்களது முன்கையை நீட்டாதத…
-
- 0 replies
- 1.6k views
-
-
மனிதாபிமான அப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிய மறுக்கும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனக் குற்றஞ் சுமத்தியிருக்கின்றார் த.தே.இயக்த்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள். 'ஈழத்தமிழர்களுக்கு உணவு,மருந்துகள், உள்ளளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கும் முயற்சிக்கு முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து விட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். நெடுமாறன். ஈழத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் சேகரிக்கப்பட்ட மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ். நோக்கி படகில் புறப்படவிருக்கும நெடுமாறன் தலைமையிலான குழுவினர், தமது படகுப்பயணத்துக்கு ஆதரவு கேட்கும் கூட்டத்தைச் சனிக…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஐரோபிய நாடுகளில் அகதிகள் அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கையர்களை நாடு கடத்துவது தொடர்பாக ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று தற்போது வெளியிட்டுள்ள கருத்துக்கள் பிரிட்டனில் உள்ள இலங்கைத் தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அகதிகள் அந்தஸ்துக் கோரிக்கை நிராகரிக்கபட்ட இலங்கைத் தமிழாகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது தொடர்பான பிரிட்டன் அரசின் முடிவிற்கெதிராக அண்மையில் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்று வழங்கிய தீர்ப்புத் தமிழர்கள் மத்தியில் பெரும் மனநிம்மதியை ஏற்படுத்தியிருந்தது. அத் தீர்ப்பு தொடர்பாக எல்லோருமே ஒரு நம்பிக்கையைக் கொண்டிருந்த வேளையிலே புதிதாக ஒரு அதிர்ச்சித் தகவலை ஐரோபிய நீதிமன்றப் பதிவாளா வெளியிட்டுள்ளார். அதாவது இனி ஐரோப்பிய மனித உ…
-
- 0 replies
- 1.6k views
-