Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஜப்பானும் விடுதலைப் புலிகளை தடை செய்யும் - சிறீலங்கா அரசு ஜப்பான் அரசும் விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கமாக விரைவில் தடை செய்து, நிதி முடக்கத்தை மேற்கொள்ளும் என சிறீலங்கா அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இது பற்றிக் கருத்துக்கூறிய சிறீலங்காப் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் ஜப்பான் விடுதலைப் புலிகளைத் தடை செய்ய இருந்ததாகக் கூறினார். ஆனால் விடுதலைப் புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு, சமாதானப்பேச்சை மீண்டும் ஆரம்பிப்பார்கள் என்பதால், ஜப்பான் அரசின் அந்த முயற்சி கிடப்பில் போடப்பட்டதாகவும், கெஹெலிய ரம்புக்வெல விளக்கமளித்திருக்கின்றார். தற்பொழுது சிறீலங்காவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் சிறப…

  2. யாழ் உதயன் செய்தி ஆசிரியர் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து, யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. யாழ் உதயன் நாளேட்டின் செய்தி ஆசிரியர் குகநாதன் மீது வழக்கறிஞர் ஒருவரின் அறிவுறுத்தலின் பேரில் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கண்டறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தார்கள். கொழும்பு களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது. யாழ். கள்ளியங்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் ரட்ணசிங்கம் ரட்ணகுமார் என்பவர் கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர் ஒருவர் குகநாதன் மீது தாக்குதல் நடத்துமாறு கேட்டுக் கொண்டாரென விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. அந்த வழக்கறிஞர…

    • 2 replies
    • 436 views
  3. December 13, 2018 Add Comment Share This! உலகிலேயே அதிகளவில் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் இலங்கை முதலிடத்தை வகிப்பதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். இறுதிப் போரின் போது இலங்கை அரச படைகளிடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து அவர்களது குடும்பத்திற்கு இராணுவம் பதில் தர வேண்டும் என்றும் அவர் மீளவும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் 201…

  4. Sunday, August 21, 2011, 22:43 சிறீலங்கா புத்தளத்தில் கிறீஸ்மனிதன் விவகாரம் தொடர்பாக பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இன்றிரவு ஏற்பட்ட மோதலில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு கான்ஸ்டபிள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். புத்தளம் மணல்குண்டுவ எனும் கிராமத்தில் இச்சம்பவம் இடம்பெற்றது. http://www.tamilthai.com/?p=24732

  5. அமைச்சரவை விபரங்கள் இதோ ! அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிலையில், ஜனாதிபதி குறித்த அமைச்சுப்புபொறுப்புக்களை ஒவ்வொருவராக தனது உத்தியோகபூர்வ செயலகத்திற்கு அழைத்து பதவிப்பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொருளாதார, மீள்குடியேற்றம் மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சராகவும், ஜோன் அமரதுங்க சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சராகவும், காமினி ஜயவிக்ரம பெரேரா புத்தசாசனம் வடமேல் விவகார அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர். …

  6. நெடுந்தீவில் ஒரே குழியில் 8 மனித மண்டை ஓடுகள்; அத்திபாரம் வெட்டியபோது வெளிவந்தன Saturday, August 27, 2011, 10:26 நெடுந்தீவு உதவி அரசஅதிபர் பணிமனைக்குப் பின்புறமாக எட்டு மனித மண்டை ஓடுகள் மீட்கப்பட்டுள்ளன. உதவி அரச அதிபர் பணிமனைக்குப் பின்புறத்தில் கட்டடம் ஒன்றை அமைப்பதற்காக அத்திபாரம் வெட்டும் பணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் சில தென்பட்டன. எச்சங்கள் தென்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் அத்திபாரம் வெட்டும் பணிகள் உட னடியாக இடை நிறுத்தப்பட்டன. இது தொடர்பாகப் பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதனையடுத்து நேற்று ஊர்காவற்றுறை மாவட்ட நீதிபதி திருமதி ஜோய் மகிழ் மகாதேவா, சட்ட வைத்திய அதிகாரி எஸ். சிவரூபன் ஆகியோர் முன…

  7. வடக்கில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக பிரதமர் அலுவலகத்தில் கலந்துரையாடல் வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்து வரும் மழையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களின் நிலை தொடர்பாக அவசர கலந்துரையாடல் ஒன்று பிரதமர் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது. இக் கலந்துரையாடலில் மக்களின் இடர்பாடுகள் உணவுத்தேவைகள் வாழ்விடங்களின் நிலை தொடர்பாகவும், சுகாதார தேவைகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் அமைச்சர்களுக்கு தெளிவு படுத்தினார். குறித்த கலந்துரையாடலில் அமைச்சர்களான வஜிர அபே குணவர்த்தன அகில விராஜ் காரியவசம் ரஞ்சித் மத்தும பண்டார பிரதமரின் செயலாளர் அமைச்சுக்களின் செயலாளர்கள் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோ…

  8. உலகில் ஒற்றைத் தமிழன் இருக்கும் வரை மாவீரர்களின் தியாகம் போற்றப்படும்.! யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் விஜயகுமார் அதிரடி. தமிழினி சிங்கள தேசத்தின் ஆக்கிரமிப்பில் இருந்து தமிழர்கள் விடுதலை பெற்று தமிழர்களுக்கு என்று ஒரு தேசம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மாவீரர்களை நினைவு கூருவதற்காக தாயகம் மற்றும் தமிழகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளிலும் பரந்து வாழும் தமிழர்கள் உணர்வழிச்சியுடன் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழர்களின் நீதிக்கான பயணத்தில் சமரசமின்றி நீண்ட காலமாக குரல் கொடுத்து வரும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நேற்றிரவு ஞாயிற்…

  9. பதில் சொல்ல வக்கில்லாமல், பயந்து ஓடி ஒளிந்த சூனா சாமியும், சுளுக்கெடுத்த சுப.வீ.யின் கேள்விகளும்…. அவசியம் பாருங்கள்! http://youtu.be/iFJszxwu4NE http://www.tamilthai.com/?p=25687

  10. மைத்திரியைச் சந்திக்க மறுத்த மகிந்த – பின்னணி அம்பலம் APR 25, 2015 | 2:59by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிராகவும், தனது ஆட்சியின் போது, முக்கிய பங்கு வகித்த அதிகாரிகளுக்கு எதிராகவும், அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாலேயே, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் இன்று நடத்தவிருந்த சந்திப்பை மகிந்த ராஜபக்ச ரத்துச் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்து இன்று மாலை 7 மணியளவில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கும் தனிப்பட்ட பேச்சு நடத்த ஏற்பாடாகியிருந்தது. இந்தநிலையில், பசில் ராஜபக்ச கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வை…

  11. வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மாணவர்கள் உதவி! தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தொலைக்கல்விப் பிரிவு, தமிழ் இணையக் கல்விக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. கிளி/முகமாலை றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வில், 32 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்வில், சிரேஷ்ட விரிவுரையாளர் க.ரஜனிகாந்தன், மாணவர் ஒன்றியத்தின் தலைவர் செல்வராசா கஜானன், செயலாளர் சண்முகம் சங்கீதன், பல்கலைக்கழக மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர். http://athava…

  12. உண்மை, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான சுயாதீன ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நிலைமாறுகால நீதி மற்றும் யுத்தத்திற்கு பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. முன்மொழியப்பட்ட ஆணைக்குழு பாராளுமன்ற சட்டத்தின் மூலம் நிறுவப்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினர்களுடன் கலந்தாலோசித்து குறித்த சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன், சட்டமூலம் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து கருத்துகளைப் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இலங்கை பிரஜைகளி…

  13. புதுடில்லி மாநாடு - உண்மையில் நடந்தது என்ன? சி. அ. யோதிலிங்கம் இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் மனித உரிமைகள் மற்றும் உலக வளர்ச்சிக்கான பாராளுமன்றத்தின் சார்பில் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கூட்டிய மாநாடு தோல்வியில் முடிவடைந்துள்ளது. அன்றாட விவகாரங்கள் தொடர்பாக அனைத்து தமிழ்க்கட்சிகளும் ஒருமித்த முடிவிற்கு வந்தபோதும் அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக ஒருமித்த கருத்து அவர்களால் பெறப்படவில்லை. அன்றாட விவகாரத்திலும் போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்வதற்காக சர்வதேச பொறிமுறை உருவாக்கப்படல் வேண்டும் என்ற கஜேந்திரகுமார் அணியின் யோசனையை ஏற்றுக்கொள்ள ஏனைய கட்சிகள் தயங்கியபோதும் கஜேந்திரகுமார் அணி இதனை ஏற்றுக் கொள்ளாவிட்டால் நாம் கையெழுத்திட மாட்டோம்…

  14. கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள் மீது சிங்களக் கைதிகள் தாக்குதல்:- 13 செப்டம்பர் 2011 கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற கலவரத்தின் போது மூன்று தமிழ்க் கைதிகள் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பில் கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல் ஒன்று தெரிவிக்கையில் கொழும்பு, விளக்கமறியல் சிறைச்சாலையில் போதைப் பொருளுடன் சம்பந்தப்பட்ட சிங்களக் கைதி ஒருவரை வேறு பிரிவுக்குச் சிறைச்சாலை அதிகாரிகள் மாற்றம் செய்துள்ளனர். குறிப்பிட்ட சிங்களக் கைதியின் மாற்றத்துக்குத் தமிழ்க் கைதிகளே காரணம் என்று கூறி ஆத்திரமடைந்த ஏனைய சிங்களக் கைதிகள் அங்கிருந்த தமிழ்க் கைதிகள் மீது பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன் காரணமாக மூன்று தமிழ்க் கைத…

  15. இலங்கையில் இன்னும் சில கடினமான விவகாரங்கள் சவாலான முறையில் நிலுவையில் உள்ளதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய மற்றும் சமாதான இலங்கைக்கான தனது எதிர்பார்ப்பை என்னிடம் பகிர்ந்துகொண்டமை சிறப்பான விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை விஜயத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டுச் செல்வதற்கு முன்னர் இலங்கையில் அமெரிக்க தூதரக உத்தியோகத்தர்களுடனான சந்திப்பின்போது அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெரி மேற்கண்டவாறு தெரிவித்ததாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது. "இலங்கையின் தலைவர்களை சந்தித்து அவர்களுடன் நேரத்தை செலவிட கிடைத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயம். இலங்க…

    • 0 replies
    • 276 views
  16. பேச்சுவார்த்தைப் பொறிக்குள் கூட்டமைப்பு சிக்கிக்கொள்ளக் கூடாது என கூறும் புத்திஜீவிகள் யார்? – சுமந்திரன்! Published on September 19, 2011-6:44 am தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது தமிழ் மக்களின் சார்பில் முழுமையான ஒரு தீர்வுப் பொதியை முன்வைத்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவேண்டும் என தமிழ் மக்களின் சார்பில் புத்திஜீவிகளும் அரசியல் ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர் என வீரகேசரி வாரஇதழ் தனது முதலாம் பக்கத்தில் தலையங்கமாக செய்தி வெளியிட்டிருந்தது. இனி வருங்காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தையில் எட்டப்படும் முடிவுகள் நாடாளுமன்ற தெரிவுக் குழுவிற்கு அங்கிகாரத்தை…

  17. Published By: VISHNU 11 JAN, 2024 | 03:59 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் பிரதேச சபையை அலுவலகத்தை அண்மித்த பகுதியில் மிக அதிக அளவிலான கட்டாக்காலி கால்நடைகள் இரவு வேளைகளில் வீதியில் உறங்குவதால் வீதியில் செல்லும் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர் நோக்குவதாக குற்றம் சுமத்துகின்றனர். எனவே குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தி இந்த கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்த புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் உரிய நடவடிக்கை எடுக்க வே…

  18. மீண்டும் அதே அபத்தம்! [ உதயன் ] - [ Jஉல் 29, 2007 04:00 GMT ] வரலாற்றுச் சக்கரம் மீளச் சுழலத் தொடங்கியிருப்பதாகத் தோன்றுகின்றது. கிழக்கை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து முற்றாக விடுவித்து விட்டதாக அறிவித்திருக்கும் அரசு அங்கு மாகாண சபைத் தேர்தலையும் தமிழ்ப் பிரதேசங்களில் நடத்தப்படாமல் எஞ்சியிருக்கும் ஒன்பது உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களையும் நடத்தத் தயாராகி வருவதாகவும் அறிவித்திருக்கின்றது. 1987இல் செய்யப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அடுத்து, அதற்கு அமையக் கொண்டுவரப்பட்ட மாகாணசபை முறைமையின் கீழ் 1988 இல் முதலாவது மாகாண சபைத் தேர்தல்கள் நாடு முழுவதிலும் நடத்தப்பட்டன. இலங்கை இந்திய ஒப்பந்தம் வலியுறுத்திய ஏற்பாடுகளுக்கு அமைய தமிழர் தாயகம…

    • 1 reply
    • 1.3k views
  19. Published By: VISHNU 22 JAN, 2024 | 07:47 PM ஆர்.ராம் வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன், வடக்கு,கிழக்கு மாகணங்களின் சபைகளுக்காகவாவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர். இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் …

  20. மகிந்த ராஜபக்ச- இ.தொ.கா. முறுகல் ஏன்? [ஞாயிற்றுக்கிழமை, 5 ஓகஸ்ட் 2007, 09:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கும் இடையே முறுகல் நிலை உருவானதற்கு இரண்டு காரணங்களை கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மலையகத் தோட்டப்பகுதிகளில் மறைந்த சௌமியமூர்த்தி தொண்டமானின் "பிரஜா சக்தி" திட்டத்தின் கீழான ஐம்பது கணிணி மையங்களுக்காக செய்மதித் தொலைத்தொடர்பு கருவிகளை இறக்குமதி செய்ததாக இ.தொ.கா. தரப்பு கூறுகிறது. இதற்கான அனுமதியை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவிடம் தாம் ஏற்கனவே பெற்றிருந்ததாகவும் இ.தொ.கா. தரப்பு தெரிவித்தது. எனினும் சுங்கப்பிரிவின் ஊடாக இந்த செய்மதித்தொலைத்தொடர்பு கருவிகளை வெளியேற்றுவதில் காலதா…

  21. இலங்கை இராணுவத்தால் கைது செய்ய பட்ட முன்னாள் புலிகளின் முக்கிய தளபதிகள்ஒன்பது பேர் மின்னேரியா இராணுவ முகம் அருகில் அமைக்க பட்டுள்ள புதிய வதை கூடம் ஒன்றில் வைத்து வைத்து கோரமானசித்திர வதைகளிற்கு உள்ளகக பட்டு வருவதாக முக்கிய இராணுவ தளபதி ஒருவர் வாயிலாக செய்திகள் கசிந்துள்ளன . அவ்வாறு வதைக்க படும் முக்கிய போராளி தளபதிகளின் பெயர் விபரங்கள் சில வட்டாரங்களிற்கு வழங்க பட்டுள்ளன .எதிர் வரும் காலங்களில் இவர்களின் பெயர் விபரங்கள் மகிந்தா சகோதர்களின் போர் குற்ற மனித உரிமை மீறல்களிற்குபெரும் சான்றாக அமையும் என பர பரப்பாக பேச படுகின்றது . நிகங்கள் பிடுங்க பட்டு கண் இமைகள் கிழிக்க பட்டு கை கால் எலும்புகள் பலமாக பாதிக்க பட்ட நிலையில் இவர்கள் உள்ளதாகவும் தமது சுய நினைவை இ…

  22. எதிர்வரும் ஜூலை மாதத்தில் சிங்கள - தமிழ் மக்களுக்கிடையே இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக மிகவும் நம்பரகமான தரப்புத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கை இனப்பிரச்சினையை உக்கிரமடையச் செய்த தமிழர் வரலாற்றில் வடுவாக கறுப்பு ஜூலை காணப்படுகிறது. இதனால், வதால், ஜூலை மாதத்தில் ஏதோ ஒரு வகையில் மோதல் நிலையொன்றை உருவாக்கிவிட்டால், உலகம் முழுவதும் பரந்துவாழும் தமிழர்களை ஆத்திரமடையச் செய்ய முடியும் என்பதால் மகிந்த தரப்பினர் ஜூலை மாதத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்த நிகழ்வைக்கூட, யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச அண்மையில் தெர…

  23. February 1, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn யாழ்.நாவாந்துறையில் இளம் பெண்ணை கடத்த முற்பட்டவர் என சந்தேகித்து தம்மால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை காவற்துறையினர் கைது செய்யாதமையை கண்டித்து நாவாந்துறை மக்கள் இன்று காலை நாவாந்துறை சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்ற…

  24. இந்தியாவின் சிறிலங்கா, தமிழீழம் சார்ந்த வெளியுறவுக் கொள்கை , இந்தியாவின் நீண்டகால தேசிய நலனை அடியொற்றியதாக இருக்கிறாதா என்பதை ஆராய்வதே இந்தப் பதிவின் நோக்கம். அண்மையில் தமிழ் செல்வன் ஒரு பேட்டியில் இந்தியா தனது நீண்டகால பொருளாதார ,பிராந்திய நலங்களைக் காக்க வேண்டுமெனக் கூறி இருந்தார்.இந்தியா தனது தமிழீழம் சார்ந்த நிலைப்பாட்டை மறுபரிசீலனக்கு உள்ளாக்குவது இன்று அவசியமான ஒரு விடயம் ஆகி விட்டது.ஏனெனில் தமிழீழம் என்பது இந்தப் பிராந்தியத்தில் இன்று நிதர்சமான ஒரு சக்தியாக இருக்கிறது.புலிகளை இராணுவ ரீதியாக அழிக்க முடியாது என்பதை சிறிலங்கா அரசைத் தவிர அனைத்துச் சர்வதேச சக்திகளும் ஏற்றுக் கொண்டுள்ளன.இந்த நிலையில் புலிகளையும், தமிழ் மக்களின் போராட்டத்தையும் ,தமிழீழத்தையும் எப்பட…

    • 0 replies
    • 1.1k views
  25. மகிந்தவின் நம்பிக்கையான சண்டியர்களிடையே மோதல் ஒருவர் பலி மற்றவர் படுகாயம் கொழும்பில் மகிந்த மற்றுமு; கோத்தபாயவின் நம்பிக்கைக்குரிய சண்டியர்களில் இருவரான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரா மற்றும் துமிந்த சில்வா ஆகியோருக்கிடையில் ஏற்பட்ட மோதலில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மகிந்தவின் ஆலோசகராகச் செயற்பட்டு வந்த பாரத லக்ஸ்மன் பிNருமச்சந்திரா உயிரிழந்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினரும் பிரபல போதைவஸ்து வியாபாரியுமான துமிந்த சில்வா காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த பொதுத் தேர்தலில் துமி;நத சில்வாவிற்காக கோத்தபாய றாஜபக்ச நேரடியாக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.