ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
மண்டூர் பிரதேசம் நாவிதன்வெளியில் வசிக்கும் சமூக சேவை உத்தியோகத்தர் மதிதயான் மண்டூர் கோயில் நிர்வாகத்துடன் சில மோசடிச் சம்பங்கள் தொடர்பில் முரண்பட்டிருந்ததாகவும் அதன் காரணமாகவே அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. அண்மையில் பட்டப்பகலில் நடைபெற்ற இந்தப் படுகொலைச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரமின்றி வடக்கு கிழக்கு மாகாணங்களையே பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மிக நீண்ட காலத்தின் பின்னர் இவ்வாறு படுகொலை சம்பவம் நடந்திருப்பது மக்களை அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது. கொல்லப்பட்ட சமூகசேவை உத்தியோகத்தர் மண்டூர் ஆலய நிர்வாகத்தில் இருந்தவர்கள் செய்த நிதிமோசடி மற்றும் ஆலய நில மோசடி குறித்து நடவடிக்கை எடுக்கும் முகமாக வழக…
-
- 1 reply
- 354 views
-
-
11 FEB, 2024 | 09:35 PM மக்கள் பங்கேற்பு அபிவிருத்தி என்ற எண்ணக்கருவுடன் மக்கள் பங்களிப்பு அபிவிருத்தித் திட்டங்களை வகுத்துச் செயற்படுத்துவதிலும் அரச தாபனங்கள் சிரத்தை எடுக்குமாயின் கிராம மட்ட உட்கட்டுமானங்களை விருத்தி செய்வது இலகுவாக அமையும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நீர்வேலியில் நேற்று சனிக்கிழமை (10) இடம்பெற்ற தமிழ் முற்றம் மற்றும் தபாலகக் கட்டிடத் திறப்பு விழாவில் விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும், நீர்வேலி மண் தமிழ் மக்களின் பாரம்பரியத்திற்கு உரிய மண்ணாகும். இந்த மண்ணில் தமிழ் முற்றத்தினை அமைக்க வேண்டும் என நான் த…
-
- 0 replies
- 241 views
- 1 follower
-
-
சனி 18-08-2007 22:29 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டில் படை அதிகாரிகளுடன் கோட்டபாய ராஜபக்ச சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோட்டபாய ராஜபக்ச மற்றும் உயர் படைத் தளபதிகள் குழு யாழ் குடாநாட்டுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ளனர். இன்று சனிக்கிழமை காலை 9 மணியளவில் பலாலி கூட்டுப் படைத்தளத்திற்கு சென்ற கோட்டபாய ராஜபக்சவை யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ கைலாகு கொடுத்து வரவேற்றுள்ளார். கோட்டபாய ராஜபக்சவுடன் கூட்டுப்படைத் தளபதி எயார் மார்'ஷல் டொனால் பெரேரா, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகா உடன் இருந்தார்கள். அத்துடன் யாழ் மாவட்டத்தின் கட்டப் பீடமாக விளங்கும் பலாலி கூட்டுப்படைத் தளத்தில் படை அதிகாரிகளை…
-
- 3 replies
- 2.1k views
-
-
தான் செய்யாத குற்றத்திற்காக ஏன் பிடியாணை அனுப்பப்படுகின்றது என போர்க்குற்றவாளி மஹிந்த கேள்வி எழுப்பியுள்ளார். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகள் ஊடாகவே செய்யாத குற்றத்திற்காக தனக்குப் பிடியாணை அனுப்பப்படுகிறது எனவும் மஹிந்த குற்றம் சுமத்துகின்றார்.. இப்போதெல்லாம் ஊடகங்கள் ஊடாகத்தான் எமக்குப் பிடியாணை அனுப்புகின்றனர். எமது கையில் கொடுக்காமல் இவற்றை பத்திரிகைகளின் ஊடாக அனுப்புகின்றனர். புலிகளின் பணத்தை எடுத்துக்கொண்டு செயற்படும் பத்திரிகைகளே இவ்வாறான பிடியாணைகளை அனுப்புகின்றன என்றார் மஹிந்த.. ஆனால் அமெரிக்காவில் மஹிந்தர் பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற வாக்கில் பிடியாணையைப்பெறாமல் ஓடோடி வந்ததனை உலகமே அறியும். அற நனைஞ்சவனுக்கு கூதலும் இல்லை குள…
-
- 0 replies
- 1.1k views
-
-
கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் நீர் சிறுபோக செய்கையின் தேவைக்காக தற்போது திறந்துவிடப்பட்டுள்ள நிலையில் இடதுகரை வாய்க்கால் ஊடாக வயல் நிலங்களுக்குச் செல்லும் நீர் அக்கராயன் அணைக்கட்டு வீதியில் ஓரிடத்தில் வீதியை குறுக்கறுத்துப் பாய்வதன் காரணமாக குளத்தின் நீர் அக்கராயன் ஆற்றினைச் சென்றடைந்து வீண்விரயமாகிக் கொண்டிருக்கின்றது. அக்கராயன்குளத்தின் கீழ் இவ்வாண்டு 2500 ஏக்கரில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது. குளத்தின் நீர் நெற் பயிர்களுக்கு நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது. அக்கராயன் அணைக்கட்டு வீதியில் அந்தோனியார் ஆலயத்துக்கு முன்பாக வீதியின் குறுக்கறுத்து வாய்க்காலில் செல்லும் நீர் வீணாகப் பாய்வதன் காரணமாக நீர் விரயமாகின்றது. இப்பகுதியிலுள்ள கமக்காரர் அமைப்புகள் இது…
-
- 0 replies
- 799 views
-
-
சிறிய பேரினவாதக் கட்சிகளினால் ஆட்டிப்படைக்கப்படும் அரசாங்கம் [28 - August - 2007] வ. திருநாவுக்கரசு அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அமெரிக்காவைச் சேர்ந்த சமஷ்டி ஆட்சி முறைமை நிபுணர் கலாநிதி ஜோன் கின்செட் என்பவருடன் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, சர்வகட்சி பிரதிநிதிகள் குழுத் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவைச் சந்தித்து கருத்து பரிமாறியதாக கின்செட் தெரிவித்ததையடுத்து, அக்குழுவினால் வெளிக்கொணரக்கூடிய இறுதிப் பெறுபேறு தொடர்பாக நாம் மனப்பால் குடித்துக் கொண்டிருக்கவில்லையென நான் எடுத்துக் கூறியதாக முன்னைய வாராந்தக் கட்டுரையொன்றில் குறிப்பிட்டிருந்தேன். அக்குழுவின் இறுதி அறிக்கை வெளிவரப்போவதாக சில மாதங்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்தது. …
-
- 0 replies
- 717 views
-
-
செவ்வாய் 04-09-2007 16:01 மணி தமிழீழம் [தாயகன்] கிழக்கில் சிங்களக் குடியேற்றம் பற்றிய விவாதம் நாளை நாடாளுமன்றில் சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல், கிழக்கில் சிங்களக் குடியேற்றம் என்பன தொடர்பாக விவாதம் நடத்துவதற்கு நேரம் ஒதுக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்த அழைப்பிற்கு இணங்க நாளை நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. படுகொலைகள், காணாமல்ப் போகச் செய்தல், ஆட் கடத்தல் போன்ற பல்வேறு மனித உரிமை மீறல்களில் சிறீலங்கா அரசு ஈடுபட்டு வருவதாகவும், கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு சிங்களக் குடியேற்றங்களை அரசு மேற்கொண்டு வருவதாகவும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் தாயக பூமியான வடக்கு - கிழக்கைப்…
-
- 0 replies
- 976 views
-
-
02.11.11 தொடர்கள் உலகில் மிக மோசமான துயரங்களைச் சந்தித்த இனங்கள் இரண்டு. ஒன்று யூத இனம்; இன்னொன்று தமிழினம். தாய் மண்ணில் வாழ வழியின்றி பூமிப் பந்து முழுவதும் தமிழரும் யூதரும் பரவிக் கிடக்கின்றனர். இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு சர்வதேச நாடுகளின் சமரசத்தால் யூதர்களின் தாய்மண் இஸ்ரேலாகப் பரிணமித்தது. ஆனால், இரண்டாயிரம் ஆண்டுகளாக இலங்கையின் வடக்கிலும் கிழக்கிலும் வாழ்ந்து வரும் ஈழத் தமிழர் தனிநாடு காண்பதை இதே சர்வதேச சமுதாயம் தடுக்க முயல்கிறது. ஒரு கண்ணில் வெண்ணெய்; மறு கண்ணில் சுண்ணாம்பு. இந்த இரட்டை அளவுகோல் அணுகுமுறைக்கு ஆதரவுக் கரம் நீட்டுவதுதான் காந்திதேசம் கண்டெடுத்த சமதர்மம். ஈழமண்ணில்…
-
- 0 replies
- 943 views
-
-
பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயார்! - மகிந்த அறிவிப்பு [saturday 2015-06-13 20:00] எதிர்வரும் பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடத் தயார் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்துள்ளார். பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு மக்கள் விடுத்த கோரிக்கையை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், இதற்கமைய அடுத்த பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கவுள்ளதாவும் தெரிவித்துள்ளார். மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் நேற்று நடைபெற்ற மஹிந்த ஆதரவு கூட்டத்திற்கு அனுப்பி வைத்திருந்த வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்றைய தினம் நடைபெற்ற கூட்டத்தின் மேடையில் ஏறாத போதிலும், கூட்டம் ந…
-
- 0 replies
- 613 views
-
-
வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலையில் கடந்த இருவருடங்களில் சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் எவ்வாறு தமிழர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளது என்பது தொடர்பில் திருமலை மக்கள் கூறுகின்றார்கள். இவர்கள் இது தொடர்பில் முன் நாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்னசிங்கத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில்; . புல்மோட்டை, அநுராதபுரம் வீதியில் புல்மோட்டை வாழ் தமிழ், முஸலிம்களுக்குச் சொந்தமான 1976 ஆண்டு முதல் வெட்டித் துப்பரவு செய்த வயல் காணி, குடியிருந்து பராமரித்து வந்த காணி அனைத்தும் கடந்த 1985, 1990 வருட வன்செயல் காரணமாக இராணுவம், பொலிஸாரின் தடை உத்தரவு காரணமாக போக முடியாத நிலையில் காடு வளர்ந்து மரங்களும் கொடி, பூண்டுகளுமாக உள்ளன. இந்த நிலையில் 2002 ஆம் வருட அமைதி, 2010 ஆம் வருட சமாதானம் க…
-
- 0 replies
- 575 views
-
-
நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டம் – ஆசிரியர் சங்கம் நாடளாவிய ரீதியில் சுகயீன விடுமுறை போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த போராட்டம் நாளை மறுதினம் (புதன்கிழமை) முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சங்கத்தின் உப தலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார். அதிபர், ஆசிரியர்களுக்கான சம்பள பிரச்சினை, கடந்த 30 மாதங்களாக வழங்கப்படாதுள்ள நிலுவைத் தொகையை மீள வழங்குதல், ஓய்வூதியம் தொடர்பான முரண்பாடுகள் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறித்த போராட்டத்தை ஒவ்வொரு மாவட்ட ரீதியாக மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். http://athavannews.com/நாடள…
-
- 1 reply
- 510 views
-
-
********
-
- 0 replies
- 1.1k views
-
-
உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்கள் எழுதி மூன்று நூல்கள் நேற்று சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன்போது உரைநிகழ்த்திய கவிஞர் காசியானந்தன் அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார். உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களின் புதுக்கவிதையான சிந்தல்,பொழிச்சல், நறுக்கு என்ற மூன்று நூல்கள் சென்னையில் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இதில் உலகதமிழர் இயக்க தலைவர் பழநொடுமாறன், ம.தி.மு.க. பொதுசெயலாளர் வைகோ, நடிகர் மணிவண்ணன் உள்ளிட்ட படைப்பாளிகள் தமிழ் உணர்வாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள். இதில் உணர்ச்சி கவிஞர்க் காசியானந்தன் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது, உலகில் மிகப்பெரிய கொடுமைகள் நடந்தன வியட்னாமில் மக்கள் அழிக்கப்பட்ட நேரத்தில் இந்தியாவில் புது…
-
- 22 replies
- 4.3k views
-
-
மட்டக்களப்பில் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் சௌந்தரராஜன் இணைப்பு! [Friday 2015-07-10 07:00] தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் தெரிவு இழுபறி நிலைக்குப் பின்னர் பூர்த்தியடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இறுதியாக தெரிவு செய்யப்பட்டு மட்டக்களப்பு கல்குடா தொகுதியில் தமிழரசுக்கட்சி சார்பாக போட்டியிடவிருந்த சித்தாண்டியைச் சேர்ந்த சி.சாமித்தம்பி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக குணசீலன் சௌந்தரராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். அதனடிப்படையில் தமிழரசுக் கட்சி சார்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிறிநேசன், முன்னாள் பாராளுமன…
-
- 0 replies
- 217 views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் நியூயோர்க் பயணத்தின் போது கலிபோர்னியா நகரில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக சிங்களவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 810 views
-
-
கொழும்பின் கடற்பரப்பு ஊடாக பயணிக்கும் வெளிநாட்டு சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பு “ரக்னா லங்கா” என்ற பாதுகாப்பு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளரான கோதபாய ராஜபக்ஷவுக்குச் சொந்தமான இந்த (தனியார்) நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது தெரிந்ததே. கொழும்பு கடற்பரப்பின் ஊடாகப் பயணிக்கும் வெளிநாட்டு சரக்குக் கப்பல்களை நிர்வகிக்கும் நிறுவனங்களில் ஐம்பது நிறுவனங்கள் தற்போது இந்த பாதுகாப்பு நிறுவனத்தின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் கப்பல் குறிப்பிட்ட நிறுவனங்கள் பெருந்தொகைப் பணத்தை “ரக்னா லங்கா” நிறுவனத்துக்கு வழங்கவுள்ளன. . சேமாலியா கடற் கொள்ளையர்களிடமிருந்து தமது கப்பல்களைப் பாதுகாப்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
இலங்கையர்களின் நீண்டகாலக் காத்திருப்பு வீணாகக் கூடாது – அமெரிக்க ஊடகம்JUL 15, 2015 | 14:12by நித்தியபாரதிin செய்திகள் சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசு என அறியப்படும் சிறிலங்காவில் கடந்த பத்தாண்டாக குடும்ப ஆட்சி நிலவியது. உலகின் இரண்டாவது மிகப் பெரிய நாடான சீனாவின் ஆதிக்கம் சிறிலங்காத் தீவில் நிலைநாட்டப்படுவதற்கு இக்குடும்ப ஆட்சி வழிகோலியது. சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவும் அதிகாரம் மிக்க அமைச்சுகளுக்குப் பொறுப்பாக இருந்த இவரது இரண்டு சகோதரர்களும் நாட்டின் 70 சதவீத வரவுசெலவுத் திட்டத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். இவர்கள் மட்டுமல்ல இவர்களுடன் இணைந்து ராஜபக்சவின் அரசாங்கத்தில் கடமையாற்றிய 29 உறுப்பினர்கள் பல்வேறு உயர் பதவிகளை வகித்தனர். ராஜபக்சவ…
-
- 0 replies
- 441 views
-
-
மன்னார் மாவட்டத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சி நேற்று தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 772 views
-
-
(ஆர்.யசி) தமிழ் மக்களின் தலைவர் என்ற வகையில் விக்கினேஸ்வரனுக்கு ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க சகல உரிமையும் உள்ளதென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர கலந்துகொண்டிருந்தார், இதன்போது ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் வேட்பாளரை தேடுவதில் சிரமப்படுகின்றீர்கள், ஆனால் வடக்கில் விக்கினேஸ்வரன் தயாராகிவிட்டார் என ஊடகவியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். …
-
- 2 replies
- 836 views
- 1 follower
-
-
வடக்கில் மீண்டும் சிங்களவர்களை குடியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள மின்வலு எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, சிங்களவர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை ,சிங்களவர்களுக்கு எதிரான சகல சக்திகளும் உணர்ந்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவினால் ஏற்பாடு செய்யப்பட்ட சோம தேரரின் 8வது நினைவு தின வைபவத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அன்று புலிகளிடம் இருந்து ஆனந்தசங்கரியின் உயிரிரை பாதுகாத்து கொடுத்தது எமது இராணுவத்தில் உள்ள இளைஞர்கள் என்பது அவருக்கு தற்போது மறந்து போயுள்ளது. 1981 ஆம் ஆண்டு 21 ஆயிரம் சிங்களவர்கள் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தனர். பயங்கரவாதம் நாம் விரும்பும் இடங்களில் வசிக்கும…
-
- 1 reply
- 699 views
-
-
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயாரிக்கும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று முக்கியமான விடயங்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என கோரி அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு 01) எமது 65 வருடகால இலக்கும் கோட்பாடுமான வடக்கு-கிழக்கு இணைந்து தாயகத்தில் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமை சாசனத்தினால் தமிழ்த் தேசிய இன மக்களுக்கு வழங்கப்படுமு; சுயநிர்ணய உரிமையுடன் கூடியதும் அதி உச்ச அதிகாரப் பரவலாக்கலுடன் கூடியதுமான தன்னாட்சியுடன் இணைப்பாட்சிக் கட்டமைப்பை அடைவதற்கான அரசியல் தீர்வை அடைவது. 02) அச்சுறுத்தல் காரணமாக குற்றங்களை நிர்ப்பந்த்தின்…
-
- 0 replies
- 353 views
-
-
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம். யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலை போராட்டத்திலே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் இன்றையதினம் காலை 7.30 மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்தில் நடைபெற்றது. குறித்த பிதிர்கடன் வழிபாட்டில் கட்சி பேதமின்றியும், சாதி, மத பேதமில்லாமல் உறவுகளை இழந்த பெரும்திரளான மக்கள் வருகைதந்து இறந்தவர்களின் பெய…
-
- 1 reply
- 298 views
-
-
பிரான்ஸில் குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர் யாழில் இருந்தால் பிரான்ஸுக்கு அழைக்க வாய்ப்பு' பிரான்ஸில் சட்ட ரீதியாக புலம்பெயர்ந்து குடியுரிமை பெற்றவர்களின் குடும்பத்தினர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்கள் பிரான்ஸில் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்வதறகான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் கிறிஸ்டினா ரொபின்சன் தெரிவித்ததாக யாழ். மாவட்ட செயலாளர் இமல்டா சுகுமார் தெரிவித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று திங்கட்கிழமை இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் தன்னை சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக யாழ். மாவட்ட செயலாளர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமகால அரசியல் தமிழ் மக்களுக்கு …
-
- 5 replies
- 1.8k views
-
-
ஆளில்லா விமானங்கள் – ட்ரோன் கமராக்கள் பறக்க தடை April 25, 2019 நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புகளையடுத்து இலங்கை வான் பரப்பில் ஆளில்லா விமானங்கள் மற்றும் அனைத்து விதமான ட்ரோன் கமராக்களை பறக்க விடுவது தடை செய்யப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது. நேற்று இரவு முதல் மீள் அறிவிக்கும் வரையில் இந்தத் தடை அமுலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது http://globaltamilnews.net/2019/119289/
-
- 0 replies
- 324 views
-