ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
அரசின் நிலைப்பாடு குறித்து ஜனாதிபதி அறிக்கை அரசின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னதாக ஜனாதிபதி அறிக்கை வெளியிடுவார் என அமைச்சர் சுசில் ப்ரேமஜெயந்த தெரிவித்துள்ளார். உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியானதையடுத்து இலங்கையில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதைத் தணிக்கு முகமாக நேற்று (13) கூட்டாட்சி அரசின் பங்காளிக் கட்சிகள் ஜனாதிபதியுடன் பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தன. கூட்டாட்சியைக் கொண்டு செல்வதா, ஐ.தே.க. தனித்து ஆட்சி அமைப்பதா என்பதை முடிவு செய்வதற்காக நேற்றிரவு சுமார் மூன்று மணிநேர மந்திராலோசனை ஜனாதிபதிக்கும் பிரதமர் மற்றும் ஐ.தே.க. அமைச்சர்கள் சிலரின் பங்கேற்புடன் ந…
-
- 0 replies
- 226 views
-
-
அரசின் நெருக்குவாரங்களால் வன்னி மக்கள் பேரவல நிலையில்! [07 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:10 மு.ப இலங்கை] வன்னிப் பெருநிலப்பரப்புமீது இலங்கை அரசுப் படைகள் தொடுத்திருக்கும் கொடூர யுத்தம் காரணமாக அப்பகுதித் தமிழ் மக்கள் அனுபவிக்கும் சொல்லொணாத் துன்ப துயரங்கள் சொல்லில் வடிக்க முடியாதவை. தமிழர் தாயகம் தனது இறைமைக்கு உட்பட்ட பிரதேசம் என்று உரிமை கோரிக் கொண்டே அதன்மீது கொடூர யுத்தத்தைத் தொடுத்திருக்கின்றது இலங்கை அரசு. ஒருபுறம் குரூர யுத்தத்தின் பேரழிவுகள். மறுபுறம் அத்தியாவசியப் பொருள்களைக்கூட அங்கு எடுத்துச் செல்லவிடாமல் போடப்பட்டிருக்கும் தடையால் எழுந்துள்ள மோசமான நெருக்கடி மருத்துவ, சுகாதாரப் பாதிப்புகள், வெள்ளப் பேரனர்த்தத்தால் ஏற்பட்டுள்ள பேரவலம். இப…
-
- 0 replies
- 474 views
-
-
சரத் பொன்சேகாவின் கைதினைத் தொடர்ந்து றாஜபக்ச சகோதரர்களையும் ஆளும் கட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த மல்வத்தை மகாநாயக்கர் தற்போது ஆளும் கட்சிக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட ஆரம்பித்திருக்கிறார். இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் பொதுத் தேர்தலில் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கக் கூடிய விதமாக வாக்களிக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அரசியல்வாதிகளைச் சந்திக்கப் போவதில்லை என்று அண்மையில் கூறியிருந்த மகாநாயக்கர் ஆளும் கட்சியின் அமைச்சர் கெஹெலிய றம்புக்வெலவைச் சந்தித்த போதே இந்தக் கருத்தை வெளியிட்டிருக்கிறார். அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யக் கூடிய வகையில் சக்திமிக்க பாராளுமன்றம் ஒன்றை அமைக்கக் கூடிய விதத்தில் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனவும் இதன…
-
- 3 replies
- 579 views
-
-
அரசின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தமிழீழம்.! முன்னைய அரசாங்கத்தால் அச்சிடப்பட்ட 5 ஆம் வகுப்பின் ஆங்கில மொழி பாடப்புத்தகத்தில் உள்ள இலங்கைப்படத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் ஒரே வண்ணத்தில் வரையப்பட்டிருப்பதாக தேசிய பாரம்பரிய பாதுகாப்பு அமைப்பின் ஜனக போடிநந்த குணதிலக தெரிவித்தார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒரே நிறத்தில் அறிமுகப்படுத்துவது எதிர்காலத்தில் நாட்டை அழிக்கும் விளைவை ஏற்படுத்தும் என்று அவர் குற்றம் சாட்டினார். நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், பாடநூலில் வட மத்திய மாகாணத்தில் ஒரு குழந்தையின் ஓவியம் உள்ளது. இது நாட்டில் பெருமை சேர்க்காது. வட மத்திய மாகாணத்தின் அறிமுகத்தில் இப்பகுதியில் உள்ள ஒரு…
-
- 0 replies
- 671 views
-
-
[size=4]இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகள் சபை - மனித உரிமைகள் பேரவையின் தூதுக்குழுவுக்கு இலங்கையின் போர்க்கால நிகழ்வுகளைச் சித்திரிக்கும் விரிவான விவரணப்படமொன்றை காண்பிப்பதற்கான நடவடிக்கையில் அரசு முழுவீச்சுடன் இறக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.[/size] [size=4] [/size] [size=4]அத்துடன், ஐ.நா. குழுவுக்கு இறுதிக் கட்டப்போர் குறித்து விளக்கமளிக்கையில், விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய தளபதிகளையும், புனர்வாழ்வு பெற்றுவரும் போராளிகளையும் சாட்சியங்களாக பயன்படுத்துவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது. சர்வதேசத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள அரசாங்கம் செய்துவரும் கடும்முயற்சியின் ஒரு பகுதியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களையும் இவ்வாறு இணைத்துக்கொள்ள…
-
- 7 replies
- 1.2k views
-
-
(நா.தனுஜா) மத்திய வங்கி அரசியல் மயமாவதைத் தடுக்கும் நோக்கில் நாணயச்சட்டத்தைப் பதிலீடு செய்வதற்காக கடந்த காலத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வரைவு மசோதா தற்போது முழுமையாகக் கைவிடப்பட்டிருப்பதாகவும், அரசாங்கத்தின் 'பின்நோக்கிய பெரும் பாய்ச்சலின்' ஊடாகப் புறந்தள்ளப்பட்ட மிகமுக்கியமான சீர்திருத்தம் இதுவென்றும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கிறார். நாணச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான கடந்த ஆட்சியில் அவரால் சமர்ப்பிக்கப்பட்ட மசோதா கைவிடப்பட்டிருப்பது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தின் பின்வருமாறு பதிவொன்றைச் செய்திருக்கிறார்: இலங்கை மத்திய வங்கி அரசியல் மயப்படுத்தப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், 70 வருடகால…
-
- 0 replies
- 249 views
-
-
அரசின் பிரச்சாரத்தை சில எறிகணைகள் மூலம் விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர்: இக்பால் அத்தாஸ் [ஞாயிற்றுக்கிழமை, 4 மார்ச் 2007, 16:45 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசினால் கிழக்கு மாகாணம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வந்த பிரச்சாரங்களை கடந்த வாரம் இடம்பெற்ற மோட்டார் எறிகணைத் தாக்குதலின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து விட்டனர் என்று 'சண்டே ரைம்ஸ்' வார ஏட்டின் பாதுகாப்பு ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இன்றைய தனது ஆய்வில் அவர் மேலும் தொவித்துள்ளதாவது: கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியளவில் மணிக்கு 373 கி.மீ (201 நொட்ஸ்) வேகமுடைய தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான செஸ்னா போரோன் C-55 ரக விமானம் மட்டக்களப்பில் உள்ள விமானப் படைத்தள…
-
- 10 replies
- 1.9k views
-
-
அரசின் பிரதிநிதியாகச் செயற்படும் சம்பந்தனுக்கு எப்படி ஒத்துழைப்பது? இப்படிக் கேட்கிறார் மகிந்த ராஜபக்ச “சம்பந்தனுடன் எப்படி ஒத்துழைத்துச் செயற்படுவது? அவர் அரசின் பிரதிநிதி போலல்லவா நடந்துகொள்கின்றார். தமிழர்களின் பிரதிநிதிபோல் அவர் செயற்பட வேண்டும்” முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்துள்ளார். “அரசமைப்புத் திருத்தம் உள்பட நாட்டின் முக்கிய பிரச்சினை களைத் தீர்த்துக்கொள்ள முன்னாள் அரச தலைவரின் ஒத்துழைப்பு தேவை, அதற்காக அவருடன் பேச்சு நடத்தப்பட்டது. அந்தப் பேச்சு தொடரும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…
-
- 0 replies
- 160 views
-
-
-
- 5 replies
- 776 views
-
-
'அரசு புனர்வாழ்வு என்று கூறுவது எதுவென எமக்குத் தெரியவில்லை. தடுத்துவைக்கப்பட்டிருந்த நாட்களில் எமக்கு சிங்களமொழியையே கற்பித்தது அரசு.' இவ்வாறு வெலிக்கந்தை முகாமில் தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த் தெரிவித்தார். யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மகிந்த ஹத்துருசிங்கவும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவும் எம்மைப் பற்றி ஊடகங்களுக்குத் தவறான செய்திகளை வழங்கியுள்ளார்கள். வெளிநாட்டில் இருக்கும் புலிகளுடன் தொடர்புள்ளது அல்லது இந்தியாவுக்குச் சென்று பயிற்சி எடுத்தோம் என்று எந்தச் சந்தர்ப்பத்திலும் நாம் சி.ஐ.டியினரிடம் தெரிவிக்கவில்லை. அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி சி.ஐ.டியின…
-
- 12 replies
- 1.6k views
-
-
அரசின் புலிக்கொடி பிரசாரம் தோல்வி!- ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க யாழ்ப்பாணத்தில் ஐ.தே.கட்சி நடத்திய கூட்டு மே தினத்தின் வெற்றியை திசைதிருப்ப அரசாங்கம் மேற்கொண்ட “புலிக் கொடி' பிரசாரம் தோல்வியடைந்துவிட்டதென ஐ.தே.கட்சி எம்.பி. ரவி கருணாநாயக்க எம்.பி. தெரிவித்தார். ஐ.ரி. என்.தொலைக்காட்சியின் பொய்யான பிரசாரத்திற்கு மத்தியில் தனியார் ஊடகங்களின் உண்மைத் தன்மைக்கு எமது நன்றிகளை தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ரவி கருணாநாயக்க எம்.பி இதனைத் தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், எமது மே தினத்தில் புகுந்து புலிக் கொடிகளை காட்சிப்படுத்தியவர்கள் …
-
- 0 replies
- 698 views
-
-
அரசின் பொருளாதார இலக்கில் வீழ்ச்சி - கடன் தரும்படி கையேந்தும் சிறிலங்கா [ சனிக்கிழமை, 05 சனவரி 2013, 08:57 GMT ] [ நித்தியபாரதி ] முன்னர் யுத்தம் இடம்பெற்ற வலயத்தில் மீள்கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான வெளிநாட்டு முதலீடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்காக மேலும் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகத் தருமாறு சிறிலங்கா அரசாங்கம், அனைத்துலக நாணய நிதியத்திடம் கேட்கவுள்ளதாக உயர் அதிகார வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களின் முன்னர் அனைத்துலக நாணய நிதியத்திடம் 2.6 பில்லியன் டொலர்களை சிறிலங்கா அரசாங்கம் கடனாகப் பெற்றுள்ள நிலையில் மேலும் ஒரு பில்லியன் டொலர்களை கடனாகப் பெறுவதற்கான பேச்சுக்களில் அரசாங்க அதிகாரிகள் ஈடுபடவுள்ளதாக திறைசே…
-
- 2 replies
- 696 views
-
-
வடக்கில் முன்னெடுக்கப்படும் போர் தொடர்பாக பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.க. வின் நிலைப்பாடு என்ன? என்ற கேள்வி இப்போது தலை தூக்கியிருக்கிறது. ஒரு புறத்தில் இராணுவத்தீர்வு சாத்தியமில்லை என்று கூறிக்கொண்டே, மறுபுறத்தில் போரை ஆதரிக்கும் நடவடிக்கைகளில் ஐ.தே.க. இறங்கியிருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்னர் ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் அரசாங்கத் தரப்பில் இருந்து "போர் தொடர்பான உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்னவென்பதை அறிவிப்பீர்களா?' என்று சவால் விடப்பட்டது. ஆனால் அதற்கு ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமான பதில் எதையும் கொடுக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஒரு சந்தர்ப்பத்தின் போது, தமது கட்சி போர…
-
- 3 replies
- 926 views
-
-
07 May, 2025 | 07:02 PM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்ற தேர்தல் முடிவுகள் ஊடாக அரசாங்கத்தின் பொய்களுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். அத்துடன் உண்மையான மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கான அங்கீகரித்தை எதிக்கட்சிக்கு வழங்கியுள்ளனர் என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, சகல எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டி வலுவான பொது எதிரணியை உருவாக்க மக்கள் வழங்கிய ஆணையை முழு மூச்சுடன் முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உள்ளராட்சி மன்ற தேர்தல் முடிவுகளின் பின்னர் புதன்கிழமை (7) விசேட அறிவிப்பை வெளியிட்ட போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், அவமானங்கள், அச்சுறுத்தல்கள், சேறுபூசும் வார்த்தைகள், சதி…
-
- 0 replies
- 113 views
-
-
அரசின் பொய்யான பிரச்சாரங்களை வான்தாக்குதல் நிரூபித்துள்ளது: ரணில் [செவ்வாய்க்கிழமை, 27 மார்ச் 2007, 21:29 ஈழம்] [அ.அருணாசலம்] அரசாங்கம் அண்மைக்காலங்களில் போரில் வெற்றி பெற்று வருவதாக அறிவித்திருந்தது. ஆனால் அது ஒரு தவறான தகவல் என்பதனை நேற்று விடுதலைப் புலிகளின் வான்படையினால் கட்டுநாயக்க வான்படைத் தளத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நிரூபித்துள்ளது என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் விடுதலையான 'மௌபிம' பத்திரிகையின் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரியை நேற்று திங்கட்கிழமை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது. தமது சொந்த ஊடகத்துறை பணியாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எட…
-
- 0 replies
- 768 views
-
-
அரசின் பொறுப்பற்ற போக்கால் மக்கள் அல்லல்படும் நிலைமை இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து கடும் விசனத்துடன் மன்னிப்புச்சபை அறிக்கை இலங்கையில் அதிகரித்து வரும் வன்செயல்கள், மனித உரிமை மீறல்கள் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள் மேலும் துன்பப்படுகின்றனர் எனத் தெரிவித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, போதிய பாதுகாப்பை வழங்குவதற்கு அரசு தவறிழைத்து வருவதும், பொது மக்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்துவோரை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைக்குட்படுத்துவதற்குத
-
- 5 replies
- 1.6k views
-
-
புனித ரமழான் மாதத்தில் மஹியங்கனையில் பள்ளிவாசலுக்குள் பன்றியின் உடற்பாகங்களை வீசிய கேவலமான செயல் அரங்கேறியுள்ளது. இந்தச் செயலைக் கண்டிக்க அரசாங்கம் தயங்குகிறது. குறைந்த பட்சம் கண்டிப்பதாக அறிக்கையேனும் விடவில்லை. இது முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்துள்ளது என்று நீதியமைச்சரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க.. http://tamilworldtoday.com/?p=26411
-
- 11 replies
- 684 views
-
-
"இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பிலான இரு தரப்புப் பேச்சை தட்டிக் கழித்துவந்த மஹிந்த அரசு இப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுக்கு பச்சைக்கொடி காட்டியிருக்கின்றதெனில் சர்வதேச அழுத்தமே அதற்குக் காரணமாகும்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார். "இரு தரப்புப் பேச்சு தொடர்பில் அரசு எமக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் நாடு திரும்பியவுடன் அரசின் கோரிக்கைகளுக்கான பொருத்தமான பதில் வழங்கப்படும்" என்றும் அவர் குறிப்பிட்டார். இரு தரப்புப் பேச்சு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தால், அது பற்றி பரிசீலிப்ப…
-
- 0 replies
- 369 views
-
-
இலங்கையில் போர்க்கால இழப்புகள் தொடர்பான புள்ளிவிபரத் திணைக்களத்தின் கணக்கெடுப்பை முற்றாக நிராகரிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர்கள் வவுனியா நகரசபையில் கூடி இன்று செவ்வாய்க்கிழமை நடத்திய உயர்மட்டக் கூட்டத்தின்போதே, இந்தக் கணக்கெடுப்பை நிராகரிக்கத் தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். தொடர்புடைய பக்கங்கள் ஜனாதிபதியின் அழைப்பு: தமிழ்க் கூட்டமைப்பு நிபந்தனைகேட்க05:06 தொடர்புடைய விடயங்கள் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சம்பந்தன் இதனிடையே, இனப்பிரச்சனை தீர்வு விடயத்தில் தற்போதைய நாடாளுமன்றத் தெரிவுக்குழு நம்பகத்தன்மை அற்றது என்றும் அதன்மூலம் நியாயமான அரசியல்தீர்வை எ…
-
- 3 replies
- 605 views
-
-
அரசின் மாயவலை விரி்ப்பில் கூட்டமைப்பு அகப்பட்டுவிடலாகாது [செய்தி பதிவுசெய்யப்பட்டது : 2012-02-23 09:40:22| யாழ்ப்பாணம்] ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனிதவுரிமைகளுக்கான கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதனைத்தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசும் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்திவரும் மனித உரிமை அமைப்புகள் ஜெனிவாவில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானத்தை கொண்டுவர வேண்டும் என சர்வதேச நாடுகளை வலியுறுத்தி நிற்கின்றன. ஐ.நா. மனிதவுரிமைகள் கூட்டத் தொடரில் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதில் அமெரிக்காவின் பங…
-
- 5 replies
- 710 views
-
-
வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 388 views
-
-
அரசின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு த.தே.கூ. ஆதரவளிக்கும்: மகிந்த கூட்டிய அனைத்து கட்சிக் கூட்டத்தில் அறிவிப்பு [வியாழக்கிழமை, 02 யூலை 2009, 07:49 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] வடபகுதியில் இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் தமிழர்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்காக அரசு மேற்கொள்ளும் செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கும் என கொழும்பில் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவால் இன்று கூட்டப்பட்ட அபிவிருத்திக்கும் நல்லிணக்கத்துக்குமான அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளுமா என்பது இன்று வியாழக்கிழமை காலை வரையில் கேள்விக்குறியாக இருந்த நிலையில் கூட்டமைப்பின் …
-
- 0 replies
- 582 views
-
-
இடம்பெயர்ந்த மக்களுக்கு அரசாங்கம் வட்டிக்கு கடன் வழங்கும் வேலைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊதுகுழல் டக்ளஸ் கூறியுள்ளார். இதுவரை 75 இலட்சம் கொடுத்துள்ளதாக மேலும் பெருமையாக கூறியுள்ளார். யாழ் குடா நாட்டில் உள்ள மக்களின் சேமிப்பு அரச வங்கிகளில் மட்டும் கிட்ட தட்ட 4000 கோடிகள் இது 10 வருடங்களுக்கு முற்பட்ட கணக்கு. அதன் பின்னர் கொழும்பில் உள்ள வங்கிகளில் வடபகுதி தமிழர்களது பணங்கள் பெருமளவு வைப்பில் இடப்பட்டுள்ளன. இது தவிர வன்னியில் இருந்து தடுப்பு முகாமிற்குள் மக்கள் அடைக்கப்பட்டபோது அந்த மக்களால் வைப்பில் இடப்பட்ட பணம் நகைகள் கிட்டதட்ட 400 மில்லியன் ரூபாய்கள் இதனை மத்திய வங்கியே குறிப்பிட்டு இருந்தது. ஆகவே இவ்வளவு தமிழர்களது நிதியினையும் வைத்துக்கொண்டு அதில் வரும் இ…
-
- 0 replies
- 527 views
-
-
ஜூன் 3ஆம் திகதி நல்லாட்சி அரசின் முகத்திரையைக் கிழிக்க ஜே.வி.பி. மாபெரும் போராட்டமொன்றை கொழும்பில் முன்னெடுக்கவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார். "வரி சுமை மக்கள் மீது திணிக்கப்பட்டுள்ளதால் மக்களின் வாழ்க்கைச் செலவு பண்மடங்கு உயர்ந்துள்ளது. அவர்களின் வருமானத்தில் எவ்வித மாற்றும் இல்லை. ஆனால், வரி சுமையை மாத்திரம் சுமக்க வேண்டியுள்ளது. நல்லாட்சி என்று கூறிய மைத்திரி - ரணில் அரசு மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்குப் பதிலாக அதிகரித்துள்ளது. வற் வரி அதிகரிக்கப்படுவதால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படாது எனக் கூறப்பட்டது. ஆனால், இன்று வற் வரியின் தாக்கத்தின் பெரும் பங்கு மக்கள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளத…
-
- 0 replies
- 288 views
-
-
அரசின் முடிவு தவறானதென்பதை காலம் விரைவில் உணர்த்தும்: சபையில் ஸ்ரீகாந்தா எம்.பி. [ வியாழக்கிழமை, 08 சனவரி 2009, 06:56.08 AM GMT +05:30 ] விடுதலைப்புலிகளை அடியோடு அழித்தலென்னும் முடிவை எடுத்து அதனடிப்படையில் செயற்பட்டு வரும் அரசாங்கத்தின் முடிவு தவறானதென்பதை காலம் அவர்களுக்கு விரைவில் உணர்த்துமெனத் தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.ஸ்ரீகாந்தா கிளிநொச்சியுடன் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து பேச்சுக்கான சூழலை ஏற்படுத்த அரசு முன்வரவேண்டுமென்றும் கோரினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அவசரகால சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது; இந்தியப்படைகளுடனான மோதல்களின் போது புலிகள் வடக்கு, கிழக்…
-
- 0 replies
- 777 views
-