ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் ஒரு பாரம்பரிய ஆங்கில நாளிதழில் தொடர்ந்து வந்த பேட்டியும், பல வாரப் பத்திரிக்கைகளில் வருகின்ற பரபரப்பு கட்டுரைகளும், தமிழ்நாட்டின் தலைவர்கள் சிலரின் பேச்சும் ஈழத் தமிழர்கள் மட்டுமின்றித் தமிழக மக்களின் மனத்திலும் ஒரு கருத்தை ஆழமாக பதிய வைக்கும் முயற்சியாக தெரிகின்றன. அது இதுதான்: "தமிழீழ விடுதலைப் போராட்டம் செத்துவிட்டது" ‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டுவிட்டது’, ‘இதற்கு மேலும் தமிழீழ விடுதலை என்பது கனவு’, ‘ஈழத் தமிழர்கள் ஏதாவது ஒரு அரசியல் தீர்வை ஏற்றுக்கொண்டு போவதுதான் ஒரே வழி’, ‘இலங்கை தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டுமெனில் அதனை சிங்கள மக்களின் மூலம் தான் செய்ய முடியும்’ என்று மு…
-
- 1 reply
- 509 views
-
-
உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் கடந்த சுமார் மூன்று மாத காலமாக அரசியல் செயற்பாடுகளில் இருந்து முற்றாக ஒதுங்கி வெளிநாட்டில் அஞ்ஞாதவாசம் இருந்துவந்த சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர இன்று சனிக்கிழமை மீண்டும் நாடு திரும்பியிருப்பதாக கொழும்பில் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 316 views
-
-
மானிட வாழ்வு நிரந்தரமானதன்று. நிலையில்லா இவ்வுடலை நிலையானதென எண்ணுவது மனித இயல்பு. இதன் காரணமாகவே இந்த மண்ணில் மனிதப் பாவங்கள் நடந்தேறுகின்றன. பாவம்-புண்ணியம் என்ற இரண்டு பதங்களே மனித வாழ்வை ஒழுங்கு படுத்துவனவாகும். நான் செய்வதெல்லாம் சரியானதென எவர் நியாயப்படுத்துகிறாரோ அவர் தன்னை அறியத் தலைப்படுவதில்லை. ‘உன்னையே நீ அறிவாய்’என்ற வாக்கியப் பொருளே தன்னை அறியத் தலைப்படுதலாகும். ஒருவர் தன்னை அறிந்தால் அவருக்கும் பிறருக்கும் தீங்கு ஏற்படா.எனினும் துரதிர்ஷ்டவசமாக, நம்மை நாம் அறியத் தலைப்படாது, பிறரை அறிய முற்படுகின்றோம். இங்குதான் முரண்பாடு கருக்கட்டுகின்றது. இந்த அவல நிலை எம்நாட்டு அரசியலில் தாராளம். ஆட்சியில் இருப்பவர்கள் தொடக்கம் சிறுபான்மை மக்களைப் பிரதிநிதித்துவம…
-
- 2 replies
- 681 views
-
-
அரசியல் அடைக்கலம் கோரிச் சென்றிருந்த இரண்டு இலங்கையர்களை திருப்பி அனுப்பியுள்ள அவுஸ்திரேலிய அரசு, பொருளாதார நலன்களைப் பெற்றுக்கொள்வதற்காக வருபவர்கள் இவ்வாறு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் எச்சரித்துள்ளது. படகுகள் மூலமாக வந்து அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரியவர்கள் இவ்வாறு பலவந்தமாக திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் இரண்டு வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் முதல் தடவையாக இடம்பெற்றிருக்கின்றது. இருவரும் சிறந்த வேலையையும், அதிகளவு வருமானத்தையும் எதிர்பார்த்தே அவுஸ்திரேலியாவுக்கு வந்ததாகவும், அது சாத்தியமாகாது போகவே திருப்பி அனுப்பப்பட்டால் தமது உயிருக்கு ஆபத்து என கதையை மாற்றிக்கொண்டதாகவும் விசாரணைகளின்போது கண்டறியப்பட்டதாக அவுஸ்திரேலிய அதிகாரிகள்…
-
- 1 reply
- 908 views
-
-
அவுஸ்திரேலியாவில் அரசியல் அடைக்கலம் கோரி வந்து கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இருக்கக்கூடும் என சிறிலங்கா தெரிவித்த கருத்தை அவுஸ்திரேலியா மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 691 views
-
-
அரசியல் அதிகார பகிர்வுக்கு இணக்கம், போர்க்குற்றச்சாட்டுக்களை தமிழர் தரப்பு கைவிட்டால்? டெயிலிமிரர் சிங்கள அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடப்பதாகவும் இதில் தமிழர் தரப்பு சிங்கள தரப்புக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை கைவிட வேண்டும் எனவும் அதற்கு பிரதிஉபகாரமாக தமிழர் தரப்புக்கு ஒரு அரசியல் தீர்வு தரப்படும் எனவும் சொல்லபட்டுள்ளது. இது இந்தியாவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்த இராசபக்ச தனது இலண்டனுக்கான தோல்விப்பயணத்திற்கு பின்னரும் இராகுல் காந்தியின் சென்னை பேச்சுக்கு (இலங்கையில் தமிழர் தரப்பின் பிரச்சனை தீர்க்க ஆவன செய்யப்படல் வேண்டும் ) பின்னருமே கூட்டமைப்புடன் பேச இணங்கியுள்ளதாக சொல்லபட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.9k views
-
-
தமிழ்ப் பொதுவேட்பாளரைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் எதிர்ப்பதன் காரணம் வெளிப்படையானது. சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, அனுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையே மும்முனைப் போட்டி நிகழுகின்ற நிலையில் அவர்களுக்குத் தமிழ்ப் பொதுவேட்பாளர் இடையூறாக இருக்கிறார். ஆனால் தமிழ்த் தேசியம் பேசுகின்ற சிலரும் தமிழ்ப் பொதுவேட்பாளர் மீது வசைபாடுகின்றனர். யானை பார்த்த அந்தகர்களைப் போன்று, தமிழ்ப் பொதுவேட்பாளர் நிறுத்தப்பட்டிருப்பதன் தார்ப்பரியங்களை முழுமையாகப் புரிந்துகொள்ளாத அரசியல் அந்தகர்களாக இவர்கள் இருக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனை ஆதரித்து இணுவில் அண்ணா சனசமூகநில…
-
- 2 replies
- 514 views
-
-
அரசியல் அந்தஸ்துடன் வாழ வேண்டுமானால் அதிகாரப் பகிர்வு மிகவும் அவசியமாகின்றது சிறுபான்மை சமூகங்கள் அடுத்த ஆண்டு நாட்டின் 70 ஆவது சுதந்திரத் தினத்தை அரசியல் தீர்வைப் பெற்று சகல சமூகங்களும் நிம்மதியுடனும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கும் சூழ்நிலையில் கொண்டாட வேண்டும். இன்றைய தினம் (04.02.2017) அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்தவர்களாக சிறுபான்மையினத்தவர்களான நாம் 69 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றோம், சிறுபான்மையினத்தவர்களின் ஒரே அபிலாஷை சுதந்திர இலங்கையில் நிம்மதியாகவும் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கின்றோம் என்ற உணர்வுடனும் தமது தாய்த் திருநாட்டில் வாழ வேண்டும் என்பதே ஆகும், எனவே சிறுபான்மை ம…
-
- 0 replies
- 416 views
-
-
அரசியல் அனுபவம் இருந்தும் என்னை விமர்சிக்கின்றனர் : புரியவில்லை என்கிறார் முதலமைச்சர் நாங்கள் மக்களினால் ஜனநாயக ரீதியில் தெரிவு செய்யப்பட்டு முதலமைச்சராக வந்துள்ளோம். ஜனநாயகத்தை மதிக்கின்ற ஒவ்வொருவருக்கும் அதனை நினைவுறுத்த வேண்டிய நிலைமை எங்களுக்கு இருக்கின்றது. அதனை அவர்கள் நினைவு கூர்ந்து செயற்படுத்த வேண்டும் என தெரிவிக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஷீர் அஹமட் , இன்று சிலர் இதனை தவறாக புரிந்து கொண்டு அவர்களுக்கு விளங்காத காரணத்தினால் எனக்கு எதிரான விமர்சனங்களை முன் வைக்கின்றனர். அவர்களுக்கு 30 வருட அரசியல் அனுபவம் இருந்தும் இதைப் பற்றி இன்னும் அவர்கள் விளங்கிக் கொள்ளவில்லை எனவும் தெரிவித்தார். காத்தான்குடி ஸாவியா வித்தியாலயத்தில் மாடிக…
-
- 0 replies
- 176 views
-
-
அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற புலிகளுக்கு உயிரூட்டி பூச்சாண்டி காட்டுகிறது அரசாங்கம் - பாராளுமன்றத்தில் இரா. சம்பந்தன் எம்.பி. உரை வீரகேசரி நாளேடு 9/10/2009 10:47:04 PM - அரசியல் அபிலாஷைகள் மற்றும் கபட நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டி தொடர்ந்தும் பூச்சாண்டி காட்டி அப்பாவி மக்களை பகடைக்காய்களாக்குவதற்கு அரசாங்கம் முற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் இன்று சபையில் குற்றம்சாட்டினார். வட கிழக்கு பகுதிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவத்திற்கோ பொலிஸுக்கோ ஆட்திரட்டல்கள் இடம்பெறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார். பாராளுமன்றதில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற அவசரகால சட்டம்…
-
- 1 reply
- 882 views
-
-
அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும்:- அரசியல் அமைப்பினைக் கொண்டு செயற்படுத்தும் சமாதானத்தை விட பௌத்த தர்மத்தின் மூலம் சாந்தி சமாதானத்தினை ஏற்படுத்த முடியும் என வடக்கு மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார். புத்தூர் மடிக்கே பஞ்ச ஹீத வித்தியாலயத்தின் பொன்விழா நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் புதிய நூலக கட்டிடடத்தினை திறந்துவைத்து உரை நிகழ்த்தும்போது கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் அனைத்தையும் மறந்து அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி புதிய பாதையில் பயணிக்க வேண்டும். தன்னை கொல்லவந்த நபருக்கே மேன்மை தங்கிய ஜனாதிபதி மைதிரிபாலசிற…
-
- 0 replies
- 225 views
-
-
அரசியல் அமைப்பிற்கான இறுதித் தீர்மானம் மக்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே!பிரதமர் ரணில் மக்களின் கருத்துக்களை பெற்றுக் கொண்டதன் பின்னரே அரசியல் அமைப்பு அமைப்பது குறித்து இறுதித் தீர்மானம் எடுக்க ப்படும் எனவும் பௌத்த மதத்திற்கான முக்கியத்துவத்தை அகற்றுமாறு யாரும் கோரவில்லை எனவும் பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார். கங்கொடவில விஹாரை ஒன்றில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வில் பங்கேற்ற போது பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் அங்கு அவர் மேலும் கூறுகையில், பௌத்த மதத்திற்கு தற்போது வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தை ரத்து செய்யுமாறு எந்தவொரு அரசியல் கட்சியும் கோரிய தில்லை.ஜனாதி…
-
- 0 replies
- 191 views
-
-
வியாழன் 25-01-2007 03:37 மணி தமிழீழம் [மயூரன்] அரசியல் அமைப்பிற்கு முரணான ஒப்பந்தங்கள் கிழித்தெறியப்படும் - ஹெகலிய ரம்புக் வெல இலங்கை அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் அமுல்படுத்தப்படும் ஒப்பந்தங்கள் விரைவில் கிழித்தெறியப்படும் என சிறீலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் ஹெகலிய ரம்புக் வெல தெரிவித்துள்ளார் கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார் இலங்கையின் அடிப்படை சட்ட விதிகளுக்கு முரணான வகையில் செய்து கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்களை இரத்துச் செய்வதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளதாக அவர் கூறியுள்ளார் பதிவு
-
- 3 replies
- 1.5k views
-
-
அரசியல் அமைப்பில் சமஸ்டி உள்ளடக்கப்பட்டால் நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும்-முத்தட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை சமஸ்டி ஆட்சி முறைமையுடன் கூடிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க நேரிடும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தேரர் அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளார்.. நாரஹென்பிட்டி அபாயராமயவில் நேற்று(15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நாட்டுக்கு பாதகமான நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டால் பௌத்த மாநாயக்க தேர ர்கள் ஆயிரக் கணக்கில் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவார்க…
-
- 0 replies
- 181 views
-
-
அரசியல் அமைப்பு குறித்து சர்வகட்சி, சர்வமத மாநாடு : ஜனாதிபதி புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் அங்கத்துவத்துடனான சர்வகட்சி மற்றும் மதத்தலைவர்கள் உள்ளடங்கிய சர்வமத மாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு தொடர்பாக காணப்படும் சில தவறான அபிப்பிராயங்களை நீக்கும் பொருட்டு எதிர்காலத்தில் 3 படிமுறைகளை நடைமுறைப்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். அதற்கேற்ப பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகலரது பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி மாநாட்டினை நடாத்துதல், சர்வ சமய தலைவர்களின் பங்குபற்றுதலுடன் சர்வ மத …
-
- 0 replies
- 282 views
-
-
அரசியல் அமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக வாக்களிக்ப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது‐ 01 September 10 07:32 am (BST) இலங்கை அரசாங்கத்தினால் எதிர்வரும் 8 ம் திகதி பாராளுமன்றதில் சமர்ப்பிக்கப்படவுள்ள அரசியல் அமைப்பு திருத்த யோசனைக்கு எதிராக வாக்களிக்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி சற்று முன் அறிவித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொதவில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த தீர்மாணம் வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா இதனை உறுதிபடுத்தினார். ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மாட்ட குழுவின் தீர்மாணத்திற்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப…
-
- 1 reply
- 463 views
-
-
அரசியல் அமைப்பு திருத்தங்கள்- தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்ய சூழ்ச்சி – ஹர்ஷ டி சில்வா அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். 19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயமே தற்போது இலங்கை அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில் இந்த விடயம் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரி…
-
- 2 replies
- 454 views
-
-
அரசியல் அமைப்பு நிர்ணய சபையை உடனடியாக கலையுங்கள் சபாநாயகர் கருவுக்கு முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ கடிதம் (ஆர்.ராம்,எம்.எம்.மின்ஹாஜ்) அரசியலமைப்பு சபையின் உருவாக்கமானது செல்லுபடியற்றதாகும். வழிநடத்தல் குழுவின் அறிக்கைகள், உபகுழுவின் அறிக்கைகள் என்பன அரசியலமைப்புக்கு முரணா னவையாகும். ஆகவே அவையும் செல்லுபடியற்றவையென சபாநாயகர் கரு ஜெயசூரிய பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அவசர கோரிக்கையொன்றை முன்வைத்து முன்னாள் நீதியமைச்சரும் கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாஸ ராஜபக்ஷ கடிதம் அனுப்பியுள்ளார். பாராளுமன்றத்த…
-
- 0 replies
- 161 views
-
-
அரசியல் அமைப்பு பேரவையின் அரசியல் தீர்மானம் வருகிற ஒக்டோபர் மாதம்( 2016/10) மக்களின் பார்வைக்காக வெளியிடப்படும்
-
- 0 replies
- 160 views
-
-
(ஆர்.யசி) "கொவிட் -19" கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சுறுத்தல் நாட்டில் நிலவுகின்ற நிலையில் பொதுத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றால் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளவர்களில் 40 சதவீதமளவில் உள்ள வயோதிப வாக்களர்கள் குறித்து அதிகளவில் சிந்திக்க வேண்டும் என தெரிவிக்கும் பெபரல் அமைப்பு, அரசியல் அமைப்பு, அதிகாரம் என்பவற்றை விடவும் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிகம் சிந்திக்கவேண்டும் எனவும் சகல அரசியல் தரப்பையும் வலியுறுத்துகின்றது. தற்போதுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் இது குறித்து பெபரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி கூறுகையில், பொதுத் தேர்தல் நடத்தப்படுமா அல்லது காலதாமதம் ஏற்படுமா என்ற கேள்விக்கு மத்தியிலும் அரசியல் நெருக்கடிகளை…
-
- 0 replies
- 295 views
-
-
அரசியல் அமைப்புக்கான முன்மொழிவு : சுமந்திரன் மீது நிபுணர்கள் பாய்ச்சல்! புதிய அரசியல் அமைப்புக்கான முன்மொழிவுகளை வழங்குவதற்கு அரசியல் அமைப்பு சார் நிபுணர்களினால் மேலும் ஒரு மாதகால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் அமைப்புக்கான வழிநடத்தல் இன்று (வியாழக்கிழமை) கூடியநிலையில் மேற்படி கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது. அதேவேளை இன்றைய கூட்டத்தின் போது குறித்த முன்மொழிவுகள் வெளியிடப்படும் என கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கப்படமை தொடர்பில் கேள்வியெழுப்பிய நிபுணர்கள் இவ்வாறான கருத்துக்கள் மூலம் சுமந்திரன் நாட்டுக்கு தவறான செய்திகளை கொண்டு செல்வதாக குற்றம் சாட்…
-
- 0 replies
- 551 views
-
-
வடமாகாணத்தில் அரசியலை விட அபிவிருத்தியே தற்போது முக்கியமாக உள்ளது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார். இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நொபிகிரோ கோபே யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு இன்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தினார். அதனையடுத்து ஊடகவியலாளர் மத்தியில் கருத்து தெரிவிக்கும் போது, அரசியல் தொடர்பில் ஏதாவது கலந்துரையாடப்பட்டதா என ஊடகவியலாளர் ஒருவரினால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்ததார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த காலங்களில் ஏற்பட்ட போரினால் பொருளாதாரம் உட்பட பல்வேறு வழிகளிலும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்களது வாழ்வாதாரத்தை அத…
-
- 0 replies
- 263 views
-
-
அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் மோசடியில் ஈடுபட்ட திலினியை கூட தெரிவு செய்வார்கள் - தேர்தல் ஆணையாளர் By RAJEEBAN 04 NOV, 2022 | 12:22 PM அரசியல் அறிவற்ற வாக்காளர்கள் திலினிபிரியமாலியை கூடதெரிவு செய்வார்கள் என தேர்தல் ஆணையகத்தின் தலைவர் சட்டத்தரணி நிமால் புஞ்சிவே தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள்; மிகவும் குறைந்தளவு அரசியல் அறிவை வெளிப்படுத்துகின்றார்கள் அரசியல் அறிவை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார். மக்கள் மத்தியில் மிகவும் குறைந்தளவு அரசியல் விழிப்புணர்வு காணப்படுவதால் மோசடி சந்தேகநபர் திலினி பிரியமாலி போன்றவர் கூட நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்க…
-
- 3 replies
- 295 views
- 1 follower
-
-
அரசியல் அறிவிலிகளின் கைகளில் அகப்பட்டுள்ள போர் நிறுத்த விமர்சனம் [திங்கட்கிழமை, 28 யூலை 2008, 03:24 பி.ப ஈழம்] [ப.தயாளினி] சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் அறிவிக்கப்பட்ட பத்து நாள் போர் நிறுத்தம் பல்வேறு மட்டங்களிலும் வெவ்வேறு வகையான பரபரப்புக்களை ஏற்படுத்தியிருக்கின்றன. அவற்றில் ஒரு பகுதியாக, அரசியல் ஆய்வாளர்கள் என்று தம்மைத் தாமே கூறிக்கொள்ளும் - கள யதார்த்தத்தை புரிந்துகொள்ளாத - கணனிக்கு முன்னால் இருந்து கொண்டு கள பரிமாணங்களை எடைபோடும் சில நாற்காலி 'ஜெனரல்களின்' விமர்சனங்கள் வேடிக்கையாக உள்ளன. அதாவது, விடுதலைப் புலிகள் தற்போது அறிவித்திருக்கும் போர் நிறுத்தம் வடபோர்முனையில் பாரிய மாற்றம் ஒன்றை கொண்டுவரப்போவது போலவும் விமர்சனங்களை அள…
-
- 2 replies
- 1k views
-
-
அனைத்துலக நாணய நிதியத்தின் மீது அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவே சிறிலங்காவுக்கான கடன் தொகை தாமதமடைந்து வருகின்றது என்று அந்நாட்டு மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் காப்ரல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 707 views
-