ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142862 topics in this forum
-
Posted on : 2007-12-07 குப்பைக் கூடைக்குள் இலங்கையை தூக்கிக் கடாசும் சர்வதேச சமூகம் உலக நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பான ஐ.நா.குறித்து தென்னிலங்கை கொடுக்கும் விளக்கங்கள் வியாக்கியானங்கள் நகைப்புக்கிடமானவை. வேடிக்கை விநோதமானவை. அவசரகால மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பிரதிச் செயலாளரை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் "பயங்கரவாதி' எனச் சித்திரிக்கின்றார். நாட்டில் அரச ஆசீர்வாதத்தோடு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமைக்காக ஸேர் ஜோன் ஹோம்ஸ் "பயங்கரவாதிகளின்' பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக, யுத்தத்தில் சிக்கிய சிறுவர்களின் நலனைக் கவனிக்கின்றார் ராதிகா …
-
- 1 reply
- 1.5k views
-
-
வன்னியில் இடம்பெறும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்கள் மற்றும் நிதி சேகரிக்கும் பணி இன்று (25) முஸ்லிம் பிரதேசமான காத்தான்குழயில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனம்,காத்தான்குடி உலமா சபை, காத்தான்குடி வர்த்தகர் சங்கம்,காத்தான்குடி நகரசபை, போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து இந்தப் பணியை இன்று ஆரம்பித்து வைத்தன. http://www.tamilskynews.com/
-
- 12 replies
- 1.5k views
-
-
கண்ணுக்குப் புலப்படாத ஆதரவு? [ உதயன் ] - [ Sep 29, 2010 04:00 GMT ] இலங்கை தொடர்பாக தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவுக்கு அந்த நாட்டின் மீது தெரிவிக்கப்படும் குற்றச்சாட் டுக்களை விசாரிப்பதற்கு எந்தவித அதிகாரமும் வழங்க படவில்லை என்றும் இலங்கை சம்பந்தமான விடயங்களில் தமக்கு ஆலோசனை வழங்குவதற்கு மட்டுமே அக்குழு நியமிக்கப்பட்டிருக்கிறது; எவ்வித சட்ட அதிகாரமும் வழங்கப்படவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், தம்மைச் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெளிவுபடுத்தி இருக்கிறார் குறிப்பிட்ட நிபுணர் குழுவின் விசாரணை தொடர்பாக இலங்கை அரசும் அதன் தலைவரும் வீணே அச்சம் கொள்ளத்தேவையில்லை; அலட்டிக்கொள்ளத் தேவைய…
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு, புறக்கோட்டை போதிராஜ மாவத்தையில் இன்று அதிகாலை இடம்பெற்ற கிரனைட் தாக்குதலில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Eelanatham
-
- 6 replies
- 1.5k views
-
-
வவுனியாவில் துப்பாக்கிச் சூடு: 3 பொதுமக்கள் பலி! 3 பேர் படுகாயம்: 5 பேர் கைது வவுனியா ஓமந்தைப் பகுதியில் சிறீலங்காப் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மூன்று பொதுமக்கள் உயிரிழந்ததோடு, மூன்று பேர் படுகாமடைந்துள்ளனர். அத்துடன் 5 பேரை சிறீலங்காப் படையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் சிறீலங்காப் படையினர் தெரிவிக்கும் போது, இவர்கள் அனைவரும் நீர்கொழும்பைச் சேர்ந்த சிங்களவர்கள். கொல்லப்பட்ட இருவர் சிங்களவர், மற்றவர் தமிழர், கைது செய்யப்பட்ட ஏனையவர்கள் சிங்களவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பில் வன்னி முரசுமோட்டைப் பகுதியில் இருந்ததாகவும் இவர்கள் அங்கிருந்து வவுனியாவுக்கு திரும்பும்போது மோதல்கள் நடைபெறு…
-
- 1 reply
- 1.5k views
-
-
A huge amount of Colombo’s war money is lavishly spent in foreign countries in fixing collaborators, capturing or coercing diaspora Tamils and in organizing gala programmes to shield its sins of inhuman war at home," said an activist of a vigilant group of German Tamils called 'Committee for People’s Uprising (CPU),' Friday. "The latest is a festive season’s grand dinner inviting German dignitaries and an exhibition of its 'contemporary civilization' to hoodwink the German public. The Eezham Tamils in Germany effectively neutralized Colombo’s devises on Friday through creative undertakings, right in front of Sri Lanka’s propaganda stall," the activist told TamilNet. …
-
- 1 reply
- 1.5k views
-
-
பிரித்தானிய சட்டத்திட்டங்களை மீறி, லண்டனில் விடுதலைப்புலிகளின் கொடியை பகிரங்கமாக காட்சிப்படுத்தியமை தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க பிரித்தானியாவில் உள்ள சிங்கள அமைப்பான இலங்கையர் ஒன்றியம் தீர்மானித்துள்ளது. பிரித்தானியா, விடுதலைப்புலிகளை தடைசெய்துள்ள நிலையில், புலிகளின் கொடியை காட்சிப்படுத்துவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. உலக தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழ் பேரவை ஆகிய இந்த சட்டத்தை மீறி புலிகளின் கொடியை காட்சிப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் புலிகக் கொடியை ஏந்தியிருந்தவர்கள் தமது முகங்களை மூடிக் கொண்டிருந்தனர் எனவும் திவயின தெரிவித்துள்ளது. அத்துடன் ஹித்ரோ விமான நிலையத்தின் 4 இலக்க கட்டடத்தில், 100க்கும் மேற்பட்ட புலிக்கொடிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. …
-
- 14 replies
- 1.5k views
-
-
சிங்களப் படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை எதிர்த்துப் போரிட்டு எதிரிக்கு இழப்புகளைக் கொடுத்துவரும் விழுப்புண்ணடைந்த போராளிகளுக்காக உலருணவு வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. கண்டாவளைக் கோட்ட ஆசிரியர் சமூகம், தருமபுரம் வர்த்தகர் சங்கம் கோட்ட போரெழுச்சிக்குழு கண்டாவளை புளியம்பொக்கணை கிராமங்களின் மக்கள் கூட்டுறவுப் பகுதியினர் ஆகியோர் இணைந்து இவ் உலருணவுப் பொருட்களை வழங்கியுள்ளனர். இவர்கள் வன்னிமேற்கு, வடபோர்முனை ஆகியவற்றில் களப்பணிலீடுபடும் மக்களுக்குமான உலருணவுப்பொருட்களை வழங்கினர் இந்நிகழ்வுகள் நேற்றுப் பிற்பகல் கண்டாவளைக் கோட்ட அரசியல்துறைப்பொறுப்பாளர் சி.சீராளனின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்றது. http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஏப்ரல் 10ம் திகதியை மாவீரர் தினமாக அறிவிப்பு 11 ஏப்ரல் 2011 கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஏப்ரல் மாதம் 10ம் திகதியை மாவீரர் தினமாக அறிவித்துள்ளது. இதன்படி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முதலாம் மாவீரர் நாள் நேற்றைய தினம் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடைபெற்ற யுத்தத்தின் போது உயிர் நீத்த தமது உறுப்பினர்களை நினைவு கூறும் வகையில் மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்படுகிறது. 2004ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமது அமைப்பைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள…
-
- 0 replies
- 1.5k views
-
-
இனப்பிரச்சினைக்குத் தீர்வு இனியும் சாட்டுக்கூற முடியாது: இந்தியா கடும் தொனியில் இடித்துரைப்பு. இனப்பிரச்சினைக்குரிய தீர்வு ஒன்றை முன்வைப்பதற்கு இந்த அரசாங்கம் இனியும் சாட்டுச் சொல்லிக்கொண்டிருக்க முடியாது. அதனைச் செய்வதற்குக் காலம் தாழ்த்தவும் கூடாது. இவ்வாறு இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா கடுந்தொனியில் இடித்துரைத்திருப்பதாக நேற்று ஐக்கிய தேசியக் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கடந்த மாதம் புதுடில்லி சென்றிருந்த பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்கவிடம் மேற்படி விடயத்தை இந்திய அரசாங்கம் மிகத் தெளிவாகச் சொல்லி அனுப்பி இருப்பதாக ஐ.தே. கட்சி உறுப்பினர் ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் கூறினார். அவர் தமது நேற்றைய உரையில் மேலும் கூறிய தாவது: ஜே.வி.பி. ஒத்துழ…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஈழத்தில் தமிழர்களுக்கு நடந்ததை மறந்து விடாதீர்கள்!- சென்னையில் கைகூப்பிக் கேட்ட சிங்களப் பெண் நிமல்கா [ புதன்கிழமை, 12 சனவரி 2011, 09:52.29 AM GMT +05:30 ] ஐந்தரை மணி நேரம் தொடர்ந்து பேச்சாளர்கள் முழங்கிக் கொண்டே இருந்தாலும், ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களைக் கட்டிப்போட்டிருந்தது, 'என்ன செய்யலாம் இதற்காக?’ என்ற புத்தகம்! சென்னையில் கடந்த 9-ம்தேதி நடந்த இந்த புத்தக வெளியீட்டுக் கூட்டத்தில், ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்த்தவர் நிமல்கா பெர்னாண்டோ. இலங்கையில் இருந்து வந்திருந்த இவர், பிறப்பால் சிங்களவர். பாகுபாடுகள் மற்றும் இன வெறிக்கு எதிரான சர்வதேச இயக்கத்தின் தலைவரான நிமல்கா பேசப் பேச, 'ஒரு சிங்களப் பெண்ணுக்கு இருக்கும் அக்கறை இங்கு உள்ள தமிழர்களுக்கு இல்லையே?’ …
-
- 4 replies
- 1.5k views
-
-
தாயக மாணவர்கள், மக்கள் நிலை : நாம் என்ன செய்யலாம்? யுத்தம் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று தாயகத்தில் மீண்டும் ஒரு வித அடக்குமுறையை அச்ச உணர்வை சிங்கள பேரினவாதம் அடக்குமுறையாளர்கள் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். இந்த மாணவர் அடிப்படை உரிமைகளை அடக்க அவர்களை கைது செய்து, மேலும் பலரை கைது செய்து சிறையில் அடைத்துவைத்துள்ளது. இந்த நிலையில் அவர்களின் வேண்டுகோளுக்கு, இணங்க புலம்பெயர் இளையவர்கள் குறுகிய காலத்தில் உலகளாவிய ரீதியில் தாயக மக்களின் நிலையை உலக அரங்குகளில் எடுத்து உரைத்தவண்ணம் உள்ளனர். #1: உலகளாவிய மாணவர் / மக்கள் முன்னெடுப்புக்கள் : http://www.yarl.com/forum3/index.php?showtopic=112234 #2: கடிதங்கள் எழுத விரும்புவர்கள் : http://www.…
-
- 12 replies
- 1.5k views
-
-
Is there justice in post war Sri Lanka? http://www.bbc.co.uk/i/b012qs17/ More than two years after the Sri Lankan army defeated the separatist Tamil Tigers there is evidence to suggest both sides committed serious war crimes. Last month graphic video footage screened on British television added to the international pressure for an independent investigation. Stephen Sackur spoke to Rajiva Wijesinha, an advisor to the president of Sri Lanka, and asked him what steps the government is taking to investigate war crimes allegations. Watch the full interview on BBC World News on Tuesday 5 July 2011 at 0330, 0830, 1530 and 2030 GMT and on BBC News Channel on Tues…
-
- 2 replies
- 1.5k views
-
-
நெருக்கடி மிகுந்த காலமொன்றில், எதிரியின் தலைமை 'நிர்வாக மையம்' நோக்கி அவள் நகர்த்தப்பட்டாள். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்போகும் ஒரு கரும்புலி நடவடிக்கைக்கு முன்னதாக ஒரு அனுபவத்தை அவள் பெற வேண்டுமென்பதே இந்தப் பயணத்தின் நோக்கம். முன்பின் அறிமுகமில்லாத எதிரியின் தளத்தில் அவள் நிலை பெற இந்தப் பயண அனுபவம், அவளுக்கு கைகொடுக்கக்கூடும். எந்தவேளையும் விழிப்போடு இருக்கும் பகைவரின் கண்களுக்குள் எத்துப்படாது நிற்க நிறைந்த திறமையும் - சாமாத்தியமும் வேண்டும். சிறு சந்தேகம் எழுந்தால் கூட அவளை மட்டுமல்ல - சூழவுள்ளவர்களையும் சேர்த்தே சிறையில் தள்ளிவிடக்கூடிய அல்லது கொன்றுவிடும் ஆபத்து அதிகம். ஆகவே, அந்தத்தளத்தின் அறிமுகத்தைத் தன்னுள் எடுத்துக் கொள்வது அவளுக்கு அதிக நன்மை பயக்கக்க…
-
- 0 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகளின் ஆரம்பகாலம் நினைவில் வருகின்றது - மஹந்த ராஜபக்ஷ எச்சரிக்கை (லியோ நிரோஷ தர்ஷன்) யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியன் மீதான துப்பாக்கிப் பிரயோக முயற்சியை அரசாங்கம் சிறிய விடயமாக கருதக் கூடாது. நாட்டின் சட்ட ஒழுங்குகளை உறுதிப்படுத்தி பரந்தளவில் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் இவ்வாறான துப்பாக்கிப் பிரயோகங்கள் இடம்பெற்றால் அதனை பாதாள உலகக் குழுக்களை காரணம் காட்ட முடியும். ஆனால் வடக்கின் நிலைமை அவ்வாறானது அல்ல. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆரம்பகாலம் இவ்வாறான சம்பவங்களையே வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார…
-
- 7 replies
- 1.5k views
-
-
ரவி கருணாநாயக்கவின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிதாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமிழராகவர்ணித்தார். அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான பெயர் என்றும் அந்த பெயரே பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டிருப்பதாகவும் பந்துல குணவர்தன அடித் துக் கூறினார். எனினும் பந்துல குணவர்தன எம்.பி.யினால் மேற்படி கூறப்பட்டதையடுத்து சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல பந்துல குணவர்தனவுடன் முரண…
-
- 4 replies
- 1.5k views
-
-
புலிகளின் ஆயுதக் கடத்தலை தடுக்க இலங்கை இந்தியா ஒன்றிணைந்து சிறப்பாக செயற்பாடு [14 - May - 2008] *இரு நாட்டு உறவுகளும் பிரமாதம்; நியூயோர்க்கில் போகொல்லாகம நியூயோர்க்: இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான உறவு பலமானதாகவும் நேர்மையானதாகவும் வெளிப்படைத்தன்மையுடையதாகவு
-
- 2 replies
- 1.5k views
-
-
வளமுடனும் மகிழ்வுடனும் வாழ்ந்தவர்கள் பதுங்குகுளிக்குள்ளே பிணங்களாகிய போது அவர்களின் வாழ்வில் முதல் இடிவிழுகிறது. தன்குடும்பத்துத் துயரை எம்மோடு பகிர்கிறாள் கிருபா என்ற யுவதி. பட்டதாரி அண்ணனை இழந்த துயர் தங்கைகளை இழந்த துயர் மனநிலை பாதிக்கப்பட்ட தாயின் நிலை குடும்பமே ஆதரவற்றுத் தவிக்கிறது. இறுதியாக இவர்களது நம்பிக்கையாக உள்ள பல்கலைக்கழகம் சென்ற தம்பியை யாராவது படிப்பிக்குமாறு கெஞ்சுகிறாள். இதோ அவளது குரலிலிருந்து....
-
- 0 replies
- 1.5k views
-
-
EPDPயின் முக்கியஸ்த்தரும், கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் வடமாகாண சபையின் உறுப்பினருமான கமலேந்திரன் கைது நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் தானியல் றெக்சியன் (ரஜீவ்) படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்;சாட்டின் அடிப்படையில் ஈபிடிபி அமைப்பின் முக்கியஸ்த்தரும், மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவரும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமான கமலேந்திரன் கைது செய்யப்பட்டு இருப்பதாக குளோபல் தமிழ்ச் செய்திகளுக்கு தெரிய வருகின்றது. குறித்த படுகொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸார் சந்தேகத்தின் அடிப்படையில் நெடுந்தீவுப் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை ஏற்கனவே கைது செய்து இருந்தனர். அத்துடன் குறித்த கொலையு…
-
- 11 replies
- 1.5k views
-
-
சென்னையில் ஹாக்கி பயிற்சி பெற வந்த சிறிலங்காவின் சிங்கள விளையாட்டு அணியினருக்கு எதிராக ஆர்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக பயிற்சி எடுக்க முடியாத நிலையில் ஹாக்கி விளையாட்டு அணியினர் திருப்பி அனுப்பட்டுள்ளனர். எதிர்ப்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் மற்றும் தமிழர் எழுச்சி இயக்கத்தினர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் எழும்பூர் விளையாட்டு திடலுக்கு இவர்கள் வருகை தந்த போதே எதிர்ப்பு ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. http://www.eeladhesa...ndex.php?option
-
- 16 replies
- 1.5k views
-
-
நடந்து முடிந்த 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலில் 09 ஆசனங்களை தமிழ் தேசிய கூட்டமைப்பு பெற்று வெற்றி ஈட்டியதை தொடர்ந்து இன்று திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் இரா.சம்பந்தன் தலைமையில் விசேட பூசைகள் இடம் பெற்றது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஊடகங்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இரா. சம்பந்தன் கருத்து தெரிவிக்கையில், இம்முறை இடம் பெற்ற தேர்தல் ஒரு ஜனநாயக தேர்தலாக நான் கருதவில்லை. மக்களுக்கு பணம் வழங்கி நன்கொடை கொடுத்து மதுபானம் வழங்கி ஆளும் கட்சியினர் ஆசனங்களை பெற்று கொண்டுள்ளனர். சிறிய சிறிய தமிழ் கட்சிகள் போட்டியிட்டு தமிழ் வாக்குகளை பிரித்து உள்ளனர் இதனால…
-
- 11 replies
- 1.5k views
-
-
புதன், 27 ஏப்ரல் 2011 16:53 .ஐ.நா. நிபுணர்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கப்போவதாக கனேடிய லிபரல் கட்சித் தலைவர் மைக்கல் இக்னேட்டிவ் தெரிவித்துள்ளார். கனடாவின் வினிபெக் நகரில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கையில் இடம்பெற்ற யுத்த நடவடிக்கைகள் சம்பந்தமாக ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையினை கனடா லிபரல் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளதோடு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கவும் முன்வந்துள்ளது. ஐ.நா. நிபுணர்குழு சுதந்திரமான முறையில் மேற்கொண்ட குற்றச் செயல்கள் சம்பந்தமான …
-
- 5 replies
- 1.5k views
-
-
அமெரிக்கா, மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவத் தீர்வுக்கு மறுப்பு சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலர் விடுதலைப் புலிகளை இராணுவ வழிமுறை மூலமே கையாளப்படும் எனத்தெரிவித்து சில நாட்களின் பின் அமெரிக்காவின் தூதுவர் றொபேட் பிளேக் அமெரிக்கா மற்றும் உதவி வழங்கும் நாடுகள் இராணுவ வழிமூலமான தீர்வுக்கு ஆதரவு வழங்கமாட்டாது எனத்தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் அனைத்து சமூகத்தினதும் அபிலாசைகளை பூர்த்திசெய்யும் வகையில் பேச்சுவார்த்தைகளின் அடிப்படையிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் என உறுகொடவத்தையில் உணவுபொருட்களை கையளிக்கும் வைபவத்தில் தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. http://www.pathivu.com/
-
- 4 replies
- 1.5k views
-
-
சனி 14-01-2006 14:41 மணி தமிழீழம் [நிருபர் மகான்] மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்படாவிடின் சிறிய முகாம்கள் தாக்கப்படும்: பொங்கி எழும் மக்கள் படை அப்பாவிப் பொதுமக்கள் மீதான படுகொலைகள் மற்றும் தாக்குதல்களை நிறுத்தாவிடின் சிறிலங்காப் படையினர் காவலரண் மற்றும் சிறிய முகாம்களை தாக்கப் போவதாக பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கைகள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பொங்கிஎழும் மக்கள் படை சிறிலங்கா இராணுவத்திற்கு பொங்கி எழும் மக்கள் படை எச்சரிக்கை என்னும் தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- தமிழ் மக்கள் எமது போராட்ட வரலாற்றில் எமக்கெதிராக சூளுரைத்த பல சிங்களத் தலைவர்களையும் வீறாப்புப் பேசி போர் முரசு கொட்டிய இராணுவத்தளபதிகளையும் கண்டவர்கள் ஜே.ஆர்…
-
- 0 replies
- 1.5k views
-
-
தன்னினத்தைக் காட்டிக் கொடுப்பவனை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது-மாயா- விடுதலைப் போராட்டம் என்பது பெரும் விலைகொடுத்து நடத்துவது. மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரம் உண்டு. அடிப்படை மனித உரிமைகளை அடையவிடாது தடுப்பதும், இடையூறு விளைவிப்பதும் தவறாகும். இந்த வகையில் சகல நாடுகளிலும் ஒரு விதிவிலக்கு உண்டு. எனினும் எல்லா வகையான உரிமைகளையும் ஒவ்வொரு பிரசையும் அடையவும், ஒவ்வொரு பிரசைக்குமான பாதுகாப்பை வழங்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. எனினும் உரிமைகள் தொடர்பில் பேசுவோர் மிக அதிகமாகவும், கடமைகள் பற்றிப் பேசுவோர் மிகக் குறைந்தோராக வும் காணப்படுகின்றனர். போகிற போக்கில் பேசுவது போல நாட்டு நடப்புகளைப் பேசுவோர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் போராட்டத்தைக் க…
-
- 0 replies
- 1.5k views
-