Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலையில் விடுதலைப் புலிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கை அரசு தெரிவிப்பு இலங்கையின் கிழக்கே திருகோணமலை நகரிலிருந்து இருபது கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் உள்ள கரையோரப் பிரதேசமான கும்புறுபிட்டி பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் மூன்று பாரிய முகாம்கள் மீது சனிக்கிழமை காலை அரச படையினர் பல்முனைத் தாக்குதல்களை மேற்கொண்டு அங்குள்ள விடுதலைப் புலிகளின் முகாம்களை நிர்மூலமாக்கியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது எறிகணை மற்றும் பல்குழல் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  2. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம்! முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன இன்று காலை யாழ் மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் பேனாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் யாழ்ப்பாண நாகவிகாரைக்குச் சென்று வழிபாடுகளையும் மேற்கொண்டிருந்தார். மேலும் மதத்தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியுடன் யாழ் மாவட்ட…

  3. ஷரிஆ சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும் : வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு புங்குடுதீவு பள்ளி மாணவி வித்தியாவை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி படுகொலை செய்தவர்களுக்கு ஷரிஆ சட்டத்தின் படி தண்டனை வழங்குதன் மூலம் இலங்கையில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க முடியும் என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது. வித்தியாவின் படுகொலை குறித்து வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு விடுத்துள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, வித்தியாவின் படுகொலை சம்பவமானது மனித நேயம் மிக்க எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத படு பாதக செயலாகும். இது போன்ற பல்வேறு வன்செயல்கள் யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுத…

    • 10 replies
    • 1.5k views
  4. யாழ். பெண்ணுக்கு முத்தம் கொடுத்த இந்திய இராணுவச் சிப்பாய்! செவ்வாய், 18 ஜனவரி 2011 17:56 .இலங்கைகு விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படைத் தளபதி கொழும்பிலுள்ள இந்திய இராணுவ வீரர்களின் நினைவுத் தூபிக்கு மரியாதை செலுத்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதுவராலயத்தில் கடமை புரியும் இந்திய இராணுவ வீரர் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழப் பெண் ஒருவருக்கு முத்தம் கொடுத்துள்ளாரென தகவல்கள் கசிந்துள்ளன. குறித்த வீரர் தூதுவராலயத்தின் அருகிலுள்ள கடையொன்றுக்குச் சென்றபோது அங்கு வந்திருந்த இளம் பெண்ணொருவருக்கே இவ்வாறு கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். ஆயினும், குறித்த பெண்ணும் பொது மக்களும் இது தொடர்பில் வீரரை எச்சரித்ததுடன் பொலிஸில் முறைப்…

  5. ஈழத் தமிழரும் தமிழர் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவருமான உலகத் தமிழர் பேரவை நிறுவனர் எஸ்.ஜெ.இமானுவெல் அடிகளார் நேற்று காலை ஜெர்மனியில் இருந்து சென்னை வந்தார்.ஆனால் சென்னை விமான நிலையத்தில் எவ்வித முன்னறிவிப்பும் காரணமும் இன்றி திருப்பி ஜெர்மனிக்கே அனுப்பப்பட்டார். தமிழக முதல்வரையும் மற்றும் பல தமிழக தலைவர்களையும் சந்தித்த பின்பு டெல்லியில் உள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிவிட்டு ஆஸ்திரேலியா செல்ல இருந்த அவரை வலுக்கட்டாயமாக விமான நிலைய அதிகாரிகள் திருப்பி அனுப்பிவிட்டனர். . இது ஒரு அப்பட்டமான மனித உரிமை மீறல் ஆகும். அதுமட்டுமின்றி பச்சையான தமிழர் விரோத நடவடிக்கையும் ஆகும்.அப்பாவி தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசின் பிரதிநிதிகள் தமிழகம் வந்து …

  6. Sri Lankan military used chemical weapons There have been rumors going around that the Sri Lankan military used chemical weapons yesterday in its battle against the LTTE. We do not have proof one way or the other, but two odd points cast doubts on the government. For the first time ever, pictures of the dead LTTE bodies have unusual burn wounds and skin peeling off in many places. In the past the bodies have never had such wounds. Secondly, the Sri Lankan military has blurred out parts of the dead fighters’ bodies, most commonly the face (but many faces are also left unblured, so they are not trying to hide the person’s identity). There are no signs of blood in …

  7. இலங்கை தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பங்கள் நிவாரணப் பொருட்கள்: தமிழக அரசு இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு 40 ஆயிரம் சிப்பங்களில் நிவாரணப் பொருட்கள் அனுப்புவதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுத்துறை, கைத்தறி, கைவினை, துணி நூல் மற்றும் கதர்த்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மறுவாழ்வுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு கழகம் ஆகியவற்றை சேர்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தின் முடிவில் 40 ஆயிரம் சிப்பங்களில் இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்க…

    • 11 replies
    • 1.5k views
  8. துணை இராணுவக்குழுவின் முக்கிய உறுப்பினர் துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவின் முக்கிய உறுப்பினரும் அதன் நிதித்துறைப் பொறுப்பாளருமான இனியபாரதி அடையாளம் தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். மட்டக்களப்பு பெரிய கல்லாறு மகாவித்தியாலயத்துக்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.15 மணியளவில் இனியபாரதியும் அவரது மெய்ப்பாதுகாவலர்களும் சுட்டுப் படுகாயப்படுத்தப்பட்டுள்ளனர

    • 2 replies
    • 1.5k views
  9. மணலாறு கல்யாணபுரப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் 4 காவரலண்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளன. இதில் 4 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  10. பிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தமிழ்ச் செயற்பாட்டாளரான அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  11. புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்-பிரதமர் வீரகேசரி இணையம் சர்வதேச நாடுகளின் சட்டத்திட்டங்களை மீறி புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் விஷேட உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். படையினரால் கிழக்கு மீட்கப்பட்டதன் பின்னர், அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின்போது கண்டெடுக்கப்பட்ட இராசாயான பொருட்கள், புலிகள் இராசாயன ஆயுதங்களை தயாரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

  12. விடுதலைப்புலிகளின் இரு தலைவர்களை கைது செய்ய இன்ரர்போலின் உதவியை நாடியுள்ள சிறிலங்கா அரசு! போருக்கு பின்னர் வன்னியிலுள்ள விடுதலைப்புலிகளின் முகாம்களில் நடத்திய தேடுதல்வேட்டையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் வெளிநாடுகளில் வசிக்கும் விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்கள் இருவரை கைது செய்வதற்கு சிறிலங்கா அரசு சர்வதேச காவல்துறையான இன்ரர்போலை நாடியிருப்பதாக அரச தரப்பு செய்திகள் தெரிவித்துள்ளன. கடந்த 2003 ஆம் ஆண்டு காலப்பகுதி முதல் விடுதலைப்புலிகளுக்கு கப்பல் மூலம் ஆயுதங்களை விநியோகித்துவந்த, அமெரிக்காவை சேர்ந்த 60 வயதுடைய பொன்னையா ஆனந்தராஜா மற்றும் பிரான்ஸ் குடியுரிமை பெற்ற அச்சுதன் சிவராஜா ஆகியோரே இவ்வாறு சிறிலங்கா அரசினால் இன்ரர்போலிடம் பெயர் கையளிக்கப்பட்டவ…

  13. ஜோர்தான் கப்பலை மீட்பதற்கு புலிகளுடன் நோர்வே தொடர்பு முல்லைத்தீவிலிருந்து கொழும்புக்கு கப்பலை கொண்டுசெல்லும் வழிமுறை பற்றி ஆராய்வு. முல்லைத்தீவில் புலிகளின் கட்டுப்பாட்டுக் கடல் பிரதேசத்தில் தரித்துநிற்கும் ஜோர்தான் நாட்டைச்சேர்ந்த சரக்குக் கப்பலை அங்கிருந்து பாதுகாப்பாக மீட்பது தொடர்பாக அனுசரணைத் தரப்பான நோர்வே, விடுதலைப் புலிகளுடன் தொடர்புகொண்டு பேச்சு நடத்திவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. www.uthayan.com

  14. பதவி நீக்கப்பட்டார் மஹிந்த? நா.உறுப்பினர் தகவல் https://www.tamilwin.com/parliment/01/198593?ref=breaking-news thamilwin.com

  15. வன்னியில் விடுவிக்கப்படாத பகுதிகளில் மேலும் 150,000ற்கும் அதிகமான மக்கள் இருப்பதாக தமிழர் விடுதலைப் கூட்டணியின் தலைவர் வி.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அங்கிருக்கும் மக்கள் எண்ணிக்கை தொடர்பாகத் தன்னிடம் சரியான ஆதாரங்கள் இருப்பதாகவும், இந்த மக்களை வெளியேற்றி அவர்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வன்னி மாவட்டத்துக்கான பாராளுமன்ற உறுப்பினராகத் தான் நீண்டகாலம் இருந்ததால் அங்குள்ள குடிசனப் பரம்பல் பற்றித் தனக்கு நன்கு தெரியும் எனக் குறிப்பிட்ட ஆனந்தசங்கரி, வன்னிமாவட்டத்தைத் தான் பிரதிநிதித்துவப்படுத்தியபோ

  16. விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரியவராக இருந்தவர் கருணா அம்மான் என்கிற விநாயகமூர்த்தி முரளிதரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கமாண்டராகவும் இருந்தார். பிரபாகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்தார். தற்போது அவர் இலங்கை அரசின் மறு சீரமைப்பு துறை துணை மந்திரியாக உள்ளார். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- இறுதி கட்ட போரின் போது நடந்த உண்மைகளை கண்டறியும் குழுவையும், பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு சீரமைக்க கமிஷனையும் இலங்கை அரசு அமைத்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை விடுலைப்புலிகள் கொலை செய்தது மிகப்பெரிய தவறு. அதுதான் அவர்களுக்கு எதிராக திரும்பிவிட்டது. அவரது …

  17. இந்தியாவின் 60 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கையில் “காலங்களினூடான பொலிவூட்” எனும் கலை நிகழ்வொன்று இந்தியத் தூதரகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. சுப்ரா பரத்வாஜினால் இயக்கப்பட்ட ராங்புஹார் நடனக்குழுவினால் வழக்கப்படும் இந்த நிகழ்ச்சிகள் கடந்த காலங்களில் இந்திய சினிமாவில் ஏற்பட்ட மாற்றங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்குமெனவும், ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆனந்தாக் கல்லூரியில் ஜனவரி 25ஆம் திகதி பிற்பகல் 6.30 மணிக்கு ஒரு காட்சி இடம்பெறவுள்ளதுடன், ஜனவரி மாதம் 27ஆம் திகதி கண்டியிலுள்ள தர்மராஜ கல்லூரி மண்டபத்தில் பிற்பகல் 6 மணிக்கு இன்னுமொரு காட்சி இடம்பெறவுள்ளதாகவும் இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. உட்பிரவேசிப்பதற்கான அனுமதியினை இந்திய கலா…

    • 1 reply
    • 1.5k views
  18. சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் சோயு குய்ங் தலைமையிலான சீனப் பாதுகாப்பு அதிகாரிகள் குழு நேற்று முன்தினம் திருகோணமலையில் பாதுகாப்பு நிலைகளை பார்வையிட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையின் கிழக்குத் தலைமையகம் அமைந்துள்ள டொக்யார்ட்டுக்கு சென்ற இந்தக் குழுவினர், திருகோணமலைத் துறைமுகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைப் பார்வையிட்டுள்ளனர். படகு மூலம் இவர்கள் திருகோணமலைத் துறைமுகத்தைச் சுற்றிப் பார்வையிட்டதுடன், அங்குள்ள சிறிலங்கா கடற்படை அருங்காட்சியகத்துக்கும் சென்றனர். கடற்புலிகளால் வடிவமைக்கப்பட்டு போருக்காக பயன்படுத்தப்பட்ட கரும்புலித் தாக்குதல் படகு ஒன்றை பார்த்த சீனாவின் உதவிப் பாதுகாப்பு அமைச்சர் வியப்புத் தெரிவித்துள…

    • 1 reply
    • 1.5k views
  19. இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 பாவனையாளர்களின் பேஸ் புக் கணக்குகளை முடக்கி உள்ளது * Monday, February 14, 2011, 4:08 சமூக இணைப்பு இணையத் தளங்களில் ஒன்றான பேஸ் புக் இலங்கையைச் சேர்ந்த சுமார் 100 பாவனையாளர்களின் கணக்குகளை முடக்கி உள்ளது. பேஸ் புக் மூலமாக குற்றச் செயல்கள், துஷ்பிரயோகங்கள் ஆகியவற்றில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் என்பதற்காகவே இவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளன. இவர்கள் சம்பந்தமாக Sri Lanka Computer Emergency Response Team (SLCERT) பேஸ் புக்குக்கு முறைப்பாடுகளை மேற்கொண்டு இருந்தது. இதே நேரம் கணக்கை குற்றச் செயகளுக்காக பயன்படுத்தும் இலங்கையைச் சேர்ந்த பாவனையாளர்களின் விபரங்களும் பேஸ் புக்கிடம் தயார் நிலையில் உள்ளன. tamilthai.com

  20. வாகரைப் பனிச்சங்கேணி பாலத்தில் உக்கிரமோதல் தொடர்கிறது: கண்டலடி பாடசாலையில் 20 பொதுமக்கள் பலி! 17 பொதுமக்கள் காயம். வாகரை நோக்கி சிறீலங்காப் படையினர் மீது பிறிதொரு படைநகர்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை 5.30 மணியளவில் மாங்கேணிப் படைமுகாமிலிருந்து எறிகணைச் சூட்டாதரவுடன் வாகரை நோக்கியே இப்படை நகர்வு நடத்தப்பட்டுள்ளது. இருதரப்பினருக்கும் இடையே மாங்கேணிக்கும் வாகரைக்கும் இடைப்பட்ட முன்னரங்கப் பகுதியான பனிச்சங்கேணிப் பாலத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட துணை அரசியற்துறைப் பொறுப்பாளர் சீராளன் பதிவு இணையத்தளத்திற்கு தெரிவித்துள்ளார். மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரிடையேயான தேசவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் மேல…

  21. சனல் 4 தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணப்படம் இன்று அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது. நியூயோர்க் நகரில் அந்தநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ராஜதந்திரிகள் ஆகியோரும் இந்தக் காணொளியை இன்று பார்த்தனர். சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் சர்வதேச மன்னிப்புச் சபை ஆகியன இந்த நிகழ்வினை ஒழுங்கு செய்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கைத்தூதுவர் இந்த ஆவணப்படத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்துள்ளதுடன், இப்படம் தொடர்பாக கருத்துரைப்பதற்கு இலங்கைத் தூதுவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 3ஆம் திகதி ஐக்கிய நாடுகள் பேரவையில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது. http://akkinikkun…

  22. சாந்தனின் பூதவுடல் நாளை மக்கள் அஞ்சலிக்கு! - நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அறிவிக்க பொது அமைப்புகள் வேண்டுகோள் 02 MAR, 2024 | 06:58 PM சாந்தன் புகழுடல் நாளை (03) மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ள நிலையில் நாளைய தினமான ஞாயிற்றுக்கிழமையினை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளன. நாளைய தினத்தை தமிழ் தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க பொது அமைப்புக்கள் இன்று சனிக்கிழமை ஒன்று கூடி தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ள குரலற்றவர்களின் குரல் அமைப்பின் இணைப்பாளர் முருகையா கோமகன், துக்க தினமான நாளை தேவையற்ற களியாட்ட நிகழ்வுக்களை தவிர்த்து சாந்தனுக்கு அனைவரும் திரண்டுவந்து அஞ்சலி செலுத்துமாற…

  23. சிறிலங்கா அதிபர் மகிந்தராஜபக்சவுக்கு புற்றுநோய்..! ஆபத்தான கட்டத்தை தாண்டினார்.. உண்மையா? வதந்தியா? அமெரிக்காவில் சிகிச்சை நடப்பதாக சிறிலங்கா கார்டியன் இணைய ஊடகம் தகவல். [Tuesday, 2011-01-25 07:48:34] சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு புற்றுநோய் தாக்கியிருப்பதாகவும் அதற்கு சிகிச்சை பெறவே அவர் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் சிறிலங்கா கார்டியன் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கடந்த வாரம் திடீரென அமெரிக்கா சென்றிருந்தார். அவரது பயணத்துக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெறவே அவர் அமெரிக்கா சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹொஸ்டனில் தனது சகோதரர் டட்லி ராஜபக்சவின் வீட்டில் இருந்தே மகிந்த ராஜபக்ச சிகி…

  24. http://keetru.com/literature/interview/tamilnathy.php சென்று பாருங்கள்

    • 0 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.