ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143569 topics in this forum
-
(ஆர்.யசி) ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கத் நான் தயார் எனத் தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் அமைச்சரும்மான சஜித் பிரேமதாச, என்ன தடைகள் வந்தாலும் சவால்களை எதிர்கொண்டு களமறிங்குவேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் நான் பொறுப்பை கையிலெடுக்க தயார் என்பதை வெளிப்படையாக கூறிவிட்டேன். ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை ஆதரவும் அதுவாகவே அமைந்தது. ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் வெளிப்படியாக நான் இதனைக் கூறினேன். இதில் பல தடைகள் வரும். அழுத்தங்கள் வரும் ஆனால் சவால்களை எதிர்கொள்ள இப்போது நான் …
-
- 1 reply
- 399 views
-
-
வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார்! -அநுர- நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வடக்கில் உள்ள அரசியல் கட்சிகள் தேசியமக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் நிலையில் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களின் ஒன்றுகூடல் இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது” எமது அரசியல் பலம் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. ஜனாதிபதி தலைமையிலான மூவரை உள்ளடக்கிய அமைச்சரவையே காணப்படுகின்றது. எந்தவிதத்திலும் இது போதுமானதல்ல. த…
-
-
- 25 replies
- 1.7k views
-
-
தெற்குப் போடும் பிச்சைதான் நடைமுறைச் சாத்தியமான தீர்வா? 06.02.2008 பெரும்பான்மை இனத்தவரான பௌத்த, சிங்களவரின் விருப்பமும், முடிவும், தீர்மானமும் ஒருதலைப்பட்சமாக சிறுபான்மையினரான தமிழர்கள் மீது திணிக்கப்பட்டமையே இலங்கை இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் விஸ்வரூபம் எடுத்து, மோசமான உள்நாட்டுப் போராக உருக்கொண்டு, பேரழிவுகளை ஏற்படுத்தி வருவதற்குக் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியும் அம்சம். அமைதி வழியிலோ, இராணுவப் பலாத்காரம் மூலமோ இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண முயல்பவர்கள் இந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்பவர்களாக இல்லை. மீண்டும் ஒரு திணிப்பு மூலம், நிரந்தர நீடித்து நிற்கின்ற அமைதி நிலையை அல்லது சமாதானச் சூழலை ஏற்படுத்தி விடலாம் என அவர்கள் கனவு காண்கின்றார்கள். அத்தகைய எத்…
-
- 1 reply
- 969 views
-
-
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிய அமெரிக்காவுக்கு சிறிலங்கா அரசாங்கம் பதிலடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக, கொழும்பில் உள்ள லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் அமெரிக்க அரசின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் நிகழ்த்தவிருந்த உரையை எந்தக்காரணமும் கூறாமல் சிறிலங்கா அரசாங்கம் திடீரென கடைசிநேரத்தில் நிறுத்தியுள்ளது. தெற்காசியாவுக்கான அமெரிக்காவின உதவி வர்த்தகப் பிரதிநிதி மைக்கல் ஜே டிலானி வரும் 27ம் நாள் லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில், "தேசிய நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதில் பொருளாதார அபிவிருத்தியின் பங்கு" என்ற தலைப்பில் முக்கிய உரை ஒன்றை நிகழ்த்தவிருந்தார். ஆனால் திடீரென இறுதி நேரத்தல் அவ…
-
- 7 replies
- 1.3k views
-
-
வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் நீக்கமா? சம்பந்தன் விளக்கம் வடக்கு மாகாண முதல்வர் பதவியில் இருந்து விக்னேஸ்வரன் நீக்கப்பட்ட உள்ளதாக வந்த செய்திக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "கடந்த நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றபோது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறிய சில கருத்துகள் மற்றும் அவரின் சில நடவடிக்கைகள் சம்பந்தமாக சில கேள்விகள் எழுப்பப்பட்டது உண்மை. அது தொடர்பாக அவரிடம் நாங்கள் இன்னும் பேசவில்லை. பேச இருக்கிறோம். எனினும், கட்சியிலிருந்து அவரை நீக்குவதற்கு முடிவு எடுக்கப்பட்டதாக யாரும் கூறியிருந்தால் அது தவறு" என தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 856 views
-
-
ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் பிள்ளையானின் சகாவான அஸாத் மௌலானா தொடர்பில் வெளியான தகவல் பிரித்தானியாவை தளமாகக் கொண்ட செனல்-4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட காணொளியினூடாக தகவல் வழங்குனரான அசாத் மௌலானா ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வெளிப்படுத்திய தகவல்கள் அனைத்தும் போலியானவை என ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையில் உறுதியாகியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்றையதினம் (28.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், “முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக இலங்கை அரச புலனாய்வுத் துறையினர் திட்டமிட்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்த…
-
- 1 reply
- 274 views
- 1 follower
-
-
விழிப்புக்குழுக்களை அமைக்கும் பணி வியாழனன்று ஆரம்பம் 2/12/2008 12:03:02 AM வீரகேசரி இணையம் - நாட்டின் பாதுகாப்பு கருதி நாடு தழுவியரீதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களை இணைத்து தேசிய சிவில் பாதுகாப்பு விழிப்புக்குழுக்களை அமைக்கும் நடவடிக்கை நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது. விழிப்புக்குழுக்களில் அங்கம் வகிப்போருக்கு அரசாங்க சேவையில் வெற்றிடங்கள் நிரப்பபடும் போது முன்னுரிமை வழங்கப்படும் என்று மின் சக்தி பிரதியமைச்சர் மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார். பொலிஸாருக்கும் இணைத்துக்கொள்ளப்படுவார்கள். இவர்களிடம் ஆயுதம் இருக்காது இவர்கள் சீருடையும் அணியமாட்டார்கள். சிவிலுடையில் மக்களுடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் இவர்களுக்கு வழங்கப்படும். இதன…
-
- 3 replies
- 1.3k views
-
-
மேற்குலகு கொண்டுவந்த இலங்கையின் போர்க்குற்ற ஆவணப்படங்களை தோற்கடிக்க இந்தியா எடுக்கவிருக்கும் ஆவணப்படம் ! சிங்களத்தின் போர்க்குற்றங்களை ஆவணப்படமாக்கி சர்வதேசத்தின் கவனத்தை ஈர்ந்த மேற்குலக ஆவணப்படங்களைத் தோற்கடிக்கவும், சிங்களத்துடன் தான் வன்னியில் அரங்கேற்றிய இனப்படுகொலைய முற்றாக மறைக்கவுமென இந்திய வெளியுறவுத்துறை தனது பாணியில் ஒரு ஆவணப்படத்தை தயாரிக்கவிருக்கிறது. இதுக்கென இந்தியாவின் மிகவும் பிரபலமான சினிமா தயாரிப்பாளர்களையும், ஒளிப்பதிவாளர்களையும் வேலைக்கு அமர்த்தியிருக்கும் இந்தியா,மிந்த ஆவணப்படத்தில் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஷவின் நீண்ட பேட்டியொன்றைப் பதிவுசெய்யவிருப்பதோடு, வன்னியில் இன்னும் நடைபெற்றுவருவதாகச் சிங்களம் கூறும் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்…
-
- 12 replies
- 1.9k views
-
-
வட மாகாணசபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள ஊர்கள் மற்றும் இடங்களின் பெயர்களை தமது அனுமதியின்றி மாற்றக் கூடாது என வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்கார உத்தரவிட்டுள்ளார். வட மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் மற்றும் யாழ்ப்பாண நகர ஆணையாளர் ஆகியோருக்கு இந்த உத்தரவினை அவர் பிறப்பித்துள்ளார். அண்மையில் நயினாதீவு இரண்டு வட்டாரங்களின் பெயர்கள் நாகதீப எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை, மீண்டும் நயினாதீவு என மாற்றம் மாற்றம் செய்ய வேண்டுமென வட மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்தே ஆளுனர் பெயர் மாற்றம் குறித்து உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஊர்கள் இடங்களின் பெயர்கள் மாற்றக் கூடாது என உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளரும் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 668 views
-
-
Editorial / 2019 ஓகஸ்ட் 22 வியாழக்கிழமை, பி.ப. 01:43 -மு.தமிழ்ச்செல்வன் கடந்த ஆட்சிக் காலத்தில் இலங்கை மீது இருந்த சர்வதேசத்தின் அழுத்தம், தற்போது இல்லையென, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்தார். இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் முதன்மை செயலாளரும் அமைதி, நல்லிணக்கத்துக்கான ஆலோசகருமான அமி ஓ பிரின், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு, சந்திரகுமாரின் கிளிநொச்சி அலுவலகத்தில், இன்று (22) நடைபெற்றது. இதன்போதே, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு சந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொ…
-
- 0 replies
- 729 views
-
-
வீரகேசரி நாளேடு - எதிர்வரும் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எம்முடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுவார்த் தை நடத்தி வருகிறது. இந்த பேச்சுவார்த்தை வெற்றியளிக்கும் என நம்புகின்றேன் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.முஸ்லிம் மக்களின் உரிமைகளையும் அபிலாஷைகளையும் புறந்தள்ளி ஒதுக்கி சிங்கள மேலாதிக்கத்தை திணிக்க முற்படுகின்ற மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்துடன் எப்படி இணைந்திருக்க முடியும் அதனாலேயே நாம் அரசிலிருந்து விலகினோம் என்றும் அவர் கூறினார். அட்டாளைச்சேனை பிரதேச சபையினால் கட்டப்படவுள்ள பொதுச் சந்தைக் கட்டிடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசும்போதே முஸ்லி…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஈழத்தமிழனத்தின் மீது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மானிடத்திற்க்கு எதிரான குற்றங்கள் தொடர்பில், ஓர் சர்வதேச சுயாதீன விசாரணை வேண்டும் என்று பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், தற்போதையை நிழல் அமைச்சருமாகிய Stephen Timmes அவர்கள் தெரிவித்துள்ளார். லண்டன் ஈஸ்காமில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01-04-2012), நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள்,சிறுவர் முதியோர், விவகாரங்களுக்கானஅமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட, பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே Stephen Timmes அவர்கள் இதனை வலியுறுத்தினார். மேலும் அவர் தெரிவிக்கையில், சர்வதேச நெருக்கடிகளுக்கான மூலாய்வமைப்பு, ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை, மற்றும் அமெ…
-
- 0 replies
- 932 views
-
-
உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வருவதற்கு சட்டரீதியான சிக்கல் காணப்படுவதாகவும், அதனைத் தீர்ப்பது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகவும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் அருட்தந்தை இமானுவேல் இலங்கைக்கு வரமுயற்சிப்பதாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். பிரிக்கப்படாத ஒன்றிணைந்த இலங்கைக்கு ஆதரவு வழங்கும் எந்தவொரு நபரும் இலங்கைக்கு வந்துசெல்ல முடியும்.அருட்தந்தை இமானுவேல் இலங்கை வருவதற்கு சட்டச்சிக்கல் உள்ளது. எனவே அவருக்கு சட்டரீதியான நிவாரண மொன்றைப் பெற்றுக்கொடுப்பது பற்றி அரச…
-
- 0 replies
- 622 views
-
-
நாட்டின் அரச பல்கலைக்கழகங்களில் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. அதற்கமைய, 99 பில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும், புதிதாக 22 பீடங்கள் அமைக்கப்படவுள்ளதோடு, மருத்துவபீடங்களுக்கு வருடாந்தம் இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 160 இனால் அதிகரிக்கப்படும் என்றும் அவ்வாணைக்குழு அறிவித்துள்ளமையும் குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/63640
-
- 3 replies
- 731 views
-
-
சிட்னியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நாளை தமிழ் மக்களை சந்திக்கவுள்ளார் என மின்னஞ்சல் செய்தி கிடைத்திருக்கிறது. The public meeting will be held at theRegbyrne Community Centre, Darcy Road, WentworthvilleWhen : Saturday, 14th April 2012Time : 3.45pm for 4.00pm start.
-
- 19 replies
- 1.2k views
-
-
சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட பாரிய திட்டங்களை வெள்ளை யானைகள் என சிலர் குற்றம் சுமத்திய போதிலும், அந்த திட்டங்கள் அனைத்தும் முன்னாள் அரசாங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாகவே நிர்மாணிக்கப்பட்டவையாகும் என இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார். ஊடக நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் நேற்று பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பிலேயே தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் நேற்று (28) பிற்பகல் ஊடகப் பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்து சீன நிதியுதவியின் கீழ் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து கலந்துரையாடினார். இதன்போது, இலங்கை தரப்பு மோசமான முறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டதால் சில திட்டங்கள் உரிய ம…
-
- 1 reply
- 319 views
- 1 follower
-
-
-
தனி ஈழம் : வாக்கெடுப்பு நடத்த அமெரிக்கா... கோரிக்கை அமெரிக்காவில் செயல்படும் ஒபாமாவுக்கான தமிழர்கள் என்ற அமைப்பு ஒன்று, தனி ஈழம் குறித்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. தமிழ்ஸ் பார் ஒபாமா என்ற அந்த அமைப்பின் பிரதிநிதிகள், அமெரிக்க அமைச்சக துணை செயலாளர் ராபர்ட் ஓ பிளாக்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதோடு மட்டுமல்லாமல், வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். http://www.nakkheera...ws.aspx?N=74229
-
- 11 replies
- 1.8k views
-
-
யாழ்.மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளில் வீழ்ச்சி' [14 - March - 2008] யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு கணிதபாடப் பிரிவில் தோற்றும் மாணவர்கள் தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதால் அதிக எண்ணிக்கையானவர்கள் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் நிலை இருந்துவருகின்றது. இதேவேளை, உயிரியல் பாடப் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துவருகின்றது. இதனால், எதிர்காலங்களில் மருத்துவபீடத்துக்கு தெரிவாகும் மாணவர் எண்ணிக்கை குறைவடைவதுடன் மாவட்டத்தில் சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் போகும் நிலையும் உருவாகிவருகின்றது. கல்வித்துறை சார்ந்தவர்கள் இதுவிடயத்தில் கவனமெடுத்து, …
-
- 0 replies
- 612 views
-
-
சிறிலங்காவிற்கு சென்ற இந்திய நாடாளுமன்றக் குழுவினரின் பயண முடிவுகள் திருப்தி அளிக்கவில்லை என டில்லி பல்கலைக்கழக அரசியல் பிரிவு தெற்காசிய விவகாரங்களுக்கான பேராசிரியர் சகாதேவன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் பிபிசிக்கு செவ்வி ஒன்றை வழங்கியுள்ளார். ஈழத்தமிழர்களுக்கு நீண்டகாலப் பிரச்சினையாக இருக்கும் அவர்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. சிறிலங்கா அரசாங்கம் எதைச் சொன்னார்களோ அதனையே திரும்ப திரும்ப சொல்கின்றார்கள் ஆனால் எதுவுமே நடந்தபாடில்லை. சிறிலங்கா சென்ற இந்தியக்குழுவினரும் சிறிலங்கா எதைக்கூறினார்களோ அதனையே செய்யுங்கள் எனக்கூறி வந்துள்ளார்கள். அதாவது நல்லிணக்கம், ஒருங்கிணைந்த இலங்கைக்குள்ளான தீர்வு,பதின் மூன்றாவது சீர்திருத்தம் என கூறியுள்ளனர். …
-
- 0 replies
- 561 views
-
-
வியாபார நிலையத்தில் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண் மீட்பு யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் வியாபார நிலையம் ஒன்றிற்குள் பூட்டி வைக்கப்பட்டிருந்த பெண்ணை அப்பகுதி இளைஞர்கள் மீட்டுள்ளனர். குறித்த வியாபார நிலையத்தை முற்றுகையிட்ட இளைஞர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணை காப்பாற்றியதுடன் பொலிஸாருக்கும் தகவல் கொடுத்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, திருநெல்வேலி சந்திப் பகுதியில் உள்ள கண்ணன் ஸ்ரோர்ஸ் என்னும் வியாபார நிலையத்தில் பெண்ணெருவர் நீண்ட காலமாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் இன்றைய தினம் நடைபெற்ற வியாபார நடவடிக்கையில் கிடைக்கப்பெற்ற பணத்தில் 3 …
-
- 1 reply
- 796 views
-
-
1 Min Read September 29, 2019 நாட்டுக்கான தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கோத்தாபய ராஜபக்ஸவுக்கு ஆதரவளிப்பதில் எந்த பிரச்சினையும் கிடையாது. ஆனால் சுதந்திர கட்சியின் தனித்துவத்தையும் கொள்கையையும் பாதிக்கும் வகையில் தாமரை மொட்டு சின்னத்தின் கீழ் அந்த ஆதரவை வழங்க தயார் இல்லை என ராஜபக்ஸக்களுக்கு தெளிவாகக் கூறிவிட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். குருணாகலில் இன்று இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சி தலைவர் மகி…
-
- 32 replies
- 5.2k views
-
-
15 DEC, 2024 | 11:12 AM யாழ்ப்பாணத்தில் காய்ச்சல் காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கரவெட்டி - தில்லையம்பலம் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார். காய்ச்சல் காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்த இளைஞர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை (14) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனுக்கு எலிக்காய்ச்சலுக்குரிய அறிகுறிகள் காணப்பட்டதாகவும், இளைஞனின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், பரிசோதனை முடிவிலேயே எலிக்காய்ச்சலா என்பதனை உறுதிப்படுத்த முடியும் என வை…
-
- 2 replies
- 330 views
- 1 follower
-
-
ஐ.நா. கண்ணிவெடி அகற்றும் பிரிவினர் இலங்கையில் வெடிக்காத நிலையில் கொத்தணிக் குண்டின் பாகங்களைக் கண்டெடுத்துள்ளனர். APNewsBreak: UN finds cluster bombs in Sri Lanka NEW DELHI (AP) — A report from a U.N. mine removal expert says unexploded cluster munitions have been found in northern Sri Lanka, appearing to confirm, for the first time, that they were used in that country's long civil war. The revelation is likely to increase calls for an international investigation into possible war crimes stemming from the bloody final months of fighting in the quarter-century civil war that ended in May 2009. The government has repeatedly denied using cluster munitions during …
-
- 40 replies
- 2.7k views
-
-
வட மாகாண முதலமைச்சரை அவமானப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் [ Monday,14 December 2015, 02:59:52 ] மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு தலைமை தாங்குவோர் தொடர்பில் இன்றைய அரசு கொண்டிருக்கும் நிலைப்பாடு தமிழ் மக்களின் மனநிலைக்கு மாறானது என வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் தெரிவித்துள்ளார். ஏழாலை கண்ணகியம்மன் சனசமூக நிலையத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கலைவிழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அவர்களுடைய அபிவிருத்தி, நிர்வாகம் சார்ந்த செயற்பாடுகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தி விரைவுபடுத்து…
-
- 0 replies
- 668 views
-