Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும் ஈழத்தில் நிரந்தர போர் நிறுத்தம் வேண்டி வலியுறுத்தியும் சென்னை சேப்பாக்கத்தில் இன்று அரவாணிகள் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள். தமிழகமெங்கிலும் இருந்து 800 அரவாணிகள் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அத்துனை பேரும் தங்களது ஒரு நாள் வருமானத்தை ஈழத்தமிழர்களுக்கு நிவாரணநிதியாக வழங்குகிறார்கள். கவிஞர் கனிமொழி எம்.பி. இந்த உண்ணாவிரதத்தை தொடங்கிவைத்தார். அப்போது அவர், ‘’திருநங்கைகள் இதுவரை தங்களது பிரச்சனைகளுக்காக போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். முதன் முதலாக இப்போதுதான் பொதுப்பிரச்சனைக்காக போராட்டம் நடத்துகிறார்கள். இலங்கை பிரச்சனையில் அவர்கள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள்…

  2. சர்வதேச அரங்கில்... இலங்கையை, நிறுத்தமுடியாதுள்ளமைக்கு... தமிழ்த் தலைமைகளே காரணம்- கஜேந்திரன். தமிழ்த் தலைமைகள் கடந்த காலங்களில் விட்ட தவறினாலேயே, இலங்கையை சர்வதேச அரங்கில் நிறுத்தமுடியாதுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். குறித்த ஊடக சந்திப்பில் செல்வராசா கஜேந்திரன் மேலும் கூறியுள்ளதாவது, “2009 ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்ட இன அழிப்பு யுத்தத்துக்கு தலைமை தாங்கி கொண்டு இருந்தவர்கள் தற்போதைய ஆட்சியாளர்கள்தான். இன்றைய பிரதமர் அன்றைய ஜனாதிபதியாகவும் இன்றைய ஜனாதிபதி அன்றைய பாதுகாப்பு செயலாளராகவும…

    • 16 replies
    • 1.5k views
  3. இலங்கை விவகாரம்: பிரதமர், எஸ்.எம்.கிருஷ்ணா ஆளுக்கொரு பேச்சு- மீண்டும் நாடகம்? சென்னை: இலங்கைக்கு எதிரான ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானம் தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் கூறிய விளக்கத்திற்கும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா பேசியுள்ள பேச்சுக்கும் இடையே ஆறு வித்தியாசம் அல்ல, 6000 வித்தியாசங்கள் உள்ளன. இதன் மூலம் இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு மீண்டும் ஒரு இரட்டை வேட நாடகத்தை அரங்கேற்றப் போகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா, நார்வே உள்ளிட்ட சில நாடுகள் இணைந்து இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தை உறுதிபட ஆதரிக்கிறோம் என்று இந்தியா இதுவரை …

  4. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் எனக்கூறிய தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு புறக்கோட்டை காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். புறக்கோட்டையில் உள்ள நடைபாதை வியாபாரம் செய்யும் தமிழ் இளைஞன் ஒருவர் அங்கு நின்ற சிலரிடம் தலைவர் பிரபாகரன் இறக்கவில்லை என்றும் எவரும் பயப்படவேண்டாம் எனவும் கூறியிருக்கின்றார். அப்போது அருகில் வியாபாரம் செய்துகொண்டிருந்த தொப்பி அணிந்த தமிழ் பேசும் இளைஞன் ஒருவர் புறக்கோட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக நடைபாதை வியாபாரம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் அங்கு வியாபாரம் செய்து கொண்டிருந்து குறித்த தமிழ் இளைஞனை கைது செய்தனர…

  5. சிறிலங்காவிற்கான பாதுகாப்புப் பிரிவை மூடியது பிரித்தானியா [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 07:19 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவிற்கான பிரித்தானியா தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவை மூடுவதற்கு பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடாபில் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியா தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு ஆலோசகரை மீளப்பெறுவதற்கு பிரித்தானியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகளை பிரித்தானியா பேணிவரும். பாதுகாப்புப் பிரிவு அற்ற நிலையில் இந்த உறவுகள் பேணப்படும். உலகளாவிய ரீதியில் கவனமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் செலவீ…

    • 2 replies
    • 1.5k views
  6. [செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2007, 19:09 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் குறித்த சிறிலங்கா நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை எதிரணியினர் கடுமையாக கிண்டலடித்தனர். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இனப்பிரச்சினைக்கு கூட்டாட்சித் தீர்வை முன்வைக்க மகிந்த அரசாங்கம் முனைவதாக ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச கூறியதைத் தொடர்ந்து இந்த விவாதம் சூடு பிடித்தது. விமல் வீரவன்சவின் கருத்துக்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்ணாண்டொ புள்ளே பதிலளிக்கையில் "தீர்வு திட்டம் ஒற்றையாட்சியின் கீழேயே முன்வைக்கப்படும் அதில் மாற்றமில்லை" என்றார். இதனையடுத்து உருவான சூடான வாய்த்தர்க்கங்களுக்கு மத்தியில் "அதிகாரப்பரவலாக்கலை சி…

    • 2 replies
    • 1.5k views
  7. அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப் போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது. நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நா…

  8. இலக்கு மிகத் தெளிவாக இருக்கின்றது - தமிழ்க்குரல் வானொலியில் வந்த ஆய்வு http://www.tamilnaatham.com/articles/2006_...an/20060516.htm

  9. தீபாவளி தத்துவமும் இரகசியமும்! – சித்திரன் புத்திரன் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மான ஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்! வளவன் – சரி இங்கே என் சொந்த சங்கதி கேட்கிறேன், கோவிச்சுக்காதே. ராம் – சரி கேள். வளவன் – வராகம் என்பது பன்றி அது ஒரு மிருக ரூபம் சரிதான்? ராம் – சரி. வளவன் – இது இரண்டும் எப்படி கலவி புரியும்? எப்படி கருத்தரிக்கும்? ராம் – பாத்தியா பாத்தியா இதுதான் போக்கிரித்தனமான கேள்வி என…

    • 6 replies
    • 1.5k views
  10. ஈழத்தமிழர்களுக்காக நடிகர் சங்கம் நடத்தும் உண்ணாவிரதத்தில் நான் வரமாட்டேன் என்று கூறவில்லை என நடிகர் அர்ஜீன் தெரிவித்துள்ளார். தனக்கும் தமிழ் பற்று உள்ளது என்றும், நான் தமிழ் மண்ணில் வாழ்கின்றேன்,எனக்கும் ஈழத் தமிழர்கள் மீது பாசம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். நான் கூறியதாக வந்த தகவலை,தான் இணையத்தளங்களில் பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார். நான் கட்டாயமாக நடைபெற இருக்கும் உண்ணாவிரதத்தில் பங்குபெற்றுவேன் என்றும் கூறினார். http://www.tamilseythi.com/tamilnaadu/arjun-2008-10-25.html -தமிழ் செய்தி நிருபர்

  11. ஒளடத பாணியை நான் கூறியவாறு பயன்படுத்தாமையே தொற்று ஏற்பட காரணம் – தம்மிக்க கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. குறிப்பாக தம்மிக்க பண்டார கூறியவாறு, அனைத்து முறைகளையும் பின்பற்றி பாணியை பருகிய தாம் உள்ளிட்ட தமது குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கேகாலை பிரதேச சபையின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதியான சிலந்த விஜேபால தெரிவித்துள்…

    • 12 replies
    • 1.5k views
  12. தம்பியின் தம்பி சீமானே! சிறையிலடைத்தும் சிதையாத சீமானை சிறுக்கியை வைத்து சிதைக்கப் பார்கிறது!! ஒரு சின்னக் கூட்டம் இங்கே…….. முடியாது.. முடியாது… ஒரு போதும் முடியாது, இவர்களின் எண்ணம் கனவிலும் நடவாது. இச்செய்தி கேள்வியுற்ற மறுநொடியே எள்ளி நகையாடினர் உலகத் தமிழர்கள்! சீமானைப் பார்த்தல்ல…. சிறுக்கியின் பின்னால் ஒழிந்து நிற்கும் கோழைகளைப் பார்த்து… சிங்களத்தின் சமர்மேகம் வன்னியெங்கும் சூழ்ந்திருக்க.. இந்தியத்தின் கடற்படை எட்டப்பன் வேலை பார்க்க… அன்று அலையடிக்கும் கடல் நடுவே வெறும் சீமானாக புலித்தம்பிகள் துணை கொண்டே புறப்பட்டான் !! புலித் தலைவனின் அழைப்பை ஏற்று. நொடிக்கு ஒருமுறை குண்டு மழை! ஐந்து நிமிடத்திற்கு ஓரிடம் ! - என யுத்…

  13. உலகப்புகழ் பெற்ற ஒபாரா அம்மையார் தனது கடைசி The Oprah Winfrey Show தொலைக்காட்சி நிகழ்ச்சியை இன்று நடாத்தினார். இவர் இளகிய நெஞ்சம் கொண்டவர் என எண்ணி இவரது நிகழ்ச்சியில் தாயகத்து பிரச்சனையை கூறுவதற்கு வாய்ப்பு கேட்டு கனடா டொரோண்டோ தொடக்கம் அமெரிக்காவின் சிக்காகோ வரை கால்நடையாக சுமார் எண்ணூறு கிலோமீற்றர் தூரம் பயணம் செய்த தமிழ் இளைஞர்களிற்கு நடைபயணத்தின் முடிவில் ஒபாரா அம்மையாரிடம் மூலம் கிடைத்த பரிசு ஏமாற்றம் ஒன்று மட்டுமே. ஒபாரா அம்மையார் தனது நிகழ்ச்சியில் சில நிமிடங்களாயினும் தமது கருத்தை கூறுவதற்கு இளைஞர்களிற்கு வாய்ப்பு கொடுத்திருப்பின் தாயகத்தில் பல்லாயிரம் உயிர்கள் அப்போது காப்பாற்றுப்பட்டு இருக்கலாம். காலத்தால் செய்யாத உதவி சிறிதெனினும் அது ஞாலத்தால் மானப் பெ…

  14. இந்தியாவிடமிருந்து இலங்கைக்கான விமான உதவிகள், பயிற்சிளைப் பெறும் சாத்தியம் விரைவில் எட்டக்கூடியதொன்றல்லவென இந்திய இராணுவத்தின் உளவுத்துறையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் இந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த பகுப்பாய்வாளருமான கேணல் ஹரிஹரன் கூறினார். இவ்வார முற்பகுதியில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஆனால், இச்சந்திப்பு குறித்து இருதரப்பிலும் அதிகாரபூர்வமான தகவல்களெதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து இச்சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டிருக்குமென லண்டன் பி.பி.சி.யின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கiயில…

  15. இலங்கை விமானப்படையினர் கடந்த 3 வருடங்களில் சுமார் 3000 தடவை விமானத்தாக்குதலை வன்னிப் பெருநிலப்பரப்பில் நடத்தியிருப்பதாகவும், இனம் காணப்பட்டதாகக் கூறப்படும் இடங்களை தாம் தாக்கியதாகவும் விமானப்படைத் தளபதி மார்ஷல் ரோஷான் குணதிலக கூறியுள்ளார். இலங்கையில் இருந்து வெளிவரும் த ஜலண்ட் என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். பாக்கிஸ்தான் விமானிகளே விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலை நடத்த உதவினர் என இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று தெரிவித்ததை முற்றாக மறுத்த அவர் வெளிநாட்டு விமானிகள் இலங்கை போர்விமானத்தைச் செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் சில காலத்துக்கு முன்னர் MI-24 ரக உலங்கு வானூர்தி ஒன…

  16. கொழும்பில் மூத்த ஈ.பி.டி.பி. உறுப்பினர் சுட்டுக்கொலை [திங்கட்கிழமை, 24 யூலை 2006, 11:12 ஈழம்] [ம.சேரமான்] கொழும்பில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் கும்பலான ஈ.பி.டி.பி.யின் மூத்த உறுப்பினர் மகா கணபதிபிள்ளை (வயது 55) இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். வெள்ளவத்த பகுதியில் இன்று திங்கட்கிழமை காலை 6.45 மணிக்கு அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஈ.பி.டி.பி. கும்பலின் தலைவராகவும் மகிந்தவின் அமைச்சராகவும் உள்ள டக்ளசின் பொதுசனத் தொடர்பு அதிகாரியாக செயற்பட்டு வந்த மகா கணபதி பிள்ளை மீது வெள்ளவத்த ஐ.பி.சி. வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் படுகாயமடைந்த மகா கணபதிபிள்ளை கலுபொவில மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சை பலனளிக்…

    • 2 replies
    • 1.5k views
  17. வரலாற்றில் என்றுமில்லாதவாறு, இவ்வருடம் இலங்கை பென்னம் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு முகங் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சிஐக்கிய தேசியக் கட்சி எச்சரித்துள்ளது. அக்கட்சியின் சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல தாம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில், அரசாங்கம் பெரும் நிதி நெருக்கடியை எதிர் நோக்கப்போவதாக விவரித்திருக்கிறார். அதற்கான காரண காரியங்களையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார். அரசைக் கொண்டு நடத்துவதற்கு நாட்டை இயங் கச் செய்வதற்கு மக்களின் வாழ்க்கை நிலை மேலும் ஆழமான குழிக்குள் விழாமல் தடுப்பதற்கு இந்த வருடத்துக்கு 40 ஆயிரம் கோடி ரூபா தேவை. ஆனால் அரசாங்கம் 19 ஆயிரம் கோடி ரூபாவை மட்டுமே சர் வதேச நாணய நிதியத்திடம் கடன் கேட்டிரு…

    • 2 replies
    • 1.5k views
  18. பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் கைது வீரகேசரி இணையம் பேராதனை பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த மாணவர் அல்லாத தமிழ் இளைஞர் ஒருவரை பேராதனை பொலிஸார் நேற்று கைது செய்தனர். பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பேராதனை பல்கலைக்கழகத்தில் றேந்று மேற்கொண்ட திடீர் சோதனையின்போதே இவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இளைஞர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் எனவும், பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவரது உத்தரவின் பேரிலேயே இவர் இங்கு தங்கியிருந்துள்ளார் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  19. கொழும்பு 2 தாக்குதல்களுக்கும் வன்னி 3 தாக்குதல்களுக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 12:56 பி.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட 2 தாக்குதல் களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் நடத்தப்பட்ட 3 தாக்குதல்களுக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை நவம்பர் நேற்று புதன்கிழமை (28.11.07) வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என நம்பப்படும் இரு தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலிலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தமிழீழ விடுதலைப் பு…

  20. Views - 13 இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள்;; பொறுமையை இழந்தால், இந்த நாடு மிகப் பயங்கரமான விளைவைச் சந்திக்க நேரிடும்; எனக் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் தெரிவித்தார். கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு, இன்று நடைபெற்றபோது, அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றியபோது, 'இந்த நாட்டில் இடம்பெற்றுவரும் இனவாதச் செயற்பாடுகள் மீண்டும் இரத்தக்களரியை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். இந்த நாட்டிலுள்ள பெரும்பான்மையான சிங்கள மக்கள் இனவாதத்தை, வன்முறைகளை விரும்பவில்லை என்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டமை மிகப் பெரிய சான்றாகும். இந்த நாட்டிலுள்ள தம…

    • 11 replies
    • 1.5k views
  21. தமிழ்நாடு மக்கள் வழங்கியுள்ள நிவாரணப் பொருள்களுக்கு நன்றி தெரிவித்துள்ள வன்னி மக்கள், தமது உரிமைக்காக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் குரல்கொடுக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர். கிளிநொச்சி கரைச்சியில் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டபோது, அதனைப் பெற்றுக்கொள்ளச் சென்ற மக்களிடம் தமிழ்நெட் இணையத்தளத்தின் செய்தியாளர் கருத்துக் கேட்டிருந்தார். இதன்போது அவர்கள் கூறிய கருத்துக்கள் இந்த இணையத்தளத்தில் இணைக்கப்பட்டுள்ளன. வன்னியில் 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக, லண்டனைத் தளமாகக் கொண்ட அனைத்துலக மன்னிப்புச் சபை கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்த மக்களிற்கான…

  22. யுத்தத்தை ஒழித்த மஹிந்தவுக்கு என்றும் கௌரவம் இருக்குமாம்! பிரதமர் ரணில் சொல்கிறார்!! "முப்பது வருட காலமாக நாட்டிலிருந்த கொடிய யுத்தத்தை இல்லாதொழித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு எமது கெளரவம் என்றும் இருக்கும்'' என்று புதிய பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். தேர்தலுக்குப் பின்னரான காலங்களில் மக்கள் அமைதியாக செயற்பட வேண்டும் என்றும் மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 6 ஆவது நிறைவேற்று அதிகாரம் மிக்க ஜனாதிபதியாக நேற்று தெரிவு செய்யப்பட்ட மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் …

    • 1 reply
    • 1.5k views
  23. வீரகேசரி வாரவெளியீடு - புலிகள் நடத்திய விமான தாக்குதலில் எந்தவிதமான இராணுவ முக்கியத்துவமோ பாதிப்போ இல்லை. அவர்களை ஆதரிக்கும் சமூகத்தை ஆசுவாசப்படுத்துவதற்காகவே புலிகள் திருகோணமலை துறைமுகத்தின் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் திவயின சிங்கள பத்திரிகையின் வார வெளியீட்டுக்கு அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளார். அவர் அளித்த செவ்வியில் மேலும் தெரிவித்திருப்பதாவது, புலிகளின் விமானப்படையினர் இதுவரை ஆறு தடவைகள் தாக்குதல்களை நடத்தி உள்ளனர். எமது விமானப் படையினரோ இக்காலக் கட்டத்தில் ஆறாயிரம் தடவைகள் விமான தாக்குதல்களை நடத்தி உள்ளனர். அவர்களின் விமானங்களில் முப்பது கிலோ எடை உள்ள குண்டை மாத்திரமே கொண்டு செல்ல முடியும். எமது விமானங்க…

    • 4 replies
    • 1.5k views
  24. கூட்டமைப்பைச் சந்தித்தார் மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கு நேற்று (11) மாலை வருகை தந்த, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை, இன்று (12) சந்தித்தார். இதில், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைருமான இரா சம்பந்தன், மாவை சேனாதிராஜா எம்.பி, செல்வம் அடைக்கலநாதன் எம்.பி, தர்மலிங்கம் சித்தார்த்தன் எம்.பி மற்றும் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் எம்.பியான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். - See more at: http://www.tamilmirror.lk/196523/க-ட-டம-ப-ப-ச-சந-த-த-த-ர-ம-ட-#sthash.orhCjqwu.dpuf

  25. இலங்கையில் ராணுவத்தினரின் காமப்பசிக்கு இரையாகும் தமிழ் பெண்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் கண்ணி வெடி அகற்றும் ஆபத்தான பணியில், இளம் பெண்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். இளம் விதவைப் பெண்கள், ராணுவ வீரர்களின் செக்ஸ் பசிக்கு இரையாக்கப்படுகின்றனர் என்று தமிழ் எம்.பி. சுமந்திரன் குற்றம் சாட்டினார். இலங்கையின் தமிழ் தேசிய கூட்டணி (டி.என்.ஏ.) எம்.பி. சுமந்திரன் சென்னை வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், : வடக்கு மற்றும் கிழக்குப் பகுதி மக்களின் அன்றாட பிழைப்புக்காக அரசால் “கூலிக்கு வேலைத் திட்டம்” தொடங்கப்பட்டது. அரசின் கட்டுமானப் பணிகள், மற்றும் சாதாரண வேலைகளில் மட்டுமே பெண்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பது விதி ஆனால…

    • 2 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.