ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பிய நாடுகள் அமெரிக்காவைக் காலனியாக்கத் தொடங்கின. பிரான்ஸ், ஹாலந்து, ஸ்பெயின், இங்கிலாந்து முதலிய நாடுகள் இதில் ஈடுபட்டன. பதினெட்டாம் நூற்றாண்டில் அமெரிக்கா மற்றும் கனடாவிலருந்து பிரான்சை இங்கிலாந்து வெளியேற்றியது ஹாலந்து கட்டுப்பாட்டிலிருந்த நியூ நெதர்லாந்து என்ற பகுதயை எடுத்துக்கொண்டு அதற்கு நியூயோர்க் என்று இங்கிலாந்து பெயரிட்டது. இவ்வாறு அமெரிக்காவில் இங்கிலாந்து பதின்மூன்று காலனிகளை அட்லாண்டிக் கடலோரப் பகுதியில் கொண்டிருந்தது. நிலமற்ற விவசாயிகள் மதச் சுதந்திரம் வேண்டுவோர், முதலாளிகள், வணிகர்கள் என்று இப்பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். வடபகுதியில் தொழில்களும், தென்பகுதியில் வேளாண்மை மற்றும் தோட்டங்களும் வளர்ந்தன. ஓவ்வொரு காலன…
-
- 0 replies
- 1.5k views
-
-
வெளிநாடுகளில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் தமது செயற்பாட்டை அனைத்துலக ரீதியில் மீளமைப்பதற்கு முயன்றுவருகின்றனர்.இவர்களால் இலங்கைக்கு அச்_றுத்தல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. எனவே அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டெழுவதைத் தடுப்பதற்கு நாட்டின் பாதுகாப்பைப் பலப்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிலங்கா பவுண்டேசனில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற “தேசிய பாதுகாப்புக்கான எதிர்காலச் சவால்கள்” என்ற கருத்தரங்கில் நிகழ்த்திய உரையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இலங்கை அரசு நாட்டை இராணுவப் மயப்படுத்தி வருவதாகச் சில குழுக்கள் கூறிவரும் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அவர், நிலையான சமாதானத்தை…
-
- 0 replies
- 1.5k views
-
-
அரசுடன் பேரம் பேசும் தமிழ் தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவை ஆதரிப்பதற்கு சில தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பேரம் பேசலில் இறங்கியுள்ளதாக அறிய முடிகிறது. சில காலமாகவே அரசுடன் நெருங்கிச் செயற்பட்டு வரும் சிறிகாந்தா, கிசோர் ஆகியோருடன் அண்மைக் காலம் வரை வெளிநாடுகளில் அரசிற்கெதிரான பிரச்சாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்த மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரும் இந்தப் பேரத்தில் இறங்கியுள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தி கிடைத்துள்ளது. மூலம் : http://www.tamilstar.org
-
- 5 replies
- 1.5k views
-
-
எதிர்க்கட்சியினரும் பல நிறுவனங்கள், மற்றும் புலிகளின் அனுதாபிகளும் தன்னை மின்சாரக் கதிரையில் ஏற்ற முயற்சிசெய்கின்றனராம்: மகிந்த ராஜபக்ச . [saturday, 2011-01-08 04:07:20] போர்க் குற்றங்களுக்காக தன்னை மின்சாரக் கதிரைக்குக் கொண்டு செல்வதற்கு எதிர்க்கட்சியினரும், உதவி நிறுவனங்களும், வெளிநாட்டு சக்திகளும், புலிகளின் அனுதாபிகளும் முயற்சி செய்வதாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கடுவெலவில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சில சக்திகள் எனக்கும் பிரதம நீதியரசருக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த முனைகின்றன. நவம்பர் 19ம் திகதி நடந்த பதவியேற்பு நிகழ்வுக்குப் பின்னர் பிரதம நீதியரசரை நான் சந்திக்கவேயில்லை. அப்ப…
-
- 2 replies
- 1.5k views
-
-
விக்னேஸ்வரன் என்ன செய்யவேண்டும்? விக்னேஸ்வரன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின் அவரை முன் அரங்கிற்கு அறிமுகப்படுத்தியது கொழும்புக் கம்பன் கழகம். இலக்கியப் பேச்சுக்களில் தொடங்கி ஆன்மீக கருத்துக்களையும் பின்2009ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் போரின் பின்பாக மெல்ல மெல்ல அரசியல் கருத்துக்களையும் வெளிப்படுத்தத் தொடங்கியவுடனும் மக்களுக்கு அவர்பால் ஈர்ப்பு வரத் தொடங்கியது.அதற்கான முக்கிய காரணம் ஒன்று அக் காலகட்டத்தில் இருந்தது. போர் ஆரம்பித்து வன்முறைகள் வெடிக்கத் தொடங்கியதும் படித்த, அறிவார்ந்த தமிழர்கள் அரசியலிலிருந்து ஒதுங்கி வாழத்தொடங்கிவிட்டனர். அந்த வெறுமையைப் போக்குகிறவராக விக்னேஸ்வரன் அடையாளப்படுத்தப்பட்டார். வடக்கு மாகாணத்தில் மகிந்தவினதும், ஈபிடிபி யினதும…
-
- 8 replies
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....d6965fbd4c8fbe1 14.10.07 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம், ஆய்வு நிகழ்வு
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு லேக் வீதியில் அமைந்திருக்கும் விசேட அதிரடிப்படை முகாமிலுள்ள கரன் என்ற விசேட அதிரடிப்படை உத்தியோகத்தரே மட்டக்களப்பில் கடந்த 4,5 வருடங்களாக இடம்பெற்று வரும் கடத்தல்களுக்கும் கொலைகளுக்கும் பிரதான காரணமாக இருப்பதாக புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவை சேர்ந்த சில்வெஸ்டர் என்பவரும் இவருடன் இணைந்து படுகொலை வேட்டையில் இறங்கியுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் கோத்தபாயா மற்றும் பஸில் ராஜபக்ஸவுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிவருவதாகவும் துணை ஆயுதக் குழுவினரை மேற்கோள் காட்டிய செய்தி ஒன்று தெரிவிக்கின்றது. மக்ஸ்டா ரக வெள்ளை நிற வானொன்றையே இவர்கள் கடத்தலுக்காக பயன்படுத்துகின்ற…
-
- 0 replies
- 1.5k views
-
-
செவ்வாய் 26-06-2007 00:38 மணி தமிழீழம் [செந்தமிழ்] போர்நிறுத்த ஒப்பந்தத்தை 100% அமுல்படுத்துவது சிறீலங்காவை காப்பாற்றும் - சு.ப தமிழ்செல்வன் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு இன்று திங்கட்கிழமை வழங்கிய நேர்காணலில் தெற்கில் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்ற ‘பழைய அதே நாடகத்தினை’ விடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையான அளவில் நடைமுறைப்படுத்துவதே தற்போதை பிரச்சனையில் இருந்து இலங்கையை காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இணைத்தலைமை நாடுகளை இத்தருணத்தில் கூடியமையை ஆதரித்த இவர் தமிழ் மக்கள் இணைத்தலைமை நாடுகளின் ஒருமித்த உறுதியான கொள்கை இல்லாமை தொடர்பில் சந்தேக…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளை எதிர்வரும் ஜனவரியிலிருந்து தொடங்குமாறு நோர்வேயை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கோரியுள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
அனைத்து கட்சிகளும் ஒத்துழைத்தால் ....... கச்சத்தீவை மீட்க சட்டப் பேரவையில் :தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும், இலங்கையிடம் கச்சத்தீவை ஒப்படைத்ததை திமுக ஆதரிக்கவில்லை என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். நன்றி நக்கீரன் . தீர்மானத்தை நிறைவேற்றி விட்டு , மத்திய அரசுக்கும் ஒரு தந்தி அடித்து விட்டால் ........ காலுக்குள்ளை கச்சை தீவு கிடக்கும் .
-
- 11 replies
- 1.5k views
-
-
திங்கள் 17-09-2007 03:46 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்காவில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகம் இலங்கையில் அரசாங்கப் பாடசாலைகளில் 14ம் வகுப்பு விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என சிறீலங்காவின் துணை உயர் கல்வி அமைச்சர் எம்.எம் முஸ்தபா தெரிவித்துள்ளார். இப்புதிய வகுப்பில் முழுவதும் ஆங்கிலக் கல்வி மற்றும் கணணி தொடர்பான பாடங்களே கற்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார். இவ் உத்தேச திட்டத்தை முதலில் சிறீலங்கா ஜனாதிபதியிடம் கையளித்தபின் நிர்வாக குழுவிடம் கையளிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். நன்றி பதிவு.
-
- 2 replies
- 1.5k views
-
-
சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி Published By: DIGITAL DESK 5 23 MAR, 2023 | 04:53 PM (எம்.மனோசித்ரா) நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குற…
-
- 22 replies
- 1.5k views
- 1 follower
-
-
படையினரின் பாவனையில் இருந்து வந்த யாழ். துரையப்பா விளையாட்டரங்கு சுமார் 28 மாத கால இடைவெளியின் பின்னர் மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் நேற்று கோலாகலமாக இடம்பெற்றது. இவ்வைபவத்தை படையினரின் வேண்டுகோளையடுத்து யாழ். அரசாங்க அதிபர், யாழ். மாநகர சபை, வர்த்தக சம்மேளனம் என்பன ஒழுங்கு செய்திருந்தனர்.. புத்தாண்டு சந்தை என்னும் பெயரில் சில தற்காலிக கடைகளும் அங்கு திறக்கப்பட்டிருந்தன.. காலையில் உள்ளூர் கலைஞர்களின் நாதஸ்வரக்கச்சேரியுடன் ஆரம்பமான நிகழ்வுகள் பின்னர் கலை நிகழ்ச்சிகள், என நீடித்தன. விளையாட்டரங்கின் வடக்குப் புறமாக நுழைவாயிலினூடாகவே மைதானத்துக்குள் செல்ல பொது மறக்கப்பட்டது மேற…
-
- 2 replies
- 1.5k views
-
-
சூதாட்டம் போன்று போரை நடத்தும் அரசு [26 - March - 2008] வ.திருநாவுக்கரசு இலங்கை வணிக மற்றும் கைத்தொழில் சபைகளின் சம்மேளனத்தின் மாதாந்தக் கூட்டம் அண்மையில் இடம்பெற்ற போது இலங்கை பொருளியல் சங்கத்தலைவர் பேராசிரியர் வ.டி.வி.த.எஸ். இந்திரரத்ன எடுத்துக் காட்டியிருந்த சில பாரதூரமான விடயங்கள் அரசினால் அலட்சியம் செய்யக் கூடியவையல்ல. அதாவது, நாட்டின் பொருளாதார நிலைமைகள் மிகுந்த கவலைக்குரிய கட்டத்திற்குச் சென்றுள்ளதாகவும் 50% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் 33% மக்கள் முற்றிலும் வறுமையில் வாடிக்கொண்டிருப்பதாகவும் இந்திரரத்தன குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக இந்த மக்கள் பிரிவினரைப் பொறுத்தவரை ஆள்வீத வருமானம் 250 அமெரிக்க டொலரிலும் குறைவானதாகவே க…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
(இராஜதுரை ஹஷான்) இடம்பெற் று முடிந்த பொதுத்தேர்தலில் 68 இலட்சத்து 53ஆயிரத்து 693 வாக்குகளை பெற்று அமோக வெற்றியீட்டிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனக்கு கிடைத்த 17 தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்களின் பெயர் விபரங்களை இன்று சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசத்தின் கையொப்பத்துடன் இப் பெயர்பட்டியல் கையளிக்கப்பட்டுள்ளதுடன் அதில் மூன்று முஸ்லிம்கள். ஒரு தமிழர் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளன. வடமாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் , ஜனாதிபதி சட்டத்தரணி மொஹமட் அலிசப்ரி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்பில், வர்த்தகர் மொஹமட் பலீல் மர்ஜான் ஆகியோரே அந்த தேசிய பட்…
-
- 3 replies
- 1.5k views
-
-
அவர்களுக்கு தெரியுமா ?! "எப்பிடி போகுது... என்ன உங்கள் ஆட்சிதானே?!" பெரேரா அங்கிள் நேற்றுத் தொலைபேசினார். மகிந்த தோற்றதால் இப்போது தமிழர்களின் ஆட்சியாம். அப்படித்தான் பல சிங்களவர்கள் நினைக்கிறார்கள். பெரேரா தீவிர மகிந்தாபிமானி. பழைய அலுவலகத்தில் அடிக்கடி அரசியல் பேசி என்னைக் கடுப்பேற்றிக் கொண்டிருப்பார். பதிலுக்கு நானும் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் கிண்டல் செய்துகொண்டிருப்பேன். மகிந்த அரசாங்கம் செய்வதெல்லாம் நாட்டு நன்மைக்கே என்கிற கொள்கையுடையவர். அவர் பௌத்த மதத்தைப் பின்பற்றும் தீவிர அடிப்படைவாதி. ஆனால், நல்லவர். "ச்சே அந்த வன்னிச் சனங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார்கள்? நல்ல சாப்பாடு இல்லை, மின்சாரம் இல்லை, எரிபொருள் தட்டுப்பாடு, என்ன கொடுமையெல்லாம் அ…
-
- 22 replies
- 1.5k views
-
-
மகிந்த ராஜபக்ஷ இன்று(ஞாயிறு) மாலை 8.05க்கு லண்டன் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கொழும்பில் இருந்து புறப்பட்ட UL503 என்ற விமானம், கட்டார் சென்று அங்கிருந்து லண்டன் ஹீத்துரோ விமான நிலையம் வந்தடைய உள்ளது. டேர்மினல் 4 க்கு வரும் இவ்விமனத்தில் தான் மகிந்தர் பயணிப்பதாக அறியமுடிகிறது. இருப்பினும் இதனை உறுதிசெய்ய முடியவில்லை. இன்றைய தினம் 1 விமானம் மட்டுமே, இலங்கையில் இருந்து பிரித்தானியா நோக்கி வருகின்றது. இவ்விமானத்தை விட்டால், நாளை மதியமே மற்றொரு விமானம் இலங்கையில் இருந்து பிரித்தானியா வரவுள்ளது. நாளை மகிந்த ராஜபக்ஷ வந்தால், அவரால் பிரித்தானிய இராணியின் வைரவிழாவில் கலந்துகொள்ள முடியாது ! எனவே அவர் நிச்சயம் இன்று வரும் இந்த விமானத்தில் தான் வந்தாகவேண்டும் என விடையம் அற…
-
- 1 reply
- 1.5k views
-
-
"வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கே ஆதரவு வழங்க வேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் தம்முடன்தான் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். மீண்டும் ஒரு வரலாற்றுத் தவறை தமிழ் மக்கள் செய்யக்கூடாது" என தேச நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வடக்கு கிழக்கு மக்கள் குறிப்பாக குடாநாட்டு மக்களுக்குத் தாம் இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். கிழக்கில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வேரூன்றச் செய்வதுடன், கிழக்கு பகுதி மக்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கச் செய்யும் விதத்தில் சூறாவளி பிரசாரங்களை செய்துவரும் அமைச்சர் …
-
- 5 replies
- 1.5k views
-
-
லிபியா மீதான ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் நடவடிக்கை மற்றும் மேற்கு நாடுகளின் தாக்குதலால் அத்திரமுற்ற லிபிய ஆதரவாளர்கள் பான்கிமூனை தாக்கியுள்ளனர். அரபு லீக் கூட்டத்தில் கலந்துகொண்டு வெளியேறுகையில் நூற்றுக்கனக்கான மக்கள் பான்கிமூனை நோக்கி கற்களை வீசினர். வரலாற்று முக்கியத்தும் மிக்க தாகிர் சதுக்கத்தில் கூடிய மக்களே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாகீர் சதுக்கத்திலேயே அண்மையில் மக்கள் புரட்சி ஒன்ரை ஏற்படுத்தி ஆட்சியினை கவிழ்த்தனர். http://www.eelanatham.net/story/%E0%AE%95%E0%AF%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95…
-
- 2 replies
- 1.5k views
-
-
தமிழகத்தில் சுபநிகழ்வுகளில் நீங்காது இடம்பெற்றுவிட்ட தேசியத் தலைவர் பிரபாகரன். முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு பின்னர் தூங்கிக் கொண்டு இருந்த தமிழனத்தை விழிப்படையவைத்திருக்கின்றது. ராசீவ்காந்தி என்ற ஒற்றை உயிரிழப்பினை வைத்து தாய்த் தமிழகத்தை தொப்புள்கொடி உறவுகளிடம் இருந்து பிரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த முயற்சிகள் எல்லாம் மே-18 2009 ற்கு பின்னர் தோல்வியடைந்துவிட்டதன் வெளிப்பாடுதான் இந்த விளம்பரப் பதாதைகள். தமிழகத்தில் தற்போது எங்கு எந்த சுபநிகழ்வுகள் நடந்தாலம் தலைவரது படம் தவறாது இடம்பெற்றுவிடுகின்றது. காதுகுத்து நிகழ்வு பிறந்தநாள் நிகழ்வு திருமண விழா கடைதிறப்பு விழா புதுமனை குடிபுகு விழா என்று மங்களகரமாக நடைபெறும் எந்த நிகழ்வாக இருந்தாலும் வரவேற்பு பதாதைகள் வைத்து…
-
- 1 reply
- 1.5k views
-
-
சிங்களவர்களே தேசிய இனத்தவர் என்ற விடயம் இறுதி தீர்வில் கட்டாயம் இடம்பெறவேண்டும் வீரகேசரி நாளேடு சர்வகட்சி பிரதிநிதிகள் குழு மூலம் வெளியிடப்படுகின்ற இனப் பிரச்சினை தீர்வுக்கான இறுதி யோசனையில் சிங்கள மக்களே இந்த நாட்டின் தேசிய இனத்தவர் என்ற கோட்பாடு உட்படுத்தப்படவேண்டும். இல்லாவிடின் ஜாதிக ஹெல உறுமய கடுமையான தீர்மானங்களை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும் என்று ஹெல உறுமயவின் கொள்கை வகுப்பாளரும் சுற்றாடல்துறை அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் மூலம் வெளிவரும் யோசனை எவ்வாறு அமையவேண்டும் என்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது : ஜாதிக ஹெல…
-
- 1 reply
- 1.5k views
-
-
மடுவிற்கு எந்தப் பாதையால் இலகுவாகச் செல்ல முடியும் என்பதனை சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயலத் ஜெயவர்த்தன கடந்த வியாழக்கிழமை தொலைபேசி மூலம் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு தெரிவித்திருந்தார் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடான "த நேசன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
THE Sri Lankan Government told a top UN official it could not guarantee the safe surrender of two Tamil Tiger political leaders who were subsequently shot dead this week, reportedly as they approached troops waving a white flag. The revelation from the hazy last days of the civil war coincides with a push for Sri Lanka to face a UN war crimes investigation over reports it deliberately bombed unarmed civilians caught in the conflict zone between government troops and the last guerillas of the Liberation Tigers of Tamil Eelam. It also comes amid fears within Sri Lanka's Tamil population that paramilitary organisations linked to the Government could seek reprisals…
-
- 1 reply
- 1.5k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான தியாகராஜா மகேஸ்வரனின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று வியாழக்கிழமை காலை வெளிநாட்டிலிருந்து கொழும்பு திரும்பிய மேலக மக்கள் முன்னணியின், தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் நேற்றிரவே மீண்டும் வெளிநாடு பயணமானார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-