Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அழுத்தங்கள் அதிகரித்தால் ஐ. நா. கூட்டத்தில் கஸ்ரோவின் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட இறுதி ஆயுதத்தை பாவிப்போம்! புலிகளுக்கு உதவியவாகளுக்கு சிறிலங்கா அரசு எச்சரிக்கை. [saturday, 2011-08-13 12:23:34] வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென தம்மீது அழுத்தங்களைப் பிரயோகித்துக் கொண்டிருக்கும் சில மேற்கத்தைய நாடுகளின் இரகசியங்களை வெளியிடுவதற்கு சிறிலங்கா அரசு தீர்மானித்துள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. தம்மீது தற்போது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் பல மேற்கத்தைய நாடுகள் கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு அயுதங்களையும் தொழில்நுட்ப…

  2. மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையிலான அரசாங்கம் புலிப் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்காது என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன நேற்று தெரிவித்தார். சுகாதார அமைச்சின் மருத்துவ ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அமைச்சர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், புலிகள் மீண்டும் தலைதூக்குவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. இதன் வெளிப்பாடாகவே வெளிநாட்டு அழுத்தங்களும் வருகின்றன. என்றாலும் என்னதான் அழுத்தங்கள் வந்தாலும் அவற்றுக்குத் தலைசாய்க்காது, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலை…

  3. அரசியல் உட்பட எந்தவொரு அழுத்தங்கள் வந்தாலும் பொலிஸார் தமது கடமைகளிலிருந்து விலகி செயற்பட முடியாது. சகல சந்தர்ப்பத்திலும் சட்டத்தையும், ஒழுங்கையும் நிலைநாட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்தார். சட்டத்தையும், ஒழுங்கையும் உரிய முறையில் அமுல்படுத்தும் விடயத்தில் ஒழுக்கமுடனும், பொறுப்புடனும் பொலிஸார் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதிநவீன முறையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நாரஹேன்பிட்டி பொலிஸ் நிலையம் நேற்றுக்காலை உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாதுகாப்புச் செயலாளர் இங்கு மேலும் உரையாற்றுகையில், பயங்கரவாதம் நாட்டில் நிலவிய 30 வருட காலமாக சகல தரப்பினரினதும் கவனம் முப்படையினரின் பக்கம…

  4. அழுத்தங்கள் பிரயோகிக்கப்படின் பான் கீ மூனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் வீரகேசரி இணையம் ஆதாரமற்ற ஐ.நா.நிபுணர் குழுவின் போர் குற்ற அறிக்கைக்கு இலங்கை ஒருபோதும் பதிலளிக்காது, மீறி அழுத்தங்கள் கொடுக்கப்படுமாயின் வீட்டோ அதிகாரம் உள்ள தோழமை நாடுகளுடன் இணைந்து பான் கீ மூன் மற்றும் அவரது பின்னணியில் உள்ள பயங்கரவாத செயல்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்தார். 30 ஆண்டு கால யுத்தத்தை ஆராயாமல் இறுதி மூன்று நாள் போர் குற்றம் இடம்பெற்றுள்ளதாக பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. பக்கச்சார்பானதும் நீதியற்றதுமான இலங்கைக்கு எதிரான மேற்படி போர்க்குற்றச்சாட்ட…

    • 0 replies
    • 976 views
  5. ஆதாரமற்ற ஐ.நா.நிபுணர் குழுவின் போர் குற்ற அறிக்கைக்கு இலங்கை ஒருபோதும் பதிலளிக்காது, மீறி அழுத்தங்கள் கொடுக்கப்படுமாயின் வீட்டோ அதிகாரம் உள்ள தோழமை நாடுகளுடன் இணைந்து பான் கீ மூன் மற்றும் அவரது பின்னணியில் உள்ள பயங்கரவாத செயல்பாட்டாளர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல எச்சரித்தார். 30 ஆண்டு கால யுத்தத்தை ஆராயாமல் இறுதி மூன்று நாள் போர் குற்றம் இடம்பெற்றுள்ளதாக பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. பக்கச்சார்பானதும் நீதியற்றதுமான இலங்கைக்கு எதிரான மேற்படி போர்க்குற்றச்சாட்டுக்களை எந்த ஒரு சர்வதேச நாடும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார். நிபுணர் குழுவின் அறிக்கைக்கு …

  6. அழுத்தங்கள் வந்தாலும் அரசியலிலிருந்து ஒதுங்கமாட்டேன் -மகிந்த எப்படியான பலமிக்க நாடுகள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்தாலும் தான் அரசியலில் இருந்து விலகவோ, ஒதுங்கவோ போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனது அரசியலை நாட்டு மக்களே தீர்மானிப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார். முன்னாள் ஜனாதிபதியை அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுமாறு வெளிநாடுகள் அழுத்தம் கொடுத்து வருவதாக வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். எப்போதும் நாட்டு மக்களுடனேயே அரசியலில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் வெளிநாடுகளின் விருப்பு வெறுப்புகளுக்கு அமைய…

  7. அழுத்தத்தின் மத்தியில் இலங்கை மக்கள்: பிரிவினைப் போக்கும் அதிகரிப்பு – ஐ.நா.வின் விசேட பிரதிநிதி In இலங்கை July 26, 2019 2:44 pm GMT 0 Comments 1117 by : Litharsan இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றம் என்பவற்றோடு, அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டுள்ளமையும் தற்போது மக்களுக்கான அழுத்தத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார். கொழும்பில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கையில் மேலும் ஜனநாயகத்தை முன்னேற்ற வேண்ட…

  8. அழுத்தத்துக்கு அடிபணியும் நிலையில் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழு 23.01.2008 "பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதை' ஆகியிருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் கலந்துரையாடல். பிரதான எதிர்க்கட்சிகளான ஐ.தே.க., ஜே.வி.பி. மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அமர்வுகளில் பங்குபற்றுவதில்லை. ஐ.தே.கட்சியும், ஜே.வி.பியும் அதன் அமர்வுகளில் இருந்து முற்றாக விலகிக் கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அந்த அமர்வுகளுக்கு அழைக்கப்படவேயில்லை. இந்த நிலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவில் இப்போதுள்ள பெரும்பாலும் எல்லாக் கட்சிகளுமே அரசில் அங்கம் வகிப்பவைதான். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் "எடுபிடி'களாக அமைச…

  9. அடுத்த மறுமலர்ச்சி யுகத்திற்கு ஏற்ற பிரஜைளை உருவாக்கக்கூடிய மன அழுத்தமில்லாத கல்விக்காக மாணவர்களின் நம்பகத்தன்மையை நிலைநாட்ட அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சில் தனது அமைச்சுப் பதவியை இன்று (20) பொறுப்பேற்றுக்கொண்ட போதே அவர் இதனை சுட்டிக்காட்டினார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த பிரதமர், கல்வி போன்றதொரு விடயத்துடன் தொடர்புடைய அமைச்சுப் பதவியை ஏற்றுக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்தார். விடயத்தின் ஆழத்தை தான் முழுமையாக புரிந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிய அரசின் கொள்கைகளின்படி, கல்விக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு, பாடசாலைக் கல…

  10. [saturday, 2011-10-15 12:43:33] வெளிநாடுகளில் வாழும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான பெருந்தொகையான பணம் சுவிஸ் வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக சிறிலங்காவினது மீள்குடியேற்ற பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) தெரிவித்துள்ளார். அத்துடன் தற்போது இலங்கையைச் சேர்ந்த எந்தத் தமிழரும் வெளிநாட்டுப் புலிகளுக்கு பணம் அனுப்புவதில்லை என்றும் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்து இரகசியங்களும் தெரிந்தவன் நான் மட்டுமே. இந்த நிலையில் இலங்கைக்கு எதிராகச் சர்வதேசம் யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரணைக்கு அழுத்தம் கொடுக்குமானால் அந்த நாடுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலி…

  11. அழுத்தம் கொடுக்கும் நாடுகள் எம்முடன் இணைந்து செயற்பட்டால் இலங்கையின் முன்னேற்றங்களை அறியலாம் : கோத்தாபாய இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் போருக்கு பின்னரான இலங்கையின் முன்னேற்றம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச கற்கைகள் நிலையத்தில் , ‘யுத்தம் மற்றும் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச நாடுகளால் எதிர்நோக்கும் அரசியல், இராஜதந்திர சவால்கள்” என்ற தலைப்பில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

  12. அழுத்தம் பிர­யோ­கிக்க போகி­றாரா ஹுசைன் ? (ரொபட் அன்­டனி) ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வையின் 37 ஆவது கூட்டத் தொடரில் மார்ச் மாதம் 21 ஆம்­தி­கதி இலங்கை தொடர்­பான விவாதம் நடை­பெ­ற­வுள்ள நிலையில் ஐக்­கி­ய ­நா­டு கள் மனித உரிமை ஆணை­யாளர் செயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்­பான தனது அறிக்­கையில் அதி­ருப்தி வெ ளியி­டுவார் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக இலங்கை குறித்த ஜெனிவா பிரே­ரணை நிறை­வேற்­றப்­பட்டு மூன்று வரு­டங்கள் கடந்­து­விட்ட போதிலும் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை விட­யத்தில் இது­வரை சரி­யான முன்­னேற்றம் காணப்­ப­ட­வில்லை என்ற அதி­ருப்­தியை தனது அறிக்கை ஊடாக செயிட் அல் ஹூசைன் முன்­வைப்பார் என எதிர்­பார்க்­…

  13. அழுத்தம் மூலம் தமிழர் தரப்பை அடிபணிய வைக்க முடிந்ததா? நோர்வே சந்திப்புக்களை முடித்துக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நாடு திரும்பிய கையோடு பலரும் எதிர்பார்த்தபடி இலங்கைத் தீவில் வன்முறை மோசமாக வெடித்தி ருக்கின்றது. தீவிரமடைந்து வரும் வன்முறைகள், தற்போது நாட்டில் இடம்பெற்று வரும் மென்தீவிர யுத்தத்தை ஒரு முழு அளவிலான யுத்தமாக உருவெடுக்க வைக்கப் போகின்றன என்பதற்குக் கட்டியம் கூறும் நிகழ்வுகள் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. கள யதார்த்த நிலைகளை நிலைமைகளை கவனத்தில் எடுக் காமல் இவ்விடயங்களை சம்பந்தப்பட்ட தரப்புகள் கையாள்வதே நாடு இத்தகைய மோசமான கட்டத்தை நோக்கி நகர்வதற்கான முக் கிய காரணமாகும். தமது இனத்தின் இருப்புக்காகவும், வாழ்வியல் உரிம…

  14. பயங்காரவாதத்தை முறியடிப்பதற்கு, இந்தியாவும், பாக்கிஸ்தானும் மட்டுமன்றிதென்னாசிய பிராந்தியத்தில் உள்ள சகல அயல் நாடுகளும் உதவி புரிய வேண்டுமென சிறீலங்காவின் முதன்மை தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். மலேசிய தலைநகரில் இடம்பெறும் உலக பாதுகாப்பு மகநாட்டில் கலந்து கொண்டிருக்கும் டொனால்ட் பெரேரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தி சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். இம் மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், பாக்கிஸ்த்தான், அவுஸ்திரேலியா, நியூசீலண்ட், தென்கொரியா ஆகியவை உட்பட 23 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  15. அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை – அமைச்சர் விஜேதாச ராஜபக்ச APR 22, 2015 | 8:06by கொழும்புச் செய்தியாளர்in செய்திகள் இலஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும், ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு அழைப்பாணை அனுப்பும் அதிகாரம் நாடாளுமன்ற சபாநாயகருக்கு இல்லை என்று, சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் அவைத் தலைவரின் பணியகத்தில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். “இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டமை, ஆணைக்குழுவின் கடமைகளில் மேற்கொள்ளப்பட்ட தலையீடாகும். திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு பதவி வழங்கப்பட்டது ஒரு முறைகேடாகும். அதுபற்றிய மு…

    • 0 replies
    • 504 views
  16. மஹிந்த இராஜபக்‌ஷவிற்கு எதிரான அழைப்பாணையை அவரிடம் கையளிப்பதற்காக அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர். இந்த அழைப்பாணையை அவர் தங்கி இருந்த நியூயோர்க் நகர்ப்பகுதியில் கொடுக்க முடியாது. ஏனென்றால் அது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு வளாகமான டிஸ்ரிக்ற் 42, 47 இற்குள் அடங்கியுள்ளது.. ஆகௌயால் மஹிந்தர் நியூயோர்க்கிற்கு புறத்தே ஒரு புத்த கோயிலுக்கு வருவதாக தகவல் கிடைத்ததும் அங்கே அழைப்பாணையை வழங்க அதிகாரிகள் காத்துக்கொண்டு இருந்தனர் ஆனால் மஹிந்தர் அங்கே வரவில்லை.. இந்த அழைப்பாணை 140 மணித்தியாலங்களுக்குள் வழங்கபப்டவேண்டும். இல்லாவிடினும் நீதிமன்ற அனுமதியுடன் சர்வதேச பொறி முறைகளை பயன்படுத்தி அழைப்பாணையை வழங்க முடியும் என்றார் வழக்கறிஞர் உருத்திரகுமாரன். மூலம்

  17. அழைப்பால் அச்சமடையும் முன்னாள் போராளிகள்! முன்னாள் போராளிகள் பலர் அண்மைக்காலங்களாக விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டுவரும் நிலையில்,தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளை எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்புக்கு வருகை தருமாறு புனர்வாழ்வு அலுவலகத்தால் அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிவித்தல் காரணமாக முன்னாள் போராளிகள் தரப்பில் பெரும் அச்ச நிலைமை மேலோங்கி காணப்படுகிறது. http://onlineuthayan.com/news/srilanka/SThRVnphN1ZZY1E9

  18. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் வரும் 18ம் நாள் புதுடெல்லிக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். வரும் நொவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கான அழைப்பிதழை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் கையளிப்பதற்கே, ஒரு நாள் பயணமாக அவர் புதுடெல்லி செல்லவுள்ளார். அந்த அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டாலும், கொமன்வெல்த் தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்பது குறித்து அவர் பின்னரே முடிவெடுப்பார் என்று புதுடெல்லித் தகவல்கள் கூறுகின்றன. கொமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன்சிங் பற்கேற்பதா இல்லையா என்பது, ஐ.நா.மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிறிலங்கா பயணத்தை அடுத்து அளிக்கவுள்ள அறிக்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள…

  19. அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் இ.தொ.கா பங்கேற்கும் – ஜீவன் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில், தமிழ்பேசும் கட்சிகளின் ஒன்றிணைந்த கூட்டத்தில் அது நிச்சயம் பங்கேற்கும் என இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இன்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கு இன்னும் அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கு அரசியலும் காரணமாக இருக்கலாம். சம்பந்தன் ஐயா மூத்த அரசியல்வாதி. அவரை நாம் …

  20. அழைப்பு விடுக்கும் ரெலோ தமிழ் மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சி­னைக்கும் அடிப்­படை அர­சியல் பிரச்­சி­னைக்கும் நீதி­யா­னதும் நிரந்­த­ர­மா­ன­து­மான தீர்வு ஒன்­றினை நோக்­கிய பயணம் எந்­த­வி­தத்­திலும் தடைப்­பட்டு விடாமல் தொடர்ந்தும் உறு­தி­யோடும் உத்­வே­கத்­தோடும் முன்­னெ­டுக்கப்­ப­டு­வ­தற்கு ஏது­வாக வட­க்கு,கி­ழக்கை தள­மாக கொண்டு இயங்கிக் கொண்­டி­ருக்கும் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் புரிந்­து­ணர்­வுடன் பொது கொள்கைத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஒன்­றி­ணைய வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சி­யான ரெலோ அழைப்பு விடுத்­துள்­ளது. யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள விடுதி ஒன்றில் நேற்று மாலை நடத்­திய…

  21. பிரித்தானிய வெளிவிவகார செயலர் வில்லியம் ஹேக் அவர்களை சந்திப்பதற்காக அடுத்த மாத முற்பகுதியில் சிறிலங்கா அமைச்சர் பீரிஸ் வரவுள்ளார். உண்மையில் ஜி.எல்.பீரிஸ் அவர்களை சந்திப்பதற்கு வில்லியம் ஹேக் இன்னமும் திகதி கொடுக்கவில்லை மேலும் சந்திக்க போவதாக உறுதிப்படுத்தவும் இல்லை. ஆனால் இந்த நிலையிலும் பீரிஸ் வர அடம்பிடித்துக்கொண்டு இருக்கின்றார். இதற்கு என்ன காரணம்? என்ன அவசரம் என்று தெரியவரவில்லை. http://www.eelanatham.net/story/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%…

    • 1 reply
    • 1.2k views
  22. சிறிலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளும் பிரித்தானியர்களுக்கு, அந்த நாட்டின் வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட பயண எச்சரிக்கையை விலக்கிக் கொள்ளுமாறு, பிரித்தானிய அதிகாரிகளிடம் வலியுறுத்துவதற்காக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் லண்டனுக்கு அவசரபயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக தகவல் வெளியிட்ட சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் கருணாதிலக அமுனுகம, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சரை ஜி.எல்.பீரிஸ் சந்திப்பார் என்று நம்பப்படுகிறது. இருந்தபோதிலும், அந்தச் சந்திப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை” என்று கூறியுள்ளார். பிரித்தானிய வெளிவிவகாரப் பணியகம் வெளியிட்ட பயண எச்சரிக்கை அறிவிப்பை ஏனைய நாடுகளும் பின்பற்றலாம் என்றும், அது சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண…

    • 3 replies
    • 684 views
  23. அழையா விருந்தாளியாக வந்து யாழ். பல்கலை மாணவர்களை மிரட்டிய கருணா! திங்கட்கிழமை, 17 ஜனவரி 2011 00:28 வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்காக யாழ்.பல்கலைகழக மாணவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்களை அழையா விருந்தாளியாக வந்து பொருட்களை வழங்கினார் பிரதி அமைச்சர் விநாயாகமூர்த்தி முரளிதரன். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்கு மக்களுக்கு யாழ்.மக்களின் உதவிப்பொருட்களை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் சேகரித்துச் சென்றனர். இந்த உதவிகளை கிழக்கு பல்கலைகழக மாணவர்களுடன் இணைந்து வழங்கி வருகின்றனர். இந்த நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வு நேற்று மண்முனை மேற்கில் உள்ள பாடசாலையொன்றில் இடம்பெற்றது. இதில் மாணவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொருட்களை வழங்கிக் கொண்டிருந்த சமயம…

    • 1 reply
    • 2.3k views
  24. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையத்தில் இன்று (07) இடம்பெறவிருந்த கட்சி அமைப்பாளர்களுடனான கலந்துரையாடல் குழப்ப நிலை காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அழைப்பு விடுக்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, அங்கு வந்தமையால் அமைதியின்மை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவிருந்த நிலையில், சந்திரிகாவின் வருகையால் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து, அவர் அங்கு வரவில்லை என்று கூறப்படுகின்றது. சந்திரிகாவின் வருகைக்கு எதிர்ப்பு வெளியிட்டு அமைப்பாளர்கள் அங்கிருந்து சென்றதாகவும், இறுதியில் சந்திரிகாவும் அங்கிருந்து சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. …

    • 4 replies
    • 937 views
  25. அவ­ச­ர­கால சட்டம் விரைவில் நீக்­கப்­படும் (ஆர்.யசி) அவ­ச­ர­கால சட்டம் தொடர்ந்தும் நீடிக்­கப்­ப­டாது. நாட்டில் தற்­போ­துள்ள இன­வாத முரண்­பா­டு­களை முழு­மை­யாக கட்­டு­ப்ப­டுத்­திய பின்னர் வெகு விரைவில் அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­படும் என சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்­தும பண்­டார தெரி­வித்தார். நாட்டில் கடந்த காலங்­களில் இருந்து இன­வாதக் கல­வ­ரங்கள் இடம்­பெற சிங்­கள பெளத்த இன­வா­தமே கார­ண­மாகும். தமி­ழர்கள் நெருக்­க­டியை சந்­திக்­கவும் இதுவே கார­ண­மாகும். ஆகவே முதலில் சிங்­கள பெளத்த இன­வா­தத்தை கட்­டு­ப­டுத்த வேண்டும் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். அவ­ச­ர­கால சட்டம் நீக்­கப்­ப­டு­வது குறித்தும் நாட்டின் தற்­போ­தைய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.