ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
அவங்களின்ர றேஞ்சுக்கு… வீதிக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்ய முடியுமே…? »அத்தார்… உங்களுக்கு நூறு வயசு…! » என்றவாறே சொல்லாமல் கொள்ளாமல் முற்றத்து வாசல்வரை வங்த முகத்தாரை வரவேற்றர் அப்புக்குட்டியர். »ஓமடா… ஓமடா… எப்ப என்ர காலை வாரலாம் எண்டு காத்துக் கிடப்பாய்… இப்ப என்ன நடந்ததெண்டு என்னை நினைச்சுக்கொண்டிருந்ததாக றீல் விடுகிறாய்…? » என்று முகத்தார் அப்புக்குட்டியரை நக்கல் அடித்தார். »அப்ப… அத்தார்… உங்களுக்கு உண்மையாகவே விசயம் தெரியாது போல கிடக்குது… » என்று இழுத்தார் அப்புக்குட்டியர். »என்னடா அப்புக்குட்டி… காலங்காத்தால குண்டைத் தூக்கிப் போடுகிறாய்… ஏதேனும் பிரச்சினையோடா… » என்று அங்கலாய்ந்தார் முகத்தார். »எங்கட பக்கத்து நாட்டுத் தலையாரி அமெரிக்காவில நிக…
-
- 2 replies
- 1.4k views
-
-
அவசர அமைச்சரவைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி! ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை(வியாழக்கிழமை) மாலை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இக்கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்குமாறு அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பால்மா, கோதுமை மா, சமையல் எரிவாயு மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில் இதன்போது இறுதி முடிவெடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றும் அமைச்சரவைக் கூட்டமொன்று நடைபெற்றுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2021/1243178
-
- 1 reply
- 276 views
-
-
அவசர அறிவித்தல் – பிரான்ஸ் இலங்கை இந்திய வர்த்தகர்கள் சங்கம் பாரிஸ், லாச்சப்பல் கடைத் தெருவில் உள்ள கடை ஒன்றில் ஆயுத முனையில் கப்பம் பெறப்பட்ட விடயம் தொடர்பாக, லாச்சப்பல் வர்த்தகர்களின் பாதுகாப்பு குறித்து ஆராய்வதற்கான அவசர பொதுக்கூட்டம் இன்று திங்கட்கிழமை (20.07.2009) மாலை 3 மணிக்கு பாரிஸ் முத்துமாரி அம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. வர்த்தகர்கள் அனைவரையும் கலந்து கொண்டு நல்ல தீர்வொன்றை காண்பதற்கு ஒத்துழைப்பு தருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம். தொடர்புகளுக்கு: 06 63 07 22 43 http://www.meenagam.org/?p=6059
-
- 0 replies
- 1.4k views
-
-
அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் அறிமுகம்: 04 ஜனவரி 2016 வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முதன்முறையாக அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் 06.01.2015 இந்த சேவை சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர நிலைமைகளில் பொதுமக்கள் இந்தசேவையை பெற்றுக்கொள்ளமுடியும். இதற்காக விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என மேலும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71…
-
- 0 replies
- 450 views
-
-
[size=3] [size=4]இலங்கையின் அரசாங்க படைகள் வன்னி யுத்த முனைகளில் கொத்துக் குண்டுகள் எனப்படும் கிளஸ்ரர் குண்டுகளை பயன்படுத்தியமையை வெளிக்கொணர்ந்த சம்பவத்தின் பின்னணியில் அவசர அவசரமாக கண்ணி வெடியகற்றல் அதிகாரிகளை வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு ஆரம்பித்துள்ளது. வடக்கில் முன்னெடுக்கப்படும் கண்ணிவெடியகற்றல் பணிகள் அனைத்தையும் ஜ.நாவினது ஒருங்கிணைப்பின் மூலம் மேற்பார்வை செய்து வருகின்றது. குறித்த மேற்பார்வை அலுவலகம் திருப்திகரமாக கண்ணிவெடியகற்றல் பணிகள் நடந்திருப்பதாக சிபார்சுகளை செய்தாலே மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். அவ்வாறான அதிகாரிகளாலேயே வன்னியின் புதுக்குடியிருப்பு பகுதியில் கொத்துக் குண்டெனப்படும் கிளஸ்ரர் குண்டுகளை பயன…
-
- 1 reply
- 719 views
-
-
நேற்று வியாழனன்று அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது, செனட் சபையை உருவாக்கும் தனது திட்டம் அடங்கிய குறிப்பொன்றை அரசாங்கம் சமர்ப்பித்தது. இச்சபையை உருவாக்குவதற்கு அரசாங்கம் இரு திட்டங்களை முன்வைத்தள்ளது. முதலாவது திட்டத்தின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 3 பேர் மாகாண சபைகளால் செனட் சபைக்கு தெரிவுசெய்யப்படுவர். இதன்படி 25 மாவட்டங்களிலிருந்தும் 75 பேர் தெரிவாகுவர். ஜனாதிபதி 15 உறுப்பினர்களை நியமிப்பார். இரண்டாவது திட்டத்தின்படி ஒவ்வொரு மாகாணத்திலிருந்தும் 7 பேர் வீதம் 63 பேர் செனட் சபைக்கு மக்களால் தெரிவு செய்யப்படுவர். ஜனாதிபதி 17 பேரை நியமிப்பார்.ஆனால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை உறுதி…
-
- 2 replies
- 2.1k views
-
-
அவசர அவசரமாக வீடுகள் அமைக்கும் படையினர் யாழ். மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களைத் தலைமையாகக் கொண்ட 100 குடும்பங்களுக்கு அவசர அவசரமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 10 நாள்களில் நூறு வீடுகள் என்ற திட்டத்தின் கீழ் படையினர் இந்த வீட்டுத் திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆரம்பித்துள்ளார்கள். யாழ். மாவட்டத்தில் கடந்த கால யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமையான குடும்பங்களைத் தெரிவு செய்து மனிதாபிமான அடிப்படையில் இராணுவத்தினர் இந்த வீட்டுத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு வீடும் சுமார் மூன்று லட்சம் ரூபா பெறுமதி கொண்டதாக இந்த வீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. வீட்டுத்திட்டப் …
-
- 0 replies
- 713 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
அவசர ஆட்சி மாற்றம் அவசியம்! - என்கிறார் மகிந்த [Wednesday 2015-05-27 07:00] பழி வாங்கல்களை மாத்திரம் இலக்காகக் கொண்டு புதிய அரசு செயற்படுவதால் நாட்டில் அவசர ஆட்சி மாற்றம் ஒன்று அவசியம் என வலியுறுத்தியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதற்காக மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்துள்ளார். மகளிர் அமைப்பு பிரதிநிதிகளுடன் அபயராம விகாரையில் நேற்று நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இவ்வாறு கூறினார். அச்சமும், பீதியும் நிலைகொண்டிருந்த யுகத்தை மாற்றியமைத்தோம். சுதந்திரத்தை ஏற்படுத்துவதற்காகத் தீவிரவாதிகளுக்கு எதிராகவே நாம் போர் தொடுத்தோம். தமிழர்களுக…
-
- 1 reply
- 397 views
-
-
நண்பர்களே ஒரு சிங்கள இனதுவசவாதி Face book இல் இருந்து பல தவறான கருத்துக்களை பரப்பிவருகிறான்...தயவு செய்து அவனை நண்பணாக்கிக்கொண்டு அவனுடய Post இற்கு தகுந்த பதில் அளியுங்கள்... தயவு செய்து இதை செய்யுங்கள்... முடியாவிடின் அவனை Report ஆவது பண்ணுங்கள் Profile : http://www.facebook.com/profile.php?id=1644414889&ref=nf அவனுடய சில பதிவுகள் : http://www.facebook.com/group.php?gid=1492...6659&ref=mf
-
- 0 replies
- 789 views
-
-
எமக்காக இந்தியாவிலும் மலேசியாவிலும் ஜெனீவாவிலும் உயிரை தியாகம் செய்த 8 தியாகிகளின் படமும் அவசர தேவை ஒன்றுக்காக தேவ்வைப்படுகின்றது உடனடியாக அந்த 8 தியாகிகளின் படத்தை தேடித்தருவீர்களா
-
- 8 replies
- 1.1k views
- 1 follower
-
-
கீழ் உள்ள படங்கள் தொடர்பாக மேலதீக விபரம் தேவை, மேலும் படங்கள் உங்களிடம் இருந்தால் இங்கு இணைக்கவும்; அவசரமாக தேவைப்படுகின்றது மூலம் http://manithan.com/index.php?subaction=showfull&id=1303325501&archive=&start_from=&ucat=1&
-
- 2 replies
- 1.6k views
-
-
அவசர உதவி வேவை. தமிழர் விரோத இணையத்தளமான அதிரடி.கொம் (www.athirady.com) இல் யுத்தகாலத்தில் சிங்கள இனவெறியன்களால் நிகழ்த்தப்பட்ட கொடுமை ஒன்றின் பதிவுகளை இணைத்திருக்கிறார்கள். இவ்வாறான புகைப்படங்கள் வெளியே வருவது கடினம். தயவுசெய்து யாராவது உங்களுக்குத் தெரிந்த மனிதஉரிமை வாதிகள் மனிதாபிமான தொண்டு அமைப்புக்கள் சர்வதேச செய்தி நிறுவனங்களுக்கு தயவுசெய்து அனுப்பிவையுங்கள்.நானும் எனக்குத் தெரிந்தவர்களுக்கு அனுப்பியுள்ளேன். நன்றி தமிழ்நிலா.
-
- 0 replies
- 927 views
-
-
அவசர உதவியாக... 200 மில்லியன் டொலர்களை, கடனாக வழங்க அனுமதி! இலங்கைக்கான அவசர உதவியாக 200 மில்லியன் டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி வழங்கியுள்ளது. உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், வறுமையில் வாடும் மக்களுக்கு – குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டு இந்த கடன் உதவி வழங்கப்படுகின்றது. நாட்டில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை ஆசிய அபிவிருத்தி வங்கி இந்த கடன் உதவிக்காக திருப்பி அனுப்பியுள்ளது. https://athavannews.com/2022/1296988
-
- 0 replies
- 112 views
-
-
அவசர ஊடக மறுப்பு அறிக்கையும் - தமிழ் தேசியத்திற்கான மக்கள் முன்னணிக்கு தார்மீக ஆதரவும். கடந்த யுpசடை 6ம் ,7ம் திகதிகளில் பல்கலைக்கழக முன்னால் மாணவர் ஒன்றிய தலைவர்கள் ,பல்கலைக்கழக முன்னால் மாணவர் பிரதிநிதிக ள்(2005-2006) ஆகிய பெயர்களில் தமிழ் வின்இ லங்கா சிறி ஆகிய இணையத்தளங்களில் வந்த அறிக்கைகளுக்கும் 2000ம் ஆண்டு தொடக்கம் இதுவரை உள்ள மாணவர் ஒன்றியத்திற்கும் அதன் பிரதிநிதிகளுக்கும் எந்தவித தொடர்பு இல்லை எனவும் இவ்வாறான அறிக்கைகள் எதனையும் பழைய மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஆகிய நாம் வெளியிடவில்லை என்பதை அறியத்தருவதோடு இவ்வறிக்கைகள் தொடர்பான உறுதிப்பாட்டை அதன் மூலப் பிரதிகள் அனுப்பிய விபரம் என்பவற்றை எமக்கு உடனடியாக தந்து உதவுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 2000ம் ஆண்டு க…
-
- 3 replies
- 1.3k views
-
-
அவசர எச்சரிக்கை ! கொழும்பு, வத்தளை பகுதியில் வெள்ளநீர் அளவு மேலும் உயர்வு : உடனடியாக வெளியேற வேண்டுகோள் : படகு சேவைகளுக்கான இலக்கங்கள் இதோ ! Published By: Digital Desk 3 28 Nov, 2025 | 10:11 PM களனி கங்கையை அண்டிய, கொழும்பு, வத்தளை மற்றும் அதனைச் சூழ்ந்த பகுதிகளில் வெள்ளநீர் வேகமாக உயர்ந்து வருவதாக அதிகாரிகள் அவசரமாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் விளைவாக வத்தள, ஹுனுப்பிட்டிய, கஹத்துடுவ, எலக்கந்த, பள்ளியாவத்த வீதி உள்ளிட்ட பல பகுதிகளில் நீர்மட்டம் கணிசமாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, அபாய எச்சரிக்கை வலயத்தில் உள்ள குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற வேண்டும் என்று அனர்த்த முகாமைத்துவ மையமும், பொலிஸாரும் கேட்டுக்க…
-
- 1 reply
- 210 views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி எழுதினார் எனக் கூறப்பட்ட 'ஒரு கூர்வாளின் நிழலில்' நூல் அவசர கதியில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் மொழியியல்துறை விரிவுரையாளர் விமல் சுவாமிநாதன் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலை தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு வெளியிடுகின்றது. இதேவேளை ஒரு கூர்வாளின் நிழலில் நூலை தமிழினி எழுதவில்லை. சிலரின் தேவைகளுக்காக அவர்களின் கருத்துக்களை தமிழினியின் கருத்துக்களாக அவரின் கணவர் ஜெயக்குமாரனின் துணையுடன் நூலாக வெளியிட்டுள்ளனர் எனப் பல தரப்பினரும் சாடி வருகின்றனர். இந்நிலையிலேயே நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சிங்கள மொழி பெயர்ப்பு நூலான…
-
- 4 replies
- 730 views
-
-
அவசர கால சட்ட விதிகள் திரை மறைவில் நீடிக்கப்பட்டதா? August 24, 2019 ஜனாதிபதியின் அதி விசேட வர்த்தமானி அறிவிப்பு.. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்தின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முப்படையினருக்கு அதி விசேட வாத்தமானி அறிவிப்பின் மூலம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இந்த வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் பொது மக்களின் அமைதியை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதி இந்த அதி விசேட வாத்தமானி அறிவிப்பானது 4 மாத அவசர கால சட்ட விதிகளை நீடிப்பது அடிப்படையில் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/2019/129429/
-
- 0 replies
- 347 views
-
-
அவசர கால சட்டத்தை அமுல்படுத்தவதற்காக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது April 23, 2019 அவசர கால சட்டத்தை அமுல்படுத்தவதற்காக வர்த்தமானி அறிவித்தலினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ளார். பயங்கரவாத தடைச்சட்டத்துடன் சம்பந்தப்பட்ட சட்ட விதிமுறைளை மாத்திரம் நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அவசரகால சட்டத்தின் கீழ் அமுல்படுத்துவது தொடர்பாக வர்த்தமானி அறிவித்தலே இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. நாட்டினதும் மக்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரத்தை வழங்குவதற்காக இந்த இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட த…
-
- 0 replies
- 176 views
-
-
அவசர கால சட்டத்தை வரையறை செய்துள்ளோம் – அலி சப்ரி by : Benitlas http://athavannews.com/wp-content/uploads/2020/10/Ali-Sabry-720x450.jpg மக்களுக்கு செவிசாய்த்து அவசர கால சட்டத்தை வரையறை செய்துள்ளோம் என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஆரம்பமாகியுள்ளது. இன்று(புதன்கிழமை) காலை 10 மணிக்கு சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகியிருந்தன. இதன்போது 20வது திருத்த சட்டமூலம் குறித்த விவாதத்தினை ஆரம்பித்து வைத்து, உரையாற்றிய போதே நீதியமைச்சர் அலி சப்ரி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “அரசியலமைப்…
-
- 0 replies
- 458 views
-
-
அவசர காலச் சட்டத்தை நீக்குவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையிலும் அவசர காலச்சட்டம் குறித்து பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. மனித உரிமை அமைப்புகள் உட்பட பல்வேறு நாடுகளும் அவசரகாலச்சட்டம் நீக்கப்படவேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இன்றைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவசரகாலச் சட்டத்தை நீக்குவது குறித்து அரச உயர்பீடம் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் இது குறித்து முடிவெடுக் கப்படவுள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவசரகாலச்சட்டம் 1971ஆம் ஆண்டிலிருந்து இலங்கையில் அமுலில் உள்ளது. ஒரு சில கால இடைவெளிகளைத் தவிர்த்து இது தொடர்ச்சியாக அமுலிலிருந்து வருகிறது…
-
- 0 replies
- 1.2k views
-
-
அவசர காலச் சட்டம் மீண்டும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் நாட்டில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களை அடுத்து நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/story/15/அவசர-காலச்-சட்டம்-மீண்டு-2.html
-
- 3 replies
- 761 views
- 1 follower
-
-
August 22, 2019 Add Comment Share This! Facebook Twitter Google Plus Pinterest LinkedIn மக்களுக்காக அவசர உதவிக்கு இருக்கின்ற அவசர காவற்துறை சேவை தமிழ் மக்களுக்கு பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற ஐயப்பாடு எழுகின்றது என அம்பாறை மாவட்ட முன்னாள் போராளிகளின் ஒருங்கிணைப்பாளர் வடிவேல் சசிதரன் தெரிவித்தார். நேற்று புதன்…
-
- 0 replies
- 313 views
-
-
அவசர கூட்டத்துக்கு கிழக்கு முதலமைச்சர் அழைப்பு எம்.எஸ்.எம்.நூர்தீன் இன்று திங்கட்கிழமை மாலை அவசரக் கூட்டமொன்றை நடத்துவதற்காக, கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், அம் மாகாண சபையின் சகல உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக அறியமுடிகின்றது. திருகோணமலையிலுள்ள முதலமைச்சர் அலுவலக மண்டபத்தில் இந்தக் கூட்டம் இன்று திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சர் செயினுலாப்தீன் நசீர் அகமட், கடற்படை அதிகாரியொருவக்கு ஏசிப்பேசியதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுடன் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு;ள்ளதாக தெரியவருவதாக மாகாண சபை உறுப்பினர் த…
-
- 0 replies
- 209 views
-
-
அவசர கொரோனா தேர்தல் மரணத்துக்கு வித்திடும் Editorial / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 11:00 - 0 - 24 ஒரு மாதத்துக்கும் மேலாக, கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டம் இந்த நாட்டுக்குள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், தேர்தலொன்றை நடத்துவதென்பது, இத்தனை நாள்களாக முன்னெடுத்த போராட்டத்தை வீண் விரயமாக்கிவிடும் என்று, முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், இலங்கையிலிருந்து நூற்றுக்கு நூறு விகிதம் கொரோனா ஒழிக்கப்படும் வரையில், தேர்தலை ஒத்திவைப்பதே சிறந்ததென்றும் அதுவே மக்களுக்குப் பாதுகாப்பானது என்றும் தெரிவித்துள்ளார். தேர்தலெனச் சொல்லப்படுவது, தேர்தல் தினத்தில் வாக்குச் சாவடிக்குச் சென்ற…
-
- 14 replies
- 874 views
-