Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிக் குடும்பம் எனக்கு ஒரு காலும் இல்லை கையும் இல்லை அரசு முதல் அரசியல் வாதிகள் வரை எங்கள் தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றாது விட்டாலும் பரவாயில்லை ஒரு கால் மற்றும் கை இல்லாத நான் சிரமம் இன்றி மலசலம் கழிப்பதற்கு ஒரு மலசலக் கூடத்தையாவது அமைத்துதாருங்கள் என்று பலரிடம் கேட்டப்போதும் எவரும் எம்மை கண்டுகொள்ளாமை மிகுந்த மனவருத்தம் தருகிறது. சாதாரன மலசல கூடம் ஒன்றில் ஒரு பக்கத்தில் சீமெந்து கல் ஒன்றை வைத்து பயன்படுத்துகிறேன். நான் மட்டுமல்ல என்னைப் போன்ற நூற்றுக்கணக்கான் விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களின் நிலைமையும் இப்படிதான் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்ட நிலையில் விரக்தியில்…

    • 17 replies
    • 1.4k views
  2. ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும்: ஜவாருல்லா கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாருல்லா, மனிதநேய மக்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜாதி மத வேறுபாடு இன்றி மக்களுக்கு பணியாற்றி வருகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் சிறுபான்மை மக்களுக்குஎந்த நன் மையும் செய்யவில்லை. அதிமுக, காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகளில் சிறுபான்மை மக்கள் மேம்பாட்டிற்கான எந்த திட்டமும் குறிப்பிடப்படவில்லை. கோவையில் முக்கிய பிரச்னையாக உள்ள ஆத்துப்பாலம் சோதனை சாவடியில் சுங்கவரி வசூலை நிறுத்தவே ண்டும். இலங்கையில் தினம் தினம் அப்ப சிவி மக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சர்வதேச கோர்ட்டில் குற்றவாளியாக நிறுத்தவேண்டு…

    • 2 replies
    • 1.4k views
  3. யாழில் மீண்டும் செயலிழந்தது கையடக்க தொலைபேசி சேவை! கடந்த செப்ரம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் மோதல் சூழ்நிலைகாரமாக எந்தவித முன்னறிவித்தலும் இல்லாது வெறும் இராணுவ நலனுக்காக யாழ்ப்பாணத்தில் கையடக்கத்தொலைபேசி வலையமைப்பினை வழங்கிவந்த டயலொக் நிறுவனம் தனது சேவையினை நேற்று வியாழக்கிழமை தொடக்கம் இடைநிறுத்திக்கொண்டது. இது தொடர்பாக தமது யாழ்ப்பாண வாடிக்கையாளர்களுக்கு எந்தவொரு செய்தியினையோ, மன்னிப்பினையோ கோரியிராத மேற்படி நிறுவனம் அதற்கும் ஒருபடி மேல்போய் சேவை நிறுத்தப்பட்டபின்னரும், இணைப்பினை யாழ்ப்பாணத்திற்கு கொண்டிருந்தவர்களுக்கு தொடர்ந்தும் தொலைபேசிக்கட்டணங்களை அனுப்பியும் வந்துள்ளது. இருந்தபோதிலும், கடந்த கிறிஸ்மஸ் தினத்திலிருந்து திடீர் என்று அங்கு தனது சேவையினை ஓரள…

    • 3 replies
    • 1.4k views
  4. நிருபராகச் செல்ல முடியாத நிலையில் உல்லாசப் பயணியாக.. வெளிநாட்டு தமிழர்களோடு.. பிற பயணிகளோடு.. பயணம் செய்த பிபிசி செய்தியாளர்.. சிங்கள இராணுவம் உள்ளூர் தமிழர்களை விரட்டி அடித்துவிட்டு பிடித்த நிலங்களில் நடத்தும் உல்லாச கோட்டல்கள் மற்றும்...நில அபகரிப்பால் குடிசைகளில் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழர்களின் வேதனை கொண்டு வருகிறார் செய்தியாக. அதிகாரப் பகிர்விற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டேன் என்று மீண்டும் முழங்குகிறார் மகிந்த. அது நாட்டைப் பிரிக்குமாம். பதிலடியாக.. இப்படியே நிலைமை தமிழர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யாமல் தொடரின்.. மீண்டும் ஓர் ஆயுதப் போராட்டம் சாத்தியப்படலாம் என்கிறார்.. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன். இப்படி பல தகவல்…

    • 8 replies
    • 1.4k views
  5. நடுக்கடலில் படகில் தத்தளித்த 9 பேர் மீட்பு இலங்கையைச் சேர்ந்தவர்கள் போர்பந்தர்இ மே.29- குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே நடுக்கடலில் ஒரு படகு தத்தளிப்பதை இந்திய கடலோரக் காவல்படையினர் கண்டறிந்தனர். உடனே அவர்கள் அந்த இடத்துக்கு ரோந்து கப்பலில் விரைந்தனர். அங்கு இலங்கையைச் சேர்ந்த ஒரு படகு இயந்திரக் கோளாறு காரணமாக பழுதுபட்டதால் அதில் இருந்த 9 பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரையும் இந்திய கடலோரக் காவல்படையினர் மீட்டு கப்பலில் அழைத்து வந்தனர். போர்பந்தர் வந்து சேர்ந்ததும்இ அவர்களிடம் விசாரணை நடத்தப்படும்.

    • 0 replies
    • 1.4k views
  6. மூண்டெழுமா முத்துக்குமார் இட்ட தீ? அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது. இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார். பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எம…

  7. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார். இலங்கையின் மக்கள் ஜனநாயக முன்னணித் தலைவரான மனோ கணேசனுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆளும் கட்சி உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரபாகரனுடன் நீச்சல் குளத்தில் இருப்பதைப் போன்ற புகைப்படத்தை ஆளும்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டார். வன்னி பகுதியில் நார்வே அமைதிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியபோது பிரபாகரனுடன் மனோ கணேசனும் இருந்ததாக ஆளும் கட்சி உறுப்பினர் குற்றம் சாட்டினார். தன் மீது கூறப்பட்ட குற்ற…

    • 1 reply
    • 1.4k views
  8. ஞாயிறு 08-07-2007 22:40 மணி தமிழீழம் [செந்தமிழ்] கருணா - ஈ.பி.டி.பி குழுவிற்கு இடையில் சிறீலங்கா இராணும் சமரசம் கிழக்கில் இயங்கி வரும் ஸ்ரீலங்கா அரச துணை ஆயுதக் குழுக்களான கருணா குழுவிற்கும் ஈ.பி.டி.பியிற்கும் இடையில் தோன்றியுள்ள முறுகல் நிலையை சமரசம் செய்வதில் ஸ்ரீலங்கா இராணுவம் ஈடுபட்டு வருகின்றது கிழக்கு மாகாணத்தில் ஈ.பி.டி.பி அமைப்பு செயல்படுவதை கருணா குழு தடை செய்துள்ளதுடன் அந்த குழுவின் உறுப்பினர்களை கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறுமாறு எச்சரித்துள்ளது இந்த இரு துணை ஆயுதக் குழுக்களுக்கிடையில் கடந்த வாரம் இடம்பெற்ற மோதலில் கருணா குழுவின் உறுப்பினர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர் இதனை அடுத்து ஈ.பி.டி.பியினர் மீது பெருமெடுப்பில் தாக்குதல் நடத்துவதற…

    • 1 reply
    • 1.4k views
  9. பயங்கரவாதி என்றால் அவர் பயங்கரவாதியேயாகும். அவரின் மதமோ பூர்விகமோ விடயத்திற்கு எடுக்கக்கூடடிதொன்றல்ல என்று இந்திய மத்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சனிக்கிழமை தெரிவித்தார். மலேசியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய சமூகத்தவர்கள் விடுதலைப் புலிகளின் அனுதாபிகளேன மலேசிய அரசு தெரிவித்திப்பது தொடர்பாக இந்திய வெளி விவகார அமைச்சரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்திருக்கிறார். இதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹிதவுடன் தான் ஆரயவில்லை என்று முகர்ஜி கூறியுள்ளார். சார்க் அமைச்சர்கள் பேரவை மாநாட்டுக்காக புதுடில்லி சென்றிருக்கும் அமைச்சர் ரோஹித முகர்ஜியை வெள்ளி அன்று சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். …

    • 3 replies
    • 1.4k views
  10. Published By: VISHNU 31 MAY, 2023 | 12:39 PM யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்ட 42 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் உணர்வு பூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியாவில் அவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொள்ளும் வீதி அபிவிருத்தி திணைக்களத்திற்கு முன்பாக உள்ள பந்தலில் குறித்த நிகழ்வு புதன்கிழமை (31) இடம்பெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள் யாழ் பொதுநூல் நிலைய எரிப்பானது தமிழ் இன அழிப்பின் ஒரு வடிவம் என குறிப்பிட்டனர். https://www.virakesari.lk/article/156581

  11. கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 6.45க்கு தொடங்கியது. ஊர்வலத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ், விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.எல்.ஏ ரவிக்குமார், வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு, வியாபாரிகள் சங்க தலைவர் த.வெள்ளையன் உட்பட பொது மக்கள் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். மூன்றூ கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் சுடுகாட்டுக்கு இந்த இறுதி ஊர்வலம் செல்கிறது. தமிழ்வேந்தனின் உடல் நான்குசக்கர வாகனத்தின் மேல் வைக்கப்பட்டுள்ளது. ஊர்வலப்பகுதி முழுவதும் கடைகள் அடைக…

    • 0 replies
    • 1.4k views
  12. திருமலையில் பிள்ளையான் குழுவினரால் பாலியல் வல்லுறுவிற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரிப்பு திருகோணமலை மாவட்டத்தில் பிள்ளையான் குழு ஆயுததாரகளின் நடவடிக்கைகளால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, திருகோணமலை மாவட்ட கிராமங்களில் உள்ள பெண்களை பிள்ளையான் குழு ஆயுததாரிகள் கடத்திச் சென்று பாலியல் வல்லுறுவிற்கு உட்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்களை தமது படையணிகளில் சேர்ப்பதிலும் இந்த குழுவினர் ஈடுபட்டுள்ளதாக திருகோணமலைக்கு விஜயம் செய்தி ஊடகவியலாhள் ஒருவர் செய்தி வெளியிட்டுள்ளார். பிள்ளையான் குழுவின் அடாவடித்தனஙகள் குறித்து பொலிசில் முறைப்பாடு செய்தும் எந்த பலனும் ஏற்படவில்லை என்று அந்த பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ள…

  13. வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்தவர்களில் பலர் காணாமல் போயுள்ளதுடன், இன்னும் பலர் சித்திரவதைகளுக்குட்படுத்தப

  14. ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாதப் பட்டியலை நாம் ஏற்க முடியாது - நோர்வே தெரிவிப்பு Written by Ellalan Thursday, 05 January 2006 ஐரோப்பிய ஒன்றியததின் பயங்கரவாதப் பட்டியலை நோர்வேயால் ஏற்றுக் கொள்ள முடியாதென அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஜொனார்ஸ் கார்ஸ்ரோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் தடைசெய்யப்பட்ட பயங்கரவாதப்பட்டியல் ஒன்று இல்லை என்ற போதும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் மையத்தின் கீழ் சிறுவர்களை படைக்கு சேர்த்தல் தொடர்பில் தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 54 அமைப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும் எந்தவொரு அமைப்பும் ஐ.நாவினால் தடைசெய்யப்படவில்லை. இந்த நிலையில் சமாதான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதன் காரண…

  15. இலங்கையில் துடிப்பது நமது உயிர்.. தமிழ் உயிர் என்பதை அனைவரும் உணர வேண்டும் என்று தமிழகத்திலிருந்து வெளிவரும் குமுதம் வார இதழ் தனது ஆசிரியர் தலையங்கத்தில் வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  16. மனித உரிமைகள் ஆணையர் ஆனந்த மெண்டிஸ் இராஜினாமா இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பக்கச்சார்பற்ற விதத்தில், நியாயமான முறையில், அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த தீர்மானத்திற்கு வர நேரிட்டதாக கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தெரிவித்தார். மூன்றாண்டு காலப் பதவியில் தன்னால் சுதந்திரமாகப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இல்லை என்பதை ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டு தான் அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது, மனித உரிமைகள் ஆ…

    • 4 replies
    • 1.4k views
  17. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அண்மையில் விடுத்த ஒற்றுமை அழைப்பின் பின்னாலிருந்த திருகுதாளங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடக செயலாளர் க.அருந்தவபாலன். இதுவரை மக்கள் ஒற்றுமையாக தந்த ஆணையை பயன்படுத்தி, அரசின் சுகபோகங்களை அனுபவித்து விட்டு, மீண்டும் ஒற்றுமை பற்றி பேச என்ன அருகதையுள்ளது?, புதிய அரசியலமைப்பு வெற்றிபெறாவிட்டால் பதவியை துறப்பதாக சொன்ன சுமந்திரன் அதையெல்லாம் மறந்து விட்டாரா என கேள்வியெழுப்பியுள்ளார் அருந்தவபாலன். நேற்று (28) அவர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒற்றுமையை கோரி நிற்கும் அவர்களிடம் நாங்கள் சில கேள்விகளை கேட்க விரும்புகிறோம். இது…

    • 6 replies
    • 1.4k views
  18. கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !! கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சீரமைப்புப் பணிகளால் இச்சேவை இரத்து செய்யப்பட்டது. இதனால் கடந்த ஜனவரி 5ம் திகதி முதல் கொழும்பு கோட்டைக்கும், காங்கேசன்துறைக்கும் இடையிலான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் தொடரூந்து நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, மஹவ – ஓமந்தை வரையிலான ரயில் மார்க்கத்தின் சீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதனை, எதிர்வரும் ஜுன் …

  19. இலங்கையின் நிலையை 'ஒரு நாடு- இரு தேசங்கள்' என்கிற தலையங்கத்தில் ஆராய்ந்து பத்தி ஒன்றை பிரசுரித்து உள்ளது பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'The Economist' சஞ்சிகை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வெற்றிக்கு உரிமை கொண்டாடி வந்தாலும் கூட இலங்கை இன்னமும் இரண்டாக பிளவு பட்டுத்தான் உள்ளது என்று இப்பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய நல்லிணக்கம் பேச்சளவில்தான் பெரிதாகக் காணப்படுகின்றது என்றும் இப்பத்தியில் கூறப்பட்டு உள்ளது. ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு , யாழ். நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேற்றம், தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் செயல்பாடுகள், அதியுயர் பாதுகாப்பு வலய கெடுபிடிகள், அகதி முகாம் வாழ்க்கை ஆகியன உட்பட இலங்கையின் சம கால நடப்புக்கள் பற்றிய வ…

    • 4 replies
    • 1.4k views
  20. முத்துக்குமரனின் தியாக எழுச்சியை ஒடுக்கிய தமிழினத் துரோகி தொல்.திருமாவளவன் – இராவணன் [ஆதாரம் இணைப்பு] தமிழர் வரலாற்றில் காட்டிக்கொடுக்கும் துரோகிகளின் வரலாறும் பதியப்பட்டே காலம் காலமாக வந்துகொண்டிருக்கிறது. அவற்றில் சீறும் சிறுத்தைகள் என்றுக்கூறிக்கொள்ளும் தொல்.திருமாவளவன் என்பவரும் கி.பி.2009 ஆம் ஆண்டின் துரோகிகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார். ஏனென்றால் ஈழத்தமிழர்களை காக்க தமிழ்நாட்டு உறவுகளிடம் எழுந்த எழுச்சியை ஒடுக்கியவர்களில் முதன்மையானவர் தொல்.திருமாவளவன் என்பவரே. ஈழத்தமிழர்களைக்காக்க சென்னையில் மாநாடு, தஞ்சையில் மாநாடு, அங்கே மாநாடு இங்கே மாநாடு எழும் தமிழீழம் மாநாடு என்று கூறிக்கொண்டு பின்னால் ஈழம் எழாத வகையில் உட்குத்து செய்த பெருமை தொல்.திருமாவளவன் அவ…

    • 8 replies
    • 1.4k views
  21. பிரான்சும் இங்கிலாந்தும் லிபியப் போராளிகளின் தலமையை அந்த நாட்டின் மக்களின் தலமையாக அங்கீகரித்துள்ளன லிபியாவில் கேணல் கடாபிக்கு எதிராகப் போராடிவரும் போராளிகளின் தலமைத்துவத்தை அந்த நாட்டு மக்களின் ஏகோபித்த தலமைத்துவமாக அங்கீகரிக்க பிறான்ஸும் அதனைத்தொடர்ந்து இங்கிலாந்தும் முன்வந்துள்ளன. அதுமட்டுமல்லாமல் மற்றைய மேற்கு நாடுகளையும் இந்த அங்கீகாரம் நோக்கி நகருமாறும் வேண்டியுள்ளன. வெறும் 1000 பொதுமக்கள் கொல்லப்பட்டதை முன்வைத்து லிபியாவின் தலைவரை போர்க்குற்றவாளியாக்கி, லிபியாவின் வான்பரப்பை விமானப் பறப்பிற்கான தடைப் பிரதேசமாக அறிவித்து, தமது பாரிய யுத்தக் கப்பலகளை அப்பகுதி நோக்கி நகர்த்தி வரும் மேற்குலகு இறுதியாக போராளிகளின் தலமையை அங்கீகரித்துமுள்ளன. 2009 இல் வன்ன…

    • 4 replies
    • 1.4k views
  22. தற்போது நடைபெற்றுவரும் சர்வதேச உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளின் போது தீவிரவாத தாக்குதல்களை மேற்கொள்ளும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதென இன்டபோல் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான், இலங்கை மற்றும் மாலைத்தீவு ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொள்ளயிருந்த இடங்களை கடந்த வாரம் தாம் அடையாளம் கண்டதாக பிரான்ஸை தலைமையகமாக கொண்டு இயங்கும் சர்வதேச பொலிஸ் முகவர் நிலையத்தின் பிரதான அதிகாரியான ரோனால்ட் கே நோபில் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் - கராச்சி நகரிலிருந்து மாலைத்தீவு நோக்கி பயணமாக இருந்த இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். http://www.eelanatham.net/story/%E0%AE%87%E0%AE%B…

    • 0 replies
    • 1.4k views
  23. ராஜிவ் மரணத்தை கொச்சைப்படுத்தும் வகையிலும், இந்தக் கொலைக்காக தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் விடுதலைப் புலிகள் ஆதரவு தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தமிழக காங்கிரசார் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளனர். இலங்கைத் தமிழர்கள் படுகொலையின் மூன்றாவது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சர்வதேச இனப்படுகொலை நாளாகக் கருதி, அப்படுகொலைக்கு நியாயம் கேட்டு, ம.தி.மு.க பொதுச்செயலர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் பொதுச்செயலர் திருமாவளவன், தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன், நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் உள்ளிட்டோர் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணியை சென்னை, கோவையில் நடத்தினர். பொதுக்கூட்டங்களில் ராஜிவ் கொலையை கொச்சைப்படுத்தியும், ச…

  24. வந்தாறுமூலையில் கொம்மாந்துறை சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி பி.டி.விஜெதுங்க(வயது 42) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகம் அருகே சனிக்கிழமை பிற்பகல் 12.30மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களுடனான துப்பாக்கிச் சண்டையில் விஜெதுங்க கொல்லப்பட்டார். விடுமுறைக்காக சென்ற இராணுவத்தினருடன் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி அப்பகுதியை கடந்த பின்னர் இம்மோதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியோர் இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இம்மோதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் விஜெதுங்க முதலில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனிடையே ஏறாவூர் பண…

  25. அரசாங்கம் எம்மை நிவாரண கிராமத்தில் நல்ல முறையில்தான் பராமரித்து வந்தது. நாங்கள் சனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கே வாக்களிக்கவுள்ளோம். எங்களுடைய தேவைக்கு மேலதிகமாக பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. அதனை விற்பனை செய்கின்றோம். இவ்வாறு நிவாரண கிராமத்தில் வசிக்கும் மக்கள் கருத்து தெரிவித்தனர். செட்டிகுளம் நிவாரண கிராமம் திறந்துவிடப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கானவர்கள் வெளியேறியபோதிலும், இன்னமும் கணிசமானவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப்பொருட்கள் தேவைக்கு மேலதிகமாகவுள்ளது. அதனை விற்பனை செய்வதற்கு தினமும் பெருமளாவனவர்கள் வவுனியா நகருக்கு வருகின்றார்கள். நிவாரண கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு வழங்கப்படும் உணவுப்பொருட்கள், மற்றும் அத்தியாவசிய பொருட்கள், வ…

    • 0 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.