ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143584 topics in this forum
-
தமிழக முதலமைசருக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய வரும் - சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல். தமிழகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார். இலங்கையில் தமிழின இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வல…
-
- 14 replies
- 1.4k views
-
-
ஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணையை நிறைவேற்றிக் கொள்வதற்கு அமெரிக்கா தீவிரமாக செயற்பட்டுள்ள தற்போதைய சூழ்நிலையில், இலங்கைக்கு ஆதரவான பிரேரணையொன்றை சீனா முன் வைத்து அதை நிறைவேற்றுவதற்காக அவசர மந்திராலோசனைகளை நடத்திவருகிறது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெனிவாவில் தமக்கு இக்கட்டானதொரு நிலைமை வரப்போகின்றது என்பதை உள்ளூர அறிந்து வைத்துள்ள இலங்கை அரசு, சீனாவிடம் மண்டியிட்டு விடுத்த அவசர வேண்டு கோளையடுத்தே இவ்வாறு இலங்கைக்கு ஆதரவான பிரேரணை ஒன்றை சீனா தாக்கல் செய்வதற்கு ஆலோசித்து வருகின்றது எனவும் அந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வருகின்றது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அமெரிக்கா தாக்கல் செய்துள்ள பிரேரணை எதிர்வரும் 2…
-
- 7 replies
- 1.4k views
-
-
அக்சன் பெய்ம் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் மூதூரில் அக்சன் பெய்ம் நிறுவன தொண்டர் நிறுவன பணியாளர்களின் படுகொலைக்கு அரசாங்க படைகளே காரணமாக இருக்கலாம் என்ற யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் குற்றச்சாட்டிற்கு அரசாங்கம் இதுவரை பதிலளிக்கவில்லை என இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு தகவல் வெளியிட்டுள்ளது. கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 4ம் திகதி மூதூரில் அக்சன் பெயம் நிறுவன பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்திய யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு அது தொடர்பான அறிக்கையினை ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் கடந்தவருடம் ஓகஸ்ட் 29ம் திகதி அனுப்பி வைத்திருந்தது. கண்காணிப்புக் க…
-
- 1 reply
- 1.4k views
-
-
சீமான் உரை – தந்தைப்பெரியார், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நினைவு பொதுக்கூட்டம் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் இன விடுதலைக்கு போராடிய தந்தை பெரியார் மற்றும் ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது, இயக்குநர் புகழேந்தி தங்கராசு, செல்வபாரதி,கோட்டை குமார் , இயக்குநர் வேலு பிரபாகரன்,வழக்கறிஞர் கயல்விழி, ரேவதி நாகராசன்,பேராசிரியர் ராமசாமி,தலைமை நிலைய செயலாளர் தடா,ராசா,வழக்கறிஞர் ராசீவ் காந்தி,அன்புத்தென்னரசு,அதியமான்,அமுதாநம்பி,தங்கராசு ஆகியோர் கலந்து கொண்டனர். …
-
- 5 replies
- 1.4k views
-
-
பிரபாகரன் காயமடைந்துள்ளார் என அரசு பொய்ப் பிரசாரம் செய்கின்றது சபையில் கஜேந்திரன் எம்.பி. தெரிவிப்பு [Thursday March 06 2008 07:18:49 AM GMT] [யாழ் வாணன்] புலிகளின் தலைவர் பிரபாகரன் அரச விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலால் காயமடைந்தார் எனக் கூறப்படுவது அரசின் பொய்யான அறிவிப்பு என்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழீழத்தை நல்ல முறையில் நிர்வகித்து வருகின்றார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஆழ ஊடுருவித்தாக்கும் படையினரி…
-
- 1 reply
- 1.4k views
-
-
மனித உரிமைகள் ஆணையர் ஆனந்த மெண்டிஸ் இராஜினாமா இலங்கையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையர்களில் ஒருவராக இருந்த கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். பக்கச்சார்பற்ற விதத்தில், நியாயமான முறையில், அச்சமின்றி நடவடிக்கைகளை எடுக்கக் கூடிய நிலைமை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்குள் இல்லை என்ற காரணத்தால் தான் இந்த தீர்மானத்திற்கு வர நேரிட்டதாக கலாநிதி ஆனந்த மெண்டிஸ் தெரிவித்தார். மூன்றாண்டு காலப் பதவியில் தன்னால் சுதந்திரமாகப் பணிகளை முன்னெடுக்கக்கூடிய சூழல் இல்லை என்பதை ஜனாதிபதிக்கு அறிவித்துவிட்டு தான் அந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்ததாக அவர் சுட்டிக்காட்டினார். தனிப்பட்ட காரணங்களுக்காக தான் பதவி விலகுவதாக கருதக்கூடாது, மனித உரிமைகள் ஆ…
-
- 4 replies
- 1.4k views
-
-
தெகிவளைப் கரகம்பிட்டி பகுதியில் நேற்றிரவு 8.45மணியளவில் சிறீசுதர்மராம தர்மராஜ விகாரைக்கு சென்றுவிட்டு பௌத்த பிக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் வெள்ளைவேனில் வத்த சிலரால் பௌத்த பிக்குவை கடத்திச் சென்றுள்ளதாக தெகிவளை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. என ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/
-
- 4 replies
- 1.4k views
-
-
அவசரகால சட்டம் நீங்கியது பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் புதிய விதிகள் நேற்றிரவு முதல் அமுல் அவசரகாலச் சட்டம் நேற்று இரவு முதல் நீங்கியுள்ள நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட அமைப்பாக வைத்திருக்கவும், உயர் பாதுகாப்பு வலயங்களை நீடிக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கைது செய்யப்பட்ட மற்றும் சரணடைந்த அங்கத்தவர்களை தடுத்துவைத்திருக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் புதிய விதிகளை அரசாங்கம் அமுல்படுத்தியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை விடுத்த அறிவிப்புக்கிணங்க நேற்று நள்ளிரவுடன் அவசரகால விதிகள் நீக்கப்பட்டுள்ளன. அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டதால் அச்சட்டத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட ஏனை…
-
- 8 replies
- 1.4k views
-
-
இலங்கையில் இந்திய வல்லாதிக்கம் வலுவிழந்திருப்பதை ஈழத்தமிழர்கள் தங்களுக்குச் சாதகமான முறையில் திசைதிருப்பவேண்டும். அலங்கை அரசுககு ஆப்புக்கொடுக்க தமிழ்ப்குழுக்களை உருவாக்கி இலங்கை அரசுடன் மோதவிட்டுப் இலங்கையைக்கட்டுக்குள் வைத்திருந்த இந்திய அரசு இன்று இலங்கையில் வலுவிழந்து காணப்படுகின்றது. இலங்கையை ஆதிக்கத்தைச் செலுத்த முனைந்த இந்திய அரசைக் கொண்டு அவர்கள் உருவாக்கிய தமிழ்க்குழுக்களை அவர்களைக்கொண்டே அழிப்பித்து சீனாவையும் தவளைப்பாய்ச்சல் போல உள்கொணர்ந்து, இந்திய வல்லாதிக்கத்தின் மேலாண்மையை ஒட்ட நறுக்கி இன்று இந்தியாவை இலங்கை பணிய வைத்திருக்கின்றது என்றால் அது சிங்களவனின் ஏமாற்றுவேலை தமிழனைத்தாண்டி சர்வதேசத்திலும் வென்றுவிட்டது. எவருடைய மனம் கசந்தாலும் கசக்காவிட்டாலும் உண்ம…
-
- 2 replies
- 1.4k views
-
-
அரியாலை நாவலடி வீதிப் பகுதியில் தனிமையில் சென்ற குடும்பப்பெண் ஒருவரை சந்தேகத்திற்கிடமான முறையில் இராணுவச்சிப்பாய் ஒருவர் இடைமறித்துள்ளார். இதை எதிர்பாராத குடும்பப்பெண் தன்னைப் பாதுகாக்க அபயக்குரல் எழுப்பி வயலுக்குள் பாய்ந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு நாவலடியில் உள்ள கல்லு வீதியில் நடைபெற்றுள்ள இச் சம்பவத்தால் நாவலடி மணியந்தோட்ட மக்கள் மத்தியில் பதற்றமானதொரு நிலை காணப்படுகிறது. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது : ஹலோ றஸ்ட் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் நாவலடி வீதியின் ஒரு பகுதி கரடு முரடாகக் காணப்பட்டதனால் தார் வீதிக்குச் செல்லும் வரை தனது மோட்டார் சைக்கிளை உருட்டிச் சென்றுள்ளார். அரியாலை நாவ…
-
- 1 reply
- 1.4k views
-
-
ராஜபக்ஷ ஆட்சியின் தேனிலவின் முடிவடைவு [26 - August - 2007] [Font Size - A - A - A] -பீஷ்மர்- * ஊழல் புகார் உச்சக்கட்டத்தில் * மனித உரிமை மீறற் குற்றச்சாட்டு * 2008 இல் இலங்கைக்கான அமெரிக்க உதவிகளில் பாரிய வெட்டு * அரசியல் எதிர்ப்பும் ஒருங்கிணைகின்றது கடந்த வாரத்து நிகழ்ச்சிகளை ஒன்றுதிரட்டி நோக்கினால் இந்த ஆட்சி பற்றிய மறுதலிக்க முடியாத சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது. ஊழல் பற்றிய புகார்கள் பாராளுமன்றத்தில் அப்பட்டமாகவே பேசப்பெற்றுள்ளன. ஊழல் நடவடிக்கைகளில் உயர் அதிகாரிகளே ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒழுங்குவிதிகளின் படி அவர்களையொன்றும் செய்யாத வகையில் ஊழல்கள் நிறைந்துள்ளன. ஊழல்கள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டுகள் மிக …
-
- 0 replies
- 1.4k views
-
-
கோவில்கள் தொடர்பில் பரப்பப் பட்ட விடயங்கள் வதந்தி என பொலிஸார் தெரிவிப்பு. நல்லூர் கந்தசுவாமி கோவில் , திருகோணமலை கோணேஸ்வரம் – இறம்பொடை ஆஞ்சநேயர் கோவில்களில் கலசம் சரிந்து – சிலைகள் உடைந்ததாக பரப்பப்படும் தகவல்கள் வதந்தியென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு சிலைகள் சரிந்ததால் ஆண்கள் மஞ்சள் நீராடவேண்டுமெனவும் , இவை நாட்டுக்கு நல்லதல்லவெனவும் திட்டமிட்டு வதந்திகளை யாரோ பரப்பியிருப்பதாக தெரிகிறது. இப்படியான போலி செய்திகளை – வதந்திகளை பரப்புவோர் கைது செய்யப்படுவார்களென பொலிஸார் தெரிவித்தனர். மக்களை குழப்பமடையச் செய்வோர் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அறிவிக்…
-
- 22 replies
- 1.4k views
-
-
வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமில் மக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் முறுகல் நிலைஏற்பட்டது. இம் முறுகல் நிலை மோசமாகி கிளிநொச்சியைச் சேர்ந்த ஒருவர் பலியானதுடன் பலர் காயத்திற்குள்ளாகினார். இறந்தவர் 5 பிள்ளைகளின் தந்தையான ஸ்ரீசந்திரமோகன் என்பவர் ஆவார். கிளிநொச்சி கனகபுரத்தைச் சேர்ந்த இவர் ஒரு கூலித்தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறுகல் நிலை மோசமாகி வவுனியா பூந்தோட்ட கல்வியல் கல்லூரி முகாமை அண்டியுள்ள மக்களும் ஒன்றுதிரண்டு மோதியதனால், இராணுவம் மிகவும் மோசமாக மக்களை அடித்து முறுகல் வலுவடைந்துகொண்டிருக்க்கின்
-
- 8 replies
- 1.4k views
-
-
நான்காம் கட்ட ஈழப்போரும் வேறுபட்ட சமர் உத்திகளும் -அருஸ் (வேல்ஸ்)- தரைப்படைகளின் கடுமையான மோதல்கள், விமானத்தாக்குதல்கள், கடற்படையினரின் தாக்குதல்கள், பயங்கரவாத தடுப்புச் சட்டமும் அதனால் அல்லல்படும் மக்களும், தனிமைப்படுத்தப்பட்ட யாழ். குடாநாடு, ஏதிலிகளாக்கப்பட்ட மட்டக்களப்பு மக்கள் என ஒரு முழு அளவிலான போருக்குள் இலங்கை சிக்கியுள்ளது. எனினும் எந்தத் தரப்பாலும் அது போராக பிரகடனப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் போரும் சமாதானமும் என்ற அணுகுமுறையை கடைப்பிடிக்கின்றது, விடுதலைப் புலிகளும் தற்காப்புத் தாக்குதல்களையும், அழித்தொழிப்பு சமர்களையும் நடாத்தி வருகின்றனர். ஆனால் இந்த போரில் இருதரப்பினதும் சமராடும் உத்திகள் (வுயஉவiஉள) முற்றிலும் வேறுபட்டவை. அரசு வி…
-
- 1 reply
- 1.4k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீட்டிப்பது தொடர்பாக நீதிபதி விக்ரம்ஜித் தலைமையிலான தீர்ப்பாயம் கருத்துக்கேட்புக் கூட்டங்களை நடத்தி வருகிறது. டெல்லி, சென்னை, ஊட்டி என பல்வேறு இடங்களில் நடந்த இந்தக் கூட்டங்களில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, பழ.நெடுமாறன் உள்ளிட்ட ஈழ ஆதரவாளர்கள் கலந்து கொண்டு விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிக்கக் கூடாது என வாதிட்டனர். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வாதிட முடியும் என்று விக்ரம்ஜித் கூறியிருந்தார். இதையடுத்து, கடந்த வாரம் சென் னையில் நடைபெற்ற தீர்ப்பாயக் கூட்டத்தில் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் விஜயரத்தினம் சிவநேசன் வழக்கறிஞர் ராதாகிரு ஷ்ணன் மூலம் தீர்ப்பாயத…
-
- 4 replies
- 1.4k views
-
-
மகிந்தவை ஜனாதிபதியாக்க புலிகளுக்கு பணம் கொடுத்த பலர் அரசில் அங்கம் [19 - June - 2007] * ரிரான் அலஸ் கூறுகிறார் கே.பி.மோகன் மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காக புலிகளுக்கு பணம் கொடுத்து உதவிய பலர் அரசாங்கத்தில் அங்கம் வகித்து வருவதாக விமான நிலைய விமான சேவைகள் திணைக்களத்தின் முன்னாள் தலைவர் ரிரான் அலஸ் நேற்று திங்கட்கிழமை மாலை அவரது இல்லத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர்களின் சந்திப்பின் போது குற்றம்சாட்டினார். கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த இவர் கொழும்பு கொம்பனித் தெருவிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததோடு சுகம் பெற்று நேற்று அங்கிருந்து வெளியேறிவந்த பின்னரே பொறளையிலுள்ள அவரது வீட்டில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்தா…
-
- 0 replies
- 1.4k views
-
-
கிளிநொச்சி இரணைமடு மேற்கே விமானத்தாக்குதல் 2/6/2008 10:14:18 AM - கிளிநொச்சி இரணைமடு மேற்கே இன்று காலை விடுதலை புலிகளின் இனங்காணப்பட்ட இலக்குகள் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் கிளிநொச்சி மேற்கேயுள்ள விடுதலைப்புலிகளின் தலைவர்கள் ஒன்று கூடுமிடம் மீது விமானப்படையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதன் போது ஏற்ப்பட்ட சேதவிபரம் இதுவரை தெரியவரவில்லை
-
- 0 replies
- 1.4k views
-
-
இலங்கை ஆலயங்களில் இனித் தமிழிலும் பூஜை! - முதலாவது அருட்சுனைஞர் அணி பயிற்சிகளை முடித்தது. [Monday, 2014-04-21 08:42:26] இலங்கையில் முதன்முறையாக நடத்தப்பட்ட தமிழ் அருட்சுனைஞர் பயிற்சி நெறியில் பங்குபற்றியவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் நேற்றுக்காலை கொக்குவில் இந்துக் கல்லூரியில் நடைபெற்றது. சைவ மகா சபை, சைவ நெறிக்கூடம், தெய்வத் தமிழ் அறக்கட்டளை ஆகியன இணைந்து சைவ மகா சபையின் கொக்குவில் தலைமைச் செயலகத்தில் மேற்படிப் பயிற்சி நெறியை நடத்தியிருந்தன. இந்தப் பயிற்சி நெறியில் வடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 36 பேர் பங்குபற்றியிருந்தனர். தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த செந்தமிழ் வேள்விச் சதுரர் சக்திவேல் முருகனார் தலைமையிலான விரிவுரையாளர்களால் இந்தப் பயிற்ச…
-
- 21 replies
- 1.4k views
-
-
யதார்த்தமாக சிந்திக்க வேண்டும் உருத்திரகுமாரனுக்கு சம்மந்தனின் பதில்.. உருப்படியாக இல்லாவிட்டாலும் செருப்படியாக சில செய்திகள் உள்ளன… தமிழர் கூட்டமைப்பு இந்தியா சென்று திரும்பியிருக்கிறது. இவர்களுடைய வரவை ஆகா ஓகோ என்று புகழ வேண்டிய புலம் பெயர் தெய்வங்கள் பல சப்பென்று பார்க்காமல் இருந்துவிட்டன. சம்மந்தன் என்ன சொன்னார், இதனுடைய அடுத்த கட்டமென்ன என்பதை கண்ணை மூடிய பூனை மதிலுக்கு மேல் இருப்பதைப் போல இவர்களில் பலர் பார்த்துள்ளார்கள். இதில் பல செருப்படிகள் காணப்படுகின்றன. உருப்படியாக எதுவும் இல்லாவிட்டாலும் செருப்படியாகவேனும் அதில் உள்ளவைகளைப் பார்க்க வேண்டும். சிந்தனை ஒன்று ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு என்பதலில் கூட்டமைப்பு உறுதியாக இருக்கிறது என்று சம…
-
- 1 reply
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறினார். இலங்கையின் மக்கள் ஜனநாயக முன்னணித் தலைவரான மனோ கணேசனுக்கும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் தொடர்பு உள்ளது என்று ஆளும் கட்சி உறுப்பினர் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். பிரபாகரனுடன் நீச்சல் குளத்தில் இருப்பதைப் போன்ற புகைப்படத்தை ஆளும்கட்சி கூட்டணியில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வெளியிட்டார். வன்னி பகுதியில் நார்வே அமைதிக்குழு பேச்சுவார்த்தை நடத்தியபோது பிரபாகரனுடன் மனோ கணேசனும் இருந்ததாக ஆளும் கட்சி உறுப்பினர் குற்றம் சாட்டினார். தன் மீது கூறப்பட்ட குற்ற…
-
- 1 reply
- 1.4k views
-
-
நரேந்திரமோடியின் வரவு ஈழத் தமிழருக்கு நன்மை தருமா..? காங்கிரஸ் ஆட்சியை இறக்கியதே தமிழருக்கு அவர் செய்த பெரு நன்மைதான். இந்தியாவின் அரசியலே ஈழத் தமிழ் மக்களின் கண்ணீருக்கு முக்கிய காரணம், இந்தியா அல்லாத வேறொரு நாடு அருகில் இருந்திருந்தால் இதுபோல வரலாற்றுத் தவறு நடந்திருக்காது.. இது ஓர் ஆய்வு. இந்த அவல நிலையில் மோடி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவார்…? இதுதான் இந்திய தேர்தலின் பின் புலம் பெயர் நாடுகளில் எழுந்துள்ள கேள்வி.. மோடி ஆட்சிக்கு வருவார் என்பதை முன்கூட்டியே அறிந்து காங்கிரஸ் அவசரமாக இரு காரியங்களைச் செய்து முடித்திருக்கிறது.. 01. மோடி அடுத்த தேர்தலைச் சந்திக்கும்வரை ஐந்தாண்டு காலம் புலிகளுக்கு இந்தியாவில் தடை. 02. சிறீலங்கா அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 16 த…
-
- 11 replies
- 1.4k views
-
-
Sri Lankan envoy 'war crimes' SRI Lanka's high commissioner to Australia, former navy Admiral Thisara Samarasinghe, should be investigated for war crimes, a brief before the Australian Federal Police says. The submission, from the International Commission of Jurists' Australian section, has compiled what a source has told The Age is direct and credible evidence of war crimes and crimes against humanity. Witnesses - former Sri Lankan residents now living in Australia - can attest to the crimes, the source said Admiral Samarasinghe was the commander of the Sri Lankan navy's eastern and then northern areas, as well as naval chief of staff, during the fin…
-
- 22 replies
- 1.4k views
-
-
மன்னார் மாவட்ட கூராய்க்கும் சிராட்டிக்குளத்திற்கும் இடையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் மீன் வியாபாரி ஒருவர் அவ்விடத்திலேயே உடல்சிதறிப் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மு.ப 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆத்திமோட்டை கூராய்ப் பகுதியில் வசிக்கும் செல்லத்துரை (வயது 42 ) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். இவர் ஆத்திமோட்டைப் பகுதியிலிருந்து மீனுடன் தனது உந்துருளியில் நட்டாங்கண்டல் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்து வருகையில் சிராட்டிக்குளத்திற்கும் கூராய்க்குமிடையில் இராணுவத்தினர் கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவரின் உடல் மல்லாவி வைத்தியசாலையில் சடல அறையில் வைக்கப்பட்டு உறவினரால் அடையாளம் காணப்பட்டது.…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிச்சைக்காரன் வருகிறான் உஷார் தமிழா உஷார் எங்கள் குஞ்சுகளின் ரத்தம் காயமுன்னர் நினைவுச்சின்னம் அமைக்கிறானாம் கொடுங்கோலன் மகிந்தா. கொடிய சிங்களத்திகள் றபான் அடித்து நாட்டியம் ஆடுகிறாள்களாம். மடுவில் மானங்கெட்ட மடைத்தமிழச்சி பொட்டு வைக்கிறாளாம். நெஞ்சு பொறுக்குதில்லையே. அடேய் முப்பத்தையாயிரம் போராளிகளே இந்த மானங்கெட்ட தமிழினத்திற்காகவா உங்கள் இன்னுயிரைக் கொடுத்தீர்கள். தாங்க முடியவில்லையடா சில தாசித் தமிழினம் செய்யும் கூத்துக்களை. தமிழன் வீடெல்லாம் வோட்டுக் கேட்டு வருகிறான் கொடுங்கோலன் மகிந்த மகிந்த. உஷார் தம்பி உஷார். மீண்டும் ஒரு ஆறு வருஷம் பேயாட்சி புரிவதற்கு வாக்ககுக் கேட்டு வருகிறான். தாங்கமுடியுமா தமிழினத்தால் துரோகிகள் எல்லாம் மகிந்தனின் பக்கமாம் மற்றவை இன்…
-
- 0 replies
- 1.4k views
-
-
[Friday September 07 2007 01:33:15 PM GMT] மட்டக்களப்பு ஏறாவூரில் இன்று இடம் பெற்ற அமுக்கவெடி தாக்குதலில் 3 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். மேலும் மண் ஏற்றிச்சென்ற ரக்டரொன்றும் சேதமடைந்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. நன்றி-தமிழ்வின்
-
- 2 replies
- 1.4k views
-