ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142869 topics in this forum
-
அவுஸ்ரேலியாவில் வெளியிடப்பட்டு பரபரப்பை ஏற்படுத்திய 'தமிழ்ப் பெண்புலி' என்ற நூலின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், அந்த நூலை எழுதிய நிரோமி டீ சொய்சா யாழ்ப்பாணத்தின் பிரபல ஆண்கள் பாடசாலையான சென்ஜோன்ஸ் கல்லூரியில் கல்வி கற்றதாக கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொழும்பு ஆங்கில வாரஇதழான சண்டே லீடரில் வெளியாகியுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் இது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. “'தமிழ்ப் பெண் புலி' [Tamil Tigress] என்ற நூலை எழுதிய நிரோமி டீ சொய்சா தொடர்பான செய்திகள் கடந்த வாரம் இப்பக்கங்களில் அதிகம் காணப்பட்டன. இவ்வாண்டின் ஆரம்பத்தில் இவரால் வெளியிடப்பட்ட புத்தகத்தில், தான் மூத்த தமிழ்ப் பெண் உறுப்பினர்களில…
-
- 7 replies
- 1.4k views
-
-
தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்த மசூர் மௌலானா கிழக்கின் பெரும் சொத்து [23 - February - 2008] * ஹென்றி மகேந்திரன் பாராட்டு தந்தை செல்வாவின் பாசறையில் வளர்ந்து இன்று இச்சபையின் பிரதி மேயராக பதவி வகிக்கும் மசூர் மௌலானா அவர்கள் கிழக்கிற்கு கிடைத்த பெரும் சொத்து என கல்முனை மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஹென்றி மகேந்திரன் தெரிவித்தார். கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு நேற்று 21 ஆம் திகதி இடம்பெற்றது. பிரதிமேயராக மசூர் மௌலான பதவியேற்றதைத் தொடர்ந்து மகேந்திரன் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அமர்வு மாநகர மேயர் எம். அஜ்மீர் தலைமையில் நடைபெற்றது. அவசர வேலை நிமித்தம் அவர் சபையை விட்டு வெளியே சென்றதைத் தொடர்ந்து சபைக்கு மசூர் மௌலா…
-
- 1 reply
- 1.4k views
-
-
என் அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது: ஜயந்த தனபால [ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 06:20 ஈழம்] [ச.விமலராஜா] ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவிக்கான வேட்பாளர் போட்டியில் வெற்றி பெறுவதற்கான எதுவித சாத்தியமும் இல்லாத நிலையில் விலகிக் கொண்ட சிறிலங்காவின் ஜயந்த தனபால தான் விலகியமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு திரும்பிவிட்ட ஜயந்த தனபால இது தொடர்பில் கூறியுள்ளதாவது: என்னுடைய அனுபவத்தையும் தகுதியையும் சர்வதேச சமூகம் புறக்கணித்துவிட்டது. அதனால் இயற்கையாகவே வருத்தம் ஏற்படும். ஒரு தொழில்முறை சார் நெறிமுறைகள் சார் மிகக் குறைந்த திட்டமிடலில் நான் எனது வேட்பாளருக்கான தகுதிகளை முன்வைத்தேன். வேட்பாளர் போட்டிய…
-
- 1 reply
- 1.4k views
-
-
முஸ்லிம் பெண்கள் தமது உடல் முழுதையும் மறைக்கும் வகையில் அணியும் புர்கா ஆடையானது கடவுச்சீட்டு விநியோகத்துக்கு பாரிய அசௌகரியங்களை ஏற்படுத்துதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முஸ்லிம் பெண்கள் தமது முகத்தை மறைக்கும் வகையில் அணியும் புர்க்காவை அகற்றுமாறு உள்ளூர் தனியார் வானொலி செய்திச்சேவை ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போது குடிவரவு மற்றும் குடியகல்வு ஆணையாளர் சூலானந்த பெரேரா தெரிவித்துள்ளார். முன்னதாக குறித்த தனியார் வானொலி முஸ்லிம் பெண்களின் ஆடை தொடர்பில் எஸ்.எம்.எஸ். வாக்கெடுப்பொன்றையும் நடத்தியதாக தெரிகிறது. இதில் பெரும்பாலான முஸ்லிம் பெண்கள் புர்காவையோ அல்லது பர்தாவையோ அகற்றத் தயாரில்லை என தெரியவந்ததாகவும் அறியமுடிகிறது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள…
-
- 9 replies
- 1.4k views
-
-
தேசிய பட்டியல் மூலம் க. அருந்தவபாலனை பாராளுமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என சாவகச்சேரி கைத்தொழில் வணிக மன்ற தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட க.அருந்தவபாலன் 42ஆயிரத்து 925 விருப்பு வாக்குகளை பெற்று இருந்தார். இருந்த போதிலும் அவருக்கு ஆசனம் கிடைக்கவில்லை. சாவகச்சேரியை பிரிதிநிதித்துவ படுத்தும் முகமாக நடராஜா ரவிராஜ்க்கு பின்னர் எவரும் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கவில்லை. அதனாலையே தேசிய பட்டியல் ஆசனத்தினை அருந்தவபாலனுக்கு வழங்க வேண்டும் என நாம் கோருகின்றோம். அருந்தவபாலன் கடந்த 1977ம் ஆண்டு முதல் தமிழரசு கட்சியில் உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு பாராளுமன்ற த…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜனாதிபதி மகிந்த மற்றும் அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ கைகளில் மர்மப் பொருள்? - மாந்திரீக மந்திரங்களால் பாதுகாப்பு! [Tuesday 2014-12-16 21:00] ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர், நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது எங்கு சென்றாலும் தமது கையில் ஒரு தங்க முலாம் பூசப்பட்டது போன்ற மாமப் பொருளை வைத்திருப்பதைக் காணக்கிடைப்பதாக தெரிவித்துள்ள பெரும்பாண்மையின ஊடகவியலாளர் ஒருவர் அனுப்பி வைத்துள்ள படங்கள் கீழே தரப்படகின்றன. அந்தப் பொருள் மாந்திரீக மந்திரங்களால் பாதுகாப்பு செய்யப்பட்டதாக இருக்கலாமென தெரியவருகிறது! ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ மற்றும் அவரது புதல்வர், நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது எங்கு சென்றாலும் தமது கையில் ஒரு தங்க முலாம் பூசப்பட்டது போன்ற மாமப் பொருளை வைத்த…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்திய-சிறிலங்கா கூட்டுச்சதிக்கு பலியாகி வீரச்சாவைத் தழுவிய பன்னிரு வேங்கைகளின் 20 ஆம் ஆண்டு அகவணக்க நிகழ்வுகள் தமிழீழத் தாயகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
முள்ளிவாய்க்கால் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டம்: உதயகுமார் நெல்லை மாவட்டம் இடிந்தகரையில் முள்ளிவாய்க்கால் ஆபரேஷன் போல் அனைவரையும் கொல்ல காவல்துறை திட்டமிட்டிருப்பதாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார். இடிந்தகரையில் உள்ள லூர்து மாதா ஆலயத்தில் 10 கிராம மக்களுடன் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் இன்று 3வது நாளாக சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீவிரவாதிகள் கூட்டத்தை போல் எங்களை மத்திய, மாநில அரசுகள் பிடித்து வைத்துள்ளதாக கூறினார். இடிந்தகரை…
-
- 4 replies
- 1.4k views
-
-
தமிழக பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் படங்கள் துணியால் மறைப்பு இன்று மதுரையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சிக் கூட்டத்தில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் தமிழ்த்தேசியத்தலைவர் வே.பிரபாகரன் படங்கள் மூடுதுணியால் மூடப்பட்டுள்ளது. மேலதிக 44 படங்கள் http://meenakam.com/?p=6780
-
- 2 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம்: சுமந்திரன் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து யாரும் வெளியேறலாம். இணைய விரும்புவோரும் இணையலாம் அவர்களை நாம் வரவேற்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படப் போவதாக ஈபி.ஆர்.எல்.எப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் அண்மை நாள்களாகக் கூறிவரும் நிலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இன்று இதனைத் தெரிவித்தார். https://news.ibctamil.com/ta/internal-affairs/Nobo…
-
- 15 replies
- 1.4k views
-
-
வவுனியாவில் தாக்குதல் - நான்கு படையினர் பலி வவுனியாவில் உள்ள திருவேகம என்ற சிங்களக் கிராமத்தில் சிறிலங்கா ஊர்காவல்படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் ஒன்றில் நான்கு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
-
- 4 replies
- 1.4k views
-
-
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தை ஆதரிப்பதாக சீமான் தெரிவிப்பு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்திற்கும் தனது பூரண ஒத்துழைப்பை தருவதாக நாம் தமிழர் கட்சித்தலைவர் திரு.சீமான் தெரிவித்துள்ளார். கடந்த வாரம் தமிழகம் வந்திருந்த நா.க.த.அ. உள்ளக அமைச்சர் நாகலிங்கம் பாலச்சந்திரன் அவர்கள் நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமானை அவரது கட்சி தலைமை அலுவலகத்தில் சந்தித்தபொழுது மேற்கண்டவாறு திரு சீமான் அவர்கள் தெரிவித்துள்ளார். இன்றைய சூழ்நிலையில் முள்ளிவாய்க்காலின் பின்பு தமிழ்மக்களை ஒன்று சேர்த்து தமிழீழம் ஒன்றை அமைப்பதில் நா.க. அரசாங்கம் முன்னின்று உழைப்பதால் நாம் தமிழர் கட்சியும் நாடு கடந்த த.அ. ஆதரிப்பதாக தெரிவித்துள்ளார். உலகிலுள்ள சகல தமிழ் அமைப்பு…
-
- 3 replies
- 1.4k views
-
-
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி மீண்டும் இலங்கை செல்கிறார். அப்போது மீண்டும் போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தமிழகத்தின் பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலின் பேரில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் இலங்கை சென்று அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் மீண்டும் அவர் இலங்கை செல்கிறார். பிரணாப் இலங்கை சென்று வந்த இரண்டு தினங்களில் 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்தார் இலங்கை அதிபர் ராஜபக்சே.நிரந்தர போர் நிறுத்தம் கோரி தமிழகத்தின் பல்வேறு தரப்பினரும் மத்திய அரசை மீண்டும் வலியுறூத்தி வருகின்றனர். இந்நிலையில், மத்…
-
- 3 replies
- 1.4k views
-
-
போரின் இறுதிக் கட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் அறிவித்த தகவல்கள் உண்மையானவை - நிபுணர் குழு வன்னிப் பகுதியில் போரின் இறுதிக் கட்டத்தில் பணிபுரிந்த மருத்துவர்கள் வன்னியில் இருந்து அறிவித்த தகவல்கள் உண்மையானவை என்று ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு குறிப்பிட்டுள்ளது. வன்னிப் பகுதியில் வசித்த மக்களின் எண்ணிக்கையை இலங்கை அரசு வேண்டுமென்றே குறைத்துக் கூறியமை தொடர்பாக, கசியவிடப்பட்ட ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களை கொழும்பில் இருந்து வெளியாகும் தி ஐலன்ட் நாளேடு வெளியிட்டுள்ளது. பொதுமக்களின் மீது அழுத்தம் பிரயோகிப்பதற்காக மக்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டும் நடவடிக்கையை இலங்கை அரசு எடுத்ததெனவும், அதனை இலங்கை அதிகாரி ஒருவர் ஏ…
-
- 0 replies
- 1.4k views
-
-
Sri Lankan envoy 'war crimes' SRI Lanka's high commissioner to Australia, former navy Admiral Thisara Samarasinghe, should be investigated for war crimes, a brief before the Australian Federal Police says. The submission, from the International Commission of Jurists' Australian section, has compiled what a source has told The Age is direct and credible evidence of war crimes and crimes against humanity. Witnesses - former Sri Lankan residents now living in Australia - can attest to the crimes, the source said Admiral Samarasinghe was the commander of the Sri Lankan navy's eastern and then northern areas, as well as naval chief of staff, during the fin…
-
- 22 replies
- 1.4k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....cbedc973445af2d
-
- 0 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழ் மக்கள் தமது செயற்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் – லண்டனில் சுமந்திரன்! (Video in)) Monday, July 25, 2011, 6:48உலகம், காணொளி, தமிழீழம் லண்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரித்தானியக் கிளை ஒழுங்கு செய்திருந்த கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தேசியப் பட்டியல் மூலம் நுழைந்த சுமந்திரன் உரையாற்றினார். புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தான் பிரித்தானியாவிலும் வேறு இடங்களிலும் சந்தித்த இராஜதந்திரிகள் விமர்சித்ததாகவும், புலம்பெயர் தமிழ் மக்களின் செயற்பாடுகளை தாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை என இராஜதந்திரிகள் தெரிவித்ததாக சுமந்திரன் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், இலங்கையில்…
-
- 4 replies
- 1.4k views
-
-
மன்னார் மாவட்ட கூராய்க்கும் சிராட்டிக்குளத்திற்கும் இடையில் சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணி நடாத்திய கிளைமோர்த் தாக்குதலில் மீன் வியாபாரி ஒருவர் அவ்விடத்திலேயே உடல்சிதறிப் பலியாகியுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மு.ப 9.30 மணிக்கு நடைபெற்றது. இதில் ஆத்திமோட்டை கூராய்ப் பகுதியில் வசிக்கும் செல்லத்துரை (வயது 42 ) என்ற குடும்பஸ்தரே பலியாகியுள்ளார். இவர் ஆத்திமோட்டைப் பகுதியிலிருந்து மீனுடன் தனது உந்துருளியில் நட்டாங்கண்டல் பகுதிக்கு விற்பனைக்காக எடுத்து வருகையில் சிராட்டிக்குளத்திற்கும் கூராய்க்குமிடையில் இராணுவத்தினர் கிளைமோர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர். இவரின் உடல் மல்லாவி வைத்தியசாலையில் சடல அறையில் வைக்கப்பட்டு உறவினரால் அடையாளம் காணப்பட்டது.…
-
- 0 replies
- 1.4k views
-
-
இன்று அதிகாலை 5:50 மணியளவில் கல்கிசை விஜேயசிரிவர்தன வீதியில் இருந்த மின்மாற்றி ஒன்றில் பொருத்தி வைக்கபட்டு இருந்த வெடிகுண்டு வெடித்துள்ளது. அருகிலிருந்த வீடுகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது. மற்றப்படி சேதவிபரங்கள் அறியக் கிடைக்கவில்ல. விசாரனைக்கென பொலிஸ்குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கபட்டுளளனர். ஜானா
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர்களுக்கு எதிராக செயற்படும் மத்திய காங்கிரஸ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் நாகை மாவட்டம், சீர்காழியில் 03.02.2009 செவ்வாய் மதியம் 3.15 மணிக்கு சீர்காழி கொள்ளிட முக்கூட்டு அருகில் பெரியார் திராவிடர் கழகம், பா.ம.க, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் சார்பில் கருப்பு கொடி காட்டப்பட்டது. கண்டன முழக்கம் இடப்பட்டது. மணிசங்கரின் கார் மீதும் செருப்பு வீசப்பட்டது. பெரியார் திராவிடர் கழக நகர தலைவர் சீர்காழி, பெரியார் செல்வம், பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளர் இரா.செந்தில்குமார், மாவட்ட விளையாட்டுக்குழு தலைவர் பொன்னழகன், விடுதலைச் சிறுத்தை மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் வேலு குபேந்திரன், இளஞ்சிறுத்தை எழுச்…
-
- 2 replies
- 1.4k views
-
-
பதுங்கு குழிகள் அமைப்பதற்கு சிங்கள மக்களுக்கு அரசு நிதி உதவி வெலிஓயாவின் எல்லைக் கிராம மக்கள் பாதுகாப்புக்காக பதுங்கு குழிகளை அமைப்பதற்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கவுள்ளது. வெலி ஓயா பாதுகாப்புத் திட்டத்தில் எத்தவெற்றுணவெல எல்லைக் கிராம மக்கள் தமது வீடுகளுக்கு அருகே பதுங்கு குழிகளை அமைப்பதற்கு தேசத்தைக் கட்டியெழுப்பும் அமைப்பு நிதி உதவியை வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுங்கு குழிக்கு அடித்தளம் இட 10 ஆயிரம் ரூபாவும் அதனைக் கட்டி முடிக்க 75 ஆயிரம் ரூபாவரையும் நிதி உதவி வழங்கப்படும் என்று அமைச்சு அறிவித்துள்ளது. அண்மைக் காலமாக விடுதலைப் புலிகள் எல்லைக் கிராமங்களை நோக்கி மோட்டார் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அதனை அடுத்தே எல்லைக் கிராம மக்கள் பதுங்கு…
-
- 0 replies
- 1.4k views
-
-
மனித உரிமைகளைப் பேணும் விவகாரத்தில் இலங்கையின் பெருமையும், கௌரவமும் எந்த மட்டத்தில் உள்ளன என்பது சர்வதேச மனித உரிமை ஆர்வலர் என மதிக்கப்படும் தென்னாபிரிக்கப் பேராயர் வண.டொஸ்மண்ட் டூட்டு விடுத்துள்ள பகிரங்க அறிக்கையில் அம்பலமாகியிருக்கின்றது. மனித உரிமைகளுக்காகவும் நிற வெறிக்கு எதிராகவும் கடுமையாகப் போராடி வருபவர் வண. டூட்டு. இதற்காக 1984 இல் அவருக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது. மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் மிகக் கேவலமான பதிவுகளைக் கொண்டிருக்கும் இலங்கை, மனித உரிமைகளுக்கான ஐ.நா. கவுன்ஸிலில் இடம்பிடிப்பதற்கான தேர்வில் போட்டியிடுவது பெரும் அபத்தம் என்று வெளிப்படையாகவே விமர்சித்து, இலங்கைக்கு அதன் மோசமான நிலையை எடுத்துரைக்க முயன்றிருக்கிறார் பேராயர் டூட்டு. …
-
- 1 reply
- 1.4k views
-
-
மோதலில் காயமடையும் சகல படையினருக்கும் சிகி;ச்சையளிக்கும் வகையில் நாளை முதல் அனைத்துப் பிரதான வைத்தியசாலைகளும் தயார் நிலையில் வைக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் விமல் ஜயமான்ன தலைமையில் விசேட குழுவொன்று இதன் ஏற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 500 முதல் 3 ஆயிரத்து 500 பேர் வரை தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் வைத்தியசாலைகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக விமல் ஜயமான்ன தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் இந்த அறிவிப்பானது வடமுனையில் மோதல்கள் நாளை முதல் அதிகரிக்கலாம் என உணர்த்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அனுராதபுரம் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய அல…
-
- 7 replies
- 1.4k views
-
-
Get Flash to see this player. நன்றி http://www.eelavetham.com/video/211/SV-Seker-Interview
-
- 2 replies
- 1.4k views
-
-
வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் க…
-
- 0 replies
- 1.4k views
-