ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142863 topics in this forum
-
Is there UN acquiescence for a military solution asks V. Rudrakumar at NY rally Mr V. Rudrakumar, the Legal Adviser to the Liberation Tigers of Tamil Eelam delegation at the Norwegian sponsored Peace Process gave a speech at the mega rally in New York on April 17, 2009. Tamil National Reporter from New York has commended it as a very impressive speech. Rudrakumar in his speech question whether there is U.N. acquiescence for a military solution to the Tamil national question. "We have been told that the GoSL will not agree to a ceasefire. It is hard to believe that if the international community could stand up to Saddam Hussein and enforce a no-fly zone and safe have…
-
- 1 reply
- 868 views
-
-
இனவாதிகள் என்பதனை ஒப்புக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி அறிவித்துள்ளது. இனவாத, மதக் கடும்போக்குடைய அமைப்பு என்பதனை ஏற்றுக்கொள்வதாக ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், நாட்டில் இனவாதம், மதக் கடும்போக்குவாதம் உருவாக தாம் காரணமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இனவாதத்தை தாம் ஆரம்பிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இனவாத, மதவாத விவகாரங்கள் தலைதூக்கும் போது அதற்கு உணர்வு பூர்வமாக பதிலளிக்க நேரிடுவதாகக் குறிப்பிட்டுள்ளார். இனவாதத்தை தூண்டும் வகையில் செயற்பட்டிருந்தால் தங்களை அழைத்து விசாரணை நடத்துமாறு மிகவும் தாழ்மையுடன் பாதுகாப்பு தரப்பினரிடம் கோருவதாகத் தெரிவித்துள்ளார். அசாத் சாலி கைது செய்யப்பட்டமை தொடர்பில் ஊடகவி…
-
- 0 replies
- 315 views
-
-
பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் இன்று காலை பிரித்தானியாவில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இத்தாக்குதல் யாரால் நடாத்தப்பட்டது என இன்னும் சரியாக தெரியவரவில்லை. லண்டன் போலீசாரை நாம் தொடர்புகொண்டு கேட்டபோது இதுபற்றி கூறமறுத்துவிட்டனர். இத் தாக்குதலில் சிறு சேதங்கள் தூதரங்களுக்கு ஏற்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. http://athirvu.com/
-
- 3 replies
- 1.3k views
-
-
கொழும்பிலிருந்து விசேட வைத்திய குழு கண்டி விரைகிறது கண்டி போதனா வைத்தியசாலையில் சிறுநீரக நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கும் 69 ஆவது சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நோயாளர்களில் 3 பேர் திடீரென உயிரிழந்தமை தொடர்பில் ஆராய விசேட வைத்திய குழுவொன்று இன்று கொழும்பிலிருந்து கண்டிக்கு செல்ல உள்ளதாக சுகாதார சேவையின் பணிப்பாளர் ஜயசுந்தர பண்டார தெரிவித்தார். சிறுநீரக நோய்களுக்கான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளர்கள் மூன்று பேர் கடந்த ஞாயிற்றுக் கிழமை(8) திடீரென உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மேற்கொண்ட மருத்துவ சோதனையில் குறித்த நபர்கள் இன்ஃபுலுவென்சா ஏ எச்1என்1 என்ற நோயினாலேயே உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது தொடர்பா…
-
- 0 replies
- 263 views
-
-
அமெரிக்காவிற்கு சட்டவிரோதமான முறையில் இலங்கையர்களை கடத்துவதற்கு முயற்சித்த கும்பல் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஈக்வடோர் வழியாக இந்தக் கும்பல் இலங்கை மற்றும் இந்தியப் பிரஜைகளை சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் அழைத்து செல்வதாகக் குறிப்பிடப்படுகிறது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இந்திய மற்றும் ஈக்வடோர் பிரஜைகளும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சட்டவிரோதமான முறையில் நபர்களை அழைத்துச் சென்று ஈக்வடோர் ஹோட்டல்களில் தங்க வைத்து பின்னர் அவர்களை அமெரிக்காவிற்கு நாடு கடத்துவதாகக் குறிப்பிடப்படுகிறது. அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வதற்கா…
-
- 0 replies
- 310 views
-
-
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல்கள…
-
- 5 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 626 views
-
-
இலங்கையில் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் அறவே இல்லாதொழிக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றுகூடி செயற்பட்டால் புலனாய்வுப் பிரிவினரால் கண்காணிக்கப்படுகின்றனர். அதேபோன்று, வட மாகாணத்தில் ஏற்றுக்கொள்ள முடியாத மோசமான சூழலே காணப்படுவதாக அனைத்து விதமான பாகுபாடுகள் மற்றும் இனவாதத்துக்கு எதிரான சர்வதேச இயக்கம் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 23ஆவது கூட்டத்தொடர் நேற்று ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இலங்கை தொடர்பில் மேற்படி இயக்கம் விசேட அறிக்கையொன்றினை பேரவையில் சமர்ப்பித்து பல்வேறு வகையிலான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- இலங்கையில் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களால் ஒன்றுகூட முடியாத ந…
-
- 0 replies
- 474 views
-
-
மீறப்படும் மனித உரிமை மீறல்கள்" - ஜெனீவா மாநாட்டில் இலங்கை மீது ஐ.நா உயர் ஆணையர் குற்றச்சாட்டு பட மூலாதாரம்,OHCHR இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து 12 ஆண்டுகள் கடந்த பிறகும் அங்கு பல இடங்களில் அப்பட்டமாக மனித உரிமைகள் மீறப்படுவதாக ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜெனீவாவில் நடைபெற்று வரும் 46ஆவது மனித உரிமைகள் கவுன்சில் அமர்வில் புதன்கிழமை காணொளி வாயிலாக தனது அறிக்கை முடிவு குறித்தும் தீர்மான குறிப்பு பற்றியும் விளக்கினார் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் மீஷெல் பேச்சலெட். "எனது அறிக்கை குறிப்பிடுவது போல, உள்நாட்டு யுத்தம் முடிந்த சும…
-
- 4 replies
- 510 views
-
-
யாழ்க்குடாநாட்டிலுள்ள முகாம்களில் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களில் புனர்வாழ்வு என்ற பெயரில் வடிகட்டல்கள் தொடர்கின்றன. தற்போது மிருசுவிலிலுள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் இருந்து 67க்கும் அதிகமான பெண்கள் இவ்வாறு புனர்வாழ்வுக்கென படை உயர் அதிகாரிகளின் பிரசின்னத்தில் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இதனிடையே இந்த நடவடிக்கைகளின் போது படையினரால் கொண்டு செல்லப்பட்ட பேரூந்துகளில் ஏற யுவதிகள் மறுத்ததனையடுத்து பலாத்காரம் பிரயோகிக்கப்பட்டு அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் தற்போது தெல்லிப்பளை உயர் பாதுகாப்பு வலய ராணுவ கட்டுப்பாட்டிலுள்ள புனர்வாழ்வு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை அண்மையில் குறித்த மிருசுவில் ரோமன் கத்தோலிக்க முகாமி…
-
- 0 replies
- 644 views
-
-
விதை நெல் சுத்திகரிப்பு விவகாரம் – தொடர்ந்து தாம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் கவலை 17 Views வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை நெல் சுத்திகரிக்க முடியாத நிலையில் விவசாயிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வவுனியாவில் அமைந்துள்ள அரச விதை உற்பத்தி பண்ணையில் விதை தானியங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் விதை தானியங்கள் சுத்திகரிக்கப்பட்டும் வழங்கப்படுவது வழக்கம். தற்போது சிறுபோக செய்கையை ஆரம்பித்துள்ள நிலையில் விவசாயிகள் தங்களிடமுள்ள விதை நெல்லை சுத்திகரிப்பு செய்ய பண்ணைக்கு சென்றால் அங்கு பணிபுரிபவர்கள் பொறுப்பற்ற பதிலை சொல்லி திருப்பி அனுப்புகின்றனர். ஒரே இன நெல்லையே தம்ம…
-
- 0 replies
- 243 views
-
-
யுத்தம் காரணமாக வடக்கில் மூடப்பட்ட பாடசாலைகளில் 86 பாடசாலைகள் இன்னமும் மீளஆரம்பிக்கப்படாத நிலையில் உள்ளன. அதிகளவான பாடசாலைகள் இராணுவ உயர்பாதுகாப்புவலயம் காரணமாகவும் மீள்குடியேயற்றப் பிரச்சினைகள் காரணமாகவுமே திறக்கப்படாதநிலையில் மூடுண்டு காணப்படுகின்றன. வடமாகாணத்தில் மொத்தமாக ஆயிரத்து 55 பாடசாலைகள் உள்ளன. இவற்றில் தற்பொழுது 969பாடசாலைகள் மட்டுமே இயங்கி வருகின்றன. பெருமளவான பாடசலைகள் இராணுவத்தால்இன்னமும் விடுவிக்கப்படாத நிலையிலேயே மீள இயங்க முடியாத நிலையிலுள்ளன. வலிகாமம் கல்வி வலயத்தில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக மாத்திரம் 17பாடசாலைகளும் தீவகத்தில் 16 பாடசாலைகளும் திறக்கப்படாத நிலையில் தொடர்ந்துமூடப்பட்டுள்ளன. இந்த தகவலை வடமாகாண கல்வித் திணைக்களம் மற்றும் கல்…
-
- 0 replies
- 352 views
-
-
சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் வரும் என பிரதம மந்திரி கோர்டன் பிறவுண் இன்று எச்சரிக்கைவிடுத்துள்ளார். போரை நிறுத்தி மக்களுக்கு உதவவேண்டும என்பதை பல அழைப்புகள் மூலம் பிறவுண் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு கூறியிருந்ததாக டவுணிங் ஸ்ரீற் கூறியுள்ளது. மக்களுக்கு உதவி செய்ய மனிதாபிமான அமைப்புக்களுக்கு வழிவுடுமாறும், விடுதலைப்புலிகள் ஆயுதங்களைக் கீழே போட்டு மக்களை வெளியேறவிடவிட வேண்டும் என்றும் அத்தோடு சிறிலங்காவின் நடவடிக்கைகளுக்கு பின்விளைவுகள் வரும் என்பதை சிறிலங்கா விளங்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார. http://www.pathivu.com/news/1856/54//d,view.aspx
-
- 4 replies
- 2k views
-
-
இழவு வணக்கங்கள், சிறீ லங்கா பயங்கரவாத அரசு தமிழினத்தை அழிப்பதற்கு நீங்களும் ஆதரவு கொடுக்கின்றீர்களா? ஆம் என்றால்... சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பரப்புரைகளிற்கு தொடர்ந்து உங்கள் அமோக ஆதரவை கொடுங்கள். இல்லை என்றால்... சிறீ லங்கா அரசின் பாதுகாப்பு அமைச்சு, பயங்கரவாத அரசின் இதர ஊடகங்களின், மற்றும் பெளத்த பேரினவாதிகளின் இணையத்தள பதிவுகளை பரப்புரை செய்வதை, வெட்டி ஒட்டுவதை, செய்திகளில் வாசிப்பதை முற்றிலுமாக தவிர்த்துக் கொள்ளுங்கள். சிறீ லங்கா அரசின் பரப்புரைகளை மற்றவர்களுக்கு பரப்பும்போது நீங்கள் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கால அட்டவணைக்கு ஏற்ப தமிழர் போராட்டத்தை முடக்குகின்றீர்கள் என்பதோடு.. தமிழினம் முற்றிலுமாக அழித்து ஒழிக்கப்படுவதற்கு சிறீ லங்கா பயங்கரவாத அரசிற்கு …
-
- 2 replies
- 2k views
-
-
பொது பலசேனா அமைப்பை பகிரங்கமாக மிக விரைவில் காத்தான்குடிக்கு அழைத்துவரவுள்ளேன் என பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். காத்தான்குடி ஜம்மியதுல் உலமா சபையின் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை இரவு 8.00 மணிக்கு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், அண்மைக்காலமாக எமது நாட்டில் பௌத்த பேரினவாத அமைப்புக்கள் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உலமாக்களை அங்கத்தவர்களாக கொண்ட அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவை பகிரங்கமாக விமர்சித்து வருகிறது. குறிப்பாக பொதுபல சேனா என்ற பௌத்த பேர…
-
- 1 reply
- 781 views
-
-
வடமாகாண கல்வி அமைச்சர் நாங்கள் சொல்வதை கேட்பதுமில்லை. எமக்கு பதிலளிப்பதும் இல்லை – அனந்தி கவலை வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறினால் அவற்றை உரிய முறையில் கல்வி அமைச்சர் செவிமடுப்பதாக எனக்கு தெரிவில்லை. நாம் ஏதேனும் கேட்டாலும் , இவர்களுக்கு என்ன பதில் சொல்வது போன்றதொரு பாணியில் எங்களை பார்த்து விட்டு அவற்றுக்கு பதில் சொல்வத…
-
- 0 replies
- 350 views
-
-
மணல் கடத்தலை தடுக்க சென்ற பொலிஸார் மீது வாகனத்தை மோதிய கடத்தல்காரர்கள்! வடமராட்சி கிழக்கில் மணல் கடத்தலில் ஈடுபட்டோரைத் தடுக்க முற்பட்ட பொலிஸ் அதிகாரிமீது டிப்பர் வாகனத்தால் மோதிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதன் போது படுகாயமடைந்த பொலிஸ் உத்தியோகஸ்தர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் வடமராட்சி வல்லிபுர குறிச்சி பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி கிழக்கிலிருந்து சட்டத்துக்குப் புறம்பமாக மணல் அகழ்வில் ஈடுபட்டோர் டிப்பர் வாகனத்தில் மணலை ஏற்றிப் பயணிப்பதாக உள்ளூர் மக்களால் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது. அதனை அறிந்து பருத்தித்துறை ப…
-
- 0 replies
- 199 views
-
-
உலக அளவில் இலக்கியத்துக்காக அளிக்கப்படும் முக்கிய விருதுகளில் ‘புக்கர் பரிசு’ம் ஒன்று. சில வருடங்களுக்கு முன்பு ‘தி காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’ என்ற தன்னுடைய நாவலுக்காக இந்த விருதை வாங்கியவர் இந்தியாவின் பிரபல எழுத்தாளர்களில் ஒருவரான அருந்ததி ரோய். இன்று, இலக்கியப் பணிகளுக்கிடையே சமூகத்தின் தீவிரப் பிரச்னைகள் குறித்து பேசுவதுடன் அவற்றுக்கெதிராக களமிறங்கி சமூக சேவை யிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார் அருந்ததி ரோய். இலங்கைப் பிரச்னை குறித்து மேடைகளில் முழங்கத் தொடங்கியிருக்கும் அருந்ததிரோயை எழுத்தாளரும் எம்.எல்.ஏ-வுமான ரவிக்குமார் அவரை ஜூனியர் விகடனுக்காக சந்தித்துப் பேசினார்: ”இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையைஉலகின் வேறு எந்த கொடூரத்தோடு நீங்கள் ஒப்பிடுவீர்கள்?” …
-
- 0 replies
- 676 views
-
-
வடக்கு தேர்தல்களை கண்காணிக்க வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும் - கபே வடக்கு தேர்தல்களை கண்காணிப்பதற்கு வெளிநாட்டு கண்காணிப்பாளாகளை ஈடுபடுத்த வேண்டுமென கபே எனப்படும் தேர்தல் கண்காணிப்பு அமைப்பு கோரியுள்ளது. வட மாகாணசபைத் தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்துவது குறித்து தேர்தல் ஆணையாளருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கபேயின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரஞ்சித் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். தேர்தல் பிரச்சாரப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது முதல் வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்…
-
- 0 replies
- 227 views
-
-
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை ஜெனிவாவில் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி விளக்கும் வகையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. 17 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையின் முதல்நிலை பிரதி சற்று முன்னர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு – இலங்கையின் மனித உரிமைகள் நிலைமைகளை கண்காணிக்கவும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கும், ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத…
-
- 3 replies
- 496 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளாரக முன்னாள் சி.வி விக்னேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளமையானது, தமிழக அரசியல் வாதிகளின் அழுத்தத்தினாலேயே அன்றி இந்திய மத்திய அரசாங்கத்தின் அழுத்தம் எதுவும் இல்லையென அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க... http://tamilworldtoday.com/?p=23287
-
- 0 replies
- 517 views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணத்தில் எமது அரசியல் பணிகளை மேற்கொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதிப்பதற்கான உடனடித் தேவைகளை உறுதிப்படுத்துமாறு சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயக்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 361 views
-
-
36 அகதிகள் நாடு திரும்பினர் கனகராசா சரவணன் இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 36 பேர் நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பினர். மேற்படி 36 பேரையும், யு.என்.எச்.சி.ஆர் அமைப்பு, இரண்டு விமானங்களின் மூலம், சர்வதேச கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு, நேற்று பிற்கல் அழைத்து வந்தது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, மன்னார், கிளிநொச்சி, வவுனியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளனர். இவர்கள், மும்பை மற்றும் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்திருந்ததாக அவ்வமைப்பு மேலும் கூறியது. மும்பையில் இருந்து 9 குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரும் தமிழ்நாட்டில் இருந்து 11 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேருமாக 36 பேர், நாடு திரும்பியுள…
-
- 0 replies
- 187 views
-
-
யாழ்.போதனாவைத்திய சாலையில் இராணுவத்தினர் இரத்த தானம் 512 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வு இன்று முற்பகல் 10 மணியளவில் யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. இதில்23 ஆவது கஜபா படைப் பிரிவிலிருந்து 150 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் இரத்ததானம் வழங்கினர். இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தவும், யாழ்.போதனா வைத்தியசாலையில் இரத்தத்திற்கு நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் நோக்கிலும் இந்த நிக்ழவ ஏற்பாடு செய்திருந்ததாகத் 512 ஆவது படைப்பிரிவின் கேர்ணல்,அஜித் பல்லாவல தெரிவித்திருந்தார். http://onlineuthayan.com/News_More.php?id=419062201327515285
-
- 5 replies
- 401 views
-
-
துறைமுகநகர வாக்கெடுப்பில் சந்தேகம் – பொதுஜன பெரமுனவின் முறைப்பாடு குறித்து ஆராய்வு! கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக இடம்பெற்ற இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு குறித்து முறைப்பாடளிக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்களை கணக்கிடும் இலத்திரனியல் அமைப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் அதிகாரிகளால் நேற்றைய தினம் இந்த பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சபாநாயகரின் கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பாக கடந்த 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இடம்பெற்ற…
-
- 0 replies
- 299 views
-